diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0112.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0112.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0112.json.gz.jsonl" @@ -0,0 +1,331 @@ +{"url": "http://vivasaayi.blogspot.com/2005/12/", "date_download": "2020-03-29T06:44:18Z", "digest": "sha1:ZBYFJDLKG6ALPGJA477SXUDEATRFNH4J", "length": 21674, "nlines": 222, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2005", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபடத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.\nபடத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.\nபடத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் \"சே CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே\" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.\nவிஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, \"இரவு\" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.\nகுடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க\nபானுமதியின் மறைவு பற்றி என்னுடைய ஆங்கில வலையில் காணலாம்\nஇந்த வருடத்திய சிறந்த இந்தியருக்கான் தேர்வு பட்டியலை ஏர்டெல் , NDTV நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. ஒரு 10 பேர் பட்டியலையும் அது குடுத்து இருக்கிறது (அதில் ஏன் கலா நிதி மாறன் பெயர் இல்லை\nராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் \"தாதா\" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.\nசானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.\nசோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.\nநிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.\nநாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.\nS. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.\nஅத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்\nஇன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.\nநண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.\nஇந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.\nஇப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே\nகொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.\nஅதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாட���த்திரையில் கிடைச்சிடுமா, என்ன\nவருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.\nசரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க\nசில நேரங்களில் தத்துவம் நல்லாதான் இருக்கும், இப்போ இருக்குற கொஞ்ச நேரத்துல சிரிக்க வைச்ச சில மகத்துவமான தத்துவங்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி Junker\n1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்\n2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது\n3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்\n4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்\n5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்\n6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது\n7) வாயால \"நாய்\"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால \"வாய்\"ன்னு சொல்ல முடியுமா\n8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்\nநாளை என் மனதை உலுக்கிய \"தவமாய் தவமிருந்து\" படத்தை விமர்சிக்கிறேன்\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-03-29T06:41:18Z", "digest": "sha1:ULLJT4J5UDYUC66PVNVMRW53CCASQG4G", "length": 18158, "nlines": 339, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழர் வருக! வருக!- இல.பிரகாசம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nTopics: அயல்நாடு, கவிதை Tags: இல. பிரகாசம், சிறகு, தமிழர் வருக\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nவேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் – சுசிலா\nபாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்\nஎல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்\n« தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு\nகுறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம் »\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987293/amp", "date_download": "2020-03-29T05:15:53Z", "digest": "sha1:AAYU42OMZL2PYV3LVV5CCBUWVJLOBSUN", "length": 8413, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சூதாடிய 4 பேர் கைது ரூ.24 ஆயிரம் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nசூதாடிய 4 பேர் கைது ரூ.24 ஆயிரம் பறிமுதல்\nதிருச்சி, பிப். 17: திருச்சி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ரூ.24,000 பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள கோரையாறு மணல் பகுதியில் சம்பவத்தன்று சீட்டு விளையாடுவதாக எ.புதூர் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 4 பேரை வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து ரூ.24,300 பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அரியமங்கலத்தை சேர்ந்த வெற்றிவேல் (35), ஆனந்த் (30), பாலக்கரையை சேர்ந்த சாதிக்பாட்ஷா (35), கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ள���க்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987463", "date_download": "2020-03-29T06:36:10Z", "digest": "sha1:E7TXYGH7ZYXOYOYZJDEQGPM7D6JUGWCB", "length": 7124, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயி தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபு���ம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேன்கனிக்கோட்டை, பிப்.17: தேன்கனிக்கோட்டை அருகே, கோட்டை உலிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் விஜிகுமார்(31). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். விஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும், தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், நேற்று வழக்கம்போல் அதிகளவில் மது குடித்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஜிகுமார் மனைவி நேத்ரா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED விவசாயி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/60.50.52.244", "date_download": "2020-03-29T07:30:18Z", "digest": "sha1:4UC2NVKG27HCHIDMSH4GCSIH5GTSJJYG", "length": 6328, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "60.50.52.244 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 60.50.52.244 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n05:31, 29 மார்ச் 2006 வேறுபாடு வரலாறு +17,829‎ பு பஹாய்கள் ‎ பஹாய் சமயத்தைப் பற்றி...\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/janatha-curfew-spend-your-time-with-your-family-380435.html", "date_download": "2020-03-29T06:49:06Z", "digest": "sha1:USSKCJKCYHMY6ZBNCAM5Y4HK46E6BIEP", "length": 20749, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கு.. வீட்டோடு இருப்போம்.. உடல் நலம் காப்போம்.. நாட்டின் நலனையும் பாதுகாப்போம்! | janatha curfew spend your time with your family - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஸ்பெயின் இளவரசி மரியா கொரோனாவுக்கு பலி\nபசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா\nகொரோனா துயரம்: நெஞ்சை பதற வைக்கும் டெல்லி.. பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் இடம்பெயருவது தொடருகிறது\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்\nMovies கொரோனா கிருமியே ஓடு.. களத்தில் இறங்கிய நடிகர் விமல்.. தெருத் தெருவாக கிருமி நாசினி தெளித்தார்\nSports கொரோனா வந்துருச்சுன்னு சொல்லிட்டு 2 நாளா இதைத் தான் பண்ணீங்களா WWE-இன் டகால்டி வேலை.. கசிந்த தகவல்\nFinance ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கு.. வீட்டோடு இருப்போம்.. உடல் நலம் காப்போம்.. நாட்டின் நலனையும் பாதுகாப்போம்\nநாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கச் சொல்லிருக்காங்க... ஸோ மக்களுக்கு வீட்டோடு. குடும்பத்தோடு இருக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம்.. குடும்பத்தாரோடு இப்படி ஒரே இடத்தில் செலவிடும் வாய்ப்புகள் இப்போது குறைந்து விட்டது.\nபிரதமர் மோடி மூலமாக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தலாம்.. குடும்பத்தோடு கதைகள் பேசி மகிழலாம். குடும்பத்தினரோடு கேரம் உள்ளிட்டவை விளையாடலாம். மறந்து போன நமது பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் பல்லாங்குழி உள்ளிட்டவற்றை விளையாடி குழந்தைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கலாம்..\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லைப் பூமியில் என்ன மக்களே நாளைக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கச் சொல்லிருக்காங்க. அப்போ இந்த நாளை எவ்வளவு சிறப்பானதாக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.\nகாலையில் எழுந்து உங்கள் துணையுடன் இணைந்து காபி குடியுங்கள். உங்கள் அன்றாடக் கடமைகளை முடித்து விட்டு இறை வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தோடு சேர்ந்து மனதார இறைவனை வழிபடுங்கள். பின் உங்கள் துணைக்கும் குழந்தைகளுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்துங்கள்.\nஉங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச நல்ல வாய்ப்பு இது. குழந்தைகளோடு சேர்ந்து வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்களை ஆடலாம். கண்ணாமூச்சி விளையாடுங்கள். இடையிடையே மறக்காமல் கைகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தையும் எடுத்துரையுங்கள். கொரோனா வைரஸ் என்றால் என்று அவர்களுக்கு விளக்குங்கள்.. விழிப்புணர்வை ஊட்டுங்கள். உங்கள் குழந்தைகளுக்குச் சத்தான ஸ்நாக்ஸ்களைச் செய்து கொடுங்கள். உங்களுடைய உறவுகளிடமும் நண்பர்களிடமும் செல்போனில் பேசி மகிழுங்கள்.\nசெல்போனிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்காமல் உங்கள் குழந்தைகளுக்கு கதைகளைக் கூறுங்கள். சிறு குழந்தைகளாக இருந்தால் உங்கள் தோளில் போட்டுத் தூங்க வையுங்கள். அந்த அரவணைப்பில் அக்குழந்தையின் அழகே தனி தான். வீட்டில் குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டுகளான ஆடுபுலி ஆட்டம் பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடாமல் சதுரங்க விளையாட்டை விளையாடக் கற்றுக் கொடுங்கள். அது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஉங்கள் துணைக்கான நாளாக இந்த நாளை மாற்றுங்கள். இந்த நாள் முழுவதும் உங்கள் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைச் செய்து அவர்களை மகிழ்வியுங்கள். உங்கள் துணையை அரவணையுங்கள். உங்களுக்குள் சண்டை ஏற்பட்டிருந்தால் அந்தச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த சான்ஸை விடாமல் ரொமான்டிக்கான நாளாக மாற்றுங்கள்.\nவீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வேலை வேலை என்று கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் அனைத்துத் துறையினருக்கும் நாளைய தினம் அவர்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடும் நன்னாள் ஆகும். வரும் வாரத்திற்கான வேலைகளைத் திட்டமிடுங்கள். எங்கு பார்த்தாலும் கொரோனா அச்சுறுத்தலாகவே இருப்பதால் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி அவர்களையும் இயல்பாக வைத்திருக்க உதவுங்கள்.\nஊரடங்கு தினமாக கருதாமல், நாளைய தினத்தை கொரோனா பரவல் தடுப்பு நாளாக கருதி வீட்டுக்குள்ளேயே இருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.. அப்படியே நமது குடும்பத்தினருடனும் நல்ல முறையில் இதை கழிப்போம். வெளியே போகாமல் வீட்டிலேயே நாம் சந்தோசமாக இருக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பிரதமர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் வீட்டிலேயே நாளை முழுவதும் இருந்து நம்முடைய நேரத்தை நம் குடும்பத்தினர்களுக்காகச் செலவிடுவோம். எல்லா நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற நம்மால் மட்டுமே முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் motivational stories செய்திகள்\nஎதைக் கண்டும் அஞ்சாதீங்க.. தைரியமா ஃபேஸ் பண்ணுங்க..\nMonday Motivation: பேசாதீங்க.. எதையுமே செயலில் காட்டுங்க.. சிறப்பா முடியும் எல்லாமே\nMonday Motivation: முக மலர்ச்சியுடன்.. மண்டேவை வரவேற்போமே\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nஎதையும் நம்பிக்கையோடு பாருங்கள்.. கை மேல் கிடைக்கும் வெற்றி\nஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்\nMonday Motivation: சன்டேன்னா ஜாலி.. மண்டே வந்தா ஜோலி.. ஆனாலும் ஹேப்பியாக்கலாம்\nஎனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \\\"இது\\\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்\nஆள் முக்கியமில்லை.. செய்யும் காரியம்தான் பெஸ்ட்டா இருக்கணும்...\nலவ் பண்ணிட்டேன்.. யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.. அது ஒன்னு போதும்.. வைரலாகும் காதல் தோல்வி\nசெய்யாமல் விட்டுட்டோமே.. வாய்ப்புகளை விட்டுட்டு வருந்தாதீங்க மக்களே\nமாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/25021305/Detection-of-granite-in-a-pond-near-Thiruvaiyaru.vpf", "date_download": "2020-03-29T06:23:10Z", "digest": "sha1:YBKIYH5UMRBRWL4UG6425VCLR4JUBUK3", "length": 11485, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Detection of granite in a pond near Thiruvaiyaru || திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு + \"||\" + Detection of granite in a pond near Thiruvaiyaru\nதிருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு\nதிருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.\nதஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள மடாவா குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் கடந்த 21-ந் தேதி நடந்த பணியின்போது முருகன், கால பைரவர் மற்றும் சித்தர் ஒருவரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த 3 சிலைகளும் கற்சிலைகளாகும்.\nஇந்த நிலையில் குளத்தை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று குளத்தை தூர்வாரியபோது 3 அடி உயரம் கொண்ட ஒரு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை ஆழ்வார் ஒருவருடைய சிலை என கூறப்படுகிறது. ஆனால் ஆழ்வாரின் பெயர் தெரியவில்லை.\nஇதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா உள்ளிட்டோர் அங்கு சென்று சிலையை கைப்பற்றினர்.\nபின்னர் அந்த சிலை திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முன்னதாக சிலையை தாசில்தார் இளமாருதி பார்வையிட்டார். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது எந்த கோவிலுக்குரிய சிலை என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nவேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.\n2. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.\n3. பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு\nபென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.\n4. கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\n4. கொரோனா சந்தேகம்: கோவை பெண் டாக்டர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொட��்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/tamilnadu-educational-information/", "date_download": "2020-03-29T06:41:23Z", "digest": "sha1:5R6STQVQWVJIIU36L4JABTWYRJDWEOPE", "length": 8403, "nlines": 173, "source_domain": "www.kadhambam.in", "title": "Tamilnadu Educational Information - Do you know this? - Kadhambam", "raw_content": "\nதமிழ்நாட்டிலேயே வெறும் 4 அல்லது 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்…\nசென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.\nஅக்ரி பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது….\nதிருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை…\n தமிழ்நாட்டிலேயே வெறும் ஒரே ஒரு கல்லூரியில் தான் B.A. ஆர்கியாலஜி படிப்பு உள்ளது. இதை படித்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் வேலைவாய்பை பெறலாம்…\nஇது தேர்வு நேரம்.அடுத்து என்ன படிப்பது என்று பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் யோசிக்கும் நேரம். Engg. Medicine மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி நிறைய படிப்புகள் உள்ளன. நமக்கு அறிந்தோர் தெரிந்தோர்க்கு இது போன்ற தகவல்களை forward செய்து உதவலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2020/03/07091701/1309637/katchatheevu-st-antony-church.vpf", "date_download": "2020-03-29T06:11:55Z", "digest": "sha1:IKN2YBS5TOK5EXIXOQX3BFSNHZC2545K", "length": 11338, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: katchatheevu st antony church", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா தொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 881 பேர் கலந்து கொண்டனர்.\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கு��் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் தொலைவிலும் அமைந்துள் ளது. 287 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் வழிபடும் புனித அந்தோணியாருக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாதி, மத பேதமின்றி இருநாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் இந்த திருவிழா கலாசார, பண்பாட்டு ஒற்றுமையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 ஆயிரத்து 4 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் பக்தர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ராமேசுவரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.\n74 விசைப்படகுகளிலும், 23 நாட்டுப்படகுகளிலும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 2,881 பேர் சென்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக நேற்று காலை 6 மணி முதல் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றவர்களை வருவாய்த்துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் பின்னர் ராமேசுவரத்தில் இருந்து காலை 7 மணி முதல் ஒவ்வொரு படகாக கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றது.\nதடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் பக்தர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. கச்சத்தீவு பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பார்வையிட்டு வழியனுப்பி வைத்தனர்.\nநேற்று மாலை 4.30 மணி அளவில் இலங்கையின் நெடுஞ்தீவு பங்குத்தந்தை எமிலிபால் கச்சத்தீவு ஆலயத்தில் திருவிழா கொடியேற்றி, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிலுவைகளை தோளில் சுமந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்று, இரவு 8 மணியளவில் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.\nஇதில் ராமநாதபுரம் மாவட்டத்���ை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இலங்கையைச் சேர்ந்த ஏராளமானவர்களும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்குத்தந்தையர்களும் கலந்து கொள்கின்றனர்.\nகச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.\nஇதேபோல இலங்கையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. கச்சத்தீவு விழா காரணமாக மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோணியார் | st anthony\nதவக்கால சிந்தனை: நிரந்தர மகிழ்ச்சி\nதவக்கால சிந்தனை: இனிமையாக பேசுங்கள்\nதவக்கால சிந்தனை: வாலிப பருவம்\nதவக்கால சிந்தனை: தேவனுக்கு பயந்த யோபு\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்\nகொடைக்கானல் அந்தோணியார் ஆலய சப்பர பவனி\nவெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது\nபுளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி\nபெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்\nஉங்களுக்காக யுத்தம் பண்ணும் தேவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2019/11/27/new-state-and-deputy-ministers-sworn-in/?lang=ti", "date_download": "2020-03-29T04:59:39Z", "digest": "sha1:TZZOQR3IMDNYCYEJ36RVMIYYD6JSWY7D", "length": 16176, "nlines": 166, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "புதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 இராஜாங்க அமைச்சர்களும் 03 பிரதி அமைச்சர்களும் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.\nஅவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.\n1. கௌரவ சமல் ராஜபக��ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\n2. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர்\n3. கௌரவ காமினி லொகுகே – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n4. கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n5. கௌரவ எஸ்.பி.திசாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n6. கௌரவ ஜோன் செனெவிரத்ன – பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n7. கௌரவ மஹிந்த சமரசிங்க – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\n8. கௌரவ சி.பீ.ரத்நாயக்க – புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர்\n9. கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்\n10. கௌரவ சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n11.கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலனோம்பு இராஜாங்க அமைச்சர்\n12. கௌரவ சுசில் பிரேமஜயந்த – சர்வதேச ஒத்துழைப்புகள் இராஜாங்க அமைச்சர்\n13. கௌரவ பியங்கர ஜயரத்ன – சுதேச மருத்துவ சேவைகள் இராஜாங்க அமைச்சர்\n14. கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்\n15. கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர்\n16. கௌரவ துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர்\n17. கௌரவ ரோஹித்த அபேகுணவர்த்தன – வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர்\n18. கௌரவ தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்\n19. கௌரவ லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\n20. கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு மேம்பாட்டுகள் இராஜாங்க அமைச்சர்\n21. கௌரவ அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\n22. கௌரவ திலங்க சுமதிபால – தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர்\n23. கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்\n24. கௌரவ விஜித்த பேருகொட- மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்\n25. கௌரவ ரொஷான் ரணசிங்க – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n26. கௌரவ ஜானக வக்கும்புர – ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சர்\n27. கௌரவ விதுர விக்கிரமநாயக்க – விவசாய இராஜாங்க அமைச்சர்\n28. கௌரவ ஷெஹான் சேமசிங்க அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்\n29. கௌரவ கனக ஹேரத் துறைமுக அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\n30. கௌரவ திலும் அமுனுகம போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்\n31. கௌரவ லொஹான் ரத்வத்தே நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n32. கௌரவ விமலவீர திசாநாயக்க வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர்\n33. கௌரவ ஜயந்த சமரவீர சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்\n34. கௌரவ சனத் நிஷாந்த பெரேரா கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்\n35. கௌரவ தாரக பாலசூரிய சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\n1. கௌரவ நிமல் லன்சா சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்\n2. கௌரவ காஞ்சன விஜேசேகர கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர்\n3. கௌரவ இந்திக்க அநுருத்த பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்\nஇலங்கை சனாதிபதி கோட்டே ஶ்ரீ கல்யாணி மகாநாயக்க தேரோவைச் சந்தித்தார்.\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்வு…\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க விரிவான செயற்திட்டம்\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எட்டாவது பாராளுமன்ற��்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/national-award-ceremony-2019-english/?lang=ti", "date_download": "2020-03-29T06:17:15Z", "digest": "sha1:E7C6P4BPC6YGGHKDGGGIVG7FDCMPPTKF", "length": 6778, "nlines": 104, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "தேசிய விருது வழங்கும் விழா – 2019 – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nதேசிய விருது வழங்கும் விழா – 2019\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்வு…\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க விரிவான செயற்திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/02/blog-post_66.html", "date_download": "2020-03-29T05:10:55Z", "digest": "sha1:5XJIXFOXNUIHA5J2HDQLJFKRBFSFQRRP", "length": 19483, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பிளவுகள் இன்றி நாம் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றியீட்டுவோம்! - மைத்திரி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபிளவுகள் இன்றி நாம் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றியீட்டுவோம்\nமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி நாங்கள் ஒன்றிணைந்து - பிளவுகள் மறந்து புதியதொரு கூட்டணியில் தற்போதைய ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nஇதற்கான பேச்சுவார்த்தைகளும் சிறப்பாக நிறைவேறியுள்ளன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபொலன்னறுவையில் இடம்பெற்றநிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆதரவு நல்கக்கூடிய கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு நாங்கள் பொதுத்தேர்தலில் வெற்றயீட்டுவோம் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nமாணிக்க வியாபாரியின் குடும்பத்தால் இரத்தினபுரிக்கே ஆபத்து\nகொவிட் 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இரத்தினபுரியின் பிரபல மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் 12 வயதுடைய அவரது மகள் இருவரும் ஐ.டீ.எச். வைத்...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nசுவிஸ் போதகரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சுவிஸ் நா...\nயாழ்.மக்களுக்கு சுகாதார துறையினர் அவசர எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதி...\nவெலிகம நகரசபைத் தலைவராக மின்ஹாஜ் நியமனம்\nவெலிகம நகரசபைத் தலைவராகப் பணியாற்றிய ரொஹான் ஜயவிக்கிரம தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அவரது இடத்திற்கு பிரதித் தலைவராக இருந்த எம்.ஜ...\nசீனாவில் இன்னுமொரு வைரஸ்: ஒருவர் பலி\nஉலகமே கொரோன வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ள இன்று சீனாவில் மற்றுமொரு வைரஸ் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...\nஊரடங்குச் சட்டத்தால் கொரோனாவின் பீடிப்பு குறைவடைந்தாலும் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் கொழும்பில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதி��ை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/hijab-competition-2015/", "date_download": "2020-03-29T05:47:01Z", "digest": "sha1:PSJCAXQ65CBHZ472353IW36UTBMQMFYT", "length": 8575, "nlines": 98, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹிஜாப் ஏன்? பரிசுப் போட்டி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉலக ஹிஜாப் தினமான பிப்ரவரி-1 ஐ முன்னிட்டு, ஹிஜாப் குறித்த அடிப்படைகளை பிற மதத்தினர் உணரும் பொருட்டும், ஹிஜாப் பேணுவதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணரும் பொருட்டும், இஸ்லாமியப் பெண்மணி இணைய தளத்தில் பரிசுப் போட்டி ஒன்று அறிவிக்கப் பட்டுள்ளது.\n” என்று பிற மதத்தவர் கேட்கும் ஒற்றைக் கேள���விக்கு அவர்களுக்கு விளங்கும்படியான, சுருக்கமான விளக்கம் தருவதையே வரிகளாக்கி போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்துள்ள இப்போட்டியில் அனைவரும் ஆர்வமுடன் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.\n : இந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nமுந்தைய ஆக்கம்கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்\nஅடுத்த ஆக்கம்சிதம்பரத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் கொலை\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்\nநாசிக் அருகே உள்ள நகரில் மசூதியில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/07/blog-post_12.html", "date_download": "2020-03-29T05:56:37Z", "digest": "sha1:ALOTDDX7MYCAE7BON5XGMUNJZVYMPA5R", "length": 44506, "nlines": 516, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்", "raw_content": "\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஅண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும்.\nஎதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால்.\nஎப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்\nஅதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.\nஒரு பிரதேச சபைத் தலைவர் ஐந்து வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக.\nகடந்த வாரம், அரசாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த வருடத்தில் மாத்திரம் 1000க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் கிட்டத்தட்ட பாதியளவானவை சிறுவர், சிறுமியர் மீதானவையாம்.\nஅதிலும் அண்மைய இரு வருடங்களில் இப்படியான வக்கிரங்கள் ஐந்து வீதத்தால் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வேறு.\nஇந்த செய்திகளை பார்த்தபோது மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன..\nஇப்படியான வக்கிரபுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை..\nமரண தண்டனை வழங்குவது இனி யாராவது இதே தவறை செய்ய எண்ணினால் அச்சுறுத்தும் என்பது சரி தான்.. ஆனால் தவறு செய்தவனுக்கு அது கொடுக்கப் போவது வெறும் சில நிமிடத் துயரத்தை மட்டுமே.\nஆனால் அவனால் சீரழிக்கப்பட்ட அந்த சிறு மொட்டுக்கள் பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில் பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில்\nஇனி எவரும் இந்தக் குற்றங்களை இழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇலங்கையில் இப்படியான குற்றங்களுக்கான தண்டனைகள் வீரியம் குறைந்தனவாகவே இருக்கின்றன என்றொரு கருத்து இருக்கிறது.\nநேற்று காலை விடியலிலும் நேயர்களிடம் இது பற்றிய கருத்த��ப் பகிர்வொன்றை நடத்தியிருந்தேன்.\nஒவ்வொருவரும் கொதித்துப் போய்த் தங்கள் கருத்துக்களைக் கொட்டியிருந்தார்கள்.\nமரண தண்டனை முதல் பகிரங்க மரண தண்டனை, அவயங்களைத் துண்டித்தல், கல்லெறிந்து கொல்லல் ... மத்திய கிழக்கில் வழங்கப்படும் தண்டனைகள், மாறா வடுக்களை ஏற்படுத்தல், பாலியல் குற்றவாளி என்பதை உடலில் தெரியக் கூடிய இடத்தில் பொறித்தல்...\nஇன்னும் சிட்டிசன் படப் பாணியில் குடியுரிமை பறித்தல் இப்படி பல தண்டனைகள் சொல்லப்பட்டன.\nஅதில் ஒருவர் நான் மனதில் நினைத்த ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்லியிருந்தார்.\nவழங்கப்படும் தண்டனையானது குற்றம் செய்தவருக்கு படிப்பினையாகவும், இனி இப்படியான செயல்களைச் செய்ய எண்ணுவோருக்கு பயம் தருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சமாவது ஆறுதல் தருவதாகவும் அமையவேண்டும்.\nகுழந்தைகளை வீட்டிலோ, பாடசாலைகளிலோ அடித்துத் தண்டனை கொடுப்பதே தவறு எனக் கூறும் ஒரு பக்குவப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டே இப்படிப் படுபாதக செயல்களில் ஈடுபடுவர்களைக் கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வருவதில் தவறு இல்லையே\nதண்டனைகள் அச்சப்படுத்தும்.. திருத்தத் தான் தண்டனைகள் என்பது இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை பொருந்தாது.\nஇந்த மிருகங்கள் எப்படியும் இனித் திருந்தாது. எதிர்காலத்துக்கான இளசுகளை சிதைத்தவர்கள் இனியும் வாழக் கூடாது.\nஇப்பொழுது கொலையுண்டதால் தான் அந்தக் குறித்த சிறுமியின் விடயம் வெளியே வந்தது.. அதற்கு முதலே ஒரு மாத காலம் இந்தக் கொடூரம் அந்தக் காமுகர்களால் நிகழ்ந்துள்ளது.\nஇப்படி இன்னும் வெளிவராத கொடூரங்கள் இலங்கையின் எந்தெந்த மூலைகளில் நடந்துகொண்டிருக்கின்றனவோ\nஇலங்கையில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு இடங்களிலும் கூட..\nபாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதன் அவசியம் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகப் பேசப்படுகிறது.\nஆனால் அதைவிட குடும்ப சூழல் ஆரோக்கியமானதாகவும், நட்புறவு, சகஜபூர்வமாகவும் இருக்கவேண்டியுள்ளது.\nகுழந்தைகள் தயக்கம், பயம் இன்றி பெற்றோருடன் தங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள், பயன்களைக் கலந்துபேசக் கூடிய சூழல் வரவேண்டும்.\nஅதற்கு பெற்றோரும் தக்கவர்களாக, தவறுகள் இல்லாதோராக, உதாரணமாகக் கொள்ளக் கூடியோராக நடந்துகொள்ளல் அவசியம்.\nஎவ்வளவு தான் ���ிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் மீது யாராவது ஒரு பெற்றோராவது தங்கள் குழந்தையை அக்கறையாக, கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்துக் கவனிக்கவேண்டும்.\nகாரணம் பெற்றோரின் கவனிப்பு இல்லாத குழந்தைகள் இலகுவாகக் காமுகரிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயம் ஒன்றை சொல்லிக் கொடுங்கள்.\nGood touch & Bad touch என்பவை என்னென்ன என்று ஆறுதலாக சொல்லிக் கொடுங்கள்.\nபிறரின் தப்பான தொடுகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். கை கொடுத்தல், தலையைத் தடவுதல்/ தொடுதல் தவிர வேறு உடம்பின் பகுதிகளில் பிறர் அனாவசியமாக தொட்டால் உங்களுக்கு உடனே சொல்லச் சொல்லுங்கள்.\nஅன்னியர் யாராவது தனி இடங்களுக்கு அழைத்தல், தவறாகப் பேசுதல், சந்தேகமான நடத்தையுடன் அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனே உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.\nஇதெல்லாவற்றையும் விட அன்றாடம் அவர்கள் சந்திக்கின்ற அசாதாரணமான நிகழ்வுகளை மறக்காமல் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.\nஇளம் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான சேஷ்டைகள், வன்முறைகளைக் கூட அவர்களால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியும்..\nஆனால் இந்தப் பிஞ்சுகள், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்\nதண்டிப்பதை விட தடுப்பது முக்கியம் என்று கருதும் எம்மவருக்கு அவசியமான முற்காப்பு நடவடிக்கைகள் இவை.\nஆனால் கேவலமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் மகள்மாரையே சிதைத்த தந்தை மார், சிற்றப்பான்மார், மாமன்மார் ஏன் தாத்தாமாரும் இருப்பது தான்..\nஎத்தனை குழந்தைகளின் எதிர்காலம் யாருக்கும் தெரியாமல் இப்படி பாழாகப் போனது என்று கணக்கெடுப்பு இல்லை.. அவர்களின் மனநிலையும் சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்கால சுமுகவாழ்வு இல்லாமல் போய் ஒரு எதிர்கால சந்ததியே கருக்கப்படும் இந்தப் பாதகத்துக்குக் காரணமானவர்கள் வெளிச்சத்துக்கு வருவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் கையிலுமே தங்கியுள்ளது.\nயுத்தகாலத்திலே நடந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களால் எத்தனை பெண்களின் உள்ளமும் உடலும் சிதைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வராமலே போனது போல, குழந்தைகள் மீதான வன்முறைகளும் வெளியுலகுக்குத் தெரியாமலே வந்திருக்கும்.\nஆயுதங்கள் காட்டிய துஷ்பிரயோகம் முடிந்து இப்போது மனதுக்குள் அடங்கியிருக்கும் வக்கிரங்கள் இந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் மீது குடும்ப சூழலுக்குள்ளிருந்தே பாய்வதா\nபாவம் அந்தப் பிஞ்சுகள் விட்டுவிடுங்கள்..\nஇனி வீதியிலோ, வெளியிலோ, சொந்தக்காரர் அல்லது விருந்தினர் வீடுகளிலோ அழகான, செல்லமான சுட்டிக் குழந்தைகளை நாம் செல்லமாகக் கொஞ்சுவதோ, தட்டிக் கொடுப்பதோ, ஏன் பேசுவதோ கூட தப்பான அர்த்தத்திலும், சந்தேகமான பார்வையோடும் நோக்கப்படலாம்.\nஎங்கள் குழந்தைகளோடும் இனித் தெரிந்தவர் உறவினர்கள் கூட நெருங்கிப் பழகத் தயங்கும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கப் போகிறது..\nசமூகத்தில் நடக்கும் அத்தனை தவறுகள், இழி செயல்கள், பாதகங்களையும் எங்களால் தடுக்க முடியாவிடினும் குறைந்தபட்சம் குரல் எழுபலாம்..\nஇல்லாவிட்டால் இப்படியோ சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் மூலம் குமுறலைக் கொட்டித் தீர்த்து சமூகத்துக்கு வெளிப்படுத்தலாம்.\nஇதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஆனால் அதெல்லாவற்றையும் விட எங்களை நாமே தனிப்படத் திருத்திக்கொள்வோம்.\nஇதனால் உலகில் ஒரு கெட்டவர் குறையலாம்.. சில தவறுகள் நிகழலாமல் போகும்.\nஇப்படியே சமூகத்தவரின் ஒவ்வொரு அங்கத்தவராகத் தங்கள் குற்றங்களைக் குறைக்க குறைக்க ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகும் இல்லையா\nat 7/12/2012 04:55:00 PM Labels: Child Abuse, இலங்கை, குழந்தைகள், குற்றம், சமூகம், சிறுவர், செய்தி, தண்டனை, பாலியல்\nதண்டனைகள் இப்படியானோருக்கு ஒரு பாடத்தை புகட்டுவதாக இருக்க வேண்டும்\nஎந்தவித அனுதாபமும் இன்றி, பகிரங்கமான இடத்தில் கட்டி வைத்து பாதையில் போவோர் வருவோர் எல்லோரும் சேர்ந்து கல்லால் எரிந்து கொள்ள வேண்டும்....\nஇது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட என்ன காரணம் என்று கொஞ்சம் யோசிப்போம் பொதுவாக இத்தகைய வன்முறைகளில் ஈடுபட உள்ளார்ந்த மனவியல் பிரச்சனைகளும் சூழலியல் சமுதாய காரணிகளும் பெரிய பங்கினை வகிக்கின்றன. தனிமை இவர்களை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. குடும்ப உறவுகளில் சீரின்மை தனி மனித ஒழுக்கத்தை பாதிக்கும். தன்னிச்சையாக தவறான நடவடிக்கைகளில் ஈடுபட தோன்றும்.வேலையின்மை ,பொறுப்பின்மை, தனிமை காரணமாக விரக்தி அடைந்த இவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு உந்துதல் ஆகிறது. இது உரிய காலத்தில் தீர்க்காபடாவிட்டால் வெறி கொண்டு அலையும் நி���ைக்கு உள்ளாவார்கள்.\nபெற்றாரின் கவனிப்பும் அன்பும், நல்ல நட்பும் சிறுவயதில் இருந்தே கிடைக்கும் நபர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.\nகேடுகெட்ட மாந்தரை நினைத்தால் கேவலமாக இருக்கிறது இவர்களை தூக்கிலிட வேண்டும் நடுத்தெருவில்\nஅரபி நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகளை இந்த மனித மிருகங்கயளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அல்லது எம் வீடுகளில் நாய்களுக்கு விதையடிப்பது போல் இந்த குற்றவாளிகளுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இனிமேலும் வக்கிர புத்தியோ காம ஆசையோ ஏற்படமல் செய்ய வேண்டும். இப்படிபட்ட தண்டனை ஜெர்மனியில் இன்றும் இருப்பதாக அறிகின்றேன்.\nஅண்ணா இப்போது நேரப்பரச்சனையால் விடியல் வர முடியல... நல்லதொரு சந்தர்ப்பம்... மனதில் இருந்ததை கொட்டியிருக்கலாம் ஆனால் sms ல் இடம் போது மொ தெரியவில்லை.... அதனால் இங்கே...\nஎன்னால் கொலைக்கு கொலை என்ற தீர்வை ஏற்க முடியவில்லை ஆனால் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்...\nஅந்தமான் தீவு போன்ற இடங்களில் இருந்த சிறை போல ஒரு தனியிடத்தில் உள்ள சிறையில் அடைத்து பாரிய வேலைகள் கொடுத்து (கடுழிய சிறை) அதை தொலைக்காட்சிகளில வாரம் ஒரு முறை ஒளிபரப்ப வேண்டும்...\nநந்தா படத்தில் இதே போன்ற ஒரு குற்றத்திற்கு சூரியா வழங்கிய அதே தண்டனையை இங்கே இவர்களுக்கும் வழங்கவேண்டும்\nவடக்கிலும் மிக மிக அதிகமான சம்பவங்கள்இடம்பெறுகின்றன காலையில் பத்திரிகையை திறந்தால் இவை பற்றிய மூன்று செய்திகளாவது குறைந்து இடம் பெற்றிருக்கும்\nஒன்றுமே தெரியவில்லை இவற்றை கட்டுப்படுத்த மிக முக்கியமாய் ஊடகங்கள் விழிப்புணர்வுகளை இன்னும் அதிகமாய் ஏற்ப்படுத்தவேண்டும்\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஇப்படியானவர்களுக்கான கொடுக்கப்படும் தண்டனைகளை பார்த்து அப்படியொரு எண்ணம் ஒருவருக்குமே தோன்றக்க் கூடாது , ஆனால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த காமுகர்கள் மட்டுமல்ல , இந்த சமுதாய கொடுமையை கண்டும் காணாமல் , எம் வீட்டில் நெருப்பு பிடிக்கும்வரையில் சும்மாயிருக்கும் நாமும்தான் எனபது என் கருத்து.\nதண்டனைகள் ஒரு பக்கம் இருக்க, இப்படியானவர்கள் உருவாவதற்கு இந்த சமூகம் பொறுப்பு கூற வேண்டும். முக்கியமாக ஊடகங்களின் பங்கு. எங்கு பார்த்தாலும் ஆபாசம், வானொலிகளில், தொலைகாட்சிகளில். பத்திரிகைகளில், இப்பொழுது இன்டர்நெட். எங்கும் அசிங்கமான சினிமாக்களினதும் , பெண்களை வைத்து தொழில் செய்வபவர்களினதும் ஆக்கிரமிப்பு. இவையெல்லாம் சமூகத்தை நல்ல வழிக்கு இட்டுச்செல்லாது. இனி வரும் சமூகம் இவற்றை மாற்றாதவரை , இந்த அசிங்கங்கள் தொடரும். ஆண் -பெண் உறவுகளின் வரம்பு மீறப்படும்போது, பெண்கள் தம்மை போகப்பொருளாக காட்டும் நிலைமை நிற்காதவரை, வறுமை,தொழிலின்மை அதனால் திருமணம் முடிக்காத இளைஜர்கள் பெருகும்போது இந்நிலைமைகளை மற்ற முடியாது.\nவேக்கதித் தலை குனிய வேண்டிய விடயம்,\nஇச்சம்பவங்கள் தொடர்பாக கடந்த வாரம் நான் ஒரு பதிவு இட்டிருக்கிறேன், அப்பதிவு தங்கள் பார்வைக்காக,\nகைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nAmazing Spider-Manஉம் சில அரை குறைகளும்\nபில்லா II - பில்லா 2\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்\nகொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோட��� அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/blog-post_77.html", "date_download": "2020-03-29T06:41:53Z", "digest": "sha1:BQH7VYCMCOHNDJOPTSSH3FPGGRFCK7S2", "length": 39382, "nlines": 201, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உமா மகேஸ்வரன் பொருளாதார பின்னடைவை கூறி அரசியலில் நுழைந்து பின்னர் பிரிவினைவாதத்தை முன்னெடுத்தாராம். கோட்டா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉமா மகேஸ்வரன் பொருளாதார பின்னடைவை கூறி அரசியலில் நுழைந்து பின்னர் பிரிவினைவாதத்தை முன்னெடுத்தாராம். கோட்டா\nதமது அரசியல் செயற்பாட்டை உமா மகேஷ்வரன் ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே என்றும் பின்னர் அவ் உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார் முன்னெடுத்தார் என்றும் சாடியுள்ள கோத்தபாய ராஜபக்ச நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்:\nஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, ஜெனிவா ஆலோசனை என்னும் இலங்கை தொடர்பாக மனித உரிமை கவுன்சிலின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியதன் மூலம் உருவாகக்கூடிய பிரதிபலன்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில் :\n'ஜெனிவா யோசனை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இணை அனுசரனையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே. பின்னர் அவ் உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார். நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nதான் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.\nஅவ்வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nதேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் குறிப்பிடவில்லை எனவும் எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.\nஅது சிலநேரங்களில் கின்னஸ் சாதனையாகவும் அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். தனக்கு தனிநபருக்குப் பதிலாக கொள்கையே முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், செய்தி முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் நேற்று (05) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nஊடகவியலாளர்கள் பல்வேறு விடயங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கு இலகுவான, நேரடியான மற்றும் தெளிவான பதில்களை அளித்தார்.\nநவீன தொழிநுட்பம் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்காக விசேடமாக தொடர்பாடல் தொழிநுட்பத்துடன் நவீன தொழிநுட்ப முறைமைகளை பொருளாதாரத்திற்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு முக்கியத்துவமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅபிவிருத்தி செயற்பாட்டில் உந்துசக்தியாக தொழிநுட்பம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் அவசியமான தொழிநுட்பத்தை அறிமுகம் செய்வதே தனது நோக்கமாகுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.\n'தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் தற்கால பொருளாதார பெறுமதி டொலர் பில்லியன்களாகும். அது இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுள் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும். உருவாக்க முடியுமான தொழில் வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட மூன்று இலட்சமாகும். நாம் செய்ய வேண்டியது தேவையான தொழிலாளர்களை பயிற்றுவித்தலாகும்.' என ஜனாதிபதி தெரிவித்தார்.\nமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் உங்களது தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஏன் கேட்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தனக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தந்த மக்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுப்���தாக கூறினார். அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனில் ஜனாதிபதிக்கு தடைகள் இன்றி செயற்பட வாய்ப்பு இருக்க வேண்டும்.\n19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் அவ்வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் மூலமே தடை ஏற்படுத்தியிருப்பின் அவ்வாறான அரசியலமைப்பின் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுப்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவது இத்தடையை நீக்குவதற்காகுமென சுட்டிக்காட்டினார்.\nசுயாதீன ஆணைக்குழு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, 'சுயாதீன' ஆணைக்குழு சுயாதீனமாக இயங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 19 வது சீர்திருத்தம் அறிமுகம் செய்துள்ள சுயாதீன ஆணைக்குழு அவ்வாறு செயற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் வேலையற்ற பட்டதாரிகளின் தொழிற் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கான தீர்வு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\n'வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் எனது ஜனாதிபதி தேர்தலின் உறுதிமொழியாகும். அங்கு அரசியல் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் தொழில் வழங்க தெரிவு செய்யப்பட்டது. தற்போது அவர்களை பயிற்றுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலில் ஈடுபட பயிற்சி அவசியம். அதனால் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவேன்' என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nகாணாமல் போனோரின் பிரச்சினைக்கு வழங்கும் தீர்வு என்ன என்று மேலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.\nகாணாமல் போனோர் இருதரப்பிலும் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஒரிரண்டு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு அரசியல் நோக்கத்துடன், அதனை பரந்த நிகழ்வுகளாக காட்ட முற்படுகின்றனர். காணாமல் போனோரை அடையாளம் கண்ட பின்னர் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.\nகாணாமல் போனோர் பற்றி யுனிசெப் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அந்நிறுவனம் காணாமல் போனோர் என குறிப்பிட்ட பாரிய தொகையினர் எல்ரிரிஈ. மூலம் யுத்தத்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் போரில் இறந்துள்ளதாக தெளிவாகியது என்றும் ஜனாதிபதி குறிப்���ிட்டார்.\n'கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களது தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.\nதாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன. அவை அனைத்தையும் கருத்திற்கொள்வதாக குறிபிட்ட ஜனாதிபதி, தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக கார்தினல் ஆண்டகை அவர்களும் திருப்தியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nவெட் உட்பட சில வரிகளை குறைத்ததன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வீழ்ச்சி கண்டிருந்த பல தொழில் முயற்சிகள் வரி விலக்கின் மூலம் பாதுகாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.\nஅரச கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தெரிவுக்குழுவொன்றின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அறிமுகப்படுத்திய முறைமை சிறப்பானதென கூறிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார்.\nபல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமென கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் குறிப்பிட்டார்.\nஒழுக்கமற்ற செயற்பாடுகளைக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுடன் நீங்கள் எதிர்பார்த்த பயணத்தை பயணிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.\n'மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமையாக மக���களிடமே உள்ளது. அவர்கள் மிகத் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.' என்று பதிலளித்தார்.\nஅரச நிறுவனங்களின் பிரதானிகளாக முன்னாள் இராணுவ வீரர்களை நியமித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.\nகடந்த அரசாங்கம் பல்கலைக்கழ பிரதானியாக இராணுவ வீரர் ஒருவரை நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று மௌனம்காத்த எதிர்க்கட்சி இப்போது குழப்பமடைந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.\nகடந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் நியமித்ததை விடவும் அதிகமாக இராணுவ வீரர்களை பல்வேறு பதவிகளுக்கு நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உயர் தரம் கொண்ட இராணுவ வீரர்கள் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றவர்களென அவர் சுட்டிக்காட்டினார்.\nவிவசாய துறை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இடைத் தரகர்களின் சுரண்டல் இன்றி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயத்தை நிலைநாட்டுவதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nமாணிக்க வியாபாரியின் குடும்பத்தால் இரத்தினபுரிக்கே ஆபத்து\nகொவிட் 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இரத்தினபுரியின் பிரபல மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் 12 வயதுடைய அவரது மகள் இருவரும் ஐ.டீ.எச். வைத்...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nசுவிஸ் போதகரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சுவிஸ் நா...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nயாழ்.மக்களுக்கு சுகாதார துறையினர் அவசர எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதி...\nவெலிகம நகரசபைத் தலைவராக மின்ஹாஜ் நியமனம்\nவெலிகம நகரசபைத் தலைவராகப் பணியாற்றிய ரொஹான் ஜயவிக்கிரம தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அவரது இடத்திற்கு பிரதித் தலைவராக இருந்த எம்.ஜ...\nசீனாவில் இன்னுமொரு வைரஸ்: ஒருவர் பலி\nஉலகமே கொரோன வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ள இன்று சீனாவில் மற்றுமொரு வைரஸ் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத���த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/58/Environment", "date_download": "2020-03-29T06:58:26Z", "digest": "sha1:AR3TOK6GQREWDAVAWRHQ2XP5TSJDTIQY", "length": 7607, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுச்சூழல் & சுகாதாரம் | Environment | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் -பிரதமர் மோடி\n‌ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்\n‌தமிழகத்தில் விவசாயப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடைநீக்கம் - தமிழகஅரசு\n‘தமிழகத்தில் 15,298 பேர் கொரோனா பாதிப்பு கண்காணிப்பில் உள்ளனர்’: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா...\nசேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் - மத்திய அரசு அனுமதி\n‘இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவீர்கள்’ கொரோனா வதந்திகளும்.. உண்மைகளும்\nஉலகை உலுக்கும் கொரோனா... தற்காப்புக்காக எந்த வகை மாஸ்க் அணிய வேண்டும்...\nபிராய்லர் கோழி இறைச்சி, முட்டை ச...\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ப...\nமீண்டும் பரவும் பன்றிக் காய்ச்சல...\nகடந்த ஆண்டில் 800 ஆண்களுக்கு கரு...\n\"கணினி, செல்போன்களை இடைவிடாமல் ப...\nகாற்றுத் தரக் குறியீட்டு எண் என்...\n“குழந்தையின் கை வெளியே தெரிகிறது...\nதேக்கடியில் அழகாக அணிவகுக்கும் ம...\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 6...\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாத...\n59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “...\n: கூட்டத்தால் வழிந்த விழுப்புரம் மீன் மார்க்கெட்\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\n6AM-2.30PM: இன்று முதல் அமலாகிறது தமிழக அரசு அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடு\nகோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\n குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்\nஇ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2020/02/blog-post_45.html", "date_download": "2020-03-29T06:32:47Z", "digest": "sha1:KJ7XYPAJPLD55NRDEUAPQ2CXQ3FO6MVZ", "length": 3994, "nlines": 55, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: எங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்", "raw_content": "\nஎங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nஎங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமறவரை நாடொறும் நீ வாழ்த்துவீர்\n��ீழ் அறிவு திருந்த அறிவூட்டுவீர்\nஎங்கள்நாடு தனி நாடென்றே நாட்டுவீர்\nLabels: February2020, திராவிட கவிதைகள், பாரதிதாசன்\nதிராவிட காணொளிகள் - பிப்ரவரி\nதிராவிட நாட்காட்டி - பிப்ரவரி\nCAA, NRC, NPR எதிர்ப்பும் - திமுக கையெழுத்து இயக்க...\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - அருண்குமார் வீரப்...\nபோற்றுதற்குரிய தவத்திரு அடிகளார் அவர்கட்கு\nஇந்திய மத்திய அரசு பட்ஜெட் 2020 பற்றிய பொருளாதார அ...\nநில முதலாளித்துவம் – Feudalism - பேரறிஞர் அண்ணா (ஜ...\nசாதிமதம் - உவமைக்கவிஞர் சுரதா\nஎங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்...\nகுழந்தைகளுடன் நான் – இனியன், குழந்தைகள் செயல்பாட்ட...\nபால் புதுமையினரும் திராவிடமும் - கனகா வரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinebar.in/", "date_download": "2020-03-29T06:41:28Z", "digest": "sha1:6N2UQSAV7LNKDSPWAWXWUQHS7Y65H5R6", "length": 20706, "nlines": 291, "source_domain": "cinebar.in", "title": "Cinebar - Tamil cinema news | Tamil movie news | Tamil actor | Thalapathy64 | Valimai", "raw_content": "\n ராஜா ராணி ஹீரோ வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\nசிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி – பாடலை பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா உயிரிழப்பு\n‘ஈரமான ரோஜாவே’ மலரின் அழகிய வீடியோ இதோ\n ராஜா ராணி ஹீரோ வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\nசிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி – பாடலை பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா உயிரிழப்பு\n‘ஈரமான ரோஜாவே’ மலரின் அழகிய வீடியோ இதோ\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி நிதியாக கொடுத்த அக்ஷய்குமார்\nநமக்காக உழைக்கும் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு மரியாதை செலுத்துவோம்\nஇந்த இடத்தில வலிமை படப்பிடிப்பு நடைபெறாது…\nசூர்யா இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு பிறகு அவர்தான் இருந்திருப்பார்..\nகொரோனா எதிரொலியாக வீட்டில் இருந்தே மூடி வெட்டும் தம்பதிகள்…\nகமலுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா…\nதளபதியின் ரிங்டோன் அஜித்தின் பில்லா BGM.. உண்மையை கூறிய பிரபல நடிகர்\nதீனா படத்தில் முதலில் தளபதி தான் நடித்திருக்க வேண்டும்…\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\nசிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி – பாடலை பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா உயிர��ழப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி நிதியாக கொடுத்த அக்ஷய்குமார்\nஇந்த இடத்தில வலிமை படப்பிடிப்பு நடைபெறாது…\nகொரோனா எதிரொலியாக வீட்டில் இருந்தே மூடி வெட்டும் தம்பதிகள்…\nஉலகம் முழுவதும் பரவி வருகிறது கொரனா வைரஸ், இதனால் உலக மக்கள்...\nகமலுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா…\nமாஸ்டர் பட மாளவிகா உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்...\nராஜமௌலி இயக்கத்தில் தளபதி விஜய்..\nஎன் கனவு தளபதி விஜய்யுடன் டான்ஸ் நான் சிரித்தால் ஐஸ்வர்யா மேனன்...\n ராஜா ராணி ஹீரோ வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\nமேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்..\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படம் மிஸ் இந்தியா, அந்த படத்தை தொடர்ந்து மலையாள பிரமாண்ட திரைப்படமான மரக்கர் அரபிகடலிண்டே சிம்ஹாம் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த...\nசாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்...\nதீனா படத்தில் முதலில் தளபதி தான் நடித்திருக்க வேண்டும்…\nதனுஷ் திரைப்படத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா….\nவிக்ரம் இயக்குனருடன் இணையும் சிம்பு…\nரஜினி, விஜய் ,அஜித் படங்கள் எத்தனை முறை 100 கோடி அடித்துள்ளது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/106425-why-we-need-to-spend-time-on-learning-another-language.html", "date_download": "2020-03-29T06:45:35Z", "digest": "sha1:3BIYWN5ZW32ONWIAS7X33ZZODW6W3P6A", "length": 35798, "nlines": 365, "source_domain": "dhinasari.com", "title": "நவீன அறிவியல் யுகத்தில் மொழி அரசியல் வீண்! - தமிழ் தினசரி", "raw_content": "\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநியாய விலைக் கடை ஏப்ரல் 3 முதல் இயங்கும்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநியாய விலைக் கடை ஏப்ரல் 3 முதல் இயங்கும்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\nஅமுக்கி கிட்டு உள்ள இருக்கியா கொரோனா தேர்வு எழுதப் போறியா கொரோனா தேர்வு எழுதப் போறியா\nகொரோனா: தனிமைப் படுத்தப்பட்ட பிரபல நடிகரின் மகன்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\n“வெளில போய் தும்மி வைரஸ பரப்புங்க…” கொலைகார போஸ்ட் போட்ட முஜீப் மொஹம்மத் கைது\nசானிடைசர், முக கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை\nகொரோனா: முதல் உயிரிழப்பை சந்தித்த கேரளா\nகொரோனா: பிரபல நடிகர் மரணம்\nடேட்டா 30 சதவீதம் அதிகரிப்பு இதனால இப்ப வந்துச்சு ஆப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை தகர்க்க சதி ஒருவரை சுட்டுக் கொன்ற எஃப்பிஐ\nஉலக அளவில்… ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nகொரோனா: ஊரடங்கு மட்டுமே போதுமா உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரடங்கினாலும்… மலைமுழுங்கி கிறிஸ்துவர்கள் அடங்க மாட்டேன்றானுங்க…\nகோரோனா பாதித்தவர் செல்போனை பயன்படுத்திய தூய்மைப் பணியாளர் 3 பேர் பணிநீக்கம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்\nஉள்ளே வெளியே |Sri #APNSwami\nகோரோனாவில் இருந்து காக்க… ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி மகாயாகம்\nஜாதிச் சண்டையை தீர்த்த மகா பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் மார்ச்.29- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச்.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nநடு விரலை காட்டும் ஸ்ரீரெட்டி இப்படியெல்லாம் பதிவு போடாதீங்க.. தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nபேதம் பார்க்காது சேதம் செய்யும் கொரோனா: த்ரிஷா\nதினம் தினம் சம்யுக்தா தரும் வெரைட்டி வீடியோ\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநியாய விலைக் கடை ஏப்ரல் 3 முதல் இயங்கும்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\nசளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பானம்\n“வெளில போய் தும்மி வைரஸ பரப்புங்க…” கொலைகார போஸ்ட் போட்ட முஜீப் மொஹம்மத் கைது\nஊரடங்கினாலும்… மலைமுழுங்கி கிறிஸ்துவர்கள் அடங்க மாட்டேன்றானுங்க…\nஅகிலா இங்க… யார்டா அங்க வீரப் பெண்ணின் லாக்டவுன் அறைகூவல்\nசிக்கனும் கோழி முட்டையும் சாப்பிடுங்க : தெலங்காணா முதல்வர் அட்வைஸ்\nகோரோனா பாதித்தவர் செல்போனை பயன்படுத்திய தூய்மைப் பணியாளர் 3 பேர் பணிநீக்கம்\n144: பிரசவ வலியில் துடி துடித்த மனைவி மாட்டிக் கொண்ட கணவன் உதவி செய்த காவல் ஆய்வாளர்\nஇந்தியாவில் 873; தமிழகத்தில் 40… கொரோனா தொற்று\nகமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி… பிறகு அகற்றி… மாநகராட்சியால் வந்த கூத்து\nவீட்டிலிருந்து நெட்டில் பணிபுரிபவரா நீங்கள்\nநவீன அறிவியல் யுகத்தில் மொழி அரசியல் வீண்\nஇன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய பருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத் தற்கொலை.\nஇந்தியாதினசரி செய்திகள் - 29/03/2020 10:24 AM 0\nகொரோனா: தனிமைப் படுத்தப்பட்ட பிரபல நடிகரின் மகன்\nதனியான பிளாட் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 29/03/2020 8:35 AM 0\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nபிரபல நாட்டுப்புற பாடகியும்; நடிகையுமான பரவை முனியம்மா (83) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்...\nமொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண்டுகளில் மொழிகளுக்கிடையேயான தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..\nநான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு\nஅத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டு மொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டு செல்லும். உலகப் போட்டியில் நாம் தோற்போம்\nஇப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகு சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இள வயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டு வயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில்.\nபத்துப் பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.\nஇரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்ற காலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவு செய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்ற பின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.\nதமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக ��ேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்கிறது.\nஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன\nஎழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடைய முடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.\nஇந்தியோ வேறு மொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன.\nஜப்பான் சென்று மிகச் சிக்கலான ஜப்பானிய மொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன.\nஇன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய பருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத் தற்கொலை.\nPrevious articleநாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை\nNext articleஇன்றைய ‘பேனர்’… செய்திகள்\nஇந்தியாதினசரி செய்திகள் - 29/03/2020 10:24 AM 0\nகொரோனா: தனிமைப் படுத்தப்பட்ட பிரபல நடிகரின் மகன்\nதனியான பிளாட் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nபிரபல நாட்டுப்புற பாடகியும்; நடிகையுமான பரவை முனியம்மா (83) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.28, ஆகவும், டீசல்...\nபஞ்சாங்கம் மார்ச்.29- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 29/03/2020 12:05 AM 1\nஇன்றைய பஞ்சாங்கம்: மார்ச்.29 தினசரி -பஞ்சாங்கம்\nஅவசர பயணம் ��ேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஅவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்: 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/03/2020 8:35 AM 0\nபிரபல நாட்டுப்புற பாடகியும்; நடிகையுமான பரவை முனியம்மா (83) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.\nநடு விரலை காட்டும் ஸ்ரீரெட்டி இப்படியெல்லாம் பதிவு போடாதீங்க.. தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 28/03/2020 4:16 PM 0\nபேதம் பார்க்காது சேதம் செய்யும் கொரோனா: த்ரிஷா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 28/03/2020 3:02 PM 0\nடீ ஸ்நாக்ஸ்: டைமண்ட் கட்ஸ்\nகணமாக திரட்டி கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடிட்டு சிறு டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.\nபீட் பண்ணும் பீட்ரூட் பச்சடி\nகண்ணைக் கவரும் இந்த கலர்ஃபுல் தயிர்பச்சடி, குழந்தைகளின் ஃபேவரிட். கேரட்டையும் இதே முறையில் செய்யலாம்.\n இதோ அருமையான மாலை டிபன்\nசாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.\n யோசிக்காம பண்ணுங்க சென்னா மசாலா\nஎண்ணெயை வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த பொடியை தூவவும்\nதக்காளியைப் போட்டு கசக்கிவிட்டு கறிவேப்பிலை தூவி, சீரகத்தையும் தேய்த்துப் போட்டு கலக்கி பரிமாறவும்\nசேனை கிழங்கு குண்டு வறுவல்\nவிருந்துகளுக்கு ஏற்ற, விசேஷமான அயிட்டம் இது. சிறு பிள்ளைகள் ரசித்து உண்பார்கள்.\nகொரோனா: தனிமைப் படுத்தப்பட்ட பிரபல நடிகரின் மகன்\nஇந்தியா தினசரி செய்திகள் - 29/03/2020 10:24 AM 0\nதனியான பிளாட் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/03/2020 8:35 AM 0\nபிரபல நாட்டுப்புற பாடகியும்; நடிகையுமான பரவை முனியம்மா (83) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.28, ஆகவும், டீசல்...\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஅவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்: 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987465", "date_download": "2020-03-29T06:08:50Z", "digest": "sha1:OWPLTNDCLOA4OJ5HSVTAJVBKHTBBA36J", "length": 6789, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nகிருஷ்ணகிரி, பிப்.17: ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் உள்ள ஒரு நர்சரி பண்ணை அருகில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப��� பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED கிணற்றில் குழந்தை சடலம் மீட்பு: கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/schlaufenschal-n-hen-anleitung-f-r-einen-vorhang-mit-schlaufen", "date_download": "2020-03-29T05:46:38Z", "digest": "sha1:N62BHFLQTITOS57DAXSOI6WIEP7PITLR", "length": 27372, "nlines": 116, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "தையல் வளையம் - சுழல்களுடன் ஒரு திரைச்சீலைக்கான வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுதையல் வளையம் - சுழல்களுடன் ஒரு திரைச்சீலைக்கான வழிமுறைகள்\nதையல் வளையம் - சுழல்களுடன் ஒரு திரைச்சீலைக்கான வழிமுறைகள்\nஎங்கள் மூத்த குழந்தைக்கு ஒரு புதிய நர்சரியைத் திட்டமிடுகிறேன். இப்போது நான்காவது பிறந்த நாள் தான், முக்கிய தளபாடங்கள் கிடைக்கின்றன, ஆனால் அது மிகவும் வழுக்கை போல் இருக்கக்கூடாது, எனவே புதிய அறைக்கு ஒரு திரைச்சீலை ஒரு லூப் தாவணியை தைக்க முடிவு செய்துள்ளேன். பல சாளரங்களைக் கொண்ட ஒரு அறைக்கு இந்த வழிகாட்டியைப் பயன்படுத்த விரும்பினால், நான் வேண்டுமென்றே இதை எளிமையாக வைத்திருக்கிறேன். எனவே நீங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்யலாம் மற்றும் அறை மிகவும் வசதியாக இருக்கும்.\nமிக எளிய லூப் திரைச்சீலை எவ்வாறு தைப்பது என்பதை இன்று நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன் - லூப் தாவணி. எல்லாவற்றையும் படிப்படியாக விளக்குகிறேன��, முடிவில் உங்களுக்குத் தேவைப்பட்டால் சரிசெய்தலுக்கான சில தகவல்கள் உள்ளன. நான் ஒரு திரைச்சீலை தைத்திருக்கிறேன், நிச்சயமாக உங்களுக்கு இரண்டாவது தேவை. தையல் செய்வது மிகவும் எளிதானது, எனது குழந்தையுடன் சேர்ந்து இரண்டையும் ஒன்றாக செயல்படுத்த விரும்புகிறேன்.\n(லூப் தாவணியைத் தைப்பதற்கான இந்த கையேடு ஆரம்பநிலைக்கு ஏற்றது)\nபொருள் செலவுகள் 1-3 / 5\n(துணி, அகலம் மற்றும் நீளம் ஆகியவற்றைப் பொறுத்து, லூப் தாவணியின் விலை மாறுபடும்)\n(இந்த கையேட்டில் திறன் மற்றும் பொருள் வகையைப் பொறுத்து திரைக்கு 45 நிமிடங்கள்)\nஇலகுரக, நீட்டிக்காத நெய்த துணிக்கு திரைச்சீலைகள் மிகவும் பொருத்தமானவை. எனது திரைச்சீலைகளுக்கு ஒட்டுவேலை தரமான பருத்தி நெசவுகளைப் பயன்படுத்துகிறேன், ஆனால் நீங்கள் மற்ற துணிகளையும் தேர்வு செய்யலாம். ஆர்கன்சா போன்ற வெளிப்படையான துணிகளுக்கு, நீங்கள் சேவைக்கு வண்ண-ஒருங்கிணைந்த சாடின் ரிப்பனைத் திட்டமிட வேண்டும், இதனால் எல்லாம் சுத்தமாகத் தெரிகிறது. நீங்கள் தரை நீள திரைச்சீலைகளைத் தைக்க விரும்பினால் அல்லது கனமான துணிகளைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் சுழல்களை வலுப்படுத்த வேண்டும் மற்றும் மேல் விளிம்பில் சுமார் 10 செ.மீ., நெய்த துணி மற்றும் / அல்லது மடிப்பு நாடாவுடன், அதனால் எதுவும் தொங்கவிடாது.\nஎனது திரைக்கு சரியான அளவைத் தீர்மானிக்க, நான் முதலில் எனது சாளரத்தை அளவிடுகிறேன். உயரம் 125 செ.மீ மற்றும் அகலம் சரியாக 100 செ.மீ.\nஎனது திரை உண்மையில் சாளரத்திற்கு மேலே பொருத்தப்பட்டிருப்பதால், நான் இன்னும் 10 செ.மீ நீளம் சேர்க்கிறேன். ஹேம் சேர்த்தல்களுக்கு கூடுதலாக 10 செ.மீ மதிப்பிடுகிறேன், மேலும் 5 செ.மீ. சேர்க்கிறேன், ஏனென்றால் என் திரைச்சீலை சாளர சன்னல் கீழே அடைய வேண்டும். எனவே எனக்கு 140 செ.மீ உயரம் உள்ளது.\nஅகலம் குறைந்தபட்சம் 100 செ.மீ சாளர அகலமாக இருக்க வேண்டும். ஆனால் துணி மடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறைந்தது 1.5 அகலமுள்ள காரணியுடன் இது எதிர்பார்க்கப்படுகிறது. இது கணக்கிட எளிதானது, ஏனென்றால் எனக்கு குறைந்தபட்சம் 1.5 மீ.\nஉதவிக்குறிப்பு: உங்கள் ஜன்னல்கள் துணி அகலத்தை விட அகலமாக இருந்தால், நடுவில் சந்திக்கும் சாளரத்திற்கு இரண்டு திரை துண்டுகளை இணைக்கவும் செயலாக்கத்தில் இது சிறிது ��ேரம் எடுக்கும் என்றாலும், எதுவும் பிரகாசிக்க முடியாது.\nஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் இப்போது 3 செ.மீ மடிப்பு கொடுப்பனவைக் கணக்கிட வேண்டும். எனது துணி சுமார் 160 செ.மீ அகலம் கொண்டது, எனவே நான் அதை முழுமையாக எடுத்துக்கொள்கிறேன். எனவே நான் எந்தவொரு விஷயத்திலும் 150 + 6 = 156 செ.மீ உடன் இருக்கிறேன்\nகூடுதலாக, சுழல்களுக்கு எனக்கு சில துணி உரிமைகள் தேவை, அங்கு தாவணியைத் தொங்கவிட வேண்டும். எனது சுழல்கள் 4 செ.மீ அகலமும் 7 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். மடிப்பு கொடுப்பனவுகளுடன் எனக்கு 16 செ.மீ உயரமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகங்கள் தேவை. சுழல்களின் எண்ணிக்கையை நான் கொஞ்சம் கணக்கிட வேண்டும்:\nசுழல்கள் 4 செ.மீ அகலம் மற்றும் ஒவ்வொன்றும் சுமார் 8 செ.மீ இடைவெளியில் இருக்க வேண்டும். இதன் விளைவாக ஒரு வட்டத்திற்கு 12 செ.மீ. எனது துணி 160 செ.மீ அகலம் கொண்டது, எனவே நான் 160 செ.மீ ஐ 12 செ.மீ. அது 13 மற்றும் தசம புள்ளிக்குப் பிறகு சில இலக்கங்கள். எனவே நான் 13 ஐ ஒரு லூப் எண்ணாக எடுத்துக்கொள்கிறேன், அதை நான் சமமாக விநியோகிப்பேன்.\nஉதவிக்குறிப்பு: வெட்டும்போது, ​​உங்கள் சுழல்கள் மையக்கருத்தில் நிமிர்ந்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் முறை திரை முழுவதும் பக்கவாட்டில் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நான் அதில் கவனம் செலுத்தவில்லை மற்றும் சுழல்கள் தலைகீழாக இருந்தன. நான் மீண்டும் எல்லாவற்றையும் பிரித்து மீண்டும் தைக்க வேண்டியிருந்தது\nலூப் பாகங்களை நடுத்தர வலப்பக்கத்தில் வலது பக்கமாக வைக்கவும் (அதாவது ஒருவருக்கொருவர் \"நல்ல\" துணி பக்கத்துடன்) ஒன்றாக வைத்து அவற்றை நன்கு சலவை செய்யவும். நீண்ட திறந்த விளிம்புகளில் நேராக ஒரு அடி அகலத்தை (1 செ.மீ இடைவெளி) தைக்கவும். தொடக்கத்தை தைக்க மற்றும் நன்றாக முடிக்கவும். சுழல்களைத் திருப்பி அவற்றை தட்டையாகச் சலவை செய்யுங்கள்.\nஉதவிக்குறிப்பு: நான் ஒரு பக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பெற விரும்புகிறேன், பின்னர் நீங்கள் அதை முன்னால் பார்க்கவில்லை.\nஅடுத்த கட்டத்தில் நான் லூப் திரைச்சீலை இருபுறமும் தைக்கிறேன். இதற்காக நான் 1.5 செ.மீ தூரத்திற்கு விளிம்பைக் குறிக்கிறேன், அவரை, இரும்பு மற்றும் மீண்டும் அடித்து மீண்டும் இரும்பு அடித்தேன். பின்னர் நான் சுமார் 1 - 1.25 செ.மீ.\nஉதவிக்குறிப்பு: முட���க்கப்பட்ட மடிப்பு மீது மீண்டும் சலவை செய்யும் போது, ​​துணி இங்கே குறிப்பாக நன்றாக இருக்கும்.\nமேலே, சுழல்கள் இணைக்கப்பட்டுள்ளன, நான் 1.5 மற்றும் 8 செ.மீ தூரத்தில் இரண்டு வரிகளைக் குறிக்கிறேன். முதலில், நான் 1.5 செ.மீ உள்நோக்கி மடித்து அவற்றை இரும்பு, பின்னர் 8 செ.மீ வெளியில் மற்றும் இரும்பு மீண்டும். இறுதியாக, நான் இரண்டு விளிம்புகளையும் முடிந்தவரை மடித்து மீண்டும் இரும்பு செய்கிறேன்.\nநான் திரைச்சீலை மையத்துடன் குறிக்கிறேன் மற்றும் அங்கிருந்து ஊசிகளை சரியான இடைவெளியில் வைக்கிறேன், எனவே எனது சுழல்கள் எங்கு வைக்கப்படுகின்றன என்பது பின்னர் எனக்குத் தெரியும். பக்க விளிம்பிலிருந்து சில மில்லிமீட்டர் அதிகபட்சம் 2.5 செ.மீ தூரம் வரை இருக்க வேண்டும், இதனால் திரை அழகாக விழும்.\nசுழல்கள் இப்போது நடுவில் மடிக்கப்பட்டு (திரைச்சீலை பொருந்தும் மையக்கருத்துடன்) அவற்றுக்கு இடையே திறந்த விளிம்புகளுடன். நான் என் அளவிடும் குச்சியை மேலே வைத்தேன், இதனால் அனைத்து சுழல்களும் ஒரே உயரத்தில் இருக்கும் மற்றும் அவற்றை ஊசிகளால் ஒட்டிக்கொள்கின்றன. மாற்றாக, நீங்கள் ஒவ்வொரு சுழலையும் தனித்தனியாக அளவிட முடியும், இதனால் அனைத்தும் ஒரே நீளம்.\nஇறுதியாக நான் ஒவ்வொரு விளிம்பிலும் ஒரு முறை கீழே இறங்குகிறேன். அது இப்போது அடி அகலம். அடுத்த முறை நான் 0.5 முதல் 0.7 செ.மீ வரை குறுகலாக இருப்பேன்.\nகீழ் கோணலுக்கு நான் என் திரைச்சீலை கம்பியில் சுழல்களை நூல் செய்து தொங்க விடுகிறேன். ஒரு ஊசியால் அது எவ்வளவு நேரம் இறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறேன். அவர் ஜன்னல் சன்னல் மீது சிறிது அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nபின்புறத்தில் நான் இப்போது கீழ் விளிம்பிலிருந்து 1.5 செ.மீ உயரத்திலும், மற்றொரு முள் குறிக்கும் உயரத்திலும் ஒரு கோட்டை வரைகிறேன். நான் 1.5 செ.மீ, இரும்பு மற்றும் இரண்டாவது வரியில் மற்றும் இரும்பு மீண்டும் அடித்தேன். பின்னர் அது அடி அகலமாக இருக்கும்.\nநான் சுழல்களை சரியாக தைப்பதற்கு முன்பு, முடிக்கப்பட்ட தையல் திரைச்சீலை படங்கள் இங்கே.\nநாங்கள் லூப் தாவணியுடன் தையல் முடித்துவிட்டோம்\n1 வது சாளரத்தை அளவிடவும்\n2. அளவைக் கணக்கிடுங்கள் - அகல சாளர அகலம் (மென்மையானது) அல்லது மடிப்பதற்கு குறைந்தது x 1.5\n3. திரை துணி மற்றும் சுழல்களை வெட்டுங்கள்\n4. சுழல்கள் நீளமாகவும், இரும்பாகவும் மடியுங்கள்\n5. நீண்ட திறந்த விளிம்புகளை கில்டிங், திருப்புதல், சலவை செய்தல்\n6. பக்கங்களை மூடு (1.5 செ.மீ.க்கு இரட்டை பஞ்ச்)\n7. மேல் விளிம்பில் 1.5 செ.மீ உள்ளே, வெளியே 8 செ.மீ, ஒருவருக்கொருவர் விளிம்புகள்\n8. சுழல்களை நடுவில் மடித்து, செருகவும், நீளங்களை சரிசெய்யவும், டாப்ஸ்டிட்ச் மற்றும் டாப்ஸ்டிட்ச்\n9. திரைச்சீலை தொங்க விடுங்கள், நீளத்தைக் குறிக்கவும்.\n10. மடிப்பு மடிப்பு 1.5 செ.மீ., பின்னர் குறிக்க மீண்டும் மடி, இரும்பு, டாப்ஸ்டிட்ச்.\nகிறிஸ்துமஸ் தேவதூதர்களை உருவாக்குதல் - காகிதத்தால் செய்யப்பட்ட தேவதூதர்களுக்கான யோசனைகள் மற்றும் வழிமுறைகள்\nதோல் வளையலை நீங்களே உருவாக்குங்கள் - பின்னல் செய்வதற்கான வழிமுறைகள்\nவாடகை கட்டணங்கள் - ஒரே பார்வையில் வாடகைக்கு அனைத்து பயன்பாடுகளும்\nஹேர்ஸ்ப்ரே கறை: கதவுகள் மற்றும் சுவர்களில் இருந்து ஹேர்ஸ்ப்ரேயை எவ்வாறு அகற்றுவது\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nஅபார்ட்மெண்ட் பூனை பிளேஸ் - சிறந்த வைத்தியம் / வீட்டு வைத்தியம்\nகுரோச்செட் பேபி கையுறைகள் - கையுறைகளுக்கான இலவச வழிகாட்டி\nஇலையுதிர் மாலை நீங்களே செய்யுங்கள் - கட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nபூட்டு தையல்: நேர் கோடுகளை அவர்கள் இப்படித்தான் பொறிக்கிறார்கள்\nபழைய வறுக்கப்படுகிறது கொழுப்பு / வறுக்கவும் எண்ணெய்: உண்ணக்கூடிய எண்ணெய் எச்சங்களை நீங்கள் சரியாக அப்புறப்படுத்துவது இதுதான்\nசமையலறை ஓவியம் - புதிய சமையலறை சுவர்களுக்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nவசந்த கைவினைப்பொருட்கள் - வசந்தத்திற்கான 4 சிறந்த கைவினை யோசனைகள்\nகம்போஸ்டரை உருவாக்குங்கள் - DIY உரம் குவியலுக்கான வழிமுறைகள்\nகான்கிரீட்டின் அடர்த்தி - கான்கிரீட் வகையின் அடர்த்தி\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு பொருள் தேர்வு வடிவங்கள் ஒரு ஜெர்சி பாவாடை தைக்க விரைவுக் கையேடு ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமாக இருக்கிறாள், ஒவ்வொரு பெண்ணும் தன் உடைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்று நீங்கள் வடிவமைத���து உங்களுக்காக உருவாக்கக்கூடிய ஒரு பிரத்யேக தயாரிப்பை உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் - ஜெர்சி பாவாடையை எவ்வாறு தைப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். நீங்கள் அணிய மிகவும் வசதியான ஒரு அசல் பாவாடை வேண்டும் என்றால், எங்கள் அறிவுறுத்தல்களின்படி ஒரு நேரத்தில் ஒரு படி தைக்கவும். நீங்கள் கோடையில் மட்டுமல்ல\nஓடுகளுக்கு மேல் பெயிண்ட் - குளியலறையில் / சமையலறையில் தரையில் ஓடுகள் புதுப்பிக்கப்பட்டன\nகழிவுநீர் குழாய் - சாய்வு, விட்டம் மற்றும் பொருள் ஆகியவற்றிற்கு முக்கியமானது\nமாவை நீங்களே உருவாக்குங்கள் - சமையல் மற்றும் DIY வழிமுறைகள்\n அது எங்கே பயன்படுத்தப்படும்போது - வேறுபாடுகள்\nகால்சியம் சிலிகேட் போர்டுகள் - அனைத்து பொருள் தகவல் மற்றும் விலைகள்\nகாலிகிராஃபி கற்றுக் கொள்ளுங்கள்: தொடங்குதல் மற்றும் ஆரம்பிக்க DIY பயிற்சி\nCopyright பொது: தையல் வளையம் - சுழல்களுடன் ஒரு திரைச்சீலைக்கான வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-03-29T07:05:21Z", "digest": "sha1:VDMJXKMBY67R67EGFAFXERK5J23FSCYV", "length": 9207, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட் மிலிபாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 தொழிற்கட்சி மாநாட்டில் மிலிபாண்ட்\nஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் மாற்றத்திற்கான அரசுச் செயலர்\nகோர்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரு, ஒக்ஸ்போர்ட்\nஎட்வர்ட் சாமுவேல் \"எட்\" மிலிபாண்ட் (Edward Samuel \"Ed\" Miliband, பிறப்பு: டிசம்பர் 24, 1969) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வரை கோர்டன் பிரவுனின் ஆட்சியின் கீழ் அமைச்சராகவும் இருந்தவர்.\nலண்டனில் பிறந்த மிலிபாண்ட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் பொருளியலுக்கான லண்டன் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2010 செப்டம்பர் 25 இல் நடைபெற்ற தொழிற் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இவர் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மிலிபாண்டை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-29T07:07:04Z", "digest": "sha1:U64HVZGGM5UDWV5G6KUTMOU4ZAJZD6XC", "length": 23361, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "முசுவனூத்து ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுசுவனூத்து ஊராட்சி (Musuvanuthu Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 96\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நிலக்கோட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவ���ியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம���பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-swift/amazing-car-36230.htm", "date_download": "2020-03-29T06:56:25Z", "digest": "sha1:NFSPQC755MB7SHVFT4FTNI3GVTWPD3IM", "length": 9200, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "Amazing Car 36230 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி ஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் மதிப்பீடுகள்Amazing கார்\nமாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்விப்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஸ்விப்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2760 பயனர் மதிப்பீடுகள்\nbased on 332 பயனர் மதிப்பீடுகள்\nbased on 43 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1880 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 506 பய���ர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/05122307/Mythological-characters.vpf", "date_download": "2020-03-29T05:41:29Z", "digest": "sha1:4DPWW5JKXKTLTAONGDFDTTFFMRPLCRM7", "length": 16209, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mythological characters || புராண கதாபாத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் போதுமான எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்கும் - இந்திய எண்ணெய் கழகம் | காஷ்மீர் : கொரோனா பாதித்த நபர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் உயிரிழப்பு - மாநிலத்தில் வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்வு | இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த 86 பேர் குணமடைந்துள்ளனர் - 25 பேர் உயிரிழந்துள்ளனர் | இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 979ஆக உயர்வு |\nமார்க்கண்டேயன்: மிருகண்ட மகரிஷி, வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு புத்திர பாக்கியம் அளித்த சிவன் “உனக்கு அறிவில் சிறந்த இறை பக்தி கொண்ட, 16 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் குழந்தை வேண்டுமா அல்லது அறிவிலியாக இறைபக்தி அற்று பல ஆண்டு உயிர்வாழும் குழந்தை வேண்டுமா அல்லது அறிவிலியாக இறைபக்தி அற்று பல ஆண்டு உயிர்வாழும் குழந்தை வேண்டுமா\nஅதற்கு மகரிஷி, ‘அறிவில் சிறந்த குழந்தையை வரமாக பெற்றுக் கொண்டார். அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனுக்கு 16 வயது நெருங்கியதும் மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் கலக்கம் உண்டானது. அப்போது தன்னுடைய இறப்பை அறிந்த மார்க்கண்டேயன், “பக்தர்களின் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார். நான் சிவனை வழிபடப் போகிறேன்” என்று கூறிவிட்டு ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபட்டான்.\nஅவனது ஆயுள் முடியும் கடைசி நாளில், உயிரைப் பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயனோ, சிவலிங்கத்தை தழுவிக்கொண்டான். எமதர்மன் வீசிய பாசக் கயிறு, மார்க்கண்டேயனோடு, சிவலிங்கத்தையும் பற்றி இழுத்தது. அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஈசன், எமனை சம்ஹாரம் செய்ததோடு, மார்க்கண்டேயனை என்றும் 16 வயதுடன் இருக்க ஆசி வழங்கினார்.\nஇந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆனது எப்படி தெரியுமா தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் இந்திரனின் மன ஓட்டத்தை அறிந்து, போரின் போக்கை கருத்தில் கொண்டு தேரைச் செலுத்தும், சமயோசித புத்தி கொண்டவர் இல்லாமல் இந்திரன் தவித்துப் போனான். தனக்கு தகுதியான தேரோட்டி கிடைப்பதற்காக அவன் வெகு காலம் காத்திருந்தான்.\nஇந்த நிலையில் சமிக்யா என்ற முனிவரின் மனைவி, ஒரு ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஒன்றை வீதியில் விட்டு விட்டாள். அந்தக் குழந்தை, தேவலோக தலைவனான இந்திரனைச் சென்றடைந்தது. அந்தக் குழந்தையின் மதிநுட்பத்தை அறிந்த இந்திரன், குழந்தைக்கு ‘மாதளி’ என்று பெயரிட்டு வளர்த்தான். அதோடு பல கலைகளையும் கற்றுக் கொடுத்து, தன்னுடைய தேரோட்டியாக வைத்துக் கொண்டான்.\nகேகய நாட்டு மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை. மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். கைகேயியை தசரத சக்கரவர்த்தி மனம் முடித்து அயோத்தி அழைத்து வரும் போது, கைகேயிக்கு துணையாக மந்தரையும் அயோத்தி வந்து விட்டாள். மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு. அதனால் அவளுக்கு கவுசல்யாவின் மகனான ராமனின் மீது வெறுப்பு உண்டானது. மந்தரை கூன் விழுந்தவள் என்பதால் அவளை ‘கூனி’ என்றும் அழைப்பார்கள். ஒரு முறை சிறுவனாக இருந்த ராமன், மந்தரையின் கூனை நேராக்க மண் உருண்டைகளை அவள் மீது வீசினான். அதில் மந்தரை நிலைதடுமாறி கீழே விழுந்தாள். அதைப் பார்த்து அங்கிருந்த பணிப்பெண்கள் பலரும் சிரித்துவிட்டனர். இதனால் ராமனின் மீதான மந்தரையின் வெறுப்பு அதிகமாகிவிட்டது. மந்தரை செய்த சூழ்ச்சியின் காரணமாகவே, ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டிய நிலை உருவானது.\nராவணனுக்கு மாமன் முறை கொண்டவன், மாரீசன். இவன் தாடகை என்ற அரக்கியின் மகன் ஆவான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரன். மாரீசனும் அவனது சகோதரன் சுப்பாவும் வனத்தில் இருந்த முனிவர்களிடம் இருந்து போர்க் கலையையும், மாய மந்திரங்களையும் கற்றறிந்தனர். ஒரு முறை ராமன் வைத்திருந்த வில்லுடைய நாணின் ஓசையைக் கேட்டு மிரண்ட மாரீசன் பல அடி தூரம் சென்று விழுந்தான். தன்னிடம் இருந்த மாரீசனை, சீதையை கடத்துவதற்காக ராவணன் பயன் படுத்தினான். அதன்படி பொன் மான் உருவம் கொண்டு, சீதையின் முன் சென்றான். அந்த மாய மானின் அழகில் மயங்கிய சீதை, அதைப் பிடித்து தரும்படி ராமனிடம் கேட்டாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சீதைக்கு காவலாக லட்சுமணனை நிறுத்தி விட்டு சென்றார் ராமன். தப்பி ஓடிய மானை நோக்கி ராமன் அம்பு வீசினார். அதில் மான் அடிப்பட்டு விழுந்தது. அது இறக்கும் தருவாயில் ‘லட்சுமணா..’ என்றது. அப்போது தான் ராமனுக்கு அது மாயை என்பது புரிந்தது. அதற்குள் சீதை அச்சம் அடைந்து லட்சுமணனை அனுப்பி வைத்தாள். அந்த நேரத்தில் தான் ராவணன், சீதையை இலங்கைக்கு தூக்கிச் சென்றான். சீதையை கடத்திச் செல்வதற்கு உதவியாக இருந்தவன் மாரீசன்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/kalai/", "date_download": "2020-03-29T05:51:23Z", "digest": "sha1:ZBYQSFBYQ2C32TAYRRKZNQIEYN57XCIE", "length": 13381, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "kalai, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் [மேலும் படிக்க]\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nTagged with: ரஜினி, ரஜினி அரசிய���், ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம், ரஜினிகாந்த்\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் [மேலும் படிக்க]\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் OK OK songs\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் OK OK songs\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் [மேலும் படிக்க]\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள்\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள்\nTagged with: ஏதோ என்னை செய்தாய், ஏதோ என்னை செய்தாய் பாடல் வரிகள், ஏதோ செய்தாய் என்னை, பாடல் வரிகள்\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள் ஏதோ [மேலும் படிக்க]\nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nTagged with: அம்பாசடர் ரஜினி, சூப்பர் ஸ்டார், தமிழ்நாடு அம்பசடர் ரஜினி, தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர், ரஜினி, ரஜினி அமிதாப்\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் [மேலும் படிக்க]\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nTagged with: achu, maalai pozhuthin mayakkathile songs, maalai pozhuthin mayakkathiley song lyrics, மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் அச்சு இசையில் மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல்கள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் [மேலும் படிக்க]\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி தீடீர் நிறுத்தம் முருகதாஸ் அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி தீடீர் நிறுத்தம் முருகதாஸ் அறிவிப்பு\nTagged with: ஏ.ஆர். முருகதாஸ், துப்பாக்கி படம் நிறுத்தம், துப்பாக்கி விஜய், விஜய், விஜய் துப்பாக்கி, விஜய் முருகதாஸ்\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி திடீர் நிறுத்தம் [மேலும் படிக்க]\nஎஸ்ரா எழுதிய ரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் – ரஜினி பேச்சு\nஎஸ்ரா எழுதிய ரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் – ரஜினி பேச்சு\nTagged with: எஸ், எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பேச்சு வீடியோ, சினிமா, ரஜினி, ரஜினி + எஸ்.ரா, ரஜினி + எஸ்ரா, ரஜினிகாந்த், ராமகிருஷ்ணன்\nரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் என்ன [மேலும் படிக்க]\nயார் இந்த் பொட்டு சுரேஷ்\nயார் இந்த் பொட்டு சுரேஷ்\nTagged with: azhagiri, DMK, madurai, pottu suresh, அரசியல், அழகிரி, எதிர்கட்சி, கட்சி, கை, திமுக, பொட்டு சுரேஷ், மதுரை, மந்திரி\nபொட்டு சுரேஷின் பயோடேட்டாவை நமக்குத் தெரிந்தவரை [மேலும் படிக்க]\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nTagged with: அரசியல், இலங்கை, கட்சி, க��, க்ளின்டன், சினிமா, சென்னை, செய்திகள், சோனியா, ஜெயலலிதா, தமிழர், தமிழ்நாடு, முதல்வர், விழா, ஹிலாரி\n1. தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் [மேலும் படிக்க]\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2012/07/07-25-2012.html?showComment=1343318927794", "date_download": "2020-03-29T06:46:23Z", "digest": "sha1:3HWBXUMUQTZ3PVXQAQQ775GFTMHTZ2EQ", "length": 17266, "nlines": 238, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: பண்ணையம் 07-25-2012", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nதாம்பரம் Zion பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ருதி சேது மாதவன். இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். 25 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து இறந்து போனார்.\nஏற்கனவே இருந்த ஓட்டையின் மேல ஒரு சின்ன பலகையைப் போட்டு வெச்சிருக்காங்க. பேருந்து சாலையிலிருந்த ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பலகை விலகிட, குழந்தை அந்த ஓட்டையின் வழியே தவறி கீழே விழுந்துடுச்சு. இதுல என்ன கொடுமைன்னா, \"இது ஒப்பந்ததாரர் வண்டி, அதனால எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை\" அப்படின்னு சொல்லி தப்பிச்சிக்கிடுச்சு பள்ளி நிர்வாகம்.\nஇதுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் வண்டிக்கு FC நடந்துச்சாம். இந்த நாட்டுல அலட்சியம், லஞ்சம் இதுக எல்லாம் தலைவிரிச்சி ஆடுது.\nஅதுசரி, 2004-Jul-16ல் நடந்த கும்பகோணம் பள்ளி தீவிபத்துக்கே இன்னும் விசாரணதானே நடத்திட்டு இருக்கோம்.\n\"விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடனும்\" -அப்படின்னு என்னோட தலைமுறையில சொன்னாங்க.\nஆனா நாம நம்ம புள்ளைங்களுக்கு என்ன சொல்றோம் \"விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீடியோ கேம்ஸை அணைச்சிட்டு படிக்க உட்காந்திடனும்\".\n ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா\nஇது எங்கே போய் முடியுமோ தெரியல\nஇந்த வாரம் கார்டூனிஸ்ட் பாலாவின் படம் சொல்லும் விசயம்தான் நிறைய யோசிக்க வைக்குது. தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சிகளும் நம் மக்களோட குடிப்பழக்கத்துக்கு தூண்டுகோலாகாவே இருக்காங்க. லாட்டரியை ஒழிச்சா மாதிரி இதையும் ஒரு நாள் ஒழிப்பாங்கன்னு நம்புவோம். இப்பவெல்லாம் \"நான் குடிக்கிறதில்லைங்க\" அப்படின்னு சொல்ற ஒருத்தரை ஆச்சர்யமாத்தான் பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம்.\nநன்றி பாலா. அவரது Facebook முகவரி\nகட்டிடம் கட்டும்போது சாரம்னு ஒன்னு கட்டுவாங்களே தெரியுங்களா அதுக்கான இணையான ஆங்கில வார்த்தை என்னான்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிடேன்.\nScaffolding சாரம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் Scaffolding.\nஎங்கே பார்த்தாலும் இளையராஜா ரகுமான் சண்டைதான். அவுங்களுக்காகதான் இந்தப் படம்.\nபடம் உதவி: விக்கி, கூகிள், இந்தியன் எக்ஸ்பிரஸ், கார்ட்டூனிஸ்ட் பாலா, நன்றி\nதனியார் பள்ளிகளின் பணத்தாசையும்,மக்களின் கல்வியாசையும் இந்நிலைக்கு காரணம்.\nஅப்பேருந்து பள்ளி வாகனம் போல மஞ்சள் நிறத்தில் தான் இருக்கு, பெயர் கூட எழுதி இருக்கு,அப்படியானால் அவர்கள் தான் பொறுப்பு. தப்பிக்க அப்படி சொல்கிறார்கள்.\nஅரசுப்பள்ளி என்றால் கேவலம் என்ற நிலை, அரசும் சரியான நடவடிக்கை எடுக்காமல் தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவி வருவதாகவேப்படுகிறது.\nஇப்போதெல்லாம் கையில கொஞ்சம் காசு இருக்கு என்ன பிசினெஸ் செய்யலாம்னு கேட்டால் பள்ளியோ ,பொறியியல் கல்லூரியோ ஆரம்பிக்கலாம்னு சொல்லும் நிலையில் இருக்கு.\nசூப்பர்..குழந்தைங்க விளையாட்டு பாயிண்ட்டு ட்விட்டர்லருந்து உடனே இங்க வந்துடுச்சா :)\n ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா இல்லை திண்ணைகள் ஒழிஞ்சதா\nடெக்னாலஜி, பெற்றோரின் பொறுமையின்மை, படிப்பைத்தவிர மற்ற ஆக்டிவிட்டீஸ், அடுக்குமாடி குடியிருப்பு அதன் வசதிகள் & கட்டுப்பாடு, வெளியில் குழந்தைகளை அதிகநேரம் தனியாக விட்டுவைக்க முடியாத சமுதாயச்சூழல், பயம்...\nவவ்வால் = எங்க கிராமம் வணிகமயமானதுக்கு காரணமே இரண்டு கல்லூரிகள்தான்\nநட்டு.. அது ஆரம்பப்புள்ளி, 140ல ஒன்னும் பெருசா பேசிட முடியலை\nவெளிநாடுகளில் scaffolding inspector என்ற course உண்டு நண்பரே..\nDoha Talkies--> அட, அப்படிங்களா. நேத்து கூட வடபழனியில சாரம் சரிந்திருச்சாம். நம்மூர்ல மேஸ்திரியேதானே சாரத்துக்கும் மேஸ்திரி..\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஅஜித் நடிக்க மறுத்த படம்\nஇளையராஜா - வைரமுத்து - என்ன நடந்தது\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_31.html", "date_download": "2020-03-29T06:39:49Z", "digest": "sha1:JYRLK4KVVOVQYO2Z32APEZ63DG3RFXOK", "length": 35960, "nlines": 302, "source_domain": "www.visarnews.com", "title": "மஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் ரணில்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » மஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் ரணில்\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் ரணில்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்துக்கு உட்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணை முறி விநியோக மோசடிகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n“மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இல்லாமல் இடம்பெற்ற இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் (மஹிந்த ராஜபக்ஷ) பாராளுமன்றத்துக்கு பதில் கூற வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிறைசேரி முறி விநியோகத்தினால் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகள் யாவும் மறைக்கப்பட்டது போன்று, நாம் தவறுகளை மறைத்து சட்டத்தின் ஆட்சியை நசுக்கத் தயாராகவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\nபிணை முறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரிப்பத��்கு பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை விசேடமாகக் கூடியது. இதன்போது விசேட அறிக்கையை முன்வைத்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்மவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல்களில் எந்த ஒழுங்கு முறையும் பின்பற்றப்படவில்லை. இக்காலத்தில் 5147 பில்லியன் ரூபாவுக்கு பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 4702 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் தனி நேரடிமுறைக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியில் 90 வீதமான பிணைமுறிகள் தனிநேரடி முறையூடாகவே வழங்கப்பட்டன. அது மாத்திரமன்றி மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இன்றியே இவை விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு பதில் கூறவேண்டும். நாட்டு மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும்.\nமுன்னைய ஆட்சிக் காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு நாம் தயாராக இல்லை. முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். இது தொடர்பாக துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்போம்.\nபிணைமுறி தொடர்பான வாதப்பிரதிவாதம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மேலதிக கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தரணி காமினி பிட்டிபன தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்த குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைத்து விவாதம் நடத்தினோம். அதன்பின்னர் மேலதிக விசாரணைக்காக இதன் நடவடிக்கைகள் கோப் குழுவுக்கு வழங்கினோம். கோப்குழு தனது விரிவான விசாரணையை ஆரம்பித்து அதன் அறிக்கையை 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கான விவாதமும் நடத்தப்பட்டது. இதன்போது கோப்குழுவின் அறிக்கையையும் அதனுடன் இணைந்த கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கையையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பினேன்.\nபிணை முறி கொடுக்கல் வாங்கலில் மோசடி நடந்துள்ளதா அர்ஜூன் மகேந்திரன் பொறுப்பு கூற வேண்டுமா அர்ஜூன் மகேந்திரன் பொறுப்பு கூற வேண்டுமா அப்படியாயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா அப்படியாயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என கடிதம் மூலம் சட்டமா அதிபரிடம் கோரினேன். இதன்பின்னர் சட்ட மா அதிபர் கோரும் அனைத்து ஆவணங்களை வழங்குமாறு பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்தேன். இந்நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சட்டதரணிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு தற்போதும் அதன் விசாரணைகள் நடந்தவண்ணமுள்ளன.\nஊழியர் சேமலாப நிதியத்திலும் மோசடி நடைபெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கோரியதன் பிரகாரம் சட்டமா அதிபரின் யோசனையை பெற்று அதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிட்டேன். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கணக்காய்வாளர் நாயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியில் நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராய்ந்து பார்க்குமாறு உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன். பிணைமுறி வழங்கலின் போது காணப்படும் சந்தை நிலவரத்தின் பிரகாரமே இலாபம் மற்றும் நட்டத்தை தீர்மானிக்க முடியும் என்றும் பிணைமுறி நட்டத்தை நிர்ணயிப்பதற்கான சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை தம்மிடம் கிடையாது என மேற்குறித்த இரு நிறுவனங்களும் கூறின. எனவே 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். எமது செயற்பாடுகளையும் ஆதாரங்களையும் பாராளுமன்றத்திற்கும் கோப்குழுவிற்கும் சட்ட மாஅதிபருக்கும் ஆற்றுப்படுத்தியுள்ளோம்.\nஅதன்பின்னர் ஜனாதிபதியினாலும் விசேட ஆணைகுழுவொன்று நியமிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதி சபையினால் பேர்பச்சுவல் ட்ரஸ்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன் அந்நிறுவனத்திற்கான நிதி பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தடை செய்தோம். அந்த தடையை மேலும் 6 மாதத்திற்கு நீடித்தோம்.\nஇதன்படி அந்த நிறுவனத்தின் கணக்கில் உள்ள 12 பில்லியன் ரூபா மத்திய வங்கியின் சேமிப்பில் உள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் பிணைமுறி மோசடியினால் 11 பில்லியன் நட்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் சட்டமா அதிபர் இது தொடர்பாக தனது காரணங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்தி வழக்கு தாக்கல் செய்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்கு அந்த பணத்தை எமக்கு மீளபெற்றுக்கொள்ள முடியும்.\nஇலங்கை வரலாற்றில் பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பக்கசார்பின்றியும் துரிதமாகவும் முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இது நல்லாட்சி அரசாங்கத்தின் பாரிய வெற்றியாகும்.\nபத்து வருடங்களுக்கு நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு வெளியிடப்படவில்லை. எனினும் இதனை நாம் மாற்றியமைத்தோம்.\nஅதேபோன்று 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரைக்குமான பிணைமுறி வழங்கலின் மோசடிகள் குறித்தும் விசாரிக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி குறித்த காலப்பகுதியில் நடந்த மோசடிகளை துரித கதியில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளேன். இதன் ஊடாக துரித விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவோம்.\n2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை நேரடியாகவே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையில் எந்தவொரு ஒழுங்கும் இருக்கவில்லை. இந்த காலப்பகுதியில் 5147 பில்லியன் ரூபா பிணைமுறி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 4702 பில்லியன் ரூபா தனி நேரடி முறைமை மூலமாக பிணைமுறி விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் 90 வீதமான பிணைமுறி தனி நேரடி முறைமை மூலமே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இவை நிதி சபையின் அனுமதியில்லாமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய வங்கி சார்பாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். நாட்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இந்தஇரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.\nபாராளுமன்றத்தின் நிதி பலத்தை அதிகரிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. 2008 முதல் 2014 வரையான பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச நிதி குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். குறித்த காலப்பகுதியின் மத்திய வங்கி கண���்கறிக்கையை அப்போதைய கோப்குழு ஏற்றுக்கொண்டமை ஆச்சரியத்தை\nஏற்படுத்தியுள்ளது. தற்போது பிணைமுறி மோசடி தொடர்பான வாதம் அரசியலாக மாறி போலியான வதந்திகள் பரப்பட்டு வருகின்றன. இதனை நம்பிக்கை கொள்ளாமல் உண்மையை\nகண்டறிவோம். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த நானும் ஜனாதிபதியும் அர்ப்பனிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இது எமக்கு புதிய அனுபவமாகும். இது கட்சி வாதம் புரிவோரால் புரிந்துக்கொள்ள முடியாத செயற்படாகும். இதன்போது தப்பு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனை நாம்\nதிருத்திக்கொள்ள வேண்டும். எனினும் முன்னைய ஆட்சி காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழித்தோண்டி புதைப்பதற்கு தயாராக இல்லை. கடன் சுமையும் நீதி நிலைநாட்டப்படாத ஊழல் மோசடிமிக்க நாட்டையே பொறுப்பேற்றோம். நாடு தற்பொழுது சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதுடன், நீதியான சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nகர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த குட்டி வீரப்பன் கைது\nசர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அருமையான வீட்டு வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/sensex-today-nifty-above-700-points-increased/", "date_download": "2020-03-29T04:58:04Z", "digest": "sha1:WL473SJOTW6R7JMJDMYZLTVJ34M72QWY", "length": 9408, "nlines": 122, "source_domain": "in4net.com", "title": "பாஜக அரசு முன்னிலை - பங்குச் சந்தையில் 700 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nவீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உடல் பரிசோதனை\nஅத்தியாவசிய கடைகள் திறப்பில் புதிய நடைமுறை அமல்\nஇந்தியாவில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1029ஆக உயர்வு\nமீண்டும் சீனாவில் கொரனோ வைரஸ் தொற்று\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் \nவாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி \nகொரனோ வைரஸினால் ஆப்பிள் ஐபோனுக்கு வந்த சோதனை\n ஃபார்வேர்டு மெசெஜ்களை வெரிஃபை செய்யும் வசதி – வாட்ஸ்ஆப்பின்…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்\nகொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீத்தாராமன் முக்கிய அறிவிப்புகள்…\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபாஜக அரசு முன்னிலை – பங்குச் சந்தையில் 700 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் பங்கு வர்த்தகம் வெகுவாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 710 புள்ளிகள் அதிகரித்துள்ளது.\nகாலை 10.00 மணியளவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ச் 710 புள்ளிகள் அதிகரித்து 39,821 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் அதிகரித்து 11,946 ஆக இருந்தது. தேசிய பங்கு சந்தை பரிவர்த்தனையில் அனைத்து துறை குறியீடுகளும் நேர்மறையாக உள்ளது.\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் \n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி\nவாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி \nஆரம்பத்தில் இருந்த இண்டஸ்இண்ட் வங்கி 7.5 சதவீதமும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ் 5.5 சதவீதமும் உயர்ந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ 3.5 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nஆனால் வேதாந்தா, ஓஎன் ஜிசி, ஹிண்டால்கோம் சன் பார்மா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பலவீனமடைந்தன.\nஅமெரிக்க -சீனா இடையேயான வர்த்தகப் போர் பதட்டங்களை அதிகரித்தன. டோக்கியோ, சிட்னி, ஹாங்காங், ஷாங்காய் மற்றும் சியோல் ஆகியவற்றின் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளன.\nமீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி – 300 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் \n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி \n14 சூப்பர் புதிய கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தும் இந்தியா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸ���ன் தாக்கம் எப்போது நீங்கும் \n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/rs-3-lakhs-for-victims-family/", "date_download": "2020-03-29T06:43:10Z", "digest": "sha1:BLMABKCOZA6CYSB7GTJZNLEJRXMHYCBD", "length": 20840, "nlines": 115, "source_domain": "makkalkural.net", "title": "உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஉயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி. நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஜெயசெல்வி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nதென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சக்கையா என்பவரின் மகன் முருகன் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nதிண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தரரேவு கிராமத்தைச் சேர்ந்த மொட்டையாண்டி என்பவரின் மனைவி காட்டுராணி என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் முனியாண்டி என்பவர் விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், தருமநீதி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் நடராஜன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மகேஸ்வரி என்பவர் விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nசேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த புங்காலு நாயுடு என்பவரின் மகன் குமார் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nநீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் ஹரிஹரன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nஅறுந்து கிடந்த மின் கம்பி…\nமதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜெயா என்பவர் தெருவில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nபுதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி தமிழ்செல்வி என்பவர் உயர் அழுத்த மின் கம்பி பட்டு, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nபுதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரின் மகன் அலிஷியாம் என்பவர் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nகிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், போட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் வில்லாளி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nகோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிக்கதாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கணேசன் என்பவர் விவசாய நிலத்தில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nமேட்டுப்பாளையம் வட்டம், காரமடை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் விஷ்ணு என்கிற முருகவேல் என்பவர் இரும்பு கம்பிகளை இறக்கி வைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவர் மின் கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தி. பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவக்கவுண்டர் என்பவரின் மகன் ராமமூர்த்தி என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகள் வர்ஷா என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nமின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nSpread the loveசென்னை, மார்ச் 21– விருதுநகர் சிப்பிப்பாறை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். வெம்பகோட்டை சிப்பிப்பாறை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு […]\nசீனாவில் கொரோனா பலி 2,981ஆக உயர்வு; தென்கொரியாவில் 33 பேர் பலி\nSpread the loveபெய்ஜிங், மார்ச் 4 சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,981ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோ��ா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் […]\nகவர்ச்சி திட்டத்தை சொல்லி மக்களை ஏமாற்றிய தி.மு.க.: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nSpread the loveசென்னை, மார்ச். 13– தேர்தலின்போது கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றியது தி.மு.க. என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். தேர்தலின்போது நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்னீர்களே, உங்கள் ஆட்சியில் அதனை கொடுத்தீர்களா என்றும் முதலமைச்சர் கேட்டார். தமிழக சட்டசபையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் முதலாவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. […]\nஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்\nசுற்றுலா வேன் மீது பஸ் மோதி விபத்து: அரியானா பெண்கள் 3 பேர் பலி\nகுடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் கொரோன வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள்\nகொரோனா நிவாரணத்துக்கு டாடா குரூப் நிறுவனம் ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு\nகன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு ‘கொரோனா’ பாதிப்பு இல்லை\nகொரோனாவை எதிர்த்து போராட தாராளமாக நிதியுதவி அளியுங்கள்: பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள்\nஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nகுடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் கொரோன வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள்\nகொரோனா நிவாரணத்துக்கு டாடா குரூப் நிறுவனம் ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு\nகன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு ‘கொரோனா’ பாதிப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2017/04/05/", "date_download": "2020-03-29T06:55:08Z", "digest": "sha1:RTDCVFNTZI6IQ7EQCZMML6DZNSV7UFMU", "length": 5838, "nlines": 104, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of April 05, 2017: Daily and Latest News archives sitemap of April 05, 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n லாபம் நஷ்டம் எப்படி கணக்கிடப்படுகிறது.. இது எப்படி வேலை செய்���ிறது\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..\nமாதம் ரூ.50,000 வருமானம்.. நீயே ராஜா நீயே மந்திரி..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nரிசர்வ் வங்கியால் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தம்..\nஇனி போலி வீட்டுவாடகை ரசீது மூலம் வரி விலக்கு பெற முடியாது.. வருமான வரித்துறையின் அடுத்த செக்..\nதீயாய் வேலை செய்யும் வருமான வரித்துறை.. இலக்கை விட 18% அதிக வரி வசூல்..\nநோக்கியாவை தொடர்ந்து இந்தியா வருகிறது லெனோவோ.. தமிழ்நாடு, கர்நாடகா யாருக்கு லாபம்..\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் இவர் தான் காஸ்ட்லி வேட்பாளர்..\n1 வருடத்தில் 20 பில்லியன் டாலர்.. இந்திய பணக்காரர்களின் விஸ்பரூபம்..\nஇந்த வருடம் ஈகாமர்ஸ் துறையில்தான் அதிகப்படியான சம்பள உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n1 லட்ச ரூபாயில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mary-kom-wins-bronze-at-aiba-women-s-world-boxing-championship-700818.html", "date_download": "2020-03-29T05:04:08Z", "digest": "sha1:ERKFSXWMWQYHQ23L5NS36YM46GFTUMJX", "length": 7863, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mary Kom wins bronze | உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMary Kom wins bronze | உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்-வீடியோ\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.\nMary Kom wins bronze | உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்-வீடியோ\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\nகொரோனாவை எதிர்க்க பாதி சம்பளத்தை கொடுத்த வங்கதேச ஊழியர்கள்\nmary kom மேரி கோம் குத்துச்சண்டை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166716&cat=1316", "date_download": "2020-03-29T06:10:19Z", "digest": "sha1:FTX6DROFV3LE2IY5W2VVFUD6GALAFE6N", "length": 28612, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடி��ோ » அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் மே 17,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் மே 17,2019 00:00 IST\nபுதுக்கோட்டை பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட இரு தேர்களில், பெரியநாயகி அம்பாள் மற்றும் அரங்குளநாத சுவாமியும் வீற்றிருக்க, தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதாணுமாலயன் சுவாமி கோயிலில் கொடியேற்றம்\nகாட்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசுடலைமாடன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம்\nபகவதி அம்மன் கோயிலில் தேரோட்டம்\nதாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை தேர்திருவிழா\nபெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி கொடி ஏற்றம்\nநாகநாத சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம்\nஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nசெயினை பிடித்து இழுத்தவன் சிக்கினான்\nஷீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்\nமழைவேண்டி பிரகதாம்பாள் கோயிலில் யாகம்\nகுதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nகோட்டை மாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nமதன கோபாலசுவாமி கோயிலில் வருண யாகம்\nதங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nமுத்து மாரியம்மன் கோயிலில் தேர் வெள்ளோட்டம்\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nஉதயநிதி காரை பிடித்து தொங்கும் கே.என் நேரு\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nநம்புங்கள் நல்லது நடக்கும் | DMR SHORTS\nவணக்கம் வாசகர்களே I DMR SHORTS\nமீண்டும் ராமாயணம் | DMR SHORTS\nவைரசுடன் 15 கிராமங்கள் பயணம் | DMR SHORTS\nபிரிட்டன் PMக்கு பாசிடிவ் முதலிடத்தில் அமெரிக்கா\n530 டாக்டர், 1000 நர்ஸ் அவசர நியமனம்\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்குகொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nமாணவி சொல்லும் மெசேஜ் | DMR SHORTS\nரயில் பெட்டிகளில் கொரோனா தனிமை வார்டு\nஇதுவும் நம் கடமை | DMR SHORTS\n3 மாதங்களுக்கு NO இ.எம்.ஐ\nதயவு செஞ்சு வெளிய வராதீங்க....\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅமெரிக்காவின் பரிதாபம் | DMR SHORTS\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nகதை நேரம் - பகுதி 4\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/feb/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80-3356922.html", "date_download": "2020-03-29T05:39:31Z", "digest": "sha1:VQ5AEW3PDHBGFY5IYXXKKPXXGUDH6OSQ", "length": 7516, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய ஸ்குவாஷ்: அரையிறுதியில்சௌரவ், ஹரீந்தா், ஜோஷ்னா, தன்வீ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nதேசிய ஸ்குவாஷ்: அரையிறுதியில்சௌரவ், ஹரீந்தா், ஜோஷ்னா, தன்வீ\nதேசிய சீனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, ஹரீந்தா்பால், தன்வி, சுனயனா ஆகியோா் முன்னேறியுள்ளனா்.\nசென்னை இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமிய���ல் 77-ஆவது தேசிய சீனியா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nவியாழக்கிழமை நடைபெற்ற ஆடவா் காலிறுதியில் தமிழகத்தின் சௌரவ் கோஷ் 11-3, 11-3, 11-1 என மகாராஷ்டிரத்தின் ருத்விக்கையும், அபய் சிங் (தமிழகம்) 11-7, 11-5, 13-11 என மகாராஷ்டிரத்தின் அபிஷேக் அகா்வாலையும், தமிழகத்தின் ஹரீந்தா் பால் 11-7, 11-2, 11-7 என குஜராத்தின் யாஷையும், மகாராஷ்டிரத்தின் அபிஷேக் பிரதான் 11-6, 11-6, 11-6 என தில்லியின் கௌரவையும் வென்றனா்.\nமகளிா் காலிறுதிச் சுற்றில் தமிழகத்தின் நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னப்பா 11-4, 11-2, 11-4 என சச்சிகா பல்வானியையும், தில்லியின் சன்யா வாட்ஸ் 11-5, 9-11, 8-11, 11-8, 11-3 என மகாராஷ்டிரத்தின் ஊா்வசியையும், தில்லியின் தன்வீ கன்னா 11-5, 11-3, 11-8 என தமிழகத்தின் அபராஜிதாவையும், தமிழகத்தின் சுனயனா குருவில்லா 11-5, 11-2, 12-10 என மகாராஷ்டிரத்தின் சனிகா சௌதரியையும் வென்றனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/01/blog-post_21.html", "date_download": "2020-03-29T05:55:08Z", "digest": "sha1:DFUXP3Z5N6Q53V3V4KEQYG5IT2RRDEMO", "length": 4213, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவில் வீடு விற்பனைக்கு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவில் வீடு விற்பனைக்கு\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் க��்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2019/11/18/new-president-sworn-in-2/?lang=ti", "date_download": "2020-03-29T06:38:44Z", "digest": "sha1:AZI7DI753V5H2OIDLIZOA54CB2MN6VES", "length": 16311, "nlines": 135, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.\nகோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.\nஅநுராதபுரம் ருவன்வெலிசேயவில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், தனது வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் சுபீட்சத்திற்காக தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைகோர்க்குமாறு நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.\nபௌத்த தத்து���த்தின் சமத்துவம் மற்றும் நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தான் இந்த நாட்டை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்ததோடு தேசத்தின் பாரம்பரிய மரபுரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக அரச அனுசரணையை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், நாட்டு மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரே சக்தியாக செயற்பட வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஒரு மக்கள் மைய அரசாங்கம் அவசியம் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தாய்நாட்டை பாதுகாப்பதற்காக அரச பாதுகாப்பு பொறிமுறை பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nதனது வெளிநாட்டு கொள்கை தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வெளிநாட்டு கொள்கைகளில் நடுநிலையான நிலைப்பாட்டை பேண விரும்புவதாகவும் உலக அதிகார சக்திகளுக்கிடையிலான முரண்பாடுகளிலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்ததோடு ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு இலக்குகளை அடைந்துகொள்வதற்காக தான் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅரசாங்கம் எப்போதும் சமூகத்திற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் எனவும் தொழில்வான்மையும் வினைத்திறனும் அரசாங்க நிர்வாகத்துறையின் அடிப்படையாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்திறனும் தொழில் வல்லுனராட்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தமது நிர்வாகத்தின் கீழ் ஊழலுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு இலங்கையின் இறைமையை ஏனைய நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nநடந்து முடிந்த தேர்தல் இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்தின் அவசியத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்ததோடு இந்த முன்மாதிரி அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளிலும் வேண்டும் எனவும் அரச நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nதனது கொள்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு புதிய அரசாங்க���்தை விரைவில் அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்வது தனது பொறுப்பாகும் எனவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.\n“நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாடு குறித்து பெருமைப்படுகிறேன். எனது நாட்டுக்கென என்னிடம் ஒரு தொலைநோக்கு இருக்கின்றது. ஆகையால் இந்த பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்வு…\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க விரிவான செயற்திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24182/", "date_download": "2020-03-29T06:46:43Z", "digest": "sha1:RY4TLZRL5L6G46RJ6KUPTFO44IQ4PFAK", "length": 21661, "nlines": 245, "source_domain": "www.tnpolice.news", "title": "கடத்தப்பட்ட 7 மாத குழந்தையை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மீட்ட காவல்துறை – POLICE NEWS +", "raw_content": "\n144 தடை உத்தரவை மீறிய 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராணிப்பேட்டையில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nகடத்தப்பட்ட 7 மாத குழந்தையை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மீட்ட காவல்துறை\nசென்னை : சென்னை மெரினாவில் பலூன் வியாபாரம் செய்து வந்த தம்பதியிடம் 7 மாத குழந்தையை தொலைக்காட்சி நாடக தொடரில் நடிக்க வைப்பதாக கூறி 12.01.2020ம் தேதி பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றார்.\nதம்பதிகள் காவல்துறையினரிடம் அளித்த புகாரை அடுத்து உதவி ஆணையாளர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் தீவிர விசாரணையில ஈடுபட்டது. தனிப்படையினரின் தொடர் முயற்சியின் காரணமாக சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் எழும்பூரில் உள்ள பெண் மகப்பேறு மருத்துவமனையில் 20.01.2020ம் தேதி பெண் குழந்தையுடன் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து விரைந்த தனிப்படையினர் குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.\nமேற்படி குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணியை கைது செய்த காவல் உதவி ஆணையாளர் திரு.எஸ்.லஷ்மணன், பூக்கடை மாவட்டம், காவல் ஆய்வாளர்கள் திரு.S.அகமது அப்துல் காதர், முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.M.சித்தார்த் சங்கர் ராய், பூக்கடை காவல் நிலையம், திருமதி.மோகனவள்ளி, மகளிர் காவல் நிலையம் (Harbour), காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.கண்ணன், C-1 பூக்கடை காவல் நிலையம், திரு.அம்பேத்கார், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையம், திரு.சீனிவாசன், C-2 யானைகவுனி காவல் நிலையம், திரு.விஸ்வநாதன், C-2 யானைகவுனி காவல் நிலையம், திரு.ஆண்டலின் ரமேஷ், M-1 மாதவரம் காவல் நிலையம், திருமதி.தமி���்செல்வி, B-3 கோட்டை காவல் நிலையம், திரு.பிரபாகரன், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையம், தலைமைக்காவலர் திரு.முகமது யாஹியா (த.கா.18231), யானைகவுனி குற்றப்பிரிவு காவல் நிலையம், முதல்நிலைக்காவலர்கள் திரு.பிரபு (மு.நி.கா.32681), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.பரசுராமன் (மு.நி.கா.28893), வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையம், திரு.முகமது (மு.நி.கா.43394), யானைகவுனி குற்றப்பிரிவு காவல் நிலையம், ஜெயந்தி, மு.நி.கா.28072), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திருமதி.ஜாஸ்மின், (மு,நி,கா 28072) வடக்கு கடற்கரை காவல் நிலையம், காவலர்கள் திரு.அறிவழகன் (கா.எண்.39846), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.தினேஷ் (கா.எண்.29921), காவலர், ஆயுதப்படை மற்றும் திருமதி. ஜுலியட், (Senior Staff Nurse, IOC, Egmore) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 21.01.2020 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.\nஉடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர்,இ.கா.ப., பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர். இந்த வழக்கை துரிதமாக கண்டுபிடித்ததற்காக காவல் ஆணையாளர் அவர்கள் தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்.\nஈரானிய கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு\n61 சென்னை : டெல்லி போலீஸ் என்று கூறி கவனத்தை திசை திருப்பி தங்க கட்டிகளை எடுத்துச் சென்ற 4 ஈரானிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை […]\nபாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை கைகளில் அணிவித்த திண்டுக்கல் காவல்துறையினர்\nசார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது\nஇராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்\nசிதம்பரத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவர், தீவிரமாக செயல்பட்டு தீயணைப்பு படையினர் மீட்டனர்\nசாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,441)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\n144 தடை உத்தரவை மீறிய 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராணிப்பேட்டையில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25848/", "date_download": "2020-03-29T05:07:50Z", "digest": "sha1:Q3SBB62PT5SU6GXWUMSAZR5IDE34UP6E", "length": 17400, "nlines": 244, "source_domain": "www.tnpolice.news", "title": "பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் – POLICE NEWS +", "raw_content": "\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி\nகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்\nபொன்னேரியில் தடையை மீறி வாகனம் ஓட்டிய பேர் 37 பேர் மீது வழக்கு 28 வாகனம் பறிமுதல்\nபேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள்\nஇராமநாதபுரம் : சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர்.\n12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவலர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கமும் கோப்பையையும் பெற்றார்.\nபயிற்சி முடித்து வந்த காவலர்கள் இன்று 04.03.2020 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து பாராட்டுகளை பெற்றனர்.\nகொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல்துறையினர்.\n90 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் பகுதி அருகே கந்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜீவன்குமார்(53), இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு […]\nகாணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை\nவேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்\n‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.\nசென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு\nபொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nதமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,440)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987467", "date_download": "2020-03-29T05:23:44Z", "digest": "sha1:A6MKM74N3W7FVUHLU7QYD3UHXYJ5SFUR", "length": 7909, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயிலுக்குள் புகுந்து துணிகர கொள்ளை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோயிலுக்குள் புகுந்து துணிகர கொள்ளை\nவேப்பனஹள்ளி, பிப்.17: ���ேப்பனஹள்ளி அருகே அளேகுந்தானை கிராமத்தில், திம்மராயசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக கிராம மக்கள் உண்டியலில் விழும் பணம் மற்றும் பொருட்களை நீண்ட நாட்களாக சேமித்து வந்தனர். சுவாமி சிலைக்கான வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை கோயிலில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கோயிலுக்குள் புகுந்து உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.\nகாலையில் அவ்வழியே வந்த பொதுமக்கள் உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பனஹள்ளி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நான்கு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர் கோயில் கொள்ளைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே ஒரே இரவில் 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989365/amp", "date_download": "2020-03-29T05:41:40Z", "digest": "sha1:DKBKOWWN2E43YWNZTIDAFPP4RB4XYHAQ", "length": 10257, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு | Dinakaran", "raw_content": "\nகோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nகோவை, பிப்.26: கோவை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் ம��டிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, கேபிள் மணி, செந்தமிழ்செல்வன், சோமு என்ற சந்தோஷ், கோவை ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வரும் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும். வரும் மார்ச் 5ம் தேதி கோவை வருகை தரும் திமுக இளைஞர் அணி செயலளர் உதயநிதிஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் லீக் போட்டியை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும்.\nவரும் மார்ச் 11ம் தேதி கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடைபெறும் திமுக முற்றுகை போராட்டத்தில் இளைஞர் அணியினர் பெரும் திரளாக பங்கேற்க ேவண்டும். இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், இளைஞர் அணி நிர்வாகிகள் அருண்குமார், துரை.பிரவீன்குமார், மணிகண்டன், மதன்குமார், லாரா பிரேம்தேவ், தினேஷ்குமார், அருண், நாகராஜ், ரகுராமன், பிரவின்ராஜ், தென்றல் பிரியன், வேலுச்சாமி, கண்ணன், அருண் பிரசாத், சுரேஷ், பாபு கணேஷ், செல்வேந்திரன், கவுசிக்குமார், மனோஜ், பிரசாந்த், சரவணன், உதயகுமார், பாலாஜி, ரமேஷ், இப்னுமசூது, சங்கர், கார்த்திக், டியோ மணி, சந்தோஷ், ஆல்வின், விஜயகணேஷ், சதீஷ்குமார், சதாம், தம்பிதுரை, தனபால், மோகன், ரகு, ராகுல், அன்பு, சூரியா, செந்தில்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக��கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி முக கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\nமேற்கு புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த கருத்து கேட்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி ஆனைமலை புலிகள் காப்பகம் மூடல்\nபெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது\nஅங்கன்வாடியில் காலி பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு\nபிளஸ்2 இயற்பியல் தேர்வு; 304 பேர் ஆப்சென்ட்\nவாலிபருக்கு கத்திக்குத்து உறவினர் கைது\nகருமத்தம்பட்டியில் பரபரப்பு பிடி வாரண்டை வாயில் போட்டு மென்று விழுங்கிய கோவை ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T06:59:54Z", "digest": "sha1:N3HHHC5NK25LKZTR5USLHA2ZAAD5BOB3", "length": 14163, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிஅரவேலன் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor அரிஅரவேலன் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n18:14, 24 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2,148‎ ஜெமினி கணேசன் ‎\n10:31, 18 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1,604‎ ஜெமினி கணேசன் ‎\n10:05, 18 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +155‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎அர���ியல் பங்களிப்பு தற்போதைய\n12:40, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -3,162‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎வழக்குகளும் தீர்ப்புகளும்\n12:40, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3,162‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎சிறையில்\n12:19, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +340‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎சிறையில்\n12:16, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -19‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎வளர்ப்புமகன் திருமணம்\n11:49, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +79‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎வளர்ப்புமகன் திருமணம்\n11:47, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +4,636‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎முதல்வர்\n11:04, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +230‎ ஜெ. ஜெயலலிதா ‎\n11:03, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3,615‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎அரசியல் பங்களிப்பு\n05:45, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -245‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎அரசியல் பங்களிப்பு\n05:40, 13 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +587‎ ஜெ. ஜெயலலிதா ‎ →‎அரசியல் பங்களிப்பு\n10:12, 27 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +120‎ கா. அப்பாத்துரை ‎ →‎எழுதிய நூல்கள் தற்போதைய\n10:11, 27 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +255‎ கா. அப்பாத்துரை ‎ →‎எழுதிய நூல்கள்\n10:07, 27 சனவரி 2020 வேறுபாடு வரலாறு -911‎ நாரண. துரைக்கண்ணன் ‎ தற்போதைய\n09:56, 27 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +92‎ கண்ணதாசன் ‎ →‎கட்டுரைகள்\n05:54, 12 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +2,670‎ சோ. தர்மன் ‎\n10:38, 9 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +689‎ முத்துப்பதிப்பகம் ‎ தற்போதைய\n04:36, 6 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +154‎ சி. பாலசுப்பிரமணியன் ‎ →‎பணி தற்போதைய\n04:32, 6 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +174‎ சி. பாலசுப்பிரமணியன் ‎\n10:23, 3 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +340‎ மு. கருணாநிதி ‎\n10:10, 3 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +1,610‎ மு. கருணாநிதி ‎\n10:56, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +106‎ சுஜாதா (நடிகை) ‎ →‎நடித்த படங்கள்\n15:48, 16 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +313‎ சாலை இளந்திரையன் ‎ →‎படைப்புகள் தற்போதைய\n15:44, 16 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +376‎ இந்திரா பார்த்தசாரதி ‎ →‎புதினங்கள் தற்போதைய\n15:32, 16 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ க. ப. அறவாணன் ‎ →‎பதிப்பித்த நூல்கள் தற்போதைய\n15:32, 16 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2‎ க. ப. அறவாணன் ‎ →‎எழுதிய நூல்கள்\n15:31, 16 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,391‎ க. ப. அறவாணன் ‎ →‎எழுதிய நூல்கள்\n12:21, 14 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +522‎ தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ →‎நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள் தற்போதைய\n12:08, 14 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +536‎ தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ →‎நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்\n11:53, 14 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ →‎நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்\n11:51, 14 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +375‎ தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎\n11:28, 14 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +236‎ தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ →‎நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்\n06:09, 13 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1,893‎ ஜெமினி கணேசன் ‎\n11:03, 12 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4,616‎ பழ. கருப்பையா ‎\n10:29, 12 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +400‎ பழ. கருப்பையா ‎ →‎நூல்கள்\n10:11, 12 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -38‎ பழ. கருப்பையா ‎ →‎அதிமுகவில்\n10:09, 12 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2,624‎ பழ. கருப்பையா ‎\n12:24, 11 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,886‎ ஜெமினி கணேசன் ‎\n11:59, 11 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +35‎ ரேகா (நடிகை) ‎ →‎ஆரம்பகால வாழ்க்கை\n10:14, 11 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +326‎ ஜெமினி கணேசன் ‎\n07:38, 11 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +823‎ ஜெமினி கணேசன் ‎\n07:29, 11 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +477‎ ஜெமினி கணேசன் ‎\n06:08, 3 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +162‎ கன்னிமாரா பொது நூலகம் ‎ →‎நூலகர்கள்\n05:59, 3 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +140‎ கன்னிமாரா பொது நூலகம் ‎ →‎நூலகர்கள்\n10:19, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +561‎ கொண்டல் சு. மகாதேவன் ‎ தற்போதைய\n10:15, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +182‎ கொண்டல் சு. மகாதேவன் ‎ →‎பணி\n10:06, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,831‎ வலம்புரி ஜான் ‎ தற்போதைய\n10:02, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +376‎ வண்ணநிலவன் ‎ →‎நாவல்கள் தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅரிஅரவேலன்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T05:55:59Z", "digest": "sha1:Y35AVPMFMLVQZ43VNABAKX43XLVOZJGI", "length": 6497, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1969 மலையாளத் திரைப்படங்கள்‎ (18 பக்.)\n► 1969 தமிழ்த் திரைப்படங்கள்‎ (48 பக்.)\n\"1969 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/01/blog-post_31.html", "date_download": "2020-03-29T05:05:20Z", "digest": "sha1:YD4FU23X4B6HIPG5NCZJCMVFD6LSDL23", "length": 4965, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 3ம்நாள் நிகழ்வுகள்! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 3ம்நாள் நிகழ்வுகள்\nதிருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 3ம்நாள் நிகழ்வுகள்\nதிருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நாள் (03.01.2020) அதிகாலை 4.00 மணிக்கு காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுமட்டுப்படுத்தப்பட் தேரோடும் வீதி வழியாக நந்தவனசித்தி வினாயகர் ஆலயத்தை வந்தடைந்து பூசை நிகழ்வுகளுடன் இலண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/opinion-polls-for-canada-election-predicts-ndp-bq-as-king-makers/", "date_download": "2020-03-29T05:09:24Z", "digest": "sha1:R3DYUYS5GAFLKQGC3GP3EAIIA4HYBDZK", "length": 15832, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கனடா தேர்தல்: கிங் மேக்கர்களாக மாறும் NDP - BQ ! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கனடா தேர்தல்: கிங் மேக்கர்களாக மாறும் NDP – BQ \nஇறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கனடா தேர்தல்: கிங் மேக்கர்களாக மாறும் NDP – BQ \nகனடா நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்நாட்டின் நியூ டெமாக்ரடிக் கட்சியும், ப்ளாக் க்யுபெக்கா கட்சியும் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nகனடாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும், கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவதோடு, தொலைக்காட்சி நேரலையில் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ஒன்றாக அமர்ந்து பதிலளிப்பதோடு, தங்களுக்குள்ளாகவே விவாதம் செய்யும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை 40 நாட்களுக்கான பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், தற்போது இவற்றை அடிப்படையாக கொண்டு கனடாவை சேர்ந்த முன்னணி ஊடகங்கள் சார்பிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nகனடா நாட்டு அரசின் நிதியுதவியோடு இயங்கும் அந்நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சி.பி.சி, இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளையும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 125 இடங்களையும், ப்ளாக் க்யுபெக்கா கட்சி 39 இடங்களையும், நியூ டெமாக்ரட்டிக் கட்சி 34 இடங்களையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஆட்சி அமைக்க 170 தொகுதிகள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என்று இக்கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nஅதைப்போலவே, ஐபாலிடிக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், லிபரல் கட்சியும், நானோஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டு கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகவில்லை.\nமேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது, லிபரல் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சி கிட்டத்தட்ட 130 தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவற்றில் எது ஆட்சியமைக்கும் என்பதை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறப்போகும் கட்சியே நிர்ணயிக்கும். அதனால் நியூ டெமாக்ரட்டிக் மற்றும் ப்ளாக் க்யுபெக்கா ஆகிய கட்சிகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் கிங் மேக்கர்களாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகோவா : பாஜகவுக்கு அளித்த 9 வாக்குகள் 17 ஆக பதியும் அதிசயம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: மதுரையில் முதல் வெற்றிக்கனியை பறித்தது டிடிவியின் அமமுக\nமதுவிலக்கு, திருநங்கைகளுக்கு அரசு வேலை… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nரஜினி முகாமில் ‘லடாய்ஸ்’ ஆரம்பம் ‘டகுல்’ மணியனை விரட்டியடிப்போம் மக்கள் மன்ற நிர்வாகி கொதிப்பு \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகண்திருஷ்டியில் இருந்து காக்கும் வில்வ இலை\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்���ு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7219/", "date_download": "2020-03-29T05:07:16Z", "digest": "sha1:BFSXH6MLLCIB6KR3456WMGVO6GH25KCY", "length": 6720, "nlines": 84, "source_domain": "www.savukkuonline.com", "title": "பழநி பாரதியின் திராவகக் கவிதை – Savukku", "raw_content": "\nபழநி பாரதியின் திராவகக் கவிதை\nஜுனியர் விகடனில் வெளிவந்த பழனி பாரதியின் கவிதை\nமலத்தை அள்ளி வைக்கிறான் அவன்\nதட்டைக் கழுவி வைக்கச் சொல்கிறான்\nநான் ஒன்றும் பேசவே இல்லை\nஎன் சகோதரியை அழுந்தப் பிடித்து\nஇன்னும் இரண்டு சிகரெட் வாங்கிவர\nநான் ஒன்றும் பேசவே இல்லை\nஒரு பெண்ணின் தனங்களை இறுக்குகிறான்\nஅதில் பாலருந்திய மழலையைக் கொன்று\nநான் ஒன்றும் பேசவே இல்லை\nஎன் மார்பில் காலூன்றிக் கொண்டு\nஎன்னைக் குறித்து சொல்லிச் சிரிக்கிறான்\nநான் ஒன்றும் பேசவே இல்லை\nNext story பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி – கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்\nPrevious story உண்ணா விரதமும் கண்ணீர்க் காட்சிகளும்\nஒரு பெண்ணின் தனங்களை இறுக்குகிறான்\nஅதில் பாலருந்திய மழலையைக் கொன்று\nநான் ஒன்றும் பேசவே இல்லை”\nஎன்ன பேச எப்படிப் பேச\nஎப்படிப் பேச முடியும் என்னால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/selection-in-hindi-is-blocking-the-employment-of-hindi-unknowns-report-by-mk-stalin/category/weather", "date_download": "2020-03-29T06:26:26Z", "digest": "sha1:3QEAMP5IV7CEHGUBAFNTSP6BD5DTW336", "length": 3700, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை", "raw_content": "\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\nBREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.\nஇந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட\nதபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/warning-packet-idle-flour-ecoli-can-cause-bacteria/c77058-w2931-cid300000-s11180.htm", "date_download": "2020-03-29T05:29:09Z", "digest": "sha1:5RKDFFDKXA57CT5U34VRH5CD2WAUIH24", "length": 9406, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "எச்சரிக்கை பாக்கெட் இட்லி மாவு ஈகோலி பாக்டீரியாக்களை உண்டாக்கும்", "raw_content": "\nஎச்சரிக்கை பாக்கெட் இட்லி மாவு ஈகோலி பாக்டீரியாக்களை உண்டாக்கும்\nபாக்கெட்டுகளில் அடைக்கப்படும் மாவுகள் நிச்சயம் சுகாதாரமான முறையில் தூய்மையாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதன் தரத்தை உறுதி செய்ய சான்றிதழ் வரைமுறையும் கிடையாது.\nஅவசரத்துக்கு டிபன் செய்ய கைகொடுக்கும் உப்புமா காலமெல்லாம் மலையேறிவிட்டது. தடுக்கி விழுந்தால் ரெடிமேட் இட்லி மாவுகள் இருகரம் நீட்டி அழைக்கிறது. இட்லி என்னமோ சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் கேடு விளைவிக்கும் பாக்டீரியா கொஞ்சம் கூடவே இருக்கிறது என்கி றார்கள் மருத்துவர்கள்.\nநான்கு பங்கு அரிசியுடன் ஒரு பங்கு உளுந்து, ஒரு கை வெந்தயத்தைச் சேர்த்து ஆட்டு உரலில் அரைமணி நேரம் உட்கார்ந்து அரைக்கும் மாவு தான் சத்தான மாவு. இதைத்தான் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் செய்துவந்தார்கள். அரைத்த மாவு புளிக்காமல் இருக்க பானையில் மாவு வைத்து அந்த பானையை தண்ணீரில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்வார்கள்.\nஅதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை மட்டுமே.பால் புளித்து தயிராவது போலவே மாவு புளிப்பதும் ஒரு நல்ல பாக்டீரியாவின் செயலே. அப்படியே மாவு அதிகமாக புளித்தாலும் குழிபணியாரமாகவோ, வெல்ல பணியாரமாகவோ அவர்களது பக்குவத்தில் சுவையாக தயா ராகும்.\nஇப்படி இயல்பாக செய்த வேலைகள் எல்லாம் இயந்திரமாய் மாறியபோதே ஆபத்தின் முதல் படிக்கு வந்துவிட்டோம்.10 நாட்களுக்கு தேவை யான மாவை பதமாய் கிரைண்டரில் போட்டு வழித்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு நிம்மதியாக இருந்த இல்லத்தரசிகள் இன்று கிரைண்ட��ுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு பாக்கெட் மாவு வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருள்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவல்ல. அவற்றில் முக்கியமானது இட்லி/ தோசை மாவு. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் இல்லாத நோயெல் லாம் வந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஅலங்கார பாக்கெட் மாவாக இருந்தாலும், தெருமுனை கடையில் பாத்திரத்தில் வாங்கி வந்தாலும் இட்லி மாவு தரமாக தயாரிக்கப்படுகிறதா என்று கவனிப்பது முக்கியம். பெரிய கிரைண்டர்களில் நிறைய மாவை போட்டு விட்டு தேவையான நீரை விட்டு அகன்ற பாத்திரத்தில் வைத்து பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் மாவுகள் நிச்சயம் சுகாதாரமான முறையில் தூய்மையாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதன் தரத்தை உறுதி செய்ய சான்றிதழ் வரைமுறையும் கிடையாது. மாவை சரியான அளவில் பாக்கெட் போடும் பணியை செய்பவர்கள் தங்கள் கைகளை நகங்கள் இன்றி சுத்தமாகதான் வைத்திருப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை.\nமேலும் ஓய்வு கொடுக்காமல் கிரைண்டருக்கு வேலை கொடுப்பதன் மூலம் கிரைண்டர் கல் தேய்மானம் அடைந்து கண்ணுக்கு தெரியாத துகள் களாக மாவில் கலக்கிறது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள். முறையாக சுத்தம் செய்யாத கிரைண்டர்களில் அரைக்கப்படும் மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புண்டு. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவில் இருக்கக்கூடிய இந்த பாக்டீரியா சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவில் உருவாகிறது என்று சொல்வது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மேலும் மாவு நீண்ட நாள் புளிக் காமல் இருக்க கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுவதும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇட்லி மாவில் உற்பத்தியாகும் ஈகோலி பாக்டீரியாவால் வயிறு வலி, வயிறு உபாதை பிரச்னைகளோடு வாந்தி, ஒவ்வாமை,காய்ச்சல், வயிறு உறுப்புகளும் பாதிப்படைகிறது. இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் சிலருக்கு இந்த பாக்டீரியா அதிகப்படியாக இரத்த சோகை, சிறுநீரக பிரச்னைகள் போன்றவற்றையும் உண்டாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.\nஇட்லி மாவு வாங்குவதை இயன்றவரை தவிர்ப்பது நல்லது. தவிர்க்கமுடியாத நேரங்களி��் அன்று தயாரித்த மாவை வாங்கி பயன்படுத்துங்கள்.\nஇட்லி ஆரோக்யமானதுதான். ஆனால் இட்லி மாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/category/10.html", "date_download": "2020-03-29T05:03:15Z", "digest": "sha1:SV7TTSCX6HUYPEXKGLCQ5OI2SCA763GK", "length": 4894, "nlines": 31, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nதமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்\nகண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்\nமதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது\n‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்\n‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்\nகுவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்\nகுவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்குவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்குவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்...\nவெற்றி பெற இந்தியா சிறப்பாக ஆட வேண்டும்: ஹெட்மையர் அதிரடி சதத்தில் மே.இ.தீவுகள் 322 ரன்கள் குவிப்பு\nவெற்றி பெற இந்தியா சிறப்பாக ஆட வேண்டும்: ஹெட்மையர் அதிரடி சதத்தில் மே.இ.தீவுகள் 322 ரன்கள் குவிப்புவெற்றி பெற இந்தியா சிறப்பாக ஆட வேண்டும்: ஹெட்மையர் அதிரடி சதத்தில் மே.இ.தீவுகள் 322 ரன்கள் குவிப்புவெற்றி பெற இந்தியா சிறப்பாக ஆட வேண்டும்: ஹெட்மையர் அதிரடி சதத்தில் மே.இ.தீவுகள் 322 ரன்கள் குவிப்புவெற்றி பெற இந்தியா சிறப்பாக ஆட வேண்டும்: ஹெட்மையர் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-03-29T06:45:56Z", "digest": "sha1:XLZ7UWTLYYQ3IWQYU56HXFHLS4HW3F6Q", "length": 17367, "nlines": 120, "source_domain": "www.namadhuamma.net", "title": "சிறப்பு செய்திகள் Archives - Page 3 of 36 - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nஅத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு அடையாள அட்டை – திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்\n333 ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தீவிரம் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்\nராமநாதபுரத்தில் 2 இடங்களில் மட்டுமே காய்கறி, பழக்கடைகள் நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nநேபாள எல்லையில் 36 பேர் பத்திரமாக மீட்பு: முதல்வர்,துணை முதல்வர்,ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு நன்றி\nசிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ 9 ஆயிரம் கோடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி\n29 ம் தேதி முதல் மளிகை கடைகளுக்கு நேரம் குறைப்பு : முதல்வர் உத்தரவு\nஎதிர்கால சந்ததியினரை வாழ வைக்கவே இந்த யுத்தம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்\nஇணையதளம் மூலம் கட்டணம் செலுத்துங்கள் -மின்சார வாரியம் அறிவிப்பு\nநன்கொடை அளிப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nமுதல்வருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு : நிலைமைகளை கேட்டறிந்தார்\n530 மருத்துவர்கள் உடனடி நியமனம்: முதல்வர் உத்தரவு\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு\nமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.14,000 கோடி கடன் வழங்க இலக்கு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:– தடையற்ற மின்சாரம் என்பது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில், எரிசக்தித் துறையால் மேற்கொள்ளப்பட உள்ள\nமாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சிகளில் ரூ.1000 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சா��ைகள் சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு- நகராட்சி நிர்வாகம்\nகொரோனா வைரஸ் எதிரொலி சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்\nசென்னை தமிழகத்தில் முழு வீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு\nகேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி\nசென்னை தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பல்வேறு கேள்விகளை கேட்டார். அனைத்திற்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உடனுக்குடன் பதில் அளித்தார்.\nநடப்பாண்டில் 34 மாவட்டங்களில் ரூ.490.70 கோடியில் 1364 குடிமராமத்து பணிகள் – பேரவையில் முதலமைச்சர் தகவல்\nசென்னை நடப்பாண்டில் 34 மாவட்டங்களில் ரூ.490.70 கோடியில் 1364 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க\nமுறைகேடுகளை தடுக்கவே இ டெண்டர் அறிமுகம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்\nசென்னை முறைகேடுகளை தடுக்கவே இ-டெண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டெண்டர் யார் யார் போடுகிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், இ-டெண்டர் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- செயல்பாட்டு அடிப்படையிலான சாலை பராமரிப்புத்\n‘கொரோனா’ தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு – முதலமைச்சர் உத்தரவு\nசென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி\nதவறுகளை கண்டுபிடித்து தண்டிக்கும் அரசு அதிமுக அரசு : தி.மு.க. உறுப்பினருக்கு முதலமைச்சர் காட்டமான பதில்\nசென்னை தவறுகளை கண்டுபிடித்து தண்டிக்கும் அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டப்பேரவையில் நேற்று மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசினார். இதற்கு அமைச்சர்\nசட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் – பேரவையில் முதலமைச்சர் திட்டவட்டம்\nசென்னை தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர்\nநாட்டின மாடுகளை காக்க கால்நடை பூங்கா அமைப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்\nசென்னை நாட்டின மாடுகளை காப்பதற்கு தலைவாசலில் கால்நடை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில், சேலம் மாவட்டம், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைப்பது குறித்து அளித்த\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்��ுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25879/amp", "date_download": "2020-03-29T07:08:54Z", "digest": "sha1:AMCWQBKCDYYA7DYAMG7R5WW3ABKFU27Y", "length": 20899, "nlines": 111, "source_domain": "m.dinakaran.com", "title": "எந்த கோயில்? என்ன பிரசாதம்? | Dinakaran", "raw_content": "\nமண்டைக்காடு பகவதி, கேரளா - மண்டையப்பம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தென்பகுதியில் வசிக்கும் பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும் அனைத்து தோஷங்களும் நீங்கும்’ என்பது நம்பிக்கை. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை’ என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கோயிலின் வரலாறு பல சுவாரஸ்யமான கதைகளை உள்ளடக்கியது ஆகும்.\nபகவதி அம்மன் புற்று வடிவில் சுயம்புவாகத் தோன்றிய மண்டைக்காடு பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்துள்ளது. இந்தப் பகுதியில், அருகாமை கிராமப் புறங்களிலுள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இருந்ததால், ‘மந்தைக்காடு’ என்று அழைக்கப்பட்டுள்ளது இந்த பகுதி. இதுவே, நாளடைவில் ‘மண்டைக்காடு’ என்று மருவியதாகக் கூறுகின்றனர் இந்த பகுதியின் வரலாறு குறித்து அறிந்தவர்கள். இந்தப் பகுதியில்தான் பகவதி அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள்.\nமுன்னொரு காலத்தில் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவியுள்ளன. இந்த நோய்களைக் குணப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊர் தேடி பிழைப்புக்காக மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டைக்காடு பகுதி மக்களின் துன்பத்தை��் போக்கி வெளிச்சம் தர விடிவெள்ளியாக மண்டைக்காட்டுக்கு வந்தார் ஊர் பேர் தெரியாத சாது ஒருவர். இவரின் அரும் செயல்களால் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.\nமக்களுக்கு ஏற்பட்டிருந்த பிணி போக்கினார். வேறு வழியில்லாமல் திண்டாடிய மக்களுக்கு, சாதுவின் வடிவில் தெய்வமே துணை வந்ததாக எண்ணிய கிராம மக்கள், அவரை பக்தியுடன் வழிபட்டனர். அவர் பகவதிக்கு தினமும் பூஜை செய்து வந்தார். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சாது, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார். இதனால் இவரையும் மக்கள் கடவுளாக பாவித்து வழிபட்டனர். சாது சக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது.\nஒருநாள் அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு ஒன்று சக்கரத்தில் வளர்ந்திருந்த புற்றை மிதித்ததும் அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது. புற்றில் குடிகொண்ட தெய்வ சக்தியைப் பற்றி ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூற, புற்று இருந்த இடத்துக்கு வந்தவர்கள் இந்த தகவலை அரசருக்கும் தெரியப்படுத்தினர். இதை தன் பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்து அரண்மனை ஜோதிடரை அழைத்து இதுகுறித்து கேட்டறிந்தார். பின் அன்றிரவு, மன்னரின் கனவில், அம்மன் தோன்றி, என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன்.\nநான் குடிகொண்டுள்ள புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும் என்று கூறி மறைந்தார். இப்படியாக இந்த கதை இந்த பகுதியில் பேசப்பட்டு வருகிறது. பகவதி அம்மன் தன் கனவில் தோன்றியதையும், புற்றில் பகவதி தேவி குடியிருப்பதையும் மன்னர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். இந்த இடம் புனிதத் தலம் என்றும். இங்கு தினமும் பூஜை மற்றும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.\nஅம்மன் வந்ததை அடுத்து தான் சமாதியாக நினைத்த சாது அங்கு அருகில் தன் உயரத்துக்கு குழி ஒன்றை வெட்டி, அரு��ில் விளையாடிக்கொண்டிருந்த\nசிறுவர்களை அழைத்தார். தான் தியானம் செய்யப்போவதாகவும், இந்த குழியை மண்ணால் மூடிவிடும்படியும் கேட்டார். அதன்படி அவரை குழிக்குள் வைத்தே மூடினர் சிறுவர்கள். சாது சமாதியானார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளப் பெண்கள், இருமுடி கட்டி புனிதப் பயணம் வருவதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது.\nகொல்லம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருட்களை மண்டைக்காடு வழியாக கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். இதை தலையில் கட்டி வருவதையே வழி வழியாக செய்ததால் இருமுடி கட்டும் பண்பாடு வந்ததாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாதி,மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அதிகமான பெண்கள் விரதமிருந்து மண்டைக்காட்டுக்கு இருமுடி கட்டி புனிதப் பயணமாகச் சென்றுவருகிறார்கள்.\nஓலையால் வேயப்பட்ட மண்டைக்காடு கோயிலின் மேற்கூரையை அடிக்கடி மாற்றி அமைக்கவேண்டிய நிலை அப்போது இருந்தது. சுயம்புவாக மண்புற்றில் எழுந்தருளிய அம்மன் வளர்ந்துகொண்டே போனதுதான் அதற்குக் காரணம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு இருமுடி கட்டி புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் முழு உருவத்தைத் துணியில் வரைந்து, கை, கால், கழுத்துப் பகுதிகளை அமைத்து தலைப்பகுதியில் கண், வாய், மூக்கு, காது எனப் பல வண்ணங்களில் அவர்கள் உயரத்துக்கு ஏற்ப அமைத்து அதைக் கொடியாக ஏந்தி ‘சரணம்தா தேவி சரணம் தா தேவி பொன்னம்மே’ எனக் கால்நடையாக மண்டைக்காடு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள கடல்தான் பக்தர்களின் புனிதத் தீர்த்தம். பக்தர்கள் முதலில் கடலுக்குச் சென்று நீராடிவிட்டோ அல்லது கால் நனைத்துவிட்டோதான் பகவதி அம்மனை தரிசிக்கக் கோயிலுக்குள் வருவார்கள். கடற்கரைக்கு வரும் பக்தர்கள் ‘கடலம்மே’ என ப���்திப் பரவசத்துடன் அழைத்தவாறே தேங்காய் மற்றும் சில்லறைக் காசுகளை கடலில் வீசுவார்கள். பின்னர் தங்கள் இருமுடிக்கட்டுகளில் உள்ள பொருட்களைக்கொண்டு கோயில் சந்நதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாட்கள் கொடைவிழா நடக்கிறது. கடைசி செவ்வாய்கிழமை நிறைவுநாள் வருவதுபோல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.10-ம் நாள் விழாவாக நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடத்தப்\nபடும். பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு ஊட்டும் நிகழ்வுதான் இந்த ஒடுக்கு பூஜையாகும்.\nஇங்கு மண்டையப்பம் செய்து நிவேதித்தால் தீராத தலைவலியும் தீர்ந்து விடும் அற்புதம் நிகழ்கிறது.\nஅரிசிமாவு - 1 கிலோ\nசர்க்கரை - 1/4 கிலோ\nவெல்லம் - 200 கிராம்\nபாசிப்பருப்பு - 400 கிராம்\nஎண்ணெய் பொரிக்க தேவையான அளவு\nஅரிசி மாவில் சர்க்கரை, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வேக வைத்த பயற்றம்பருப்பை சேர்த்து அப்பமாக எண்ணெயில் பொரித்தெடுத்து நிவேதிக்கிறார்கள். தலைவலி தீர்க்கும் மண்டையப்ப பிரசாதம் தயார்.\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nவீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது\nதீராத நோயையும் தீர்ப்பாள் மகா மாரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/govt-employee-named-congress-to-his-baby/", "date_download": "2020-03-29T05:07:27Z", "digest": "sha1:O5WDWPHYB4YCFSUVGOAGKDWWN7M574PA", "length": 12871, "nlines": 96, "source_domain": "makkalkural.net", "title": "குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டிய அரசு ஊழியர் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகுழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டிய அரசு ஊழியர்\nராஜஸ்தானில் அரசு ஊழியர் ஒருவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயரிட்டுள்ளார்.\nஉலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒ���்வொரு நாளும் மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு செயலும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் அனைத்திலும் ஒரு புதிய மாற்றம் இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமுமாகவும் உள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட விசுவாசத்தால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்குக் கட்சியின் பெயரைச் சூட்டியுள்ளார்.\n‘எதிலும் வித்தியாசம் வேண்டும்’ என்பதனை தனக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதில் வெளிப்படுத்தியுள்ளார். கட்சியின் மீது கொண்ட அதீத அன்பால் குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயரிட்டுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆவார். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது. இவருக்கு ஜூலை மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஇந்த குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயரிடப்போவதாகத் தனது குடும்பத்துடன் கலந்து பேசியுள்ளார். அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் தனது முடிவிலிருந்து மாறாமல் விடாப்பிடியாக இருந்ததால், குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயர் சூட்டினார் வினோத் ஜெயின். குழந்தைக்கு 18 வயதாகும் போது , தன்னைப்போல தன்னுடைய குழந்தையும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்று வினோத் ஜெயின் தெரிவித்தார்.\nகோவை சிங்காநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை\nSpread the loveகோவை,ஜன.27– கோவை சிங்காநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை- ரூ.10 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆதம்ஷா (வயது 63). இவர் சூலூர் பட்டணத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகம் மற்றும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் எந்திரங்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இவரது மருமகளுக்கு கடந்த சில நாட்களுக்கு […]\nபச்சையப்ப முதலியாருக்கு அரசு விழா, மணிமண்டபம் கட்ட நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு\nSpread the loveசென்னை, மார்ச் 17– பச்சையப்ப முதலியாருக்கு அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபமும் அவருக்கு அரசு விழா எடுப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். சட்டமன்றத்தில் திருவாடானை தொகுதி உறுப்பினர் கருணாஸ் கேள்வி ஒன்றை எழுப்பி பேசுகையில், கல்வி வள்ளலாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய பச்சையப்ப முதலியாருக்கு அரசு மணிமண்டபம் கட்டி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு செய்தி […]\nஎல்லையில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதி சுட்டு கொலை\nSpread the loveஜம்மு, ஜன. 7 எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நோக்கி இந்திய வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி நமது ராணுவத்தின் மீதும் எல்லையோர கிராம மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவம் தக்க […]\nஇளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி உழைப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nஎந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்: நெல்லை, தூத்துக்குடியில் சோதனை அடிப்படையில் அமுல்\nதகவல் தராத 7 பேர் : தனிமைப்படுத்தி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nவத்தலக்குண்டு பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.1¼ கோடி நிவாரண நிதி\nகடலூர் நகராட்சியில் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டோர் டெலிவரி\nசுயகட்டுப்பாடு அவசியம்: ஒலிபெருக்கியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்\nதகவல் தராத 7 பேர் : தனிமைப்படுத்தி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nவத்தலக்குண்டு பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.1¼ கோடி நிவாரண நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323758", "date_download": "2020-03-29T06:54:48Z", "digest": "sha1:RBKGDDNC5LUHHJ4BHOD3EXL7T755YD5C", "length": 18400, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆடி முதல் வெள்ளியில் குவிந்த பக்தர்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nஆடி முதல் வெள்ளியில் குவிந்த பக்தர்கள்\nகொரோனா பலி: உலகளவில் 30 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nநர்சை பாராட்டிய மோடி மார்ச் 29,2020\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே போலி நட்பு\nதிருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nபோலீசார் மற்றும் கோயில் நிர்வாகத்தின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரத்தில் ஆடி முதல் வெள்ளியன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். உச்சி கால பூஜையின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மனை தரிசனம் செய்வர். இந்தாண்டு போலீசார், தீயணைப்பு துறையினர், கோயில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.\nகோயில் வளாகத்தின் நான்கு பிரகாரத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயில் வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் மைக் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். உச்சி கால சிறப்பு பூஜை முடிவடைந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஆடி வெள்ளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. மடப்புரம் விலக்கு வரை மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்டன.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1. மக்களின் அலட்சியத்தால் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை வீண்\n1. சிவகங்கை காய்கறி கடைகளில் ��ூட்டம்இன்று பஸ் ஸ்டாண்டில் காய்கறி சந்தை\n2. பங்குனி உத்திர திருவிழா ரத்து\n3. தக்காளி கிலோ ரூ.80: வெங்காயம் கிலோ ரூ.180\n4. இளையான்குடி சாலையில் பெருக்கெடுத்த காவிரி நீரை பிடிக்க மக்கள் குடத்துடன் ஓட்டம்\n5. ‛'கொரோனா' அரக்கனை விரட்டும் நிஜ ஹீரோக்கள்\n1. சிவகங்கையில் 144 தடை மீறல் 100 பேர் கைது: 88 டூவீலர் பறிமுதல்\n2. கடன் பிரச்னையால் தற்கொலை\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு ���ெய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=298", "date_download": "2020-03-29T07:09:14Z", "digest": "sha1:6V6GTDZYUXBUCHFEOGEW6YVL42QL67NJ", "length": 16698, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் செய்திகள்\nஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\n 'உங்களது தனிமை நாட்டின் நலன் காக்கும்': நாடு திரும்பியவர்களுக்கு கலெக்டர் கடிதம்\nதிருப்பூர்:சமூக நலம் மற்றும் நாட்டின் நலன் காக்கும் பெருமைக்குரியவராக ஆகிறீர்கள்' என, தனிமையில் கண்காணிக்கப்படும் நபர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதி, பழங்கள் அனுப்பும் பணியை துவக்கியுள்ளது.கடந்த மார்ச் 1ம் ...\nதிருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் கலெக்டரின் முயற்சியால் குழு அமைப்பு\nதிருப்பூர்:மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கவும், விழிப்புணர்வு ...\n கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறை ... ஏற்றுமதி நிறுவனத்தினர் யோசனை\nதிருப்பூர் : பொதுமக்கள், தொழில்முனைவோர், கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற யோசனை ...\n தினமும் ஆயத்த ஆடை உற்பத்தி பாதிப்பு:கொரோனாவால் முடங்கிய 'டாலர் சிட்டி'\nதிருப்பூர்:கொரோனாவால், தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி ...\n அடிக்கடி கை கழுவுவது மிகவும் அவசியம்: இன்னும், விழிப்புணர்வு வராத வேதனை\nதிருப��பூர்:பஸ் ஸ்டாண்ட், விளையாட்டு மைதானங்களில், சோப்பு போட்டு கை கழுவும் வகையில், தற்காலிக ...\n' கொரோனாவை விரட்ட விலகியிருந்து ஒற்றுமை காத்த மக்கள்\nதிருப்பூர்:பின்னலாடை நகரான திருப்பூரில் நேற்று'சுய ஊரடங்கை' பொதுமக்கள், முழுமையாக, ...\n'காக்க, காக்க... வருமுன் காக்க' மகளிர் குழு மூலம் முக கவசம் விற்பனை : முதல்கட்டமாக, 10 ஆயிரம் வந்தாச்சு\nதிருப்பூர்:மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும் ...\n பின்னலாடை தொழிலாளர்கள் விழிப்புணர்வு: நிறுவனங்களில் 'கொரோனா' தடுப்பு தீவிரம்\nதிருப்பூர்:திருப்பூரில் உள்ள ஆடை தயாரிப்பு மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், 'கொரோனா' வைரஸ் ...\nமூடப்படாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை தினமும் அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு\nதிருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மூடப்படாத நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் ...\n : திருப்பூர் பஸ்ஸ்டாண்டு நாளை முதல் மாற்றம்\nதிருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், நாளை முதல் மாற்றப்பட உள்ளது. எந்தெந்த பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு மாற்றப்பட்டு, மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ...\nபயணிகள் குறைந்ததால், 27 அரசு பஸ்கள் நிறுத்தம்...விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nஉடுமலை: நகரில், 'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத வணிக நிறுவனங்கள் ...\nதிருப்பூர்:பனியன் தொழில்துறையினர், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ...\n கொரோனா விழிப்புணர்வே அவசியம்: சமூகவலைதள வதந்'தி'களை நம்பாதீங்க\nதிருப்பூர்:''சமூக வலைதளங்களில் வரும் 'கொரோனா' வைரஸ் குறித்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்; ...\n நீதிமன்ற அதிரடி உத்தரவால் கட்சி கொடிக்கம்பங்கள் காலி:களமிறங்கிய மாநகராட்சி\nஅனுப்பர்பாளையம்:உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, திருப்பூ ரில், போக்குவரத்திற்கு இடையூறாக ...\nஇலக்கை நோக்கி...: 26 ஆயிரம் கோடியை எட்டும் ஏற்றுமதி: தொழில் துறையினர் அபார நம்பிக்கை\nதிருப்பூர்:திருப்பூரின் ஏற்றுமதி, 11 மாதங்களில் 23,185 கோடி ரூபாயை எட்டியுள்ளது. நிதியாண்டு மொத்த ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செ���்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Wolfratshausen+de.php", "date_download": "2020-03-29T06:03:10Z", "digest": "sha1:TY4IR4HY2O73XVBMFTQHGBSVNXNAL63O", "length": 4392, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wolfratshausen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Wolfratshausen\nமுன்னொட்டு 08171 என்பது Wolfratshausenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wolfratshausen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wolfratshausen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8171 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wolfratshausen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8171-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8171-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-03-29T06:36:22Z", "digest": "sha1:XN6NOYHDR73XXN3RNBTX2CBVMDLZEBYY", "length": 13910, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ரஜினி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுட்டிபுலி படப்பிடிப்பில் சசிகுமார் லக்ஷ்மி மேனன் இடையே காதல்\nகுட்டிபுலி படப்பிடிப்பில் சசிகுமார் லக்ஷ்மி மேனன் இடையே காதல்\nTagged with: கமல், குட்டிபுலி, சசிகுமார், சரண்யா, பாலா+சசி, ரஜினி, லக்ஷ்மி மேனன்\nநடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது குட்டிபுலி [மேலும் படிக்க]\nசஞ்சை தத்துக்காக வருந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசஞ்சை தத்துக்காக வருந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nTagged with: rajini, sanjay dutt, சஞ்சய் தட், சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினி + சஞ்சய் தத், ரஜினி அறிக்கை, ரஜினி பேட்டி, ரஜினிகாந்த்\nசஞ்சை தத்துக்காக வருந்திய சூப்பர் [மேலும் படிக்க]\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு பேட்டி\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு பேட்டி\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு [மேலும் படிக்க]\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nTagged with: sivaji 3d, ஏவிஎம், சிவாஜி, சிவாஜி 3 டி, சிவாஜி 3டி, ரஜினி, ரஜினிகாந்த்\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை [மேலும் படிக்க]\nபழையன புகுதலும் – பார்க்கத் துடிக்கும் படங்கள் – அனந்து …\nபழையன புகுதலும் – பார்க்கத் துடிக்கும் படங்கள் – அனந்து …\nஇந்த வருடம் வெளியான படங்களில் [மேலும் படிக்க]\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரஜினி கையால் பாடல் வெளியீடு\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரஜினி கையால் பாடல் வெளியீடு\nTagged with: Billa 2, billa 2 release date, அஜித், பில்லா 2, பில்லா 2 பாடல்கள், பில்லா 2 ரிலீஸ் தேதி, பில்லா 2 ஸ்டில்ஸ், ரஜினி, ரஜினி பில்லா 2 ஆடியோ வெளியீடு\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு [மேலும் படிக்க]\nரஜினி பாடிய கோச்சடையான் பாடல் – ரஹ்மான் வைரமுத்து முன்\nரஜினி பாடிய கோச்சடையான் பாடல் – ரஹ்மான் வைரமுத்து முன்\nTagged with: கோச்சடையான், கோச்சடையான் பாடல், சௌந்தர்யா, ரஜினி, ரஜினி கோச்சடையான் பாடல், ரஜினிகாந்த், ரஹ்மான், வைரமுத்து\nரஜினி பாடிய கோச்சடையான் பாடல் – [மேலும் படிக்க]\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nTagged with: ரஜினி, ரஜினி அரசியல், ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம், ரஜினிகாந்த்\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் [மேலும் படிக்க]\nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nTagged with: அம்பாசடர் ரஜினி, சூப்பர் ஸ்டார், தமிழ்நாடு அம்பசடர் ரஜினி, தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர், ரஜினி, ரஜினி அமிதாப்\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் [மேலும் படிக்க]\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t531-topic", "date_download": "2020-03-29T06:20:05Z", "digest": "sha1:23KNPC4NMUI3ZPLHEU5WMPRHLKUO24I5", "length": 11802, "nlines": 95, "source_domain": "visthaaram.forumta.net", "title": "சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம்", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » சசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம்\nசசிதரூர்- சுனந்தா ஜோடியின் திருமணங்கள்; மரணத்தில் முடிந்த மர்மம்\nடெல்லி:\"எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று கடைசியாக ட்வீட் செய்துவிட்டு மரணத்திருக்கிறார் சுனந்தா.\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் இருவரின் பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.\nமத்திய அமைச்சர் சசிதரூர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். அதே போல சுனந்தா புஷ்கரும் இருமுறை திருமணம் செய்தவர்.\nமூன்றாவதாக திருமண வாழ்க்கை மூலம் இணைந்த சசிதரூர்-சுனந்தா ஜோடியின் மண வாழ்க்கையும் கசந்து கடைசியில் மரணத்தில் முடிந்திருக்கிறது.\nசசி தரூர் கேரளாவை சேர்ந்தவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 2009 தேர்தலில் சிபிஐ கட்சிக்காரரைத் தோற்கடித்து வெற்றிப் பெற்று, அமைச்சரானவர். முதலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஐபிஎல் சர்ச்சை-விவ��ாரத்தினால் பதவி பறிக்கப் பட்டது. அப்பொழுது தான், இவரை சுனந்தாவுடன் இணைத்துப் பேசப் பட்டது.\nஇந்த கிசுகிசுவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் 2010ல் சுனந்தாவை திருமணம் செய்து கொண்டார். ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. ஏராளமான பிரபலங்கள் திருமணத்திலும், வரவேற்பிலும் பங்கேற்றனர்.\nஇருவருக்குமே இது மூன்றாவது திருமணம்தான். முதல் இரண்டு திருமணங்களும் நிலைக்கவில்லை. 2009ல் துபாயில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சசிதரூரை பார்த்த போது அது நட்பாக மலர்ந்து வாழ்க்கையில் இணைத்துள்ளது. சசிதரூருக்கும் இது மூன்றாவது திருமணம்தான்.\n1990ல் காஷ்மீரில் பொமை என்ற இடத்தில் இருந்த சுனந்தாவின் வீட்டை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொளுத்தினர். இதனால், அவர்கள் குடும்பம் வெளியேறியது. காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் ரைனா என்பவரை சுனந்தா திருமணம் செய்து கொண்டாலும், இரண்டே வருடங்களில் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு கேரளாவைச் சேர்ந்த சுஜித் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்து விட்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் சிவ், இப்பொழுது தாத்தாவோடு பாட்டியாலாவில் இருக்கிறார்.\nசர்ச்சை நாயகன் சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு புதன்கிழமை கருத்து வெளியிட்ட நிலையில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் பெண்ணுடனான தொடர்பு பற்றியும், சுனந்தாவை விவகாரத்து செய்வது பற்றிய கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்த சசி தரூர், \"தானும் தனது மனைவி சுனந்தாவும் மகிழ்ச்சிகரமான தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். சுனந்தாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவில் \"ட்விட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான ப���ர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.\nவிமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, \"கால்நடை வகுப்பு' என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார்.\nஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர். தற்போது மனைவி சுனந்தாவின் மர்மமரணம் சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது\nமரணத்திற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, \"எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.\" என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2016/08/blog-post.html", "date_download": "2020-03-29T05:48:32Z", "digest": "sha1:I3LA2TZWOKZB7G2GPCUDZESF3QZYNAHT", "length": 40118, "nlines": 258, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: வெள்ளவத்தை துப்பட்டாக்கள்!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n101ஆம் இலக்க பேரூந்தில்தான் தேனுகா அவனை முதன்முதலில் சந்தித்தாள். மொரட்டுவையிலிருந்து கோட்டைநோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருந்த அந்த ‘டோக்யோ சீமென்ட்” விளம்பரத்தால் மூடப்பட்டிருந்த அந்த பேரூந்து தெகிவளை சந்தியில் நிறுத்தப்பட்டது. காதுகளில் மாட்டப்பட்டிருந்த அந்த வெள்ளைநிற ஆப்பிள் கெட்செட்டோடு உள்ளே நுளைந்த காண்டீபன் அவள் இருக்கையின் பாதியை நிரப்புவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் அது தற்செயலாகவே நடந்தது. மூன்றே மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருக்கும் தேனுகாவை அவளுடைய மஞ்சள் துப்பட்டா அவன் கைகளை தடவும் வரை காண்டீபன் அவளைத் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜன்னல் ஊடாக மரின் ட்ரைவ் பக்கத்திலிருந்து வந்து பேரூந்து இருக்கைகளை நிரப்பும் அந்த கடல்காற்றின் வேலை அது. ‘சொரி..’ என அந்த துப்பாட்டாவை அவன் கைகளிலிருந்து வேகமாக அள்ளி அகற்றிக்கொண்ட அவளின் கண்களில் இருந்த அத்தனை கோவமும் அவன் மீதானதல்ல. அநாதரவாய் ஓர் அநாமதேய ஆணிடம் அலைந்த அந்த துப்பட்டா மீதானது. அதை தங்கள் கைளுக்குள் அடக்கி வைத்திருக்கும் அடக்குமுறையில் இந்த பேரூந்துகளில் பயணம் செய்யும் அதிக பெண்கள் தோற்றுப்போகிறார்கள். அந்த அநாமதேய துப்பாட்டா ஸ்பரிசங்களில் தொடுகையடையும் துப்பட்டா பார்த்திராத டவுசர் ஆண்கள் இந்த பேரூந்து பயணங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.\nதேனுகாவின் சொந்த இடம் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஒரு தனிப்பாதைக் கிராமம். வயல்களும் ஆடுமாடுகளும் அந்த மக்களுக்கான வயிற்றுப்பசியை போக்கிக்கொள்கின்றன. தேனுகாவின் அப்பாவின் சொத்துவிபரம் ஒரு ஏக்கர் வயல் நிலத்தையும் ஐந்து பசுமாடுகளையும் தாண்டாது. தேனுகாவை வந்தடையும் ஒவ்வொரு ரூபாயும் அந்த ஐந்து பசுமாடுகள் வாரிவழங்கும் பாலினால் சேர்க்கப்பட்டவை. அவ்வப்போது அந்த நிலம் அள்ளிக்கொடுக்கும் பணத்தில் தேனுகாவிற்கு வருடத்திற்கு இரண்டு தடவைகள் புது சுடிதார் கிடைக்கும். அதிகம் ஆசைப்பட்டாலும் நிமிர முடியாத மட்டுப்படுத்தப்பட்ட குடும்பப்பொருளாதாரம் அவளுடையது.\nமறுநாள், அதே 101 ஆம் இலக்க பேரூந்துதான். அதே நேரம். அதே காலிவீதியில் நகரும் டோக்யோ சீமென்ட் விளம்பரம். அதே தெகிவளை நிறுத்தம். நேற்றைய காண்டீபன் இன்றும் வருவான் என அவள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும். தான்தோன்றித்தனமான தன் சில்லறை வேலைகளைக் காலம் எப்பொழுது காட்டும் என்பதை யாரும் அறிந்திருக்கமுடியாது. அத்தோடு அவனை அவள் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய தேவையும் அவளுக்கு இருந்திருக்கவில்லை. தெகிவளை நிறுத்தத்திலிருந்து அந்த பேரூந்து தனது முதல் கியரில் எகிறிப்பாய்கிறது. காண்டீபன் எதிரில் சனநெரிசலினுள் அங்கலாய்த்துக்கொண்டிருந்தான். இம்முறை அவள் தன் துப்பட்டாவை கைக்குள் அடக்கிவைத்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டாள். அவனோ அந்த துப்பட்டா தீண்டமுடியா தூரத்தில் காதிற்குள் விழும் இளையராவில் இலயித்துக்கொண்டிருக்கவேண்டும். சிலம்பனும் இல்லாத அல்லது சிலம்பனை காட்டமுடியாததுமான சனநெரிசல் அது. தேனுகாவிற்கு அவனை அடிக்கடி பார்க்கவேண்டும் என்கிற ஏதோ தேவை கட���்த தவிப்பு கண்கள் பூராகவும் வியாபித்திருந்தது. காண்டீபன் அருகில் வரவேண்டும் என்கின்ற ஒரு அபத்தமான ஆவலின் ஆர்ப்பரிப்பு அது. அது கைகூடுவதற்குள் வெள்ளவத்தை ஆர்பிக்கோ நிறுத்தம் வந்து சேர்ந்தது. தேனுகாவின் அருகிலிருந்த அந்த வயோதிபர் எழுந்து போக அந்த பாதி இருக்கையை காண்டீபன் நிரப்பிக்கொண்டான்.\nகாண்டீபன் யாழப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன். ஐபொட்டில் ஹை குவாலிட்டி ஒலிநயத்தில் இளையராஜாவை அனுபவிக்க கிடைத்த அதிஷ்டசாலி. ஐஓஎஸ் இயங்குபொருளுடன் படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றும் வரம்பெற்றவன். பணம் என்பது பிரச்சனையல்ல என்கின்ற சூழலில் பிறந்து பட்டப்படிப்பிற்காக கொழும்பில் வாழ்க்கையை ஓட்டும் ஒரு ‘வெள்ளவத்தை’ இளைஞன். எக்சாம் பீசோடு பிட்சா சாப்பிடுவதற்கும் சேர்த்து வெள்ளவத்தை கொமர்சியல் வங்கியில் வந்துவிழும் தன் அண்ணனுடைய யூரோக்களால் அர்ச்சிக்கப்பட்டவன். தனியார் உயர் கல்லூரி ஒன்றில் தான்விரும்பிய ஒரு பட்டப்படிப்பை ஆரம்பித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தான். கொழும்பில் படிக்கிறேன் என்கின்ற அந்த ஒரு அந்தஸ்தே ஊரில் அவன் பெற்றோர்களுக்கு தங்கள் சட்டைக் கொலர்களை தூக்கி விட்டுக்கொள்ள போதுமானதாக இருந்தது. அந்த கல்லூரியில் கொடுக்கப்படும் அசைன்மென்டுகளைத் தவிர கொழும்பில் அவனிற்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.\nமீண்டும் மறுநாள். அதே 101, அதே தெகிவளை, அதே தேனுகா, அதே காண்டீபன். வழமையாக காலிவீதிப்பேரூந்துகளில் பயணிக்கும் ஸ்மார்ட் பையன்களுக்கு ஒரு பேரூந்து பெண்ணை மடக்குவதற்கு இரண்டு நாட்கள் தாராளமானவை. இது காண்டீபனிற்கு மூன்றாம் நாள். பஸ் காலி முகத்திடலை அடைய தேனுகாவும் காண்டீபனும் கைகளைப் பின்னியபடி இறங்கிக்கொள்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். துப்பட்டாவோ இப்பொழுது கேட்டுக்கேள்வியில்லாமல் காண்டீபனின் முகத்தில் பரந்து விரிந்து அவள் பெர்பியூமை அவன் மூக்கிற்குள் அள்ளிப்புதைத்தது. துப்பட்டாக்களில் கலந்து கிடக்கும் அந்த தேவதைவாசம் அபூர்வமானது. பச்லர் ஆண்களின் மூக்கை முக்தியடைய வைப்பது. அடக்குமுறை அரசியலின் அதிகார கதிரையில் இருக்கும் ஆணவக்கெத்தைக் கொடுப்பது. காலிமுகத்திடலில் தனியாய் கிடக்கும் அந்த சீமெந்து பெஞ்சில் உரசியபடி அமர்ந்து துப்பட்டாவோடு ��வள் தலையையும் அவன் மடியில் சாய்க்க அவன் பிரபஞ்சத்தின் ஏக்கமோ பிரஞ்சை அடைந்தது. பித்துப்பிடித்த வாசகனின் மடியில் கிடக்கும் பொன்னியின் செல்வன் போல அவள் இதம்கொடுத்தாள்.\n‘இந்த காத்து எவ்வளவு இதமா கிடக்கு பார்..\n‘இந்த கடல், அலை, அலையை விரட்டிப்போகும் காத்து.. எவ்வளவு அழகா இருக்கு..\n‘அந்தா… அந்த பட்டத்தோட ஓடுற குட்டிய பாரு.. ஐயோ சூப்பர் இல்ல..\n‘பின்னுக்கு தெரியிற இந்த ட்ரேட் சென்டர், அரைகுறை காபர், மின்னும் தாஜ் சமுத்ரா, பழைமையான ப்யூட்டிபுல் கோல் பேஸ் ஹோட்டல், லையிட்டான இந்த வெளிச்சம்.. ஐ லைக் திஸ் கோல் பேஸ் தேனுகா.’\n‘என்ன நான் என்டபாட்டில பேசிக்கிட்டு இருக்கன்.. நீ பேசாமல் இருக்கிறாய்\n‘இல்ல சும்மா சொன்னன்.. பேசன் ஏதாவது ப்ளீஸ்\n‘இல்ல.. என்ன உண்மையா லவ் பண்ணுறீங்களா\n‘ஓகே.. இல்ல சும்மா கேட்டன்’\n‘ஐ லவ் யு சோ மச்.. யு ஆர் சோ ப்யூட்டிபுல்\n‘அதாலதான் லவ் யு சோ மச்சா\n‘இங்க பாருங்க.. வாங்க போகலாம்.. எனக்கு இப்பிடியெல்லாம் ஊர் சுத்தி பழக்கமில்ல.. இதுதான் முதல் தடவ.. யாரும் பாத்துட்டாலும்..’\n‘இங்க பாரு.. நாம கொழும்பில இருக்கம்.. நம்ம ஊரில இல்ல.. இங்க நமக்கு தெரிஞ்ச யாரும் இல்ல.. அல்லாட்டி அப்பிடி யாரும் பாத்தாலும் அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா இது கொழும்பு\n‘நான் இங்க வந்து இப்பதான் மூனு மாசம் ஆகுது.. ஏதோ எனக்கு பயமா இருக்குடா..’\n‘நான் இருக்கன் செல்லம்.. எதுக்கும் கவலபடாத..’\n‘அப்ப ஐஸ் க்ரீம் வேணும்\nகொழும்பில் காதலிப்பது என்பது நம்மவரிற்கு கண்களை மூடிக்கொண்டு பால்குடிக்கும் பூனையின் மனநிலை கொண்டது. அது இலகுவான துன்பம். யாரிற்கும் தெரியாது என்கின்ற ஒரு மனத்திமிர் இருவரையும் மூடிக்கொள்ளும். இது பல வகையான வயதுக்கோளாறுகளை அறிவியலாக்கும் ஒரு டிசைன். தேனு-காண்டீ காதல் இதுவரை அந்த காலிவீதி பார்க்காத ஒரு புனிதமான காதல். காலிவீதியின் அனைத்து ஐஸ் க்ரீம் கடைகளையும் சல்லடைபோட்ட காதல். கேஎப்சியை கரைத்துக்குடித்து சுயஇன்பவித்த காதல். மரின் ட்ரைவில் ஏககுதூகலம் கொண்ட காதல் ஜோடி. சவோயில் மினியன்ஸ்களை ஐந்து ஆறு தடவைகள் பார்த்து சில்மிசித்த காதல். என்றோ அந்த 101 கிளப்பிவிட்ட காதலை இப்பொழுது தினம் தினம் இந்த காலி வீதி பெருமையாகப் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கிறது.\nஅவளிற்கு அவன், அவனிற்கு அவள் என தங்களை தாங்���ளே அர்ச்சித்துக்கொண்டார்கள். கண்ணை மூடிக்கொண்டு தங்களுக்கு தானே வரம்கொடுத்துக்கொண்ட கடவுள்கள்தாம். ஒரு மாதம் அந்த காதலின் அழகோவியம் அற்புதமாய் மின்னியது. முப்பது நாட்களில் காலிவீதியில் கையைக்கோர்த்தபடி சஞ்சரிக்காத நாட்கள் இல்லவே இல்லை. காண்டீ கொடுக்கும் அந்த முத்தங்களில் தேனு புது பிரபஞ்சத்திற்கான தன் கதவுகளை அகலத் திறந்துகொண்டாள். வவுனியா அவளிற்கு பேர்மூடாவாகத் தெரிந்தது. கொழும்பு சொர்க வாசலாய் ஜொலித்தது. காதல் கரைபுரண்டு ஓடியதில் அவள் கற்பும் கொழும்பின் ஒதுக்குப்புற ஹொட்டேல் அறைகளில் அடிக்கடி காண்டீபனின் மடிகளில் கொட்டப்பட்டது. காண்டீயின் காதல் முத்தத்தில் தொடங்கி கட்டிலில் முடிந்தது. தேனுவின் காதலோ 101 இல் தொடங்கி கலியாணக் கனவில் போய்நின்றது. காலம் கடந்துபோக அந்த கட்டில் கடந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாய் தன்மை இழந்து நெருக்கத்தை தூரமாக்கியது. இதற்கு பின்னரான அந்த ஓர் நாளை தேனுவால் எப்படி மறக்க முடியும்\n என்ன வேணும்.. அவர்ட பொண்டாட்டிட்டையே கோல் பண்ணி அவர்ட கேர்ல் ப்ரண்ட் எண்டு சொல்லுவியா நாயே.. யாருடி நீ\n‘…… (சென்சர்)… வைடி போன நாயே\nஅன்று தலைசுற்றி கீழே விழுந்த தேனுவை தூக்கியெடுத்து ஒரு பருக்கை தண்ணீர் கொடுக்கக்கூட அவள் அறையில் யாரும் இருக்கவில்லை. கொழும்பிற்கு படிக்க வந்து நான்கு மாதத்தில் இத்தனை அனுபவம் அவளிற்கு. சாப்பிட முடியவில்லை. தாகமும் தூக்கமும் அவளை நெருங்கவுமில்லை. அண்மையில் நடந்துமுடிந்த பரீட்சை பெறுபேறு அவளை இன்னும் உயிரறுத்தது. எத்தனை ஏமாளியாக இருந்துவிட்டேன் என எண்ணியபோது வாழ்க்கைமேல் அப்படியொரு வெறுப்பு உண்டானது. காறி தன் பாதங்களின்மேல் துப்பிக்கொண்டாள். வவுனியாவில் மக்கள் வங்கியிலிட்ட அப்பாவின் வியர்வையில் நனைந்த பணத்தாள்களை வெள்ளவத்தையில் குளிரூட்டப்பட்ட ஏரிஎம் இயந்திரம் அடிக்கடி புது நோட்டுக்களாகத் தள்ளியபோது வராத குற்ற உணர்வு இப்பொழுது அவளை முதல் தடவையாக துரத்த ஆரம்பித்தது. கைகள் பற்றியபடி நீண்ட அந்த காலி வீதி இப்பொழுது காசாவின் கொலைக்களங்களாகத் தெரிந்தது. ஒரு தடவை மட்டுமல்லாமல் பல தடவைகள் அவள் எடுத்த தற்கொலை முடிவை அவள் விதிதான் தடுத்திருக்கவேண்டும். இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள் என்பது அந்த விதி போட்ட பிச்சையாகக��கூட இருக்கலாம். அவளால் பேச முடிகிறது ஆனால் சிரிப்புத்தான் நிரந்தரமாக தொலைக்கப்பட்டுவிட்டது. பின்னர் கொழும்பையும் படிப்பையும் அந்த 101 பயணங்களையும் நிராகரித்துவிட்டு வவுனியா சென்று சேர்ந்தாள்.\n‘ஏன்மா.. நீதானே போனவாரம் சொன்னாய் கொழும்புதான் நல்லம் எண்டு..’\n‘இல்லப்பா, என்னைப்போன்ற ஏமாளிகளுக்கு கொழும்பு நல்லமில்ல\n‘இல்லப்பா.. சொர்க்கத்தில இருந்தாலும் முட்டாள்களால அத சரியாக அனுபவிக்க முடியாது. கிராமத்து பொண்ணுங்களுக்கு கொழும்பு ஒரு கண்ணாடி நகரம். ஒரு பயங்கர கண்ணாம்பூச்சி விளையாட்டுப்பா அங்க வாழ்க்க. விவேகமற்ற பொண்ணுங்களுக்கு அது ஒரு கானல்நீர் நிறைஞ்ச சுடுகாடு. பாரதூரம் விளங்காத இளசுகளுக்கு முதல்ல அது ஒரு எக்சல் வேர்ல்ட் மாதிரிப்பா அப்புறம் கடைசில வெறும் அநாகரீக போர்க்ளம். தினம் தினம் நம்மள துரத்தும் ஏமாற்று மனுசங்களுக்கு எதிராக போராடிக்கிட்டு இருக்கணும். மனுசர் பற்றி அறியாத எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஏமாற்று உலகம்ப்பா..’\n‘ஏன்டி தேவான.. இவள்ட என்ன நடந்தது எண்டு கேளு..\n‘இல்லப்பா.. இப்பதான் ஏதையும் அறிந்திராத ஒரு கிராமத்து பொண்ணு கொழும்பில எப்பிடி இருக்கணும் எண்டு படிச்சிருக்கன். நான் அதில பாஸ் ஆகிட்டன்ப்பா. இந்த வாரம் மட்டும் இருந்திட்டு அடுத்தவாரம் கொழும்பு போறேன்பா.’\nஇந்த வாழ்க்கை பற்றிய பாடங்களை கொழும்பு எப்பொழுதும் யாருக்கும் கொடுக்க மறப்பதில்லை. கிராம வாழ்க்கையிலிருந்து நகரத்தை நாடும் ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை கற்றல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. கொழும்பை மீண்டும் போய்ச்சேர்ந்த தேனுவின் வாழ்க்கை மீண்டுமாய் காலி வீதியில் ஓட ஆரம்பித்தது. ஆனால் இப்பொழுது தனியாக. படிப்பில் ஊற ஆரம்பித்த அவளின் கவனத்தை எந்த ஆணினாலும் திருப்ப முடியவில்லை. துப்பட்டாவை எடுத்து தூரப்போட்டாள். துப்பட்டாவை விலக்கி தன்னைச்சுற்றியதான ஒரு வேலியை சுயகவனத்தால் ஏற்படுத்திக்கொண்டாள். இனி என்னை யாராலும் ஏமாற்ற முடியாது என்கின்ற புத்துணர்ச்சி வரும்பொழுது காலி வீதி அவளிற்கு அழகாக ஜொலித்தது.\nமூன்று மாதங்கள் கடந்து மீண்டும் ஒரு நாள். அதே 101. அதே தெகிவளை நிறுத்தம். அதே சனக்கூட்டம். பேரூந்து அங்கிருந்து நகர்ந்து வந்து பம்பலப்பிட்டி ப்ள்ட்ஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. சன நெரிசல் விலக இரண்டு இருக்கைகளுக்கு அப்பால் காண்டீபன் அமர்ந்திருப்பதைக்கண்டாள். அவனுக்கருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். திடீரென வீசிய காற்றில் சடாரென எழுந்த அவள் துப்பட்டா அவன் கைகளை மூட அந்த அப்பாவிப்பெண்ணோ அதை எடுத்துவிட்டு ‘சொரி..’ என்கிறாள். காண்டீபன் அவளைப்பார்த்து காமக்கண்களால் சிரிக்கிறான்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுட��ும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஇரகசிய விசாரணை – ஒரு குறிப்பு\nஆப்கானிஸ்தான் – 02: நமக்கு சோறுதான் முக்கியம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nஆப்கானிஸ்தான் 01 : வாவ் திருமணங்கள்.\nஎனது அழகான இரயில் மரணம்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kilakku-africavil-raju-movie-function-news/", "date_download": "2020-03-29T06:12:54Z", "digest": "sha1:VOROQ5NQ6XGLL2PMJA2XYS672RRISFOQ", "length": 13168, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது..!", "raw_content": "\n‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது..\nஅகில உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அகில உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.\nகாலை 9 மணிக்கு தொடங்கிய விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார்.\nஇந்த விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீடும் நடந்தது.\nவிழாவில் ஏ.சி. சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத் தகட்டினை வெளியிட நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இயக்குநர் விஜய் இருவரும் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது படத்தை பற்றியும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றியும் பேசினார்கள்.\n“இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர்தான். ஒன்று எம்.ஜி.ஆர். அவர்தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம்தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது.\nவைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார் இயக்குநர் அருள் மூர்த்தி.\n“இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள்தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதைதான் இதற���கு முக்கிய காரணம். படத்தின் டிரெயிலரை பார்த்தேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. புரட்சித் தலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்…” என்றார் இயக்குநர் விஜய்.\n“எம்.ஜி.ஆரி.ன் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா எம்.ஜி.ஆரு.க்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மிகவும் மெய் மறந்தேன்…” என்றார் நடனப் புயல் பிரபுதேவா.\nவிழாவில் ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடந இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்.ஜே. விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.\nactor prabhu deva director arul murthy director vijay kilakku africavil raju movie producer isari k.ganesh slider vels university இயக்குநர் அருள் மூர்த்தி இயக்குநர் விஜய் எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படம் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் நடிகர் பிரபுதேவா வேல்ஸ் பல்கலைக்கழகம்\nPrevious Post'புலி முருகன்' பாணியில் உருவாகும் 'கழுகு-2' திரைப்படம்.. Next Postதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில�� இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2020_01_05_archive.html", "date_download": "2020-03-29T06:41:06Z", "digest": "sha1:ZL7AANP5LSTS3Y7MEKUGOHSL37SXP54O", "length": 36581, "nlines": 694, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2020-01-05", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஜனவரி 2020 மாத பள்ளி நாட்காட்டி வெளியீடு\n5,8 - வகுப்பு பொது தேர்வு - அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாணவர் படிவம்\nPF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறைஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்\nஇனிமேல் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய GPF இணையதள முகவரிக்கு சென்று தங்களின் PF எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்த பின்னர் PF இணைய தளத்தில் பதிவு செய்த தங்களின் மொபைல் எண்ணிற்கு Message ஆக வரும் OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே PF account slip பதிவிறக்கம் (download) செய்யவும், இதர விவரங்களை பார்வையிடவும் முடியும்.\nஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்aggpf.tn@nic.in என்ற மெயில் முகவரிக்கு தங்களின்\nபுதிய எண்ணை அப்டேட் செய்ய சொல்லி கோரிக்கையை மெயில் மூலம் அனுப்பினால் 10 தினங்களுக்குள் மாற்றம் செய்வார்கள் அதன் பின்னரே வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய இயலும்\nDGE-பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.\nஅரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் இல்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமுன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொதுப்பயன்பாட்டுக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளர் அதற்காக வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆர்.அப்துல்காதர் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதில் முன்னுரிமைக்கான ஒதுக்கீடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 1978 டிசம்பர் 18ம் தேதியிட்ட அரசாணையில், பொதுப் பயனுக்காக அரசு நிலம் கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளருக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு அனைத்து துறைகளின் வேலைவாய்ப்பிலும் தரப்படுகிறது.\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகள் நடத்த உத்தரவு - Director Proceedings\nG.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nபொங்கல் போனஸ் அறிவிப்பு அரசாணை எண்: 2 நாள்:6.1.2020\nC & D பிரிவு மட்டும் - ₹3000\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்:\nபொங்கல் போனஸ் யாருக்கு கிடைக்கும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்கள் சம்பள விகிதம்\nபொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு\nதமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.\nமாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எல்லோரும் இந்த தேர்வானது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் பள்ளிகளில் பயிலும் 5ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறையின் தற்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.அதன்படி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு இந்த உத்தரவினை அறிவித்து கெடு வித்துள்ளது.அந்த கெடுவில் பொதுத்தேர்வு எழுதும் 5 வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை வருகின்ற 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com எ��்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஜனவரி 2020 மாத பள்ளி நாட்காட்டி வெளியீடு\n5,8 - வகுப்பு பொது தேர்வு - அலுவலகத்தில் ஒப்படைக்க...\nPF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை\nDGE-பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் வ...\nஅரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தன்னிச...\nமுன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வே...\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகள்...\nG.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்...\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய வி...\nபொங்கல் போனஸ் யாருக்கு கிடைக்கும் C மற்றும் D பிர...\nபொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங...\nஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்தான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\n5 புதிய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு Express Pay Order\nதமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தினை பிடித்தம் செய்திடும் வகையில் அரசாணை வெளியிட முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\nபத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் 25.3.2020 முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.\nவீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்க...\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக என்.பி.ஆர் கணக்கெடுக்கும் பணி தள்ளிவைப்புமக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பு * கொரோனா பரவலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி * மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T05:10:50Z", "digest": "sha1:QPDJGSWDRW5JPDHCWBXHYNFA2UHJ5MV2", "length": 5279, "nlines": 103, "source_domain": "ariyalur.nic.in", "title": "கருத்து கேட்பு | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/news/dialysis-is-it-the-end-of-life-2072687", "date_download": "2020-03-29T07:07:28Z", "digest": "sha1:ZLUHWCTRVXXKJ7IZJKICAZVAXKUVGEZC", "length": 12390, "nlines": 96, "source_domain": "doctor.ndtv.com", "title": "Dialysis: Is It The End Of Life? | டயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா?", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » செய்தி » டயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா\nடயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா\nடயாலிசிஸ் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த கருத்துகளும், அந்த கருத்துகளுக்கு மருத்துவர் அபிராமி தரும் விளக்கங்கள்.\nநம் உடலில் உள்ள சிறுநீரகங்கள் வேலை செய்யாத பட்சத்தில், ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை நீக்க செய்யப்படும் சிகிச்சையே டயாலிசிஸ். இதுமட்டுமின்றி உடலில் மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் தவறுதலாக கலந்துவிட்டால் அதை நீக்கவும் டயாலிசிஸ் பயன்படுகிறது. நுரையீரல் வீக்க சிகிச்சைக்கும் இந்த டயாலிசிஸ் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருப்பினும், இந்த டயாலிசிஸ் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த கருத்துகளும், அந்த கருத்துகளுக்கு மருத்துவர் அபிராமி தரும் விளக்கங்களை பார்ப்போமா\nமருத்துவர் அபிராமி, சேலம் காவேரி மருத்துவமனையில் சிறுநீரக நோய் நிபுணராக பணியாற்றி வருகிறார்.\nகருத்து: டயாலிசிஸை ஒருமுறை செய்தால், வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும்.\nஇல்லை. டயாலிசிஸ் என்பது சிறுநீரகம் செயலிளந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை. சிறுநீரகம் செயலிளந்த நேரத்தில் மட்டுமே இந்த டயாலிசிஸை செய்வதற்கான தேவை இருக்கும். எப்போது, சிறுநீரகம் தன் வ��லையை செய்யத் துவங்குகிறதோ, அப்போதே டயாலிசிஸை நிறுத்திக் கொள்ளலாம்.\nகருத்து: டயாலிசிஸ் = வாழ்க்கையின் முடிவு\nஇதுவும் உண்மையில்லை. அமெரிக்காவின் தரவுகளின்படி, ஒரு நோயாளி வயது மற்றும் பாலினத்துடன் பொருந்தியவுடன், ஹீமோடயாலிசிஸ் (HD3) மூலம் 3 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் 92% ஆக உள்ளது. மேலும் சில முறைகளில் உயிர்வாழ்வது என்பது இன்னும் அதிகமாகவே உள்ளது. வீட்டிலேயே ஹீமோடயாலிசிஸ் செய்பவர்கள் சராசரியாக 18.5 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் என்கிறது அந்த தரவு. இது குறித்த இந்திய தரவுகளைப் பெறுவது கடினம்.\nகருத்து: ஒருமுறை டயாலிசிஸ் செய்தால், வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்\nஇதற்கான தீர்வுகளை டலாலிசிஸ் மையங்கள் அளிக்கின்றன. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொள்வது டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மீண்டும் வேலைவாய்ப்பைப் பெற வாய்ப்பளிக்கின்றன. வேலை செய்யும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை டயாலிசிஸின் தரம் மற்றும் இரத்த சோகை, எலும்பு நோய் போன்ற இது தொடர்புடைய சுகாதாரப் பிரச்சினைகளை நிர்வகிப்பதைப் பொறுத்தது. ஒரு அளவு அனைவருக்கும் பொருந்தாது. நிச்சயமாக நோயாளியின் சமூக ஆதரவு வாழ்க்கைத் தரத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.\nதீவிரமான சிறுநீரக பிரச்னைகளை குணப்படுத்த டயாலிசிஸ் ஒரு சிறந்த தீர்வாக இருந்துள்ளது. அப்படி குணப்படுத்த முடியாவிட்டாலும், டயாலிசிஸ், நோயாளிகள் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. ஒரு இயந்திரத்தால் நீண்ட காலத்திற்கு மாற்றக்கூடிய ஒரு முக்கியமான உறுப்பு சிறுநீரகம். எதிர்காலத்தில், ஸ்டெம் செல்கள் மற்றும் உயிர் செயற்கை சிறுநீரகங்களின் முன்னேற்றத்துடன், டயாலிசிஸ் இன்னும் திறன் கொண்டதாக இருக்கும் என்கிறார் சேலம் காவேரி மருத்துவமனையை சேர்ந்த சிறுநீரக நோய் நிபுணர் அபிராமி.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஹன்டா வைரஸ்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ்: சுயத் தனிமைப்படுதலின் போது டெலிகன்சல்ட்டிங் எப்படி உதவுகிறது\nசெல்லப்பிராணிகளால் கொரொனா பரவுமா., சீன பார்சல்களை வாங்கக்கூடாதா.. வதந்திகளை நம்பாதீங்க, மருத்துவ நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..\nகொரோனா அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986814/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-29T07:04:06Z", "digest": "sha1:WM2E7RMQCGFJBNOQ44HT45VPRBHLPMGH", "length": 7726, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருநங்கைகளால் போக்குவரத்து பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழா நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகில் 4 திருநங்கைகள், அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு கொண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக திடீரென மாடு ஒன்று ஓடி வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் எங்கு ஓடுவது என தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED பெரியமாரியம்மன் வீதி உலாவிற்கு தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/articles/angilamadhukku-arulpurintha", "date_download": "2020-03-29T05:30:04Z", "digest": "sha1:OYOACSB4HMOOB27YNM4AYVQAZQG3RCYU", "length": 17180, "nlines": 193, "source_domain": "shaivam.org", "title": "ஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nசிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)\nபிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]\nஉஜ்ஜயினி நகருக்குப் பக்கத்திலுள்ள ஆகர் என்னும் நகருக்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள கண்டோன்மெண்டில் தான் ஆங்கிலத் துருப்புகளின் வீடுகள் இருந்தன.\n1879-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இந்திய – ஆப்கானிய யுத்தம் ஆரம்பித்தது. அப்பொழுது நம் நாட்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இருந்தது. பிரிட்டிஷார் இந்தியப் படைகளின் உதவி கொண்டு ஆப்கானியரை எதிர்த்து நின்றனர். ஆனால் ஆப்கானியர் வெகு வேகமாக முன்னேறவே, பிரிட்டிஷ் துப்புக்கள் உஜ்ஜயினிக்குப் பக்கத்தில் இருந்த கண்டோன்மென்ட் துருப்புக்களையும் போர்முனைக்கு அனுப்பவேண்டி வந்து. அப்பொழுது துருப்புகளுக்குத் தலைவராக அங்கிருந்த லெப்டினன்ட் மார்ட்டின் என்னும் ஆங்கிலேயரும் செல்லவேண்டி வந்து. அவருடைய மனைவி ஶ்ரீமதி மார்ட்டின் கண்டோன்மெண்டிலேயே தங்கினார்.\nசில நாட்களுக்கு ஶ்ரீமதி மார்ட்டினுக்குத் தம் கணவரிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று கடிதங்கள் நின்றுபோகவே அவருக்குக் கவலையாகி விட்டது. அத்துடன் அந்தச்சமயத்தில் ஆப்கன் துருப்புகள் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்றும், அவை பிரிட்டிஷ் துருப்புக்களை வெகு கொடூரமாக நடத்துகின்றன என்றும் செய்திகள் கிடைத்தன. தம் கணவருக்கு என்ன ஆபத்தோ என்னவோ என்று ஶ்ரீமதி மார்ட்டின் கவலைப் பட்டார்.\nஒரு நாள் அவர் தம் குதிரையின் மீதேறிச் சென்று கொண்டு இருந்த போது அந்தச் சிவன் கோவிலைக் கண்டார். மக்கள் உள்ளே செல்வதையும், உள்ளே சென்று வழிபட்டுத் திரும்புவதையும் கண்டார்.\nஅவர் தம் குதிரையை அங்கிருந்த ஒரு மரத்தோடு கட்டி விட்டு, கோவிலுக்குள்ளே சென்றார்.\nஒரு ஆங்கில மாது கோவிலுக்குள் வந்ததைக் கண்டு பூஜாரி அவரைத் தேடிக்கொண்டு வந்தார்.\n இங்கு வந்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்று ஶ்ரீமதி மார்ட்டின் பூஜாரியிடம் கேட்டார்.\n“இது பைஜநாத் சுவாமியின் கோவி, அதாவது சிவன் கோவில். இங்கு மக்களுக்கு என்ன குறை உண்டோ அதைப் போக்க வேண்டும் என்று பகவானிடம் பூஜை செய்வார்கள். பகவானும் அவர்களுடைய குறைகளை நீக்குவார்” என்று சொன்னார் பூஜாரி.\n“அப்படியானால் நான் சுவாமிக்குப் பூஜை செய்தால் அவர் என் மனக்கலையைப் போக்குவாரா” என்று ஶ்ரீமதி மார்ட்டின் கேட்டார்.\n“யார் பகவானிடம் பக்தி செய்கிறார்களோ அவர்கள் மனக்கவலையை அவர் நிச்சயமாகப் போக்குவார்.”\n“என் கணவர் போர்முனைக்குச் சென்றிருக்கிறார். அவர் பத்திரமாகத் திரும்ப வேண்டுமே என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இந்த் சுவாமி என் கணவரைக் காப்பாற்றுவாரா\nநீங்கள் ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள். பகவானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வையுங்கள். பகவான் கட்டாயம் உங்கள் கணவரைக் காப்பாற்றுவார்” என்றார் பூஜாரி.\nஶ்ரீமதி மாட்டினுக்குச் சிவன் பேரில் பக்தி உண்டாகி விட்டது. பதினோரு உத்தமர்களைக் கொண்டு இந்த அபிஷேகம் பதினோரு நாள் நடந்தது. தினம் விடியற் காலையில் ஸ்நானம் செய்து விட்டு, ஶ்ரீமதி மார்ட்டின் இந்தப் பூஜையில் கலந்து கொண்டார்.\nபதினோராம் நாள், பூஜையில் கலந்து கொண்டவர்கட்கெல்லாம் அவர் அன்னமும், தட்சிணையும் கொடுத்து விட்டு, வீரு திரும்பினது தான் தாமதம், “அம்மா போர் முனையிலிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது” என்று வேலைக்காரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.\nஶ்ரீமதி மார்ட்டின் அதை வெகு ஆவலாகப் பிரித்துப் பார்த்தார். அது அவர் கணவர் எழுதியிருந்த கடிதம் “சிவ பெருமானே உன் கருணையே கருணை என் கணவரை உயிரோடு வைத்திருக்கிறாயே” என்று நினைத்துக் கொண்டு ஶ்ரீமதி மார்ட்டின் கடிதத்தைப் பார்த்தார்.\n“நான் செளக்கியமாக இருக்கிறேன். ஆகவே என்னைப் பற்றிக் கவலைப்படாதே எத்தனையோ ஆபத்துக்களில் சிக்கியும் எனக்கு ஒன்றும் நிகழ்வில்லை. பதினோரு நாட்களுக்கு எங்க���ை நாலாபுறமும் எதிரி சேனை சூழ்ந்து கொண்டது. அன்று நான் நிச்சயமாக எதிரிகளின் கையில் சிக்கி கொல்லபடுவேன் என்ற நிலை இருந்தது. அப்பொழுது ஆச்சரியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. யாரோ தாடியும் ஜடையும் உள்ள ஒரு சந்நியாசி, கையில் திரிசூலம் ஏந்தியவர் என்னை காப்பாற்றினார். அவர் அடிக்கடி இந்த மாதிரி ஆபத்துச் சமயங்களில் என்னை எத்தனையோ தடவை காப்பாற்றினார். நாங்கள் வெற்றி கொண்டோம்; நான் சீக்கிரம் வீடு திரும்புவேன் எத்தனையோ ஆபத்துக்களில் சிக்கியும் எனக்கு ஒன்றும் நிகழ்வில்லை. பதினோரு நாட்களுக்கு எங்களை நாலாபுறமும் எதிரி சேனை சூழ்ந்து கொண்டது. அன்று நான் நிச்சயமாக எதிரிகளின் கையில் சிக்கி கொல்லபடுவேன் என்ற நிலை இருந்தது. அப்பொழுது ஆச்சரியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. யாரோ தாடியும் ஜடையும் உள்ள ஒரு சந்நியாசி, கையில் திரிசூலம் ஏந்தியவர் என்னை காப்பாற்றினார். அவர் அடிக்கடி இந்த மாதிரி ஆபத்துச் சமயங்களில் என்னை எத்தனையோ தடவை காப்பாற்றினார். நாங்கள் வெற்றி கொண்டோம்; நான் சீக்கிரம் வீடு திரும்புவேன்\nசில நாட்களில் லெப்டினன்ட் மார்ட்டின் ஊர் திரும்பினார். திருமதி மார்ட்டின் நடந்த விஷயங்களைச் சொன்னபோது, காப்பாற்றிய அந்தச் சந்நியாசி சிவ பெருமான் தான் என்பதை மார்ட்டின் உண்ர்ந்தார்.\nதம்பதிகள் இருவரும் சிவ பக்தர்களாயினர். தினம் கோவிலுக்குபோவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள். ஒரு நாள், கோவில் ஒரு பக்கம் ஜீரணமாக இருப்பதைக் கண்ட மார்ட்டின் அதற்குப் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஜீரணோத்தாரணம் செய்யச் சொன்னார்.\nபதிப்பாசிரியர் குறிப்பு: இது லெப்டினன்ட் மார்ட்டின் என்ற தலைப்பில் ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் 1981 வது ஆண்டு மணிவிழா மலரில் வெளியான விஷயம். அப்பதிப்பகத்துக்கு நன்றி தெரிவித்து இங்கு வெளியீடுகிறோம். சிவபிரானின் அவ்யாஜமான கருணைக்கு அனைவரும் பாத்திரரே என்பதை அறிந்து அப்பெருமானிடம் திடமான பக்தியும் நம்பிக்கையும் கொள்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-03-29T07:01:42Z", "digest": "sha1:MWFUGLMTFZIUFQSI52EKMSDONQAFPWO2", "length": 6259, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈர்ப்பு விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல��க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விழுதல்‎ (1 பகு)\n\"ஈர்ப்பு விசை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2016, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/blessings-of-abraham/", "date_download": "2020-03-29T05:20:13Z", "digest": "sha1:H2NTYWSETLMKOJWH3SYLAW5TQZFRSV4L", "length": 6843, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆபிரகாமின் ஆசீர்வாதம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஆகஸ்ட் 8 ஆபிரகாமின் ஆசீர்வாதம் ஏசாயா 51:1- 12\n“உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள், அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப் பண்ணினேன்.” (ஏசாயா 51:2)\nஆபிரகாமையும் சாராளையும் நோக்கிப்பார்க்க தேவன் இஸ்ரவேல் மக்களை அழைத்தார். ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையை, நோக்கிப்பார்க்க இந்த மக்களை அழைக்கிறார். தேவனுக்கென்று வாழ்ந்த மக்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுடைய பின் சந்ததிக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை அவ்விதம் உன் சந்ததிக்கு ஆசீர்வாதமுள்ள சவாலாக இருக்கிறதா நீ இன்றைக்கு தேவனுக்கென்று வாழும் வாழ்க்கை ஒருபோதும் வீணல்ல. அது சந்ததி சந்ததியாக அநேகருக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும். நீ இந்த உலகத்திற்காக, சுயத்திற்காக வாழுவாயானால் நீயும் ஆசீர்வாதத்தை பெறுவதில்லை, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்பதில்லை.\nமேலும், தேவன் ஆபிரகாமோடே இடைப்பட்ட விதத்தையும் சொல்லுகிறார்.” அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து” என்று சொல்லுகிறார். தேவன் தனி மனிதனோடு செயல்படுகிறார் என்பதை எப்போதும் மறவாதே. உன்னை தனியாய் அறிந்திருக்கிறார். உன்னையும் அவர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உன்னுடைய ஒவ்வொரு செய்கையையும் தேவன் நோக்கிப்பார்க்கிறார். அது தேவனுக்கு ஏற்றதாக இருந்தாலும் சரி, அது தேவனுக்கு ஏற்காததாய் இருந்தாலும் சரி, தேவன் அதை நோக்கிப்பார்த்து கொண்டேயிருக்கிறார். மேலும் கர்த்தர் உன்னுடைய இருதயத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் கூட நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை மறவாதே. நீ தேவனுக்குப் பிரியமாய் காரியங்களைச் செய்யவும், தேவனுக்கு பிரியமான இடங்களுக்குப் போகவும், தேவனுக்கு பிரியமான எண்ணங்களை கொண்டிருக்கவும் வாஞ்சிப்பாயானால் ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் உன்னையும் ஆசீவதிப்பார்.\nPreviousவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | தேவனுடைய மகிமையும், பரிசுத்தமாகுதலும்\nஉலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/manmohan-singh-to-file-nomination-for-rs/acknowledgment-of-governor-panwarilal-brokit", "date_download": "2020-03-29T06:21:33Z", "digest": "sha1:QNZCUOUZM32QDKWK3SHDQZR6APDWZITW", "length": 4295, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மன்மோகன் சிங்", "raw_content": "\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\nBREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.\nஇன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மன்மோகன் சிங்\nஇன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு\nஇன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இந்த நிலையில் மன்மோகன் சிங். வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகஉள்ளார்.\nமகாராஷ்டிராவில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு\n#Breaking: தூக்கு தண்டனை உறுதி -குற்றவாளி மனுவை தள���ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஅவதூறு வழக்கு -நாளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/hey-ram-film-song-nee-partha-parvaikoru-nandri/", "date_download": "2020-03-29T05:24:02Z", "digest": "sha1:AKPYY3J22G4AXUG6SF2GCZQS5ZE5G4UL", "length": 13238, "nlines": 171, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப் பனியும் கொஞ்சம் இசையும் - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமட்டன் டால்ச்சா – சமையல் – சபீனா கொஞ்சம் நமக்குள் – ரோஜா – கார்டனிங் டிப்ஸ் – ஷஹி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nஇன்றைய பாடல் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nபாடியவர்கள் :ஆஷா போஸ்லே , ஹரிஹரன்\nஇந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஹைகூ ஒன்று நினைவுக்கு வரும் .\nஅதாவது -நிலவின் அழகை ரசிக்க வேண்டுபவன் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் . முழுக் கவனம் செலுத்தி பார்க்கப்பட வேண்டிய, ரசிக்கப்பட வேண்டிய அதிசய உத்சவம் பௌர்ணமியின் பவனி ..இல்லையா\nவெளிச்சம் தீவிரமாக வேண்டுமெனில் காதுகளை மூடவேண்டும் – இசை தீவிரமாக வேண்டுமெனில் கண்களை மூட வேண்டும் .\nபுல்லாங்குழலை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் – முழு நிலவை வசதி போல் வாசிக்க முடியுமா (முகத்தில் தெளித்த சாரல்- இறையன்பு) .\nஅப்படிப்பட்ட ஒரு காம்போசிஷன் , படமாக்கம் ,வரிகள், இமோஷன் எல்லாமுமான பாடல் தான் இது. மிக அரிதாக நிகழ்ந்து விடும், வாய்த்து விடும் பௌர்ணமியின் பேரழகை ஒத்த ஒரு படைப்பு \nம்ம்ம்ம்ம்..என்ற ஹம்மிங் தொடங்கும் போதே இமைகள் தாழ்த்திக்கொண்டு பாடலுக்குள் செல்லாதவர் யார் ஒரு சோகமும் சுகமுமான ராக வீதியில் ஆஷாவும் ஹரிஹரனும் மயிற்பீலி ஒன்றைப் பற்றிக் கொள்ளச் செய்து நம் ஆன்மாவை மிதந்து வரச்செய்யும் பாடல் .\nகேட்கும் போதெல்லாம் ,ஒவ்வொரு முறையும் ஒரு டிவைன் ஃபீலிங் ..\nஎன் உயிருக்கு மிக நெருக்கமான உணர்வு…நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி\nநான் என்ற சொல் இனி வேண்டாம்\nநீ என்பதே இனி நான் தான்\nஇனி மேலும் வரம் கேட்கத்தேவை இல்லை\nஇது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை\nஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே\nஉயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (2)\nநமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி (2)\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (2)\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (2)\nஆங்கிலத்தில் பாடல் வரி :\nகமல், ராணி முகர்ஜீ , ஹே ராம், ஹைகூ , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள் , சுகராகம் , காலைப்பனியும் கொஞ்சம இசையும், இளையராஜா , ஆஷா போஸ்லே , ஹரிஹரன்\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-950/", "date_download": "2020-03-29T05:43:42Z", "digest": "sha1:3W6H5I2272CC7WWVDIJD6WWNCVR2XGCH", "length": 47292, "nlines": 118, "source_domain": "www.namadhuamma.net", "title": "மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு செலவினங்களுக்கு குறுகிய கால கடன்கள் : அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநேபாள எல்லையில் 36 பேர் பத்திரமாக மீட்பு: முதல்வர்,துணை முதல்வர்,ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு நன்றி\nசிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ 9 ஆயிரம் கோடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி\n29 ம் தேதி முதல் மளிகை கடைகளுக்கு நேரம் குறைப்பு : முதல்வர் உத்தரவு\nஎதிர்கால சந்ததியினரை வாழ வைக்கவே இந்த யுத்தம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்\nஇணையதளம் மூலம் கட்டணம் செலுத்துங்கள் -மின்சார வாரியம் அறிவிப்பு\nநன்கொடை அளிப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nமுதல்வருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு : நிலைமைகளை கேட்டறிந்தார்\n530 மருத்துவர்கள் உடனடி நியமனம்: முதல்வர் உத்தரவு\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு\nஏப் 2 முதல் ரேஷன் கார்டுக்கு ரூ 1000/- அரசு அறிவிப்பு\nஎம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத ஊதியம்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nநிதி நிறுவனங்கள் பண வசூலை உடனே நிறுத்தவேண்டும்: முதல்வர் உத்தரவு\nவிழித்திரு – விலகி இரு-வீட்டில் இரு: முதல்வர் வேண்டுகோள்\nமீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு செலவினங்களுக்கு குறுகிய கால கடன்கள் : அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு\nமீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு செலவினங்களுக்கு குறுகிய க���ல கடன்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nகன்னியாகுமரி மாவட்டம், மிடலாம் மீனவ கிராமத்தின் கடற்கரை, கடல் அரிப்பினால் அதிகஅளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் படகு நிறுத்தும் பகுதிகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. கடல் அரிப்பினை தடுப்பதற்கும், 290க்கும் அதிகமான படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் தூண்டில் வளைவுகள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் போன்ற வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.\nகடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம், ரோச்மாநகர் மற்றும் தங்கச்சிமடம் கிராமங்களிலுள்ள மீன் இறங்குதளங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திட நேர்கல் சுவர், அலைத்தடுப்பு சுவர், வலை பின்னும் கூடம், மின் உலர்தளம் மற்றும் சாலை வசதிகள் 19 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதன்மூலம் ரோச்மாநகர் மற்றும் தங்கச்சிமடம் மீனவ கிராமங்களை சேர்ந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்திட இயலும்.\nராமநாதபுரம் மாவட்டம், கீழமுந்தல் மீனவ கிராம மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சுமார் 475 மீனவ குடும்பங்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களது 125 மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக, படகு அணையும் தளம் மற்றும் மீன் ஏலக்கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வசதிகளினால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு கூடுதல் விலை பெறுவதோடு அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரும்.\nதூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவ கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்திலுள்ள படகு அணையும் தளங்களின் நீளம் பற்றாக்குறையின் காரணமாக இங்குள்ள மீன்பிடி படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படுவதால், கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் போது ஒன்றோடொன்று மோதி சேதமடைகிறது. இதனை தடுத்திடும் வகையில் மீன் இறங்குதளத்திலுள்ள படகு அணையும் தளங்கள் 10 கோடி ரூபாய் செலவில் நீட்டிக்கப்படும்.\nநாகப்பட்டினம் மாவட்ட���், சின்னமேடு மற்றும் கூழையார் மீனவ கிராமங்களில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றனர். பருவமழை காலங்களில் இக்கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் இக்கிராமங்களில் உட்புகுந்து விடுகிறது. மேலும் இக்கிராமங்களில் மீன் ஏலக்கூடமின்றி மீனவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இக்குறைகளை நீக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சிறிய நேர்கல் சுவர்கள், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் அணுகுசாலை வசதிகள் ஏற்படுத்தப்படும்.\nகடலூர் மாவட்டம், தாழங்குடா மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மீனவர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்துமிடங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. கடல் அரிப்பிலிருந்து இக்கிராமத்தை பாதுகாக்கவும், மீனவர்கள் சிரமமின்றி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும், பிடித்த மீன்களை சுகாதாரமான முறையில் கையாண்டு, நல்ல விலைக்கு விற்கவும் 15 கோடி ரூபாய் செலவில் கடலரிப்புத் தடுப்புச் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் அணுகுசாலைகள் அமைக்கப்படும்.\nகன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை குளச்சல், சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் மற்றும் சின்னவிளை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 260 விசைப்படகுகளும், 1850 நாட்டுப்படகுகளும் தங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இத்துறைமுகத்தில் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே 16 கோடி ரூபாய் செலவில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படும்.\nதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள அருவிக்கரை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி மீனவ கிராமங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லாமல் துயரத்திற்குள்ளாகின்றனர். இக்குறைகளை நீக்கி மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீனவர்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட அலைத்தடுப்பு சுவர், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் படகு அணையும் தளங்கள் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் 18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கீழத்தோட்��ம் மீனவ கிராமத்திலுள்ள மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும் ஏதுவாக 8 கோடி ரூபாய் செலவில் வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், படகு அணையும் சுவர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய புதிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.\nநாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன் ஏலக்கூடங்கள் மீனவர்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் சின்னமாங்கோடு, புதுக்குப்பம் மீனவ கிராமத்திலுள்ள படகு நிறுத்தும் பகுதி மற்றும் நுழைவுக் கால்வாய்கள் அதிக அளவில் தூர்ந்து உள்ளதாலும் மீனவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே 9 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் மேற்கண்ட இடங்களில் கூடுதல் மீன் ஏலக்கூடம், சாலை சீரமைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 32 மீனவ கிராமங்களில் மீனவ மக்களின் வசதிக்காக தற்போது 6 இடங்களில் மீன் இறங்குதள வசதிகள் உள்ளன. அதிக அளவிலான மீனவர்கள் பயன்பெறும் வகையில், இம்மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம் மற்றும் புதுக்குடி ஆகிய இடங்களில் 6 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக மீன் ஏலக்கூடம், மீன் உலர்களம் மற்றும் கான்கிரீட் சாலை போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.\nமேட்டூர் மீன் பண்ணையில் நிரந்தர தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி, கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்புத் தொட்டிகள் அமைத்திடவும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் மீன் பண்ணையில் கூடுதல் மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைத்திடவும், தேனி மாவட்டம் வைகை மற்றும் மஞ்சளாறு மீன் பண்ணைகளில் கூடுதலாக மீன் வளர்ப்புக் குளங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரப்பாக்கம் மீன் பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்களை மேம்படுத்தவும் 13 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nமீன்குஞ்சுகள் தேவையை அதிகரித்திடும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மீன்பண்ணையில் புதிய மீன்குஞ்சு உற்பத்திக் குளங்கள் அமைத்திடவும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் பண்ணையில் உள்ள சினைமீன் குளங்களை சீரமைத்து, அதிக அளவில் மீன் குஞ்சுகள் உற்ப��்தி செய்து மீன் வளர்ப்போருக்கு வழங்கிட ஏதுவாக 4 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nகடலூரில் மீன்வளத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், திருச்சியில் மீன்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிதாக பயிற்சி மையங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்களும், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பயிற்சி மையங்களுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்களும் 9 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.\nராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை மீனவ கிராமத்தில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை கடற்கரைப் பகுதியில் சுகாதாரமான முறையில் கையாளவும், நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும் மற்றும் வலைகளை சீரமைப்பதற்கும் ஏதுவாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வலை பின்னும் கூடம் மற்றும் இதர கரையோர வசதிகள் ஏற்படுத்தப்படும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் பழையார் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கான சாய்தள வசதிகள் மற்றும் கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் மீன்களை கையாளத் தேவைப்படும் கரையோர வசதிகள் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.\nதிருநெல்வேலி மாவட்டம், கூனியூர் அரசு மீன் பண்ணை 1956-ல் அமைக்கப்பட்டது. இந்த மீன்குஞ்சு வளர்ப்புப் பண்ணையை புனரமைத்து, மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரித்திட, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மீன்குஞ்சு வளர்ப்புத் தொட்டிகள் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.\nமீன்வளத்துறை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட அமலாக்கத்திற்கென தனியே ஒரு பிரிவு 112 பதவிகளுடன் உருவாக்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 18 அலகுகளுடன் இயங்கி வருகிறது. முதற்கட்டமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அலகுகளுக்கு புதிய கட்டடங்களும், அனைத்து அமலாக்கப்பிரிவு அலகுகளுக்கும் ரோந்துப்பணிக்கான கருவிகள் மற்றும் அறையணிகள் 3 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட���ம்.\nசிறு படகுகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்திறனை அதிகரித்திடவும், அவர்கள் சிரமமின்றி கடலில் அதிகதூரம் சென்று மீன்பிடித்திடவும், அவர்களின் வருவாயை அதிகரித்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திட ஏதுவாக 1000 பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு அலகு ஒன்றிற்கு 40 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 48,000 ரூபாய் மானியத்தில் வெளிப்பொருத்தும் அல்லது உட்பொருத்தும் இயந்திரங்கள் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.\nஇறால் பண்ணைகளில் நாற்றங்காலில் இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு குளங்களில் இருப்புச் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பிழைப்புத்திறன் கூடுவதால் உற்பத்தி அதிகரிக்கிறது. நாற்றங்கால் அமைக்க தேவையான 100 டன் கொள்ளளவுள்ள தொட்டிகள், காற்றுப்புகுத்திகள், மின் மோட்டார்கள் ஆகியவற்றிற்கு 40 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக அலகு ஒன்றிற்கு ரூபாய் 2 லட்சம் வீதம் 100 அலகுகளுக்கு 2 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி கையாளும் உட்கட்டமைப்பு வசதிகளான கடற்பாசி நாற்றாங்கால்கள், கடற்பாசி உலர்த்தும் தளம், கடற்பாசி சாறு பிழியும் கருவிகள், சேமிப்புக்கிடங்கு, அலுவலக அறை மற்றும் கடற்பாசி மிதவை கட்டும் பணிக்கூடம் போன்ற வசதிகளுடன் கூடிய 5 அலகுகள் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த உட்கட்டமைப்பு வசதிகள் மீனவ மகளிர் தொய்வின்றி தொடர்ந்து கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ளவும், அதிக வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்.\nதமிழ்நாட்டில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்வளர்ப்பினை அதிகரித்திட 10 ஹெக்டேரில் மீன்குஞ்ச வளர்ப்பு, 50 ஹெக்டேரில் மீன் வளர்ப்பு, 285 பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கும், கூண்டுகளில் மீன் வளர்ப்பு, மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மற்றும் ஊராட்சிக் குளங்களில் மீன் வளர்த்திடவும் உள்ளீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் 16 மாவட்டங்களில் 7000 ஹெக்டேரில் உள்ள பாசன நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்புச் செய்யப்படும். இத்திட்டங்கள் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.\nதஞ்சாவூர் மாவட்டம் நெய்தலூர், விருதுநகர் மாவட்டம் பிளவக்கல், கலூர் மாவட்டம் திருக்காம்புலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்புப் பண்ணைகளில் காற்றுபுகுத்தி மற்றும் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீன் குஞ்சுகளின் பிழைப்புத் திறனை அதிகப்படுத்தி தரமான மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்திட 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் ஆண்டிற்கு 300 லட்சம் மீன் குஞ்சுகள் கூடுதலாக வளர்த்தெடுக்கப்படும்.\nமீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மீன்பாசிக்குத்தகை பொது ஏலமுறையில் விடப்படுவதால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், மீன்பாசிக் குத்தகையில் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்ற மீனவக் கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகையில் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஇறால் மற்றும் சூறை மீன் வகைகளின் விற்பனையை உள்ளூரில் மேம்படுத்திடும் பொருட்டு இறால் மற்றும் சூறை மீன் வகைகளின் மதிப்புக் கூட்டு உணவுப் பொருட்களின் விற்பனைக்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மீன் விற்பனை நிலையங்களில் பிரத்தியேக வசதிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.\nஆழ்கடல் மீன்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திட ஏதுவாக அரசு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிடிக்கப்படும் சூறை மற்றும் ஆழ்கடல் மீன்களுக்கு மீனவர்கள் ஏற்றுமதி சந்தையில் கூடுதல் விலை பெற்றிட ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை மீன் பதனிடும் வசதிகள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுப் பணிகள் 20 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படும்.\nதிருவள்ளீர் மாவட்டம் பெரிய மாங்கோடு மீனவ கிராமத்திலுள்ள சுமார் 1000 இயந்திரமாக்கப்பட்ட பாரம்பரிய நாட்டுப்படகுகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்திலுள்ள இயக்கப்படும் 400 இயந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகுகள், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெயினை பெற்று பயன்பெறும் வகையி��் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய டீசல் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணைய நிதியிலிருந்து அமைக்கப்படும்.\nமீன்பிடித் தடைக்காலங்களில் விசைப்படகுகளின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, மீட்பிடிப் படகு உரிமையாளர்களுக்கான நிதித்தேவையினை கருத்தில் கொண்டு விசைப்படகு ஒன்றிற்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை குறுகிய காலக்கடன் ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்.\nமீனவ மகளிர்க்கு அலுவலக மேலாண்மை, கைப்பேசி, கணினி மற்றும் மின்சாதனங்களை பழுது நீக்கும் பயிற்சிகள், மீன் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மரச்செக்கு சமையல் எண்ணெய் தயாரித்தல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் 20 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.\nதரமான மீன்கள் மற்றும் மீன் உணவின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில், மீன்வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைத் தொழில்நுட்பங்கள் குறித்து காட்சிப்படுத்திடவும், 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் மீன் திருவிழா நடத்தப்படும்.\nநாகப்பட்டினத்திலுள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுதிகள் மற்றும் கூடுதல் அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. அவற்றுள், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாதவரத்திலுள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரத்திலுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் ஆகிய மூன்று வளாகங்களில் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்ப��ும்.\nதூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விடுதிக் கட்டடம் தற்போது சிதைவடையும் நிலையில் உள்ளது. இக்கல்லூரியில் மாணவர்களின் தங்கும் வசதிகளை மேம்படுத்திடவும், பொன்னேரியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விடுதியில் கூடுதல் மாணவர்கள் தங்கும் வகையில் 12 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டடங்கள் கட்டப்படும்.\nமீன்வளர்ப்போரிடம் பொறுப்பான நீர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பல்கலைக்கழகம் உருவாக்கிய தீவிர மீன்வளர்ப்பு முறையான நீர் மாற்றிடத் தேவையில்லா தொழில்நுட்பங்கலை பண்ணையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், சிறந்த நீர் பயன்பாடு குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்க அமைப்பு அவசியமாகிறது. இத்திட்டமானது, ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை மாதவரத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிப் பண்ணையில் அமைக்கப்படும்\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மீன்வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டிய மீன் பொருட்களை தயாரிக்கும் நவீன தொழில்நுட்பங்களை, தொழில் முனைவோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திட ஏதுவாக, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பக் காப்பகங்களும், திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீன்பதன தொழில்நுட்பக் காப்பகங்களும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.\nமீன்வளர்ப்புக் குளத்திலுள்ள ஊட்டச்சத்து நிறைந்த நீரை, மறுசுழற்சி செய்து காய்கறிகள் வளர்க்கும் தொழில்நுட்பம் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன்வளர்ப்பில் மறுசுழற்சி செய்யப்படும் நீரில் மண்ணில்லா முறையில் காய்கறி வளர்ப்புப் பூங்கா அமைக்கப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.\nதவறுகளை கண்டுபிடித்து தண்டிக்கும் அரசு அதிமுக அரசு : தி.மு.க. உறுப்பினருக்கு முதலமைச்சர் காட்டமான பதில்\nசென்னை மாநகராட்சிக்கு 200 கிருமி நாசினி- 200 பவர் ஸ்ப்ரேயர் இயந்திரங்கள் கொள்முதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்���ும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மகால் மூடப்பட்டது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/astrology/zodiac-predictions/weekly-predictions", "date_download": "2020-03-29T06:45:10Z", "digest": "sha1:RB4O7QMZOVTIRQICOUT2WSKZ2MJS2FRU", "length": 14600, "nlines": 248, "source_domain": "dhinasari.com", "title": "வார ராசி பலன் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநியாய விலைக் கடை ஏப்ரல் 3 முதல் இயங்கும்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nநியாய விலைக் கடை ஏப்ரல் 3 முதல் இயங்கும்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\nஅமுக்கி கிட்டு உள்ள இருக்கியா கொரோனா தேர்வு எழுதப் போறியா கொரோனா தேர்வு எழுதப் போறியா\nகொரோனா: தனிமைப் படுத்தப்பட்ட பிரபல நடிகரின் மகன்\nகொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சரின் அட்டகாச முயற்சி\n“வெளில போய் தும்மி வைரஸ பரப்புங்க…” கொலைகார போஸ்ட் போட்ட முஜீப் மொஹம்மத் கைது\nசானிடைசர், முக கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை\nகொரோனா: முதல் உயிரிழப்பை சந்தித்த கேரளா\nகொரோனா: பிரபல நடிகர் மரணம்\nடேட்டா 30 சதவீதம் அதிகரிப்பு இதனால இப்ப வந்துச்சு ஆப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை தகர்க்க சதி ஒருவரை சுட்டுக் கொன்ற எஃப்பிஐ\nஉலக அளவில்… ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nகொரோனா: ���ரடங்கு மட்டுமே போதுமா உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nஅவசர பயணம் மேற்கொள் வோருக்காக… தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரடங்கினாலும்… மலைமுழுங்கி கிறிஸ்துவர்கள் அடங்க மாட்டேன்றானுங்க…\nகோரோனா பாதித்தவர் செல்போனை பயன்படுத்திய தூய்மைப் பணியாளர் 3 பேர் பணிநீக்கம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்\nஉள்ளே வெளியே |Sri #APNSwami\nகோரோனாவில் இருந்து காக்க… ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி மகாயாகம்\nஜாதிச் சண்டையை தீர்த்த மகா பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் மார்ச்.29- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச்.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nநாட்டுப்புற பாடகி நடிகை ‘பரவை முனியம்மா’ காலமானார்\nநடு விரலை காட்டும் ஸ்ரீரெட்டி இப்படியெல்லாம் பதிவு போடாதீங்க.. தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nபேதம் பார்க்காது சேதம் செய்யும் கொரோனா: த்ரிஷா\nதினம் தினம் சம்யுக்தா தரும் வெரைட்டி வீடியோ\nHome ராசி பலன்கள் வார ராசி பலன்\nதினசரியின் இந்த வார ராசி பலன்கள் – பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்கள்\nமீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:55 AM\nகும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nவிருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதுலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:30 AM 0\nகன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:30 AM 0\nசிம்மம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:25 AM 0\nகடகம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:20 AM 0\nமிதுனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:15 AM 0\nரிஷபம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:10 AM 0\nமேஷம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:05 AM 0\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகா��த்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564586", "date_download": "2020-03-29T05:45:05Z", "digest": "sha1:5ZDWANVSLRSGA6V5CAGRP6NKLCUFCKXY", "length": 6778, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Merchants shop in Cuddalore district protest against CAA | சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம்\nகடலூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.\nபூந்தமல்லி இன்ஜினியருக்கு கொரோனா அறிகுறி: அடுக்குமாடி குடியிருப்பு முடக்கம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி\nகன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை..:சுகாதாரத்துறை தகவல்\nபால் வாங்குவதில் தகராறு ஒருவருக்கு கத்தி குத்து\nதடை உத்தரவை கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடன் சுற்றும் பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nகாஞ்சிபுரத்தில் முக கவசம் தயாரிக்கும் போலீசார்\n762 பேரை தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்\n× RELATED கடலூர் துறைமுக பணியை விரைந்து முடித்திட வியாபாரிகள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalnanayam.com/news/?p=3691", "date_download": "2020-03-29T06:20:00Z", "digest": "sha1:KCQYA4XRYGRMWABNOVLQV5ISH4365CAL", "length": 6457, "nlines": 83, "source_domain": "makkalnanayam.com", "title": "Thematic Exhibition-cum-sale of Crafts produced by skilled artisans from North Eastern States of India at Chennai Citi Centre Mall at Chennai from 21st February to 1st March, 2020 – Makkalnanayam", "raw_content": "\nமகளிர் தின கொண்டாட்டம். Limca Book of Recordலிம்கா சாதனை முயற்சி. ( Women on wheels ) அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மகளிர் தின கொண்டாட்டம்.\nகாந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா.\nதமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா\nதென்சென்னை வடக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் \"காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை ( Comrades Law Firm)மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா.\nபென்சில்டி (PENCILDZ) சர்வதேச விளையாட்டுப்பள்ளி தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.\nமகளிர் தின கொண்டாட்டம். Limca Book of Recordலிம்கா சாதனை முயற்சி. ( Women on wheels ) அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மகளிர் தின கொண்டாட்டம்.\nகாந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா.\nதமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/222997?ref=ls_d_lifestyle", "date_download": "2020-03-29T06:59:18Z", "digest": "sha1:U5WRSLNFASW2ALETDMFUPALB4QYQZ4RE", "length": 10224, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!... மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n... மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம்\nகொரோனா அச்சம் உலகை முழுவது ஆக்கிரமித்து கொண்டு வரும் இந்த சமயத்தில் பலரும் வீட்டுகளில் இருந்தும், தனிமைப்படுத்தப்படும் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.\nகொரோனாவால் ஏற்படும் இறப்புகளும், அதன் பாதிப்புகளும் அனைவருக்கும் மிகுந்த மன அழுத்தத்தை தருகிறது.\nஇதுபோன்ற மன அழுத்தம் இருந்தால், அதை விட்டு வெளியேற, உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.\nஇதற்கு மருந்துகளை விட சில அத்தியாவசிய எண்ணெய்கள் உதவிபுரிகின்றது.\nகுறிப்பாக அத்தியாவசிய எண்ணெய்கள் வைரஸிலிருந்து பாதுகாக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅந்தவகையில் தற்போது கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உதவும் எண்ணெய்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nயூகலிப்டஸ் எண்ணெயை உள்ளங்கையில் 4-5 சொட்டுகளை எடுத்து, அதை வாசனை செய்யும் போது ஆழ்ந்த மூச்சு எடுக்கவும். நீங்கள் இதை ஒரு டிஃப்பியூசர் அல்லது போட்போரியில் பயன்படுத்தலாம். நீங்கள் அதை வெதுவெதுப்பான நீரில் போட்டு நீராவி போல உள்ளிழுக்க பயன்படுத்தலாம் அல்லது ஒரு டிஷு பேப்பரில் சில துளிகள் போட்டு அதை உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.\nலாவெண்டர் எண்ணெயை ஒரு டிஃப்பியூசரில் அல்லது உங்கள் குளியல் நீரில் பயன்படுத்தலாம். சில சொட்டுகளை எடுத்து, அதை உங்கள் கால்களுக்குக் கீழும், உங்கள் கைகளின் மையத்திலும் தேய்த்து வாசனை நுகருங்கள்.இந்த எண்ணெய் ஒரு சிறந்த மன அழுத்த எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு எண்ணெய் ஆகும்.\nரோஸ்மேரி காலையில் உங்கள் குளியல் நீரில் போட்டு பயன்படுத்தவும். ஒளி மற்றும் மகிழ்ச்சியை உணர டிஃப்பியூசரில் சில துளிகள் வைக்கவும். இந்த எண்��ெய் உங்களுக்கு உற்சாகத்தை தூண்டும்.\nதைம் எண்ணெயை உங்கள் வயிற்றில் தேய்க்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.\nதுளசி எண்ணெயை 1-2 சொட்டு தண்ணீரில் போட்டு, தினமும் நீங்கள் இதை பருகலாம். இல்லையென்றால், தினமும் காலையில் தவறாமல் இதை குடிக்கவும். அல்லது 2-3 துளிகள் துளசி எண்ணெயை ஒரு கேரியர் எண்ணெயுடன் கலந்து, உங்கள் மார்பு மற்றும் வயிற்றில் மசாஜ் செய்யுங்கள்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/odisha/", "date_download": "2020-03-29T06:00:14Z", "digest": "sha1:CRRSWN5XFITETFU4BLEBAKBSLNSDWCNI", "length": 10603, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "odisha News in Tamil:odisha Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nஎன்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்\nகுடிமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், தவறான தகவல்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.\nபுயலில் சிக்கி ஒடிஷாவில் கரைசேர்ந்த அந்தமான் மனிதர்… 28 நாட்கள் கடலில் உயிர்பிழைத்த அதிசயம்\nகடலில் வழிதவறிய 49 வயதான அந்தமானைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை ஒடிஷாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரைசேர்வதற்கு முன்பு கடலில் 28 நாட்கள் இருந்து உயிர் பிழைத்துள்ளார்.\nஒரு ஆட்டால் வந்த சோதனை… ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்…\nஇது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nA farm laborer Contest as JNU’s presidential Candidate: விவசாய கூலி வேலை மற்றும் கேஸ் நிறு���னத்தில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிஷாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஜிதேந்திர சுனா இன்று டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு பாப்சா சார்பில் போட்டியிடுகிறார்.\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு (வீடியோ)\nFlying snake : அரிய வகை பறக்கும் பாம்பு போன்ற வனவிலங்ககுகளை, நாம் வைத்திருத்தல், அதை வைத்து சம்பாதித்தல் உள்ளிட்டவைகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nடிக்டாக் மோகம் இன்னும் எதுவரை போகுமோ….: குழந்தைகள் சிறப்பு வார்டில் நர்ஸ்களின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு\nஒடிசா அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு வார்டில், நர்ஸ்கள் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் வெளியிட்ட டிக்டாக் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nஇன்று காலையில் ஹெலிகாப்டர் மூலமாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் மோடி. ஒடிசா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் உடன் இருந்தனர்.\nCyclone Fani: ஒடிசாவில் ஃபனி புயலால் மக்கள் சந்தித்த பாதிப்புகள் – உதவிக்கரம் நீட்டிய அமைப்புகள்\nCyclone Fani: அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.\nCyclone Fani: கத்தரி வெயிலின் முதல் நாளில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெப்பம்\nCyclone Fani: தமிழகத்தில் அனல் காற்று...\nCyclone Fani: ஒடிசாவை கலங்கடித்த ஃபனி புயல்…\nCyclone Fani: புயலின் கோரத் தாண்டவ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : ஊரடங்கு உத்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nகொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்; காலனை வென்று காலத்தின் சாட்சியானார்\nகொரோனா நிவார�� நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nநோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே… ரயில்களில் உருவானது தனி வார்டுகள்\n‘சாக்லெட்’ சீரியல்: மறுபடியும் முதலில் இருந்தா\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu1-8.html", "date_download": "2020-03-29T06:02:06Z", "digest": "sha1:5D2M7WEW2LTNLG7UUZAJZ7IZONYMMI22", "length": 44591, "nlines": 407, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - முதல் பாகம் - அத்தியாயம் 8 - சித்திர மண்டபம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஉறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடெங்கும் புகழ் வாய்ந்திருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண் புரவிகளின் மீதேறி இந்தச் சித்திர மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில், அங்கே படகோட்டி பொன்னனும் வந்து சேர்ந்தான். இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ என்ற கவலையுடன் வந்த பொன்னன் திடீரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். \"மகாராஜா...\" என்னும்போதே அவனுக்கு நாக்குழறியது. அந்தக் குழறிய குரலைக் கேட்டு மகாராஜாவும் இளவரசரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். \"பொன்னா நீ எங்கே வந்தாய்\" என்றார் மகாராஜா. பொன்னனின் மௌனத்தைக் கண்டு ஒருவாறு அவன் வந்த காரணத்தை ஊகித்தவராய், குதிரை மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர் விக்கிரமனும் லாவகமாய்க் குதிரை மீதிருந்து குதித்தார். \"பொன்னா இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள் இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்\" என்றார் மகாராஜா. அருகே தீவர்த்தி வைத்துக் கொண்டு நின்ற ஏவலாளனிடமிருந்து பொன்னன் தீவர்த்தியை வாங்கிக் கொண்டான். அந்த வேளையில் மகாராஜா எதற்காக சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார் எதற்காகத் தன்னை தீவர்த்தியுடன் பின் தொடரச் சொல்லுகிறார் என்பதொன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும், மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில் அளவிலாத குதூகலமுண்டாயிற்று. மகாராஜாவும் இளவரசரும் முன் செல்ல; பொன்னன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சித்திர மண்டபத்துக்குள் புகுந்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nஅந்த சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப் பிரவேசிக்கிறவர்களுக்கு \"நமக்குள்ள இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண் இருந்தால் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு பார்த்துத் திருப்தியடையலாம்\" என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான சுவர்களில் விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள் காணப்பட்டன. மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன. ஒரு சுவரில் ததீசி முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன் விருத்திராசுரனைச் சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும் தேவமாதர்களும் இந்திரனை எதிர்கொண்டு வரவேற்பது. இந்திரனுடைய சபையில் தேவ மாதர்கள் நடனம் புரிவது முதலிய காட்சியைச் சித்திரித்திருக்கிறது. இன���னொரு பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்திரித்திருந்தது. அடுத்தாற்போல, பரமசிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது முதல் குமரப் பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த உருவங்கள் எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை, முகம் இவற்றின் சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகா லட்சணத்துக்கு இணங்க எழுதப்பட்டிருக்கவுமில்லை. ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும், காணப்பட்ட நெளிவும் முகத்தில் பொலிந்த பாவமும், தத்ரூபமாய் அந்தத் தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும் மயக்கத்தை உண்டாக்கின.\nபிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம் பிரஜைகள் எல்லோரும் பார்ப்பதற்கென்று திறந்து வைக்கப்படுவதுண்டு. அவ்வாறு திறந்திருந்த நாட்களில் பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன. ஆனாலும் இன்று அவற்றை நின்று பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால் விரைந்து போய்க் கொண்டிருந்தபடியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான்.\nசித்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும் தாண்டிச் சென்று கடைசியாக, பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத் திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று காவலாளர்கள் அப்போது தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று, தம் கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல் அளவு கடந்ததாயிற்று. \"இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம் இப்போது பார்க்கப் போகிறோம்\" என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.\n நீ முதலில் உள்ளே போ தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி தீவர்த்தியை நன்றாய்த் தூக்க���ப் பிடி சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு போகாதே சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு போகாதே தீவர்த்தி புகையினால் சித்திரங்கள் கெட்டுப் போகும்\" என்றார் மகாராஜா.\nபொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். அங்கிருந்த சுவர்களிலும் சித்திரங்கள்தான் தீட்டியிருந்தன. ஆனால் அவை என்ன சித்திரங்கள், எதைக் குறிப்பிடுகின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை.\nபொன்னனுக்குப் பின்னால், விக்கிரமனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பார்த்திப மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக்குள்ளே புகுந்தார்.\n பூட்டி வைத்திருக்கும் இந்த மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பல தடவை என்னைக் கேட்டிருக்கிறாயே உனக்கு இன்னும் கொஞ்ச வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக் காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா உனக்கு இன்னும் கொஞ்ச வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக் காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததில்லை இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததில்லை பொன்னா தீவர்த்தியைத் தூக்கிப்பிடி\nஅவருடைய பேச்சில் கவனமாயிருந்த பொன்னன் சட்டென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான்.\n\"அதோ, அந்த முதல் சித்திரத்தைப் பார் குழந்தாய் அதில் என்ன தெரிகிறது குழந்தாய் அதில் என்ன தெரிகிறது\" என்று மகாராஜா கேட்டார்.\n\"யுத்தத்துக்கு படை கிளம்புகிறது. ஆஹா எவ்வளவு பெரிய சைன்யம் எவ்வளவு யானைகள், எவ்வளவு தேர்கள்; குதிரைகள்; எவ்வளவு காலாட் படைகள்\" என்று விக்கிரமன் வியப்புடன் கூறினான்.\nபிறகு, சட்டென்று திரும்பித் தந்தையின் முகத்தைப் பார்த்து, \"அப்பா...\" என்று தயங்கினான்.\n இந்தச் சித்திரங்கள் யார் எழுதியவையென்று யோசித்தேன்\" என்றான் விக்கிரமன்.\n\"நீ நினைத்தது சரிதான் குழந்தாய் என் கையினால், நானே எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்த��் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும், பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் நான் கண்டு வந்த கனவுகளைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன். குழந்தாய் என் கையினால், நானே எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்தப் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும், பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் நான் கண்டு வந்த கனவுகளைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன். குழந்தாய் நன்றாய்ப் பார் யாருடைய சைன்யங்கள் இவை, தெரிகிறதா\n தெரிகிறது. முன்னால் புலிக்கொடி போகிறதல்லவா சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா...\" என்று மறுபடியும் தயங்கினான் விக்கிரமன்.\n\"என்ன கேட்க வேணுமோ, கேள் விக்கிரமா\n\"அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து யானையின் மேல், யானைப்பாகன் மட்டுந் தானே இருக்கிறான் அம்பாரியில் யாரும் இல்லையே, அப்பா\n வேண்டுமென்றேதான் அப்படி யானையின் மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். இந்தச் சோழ வம்சத்திலே எந்தத் தீரன் இம்மாதிரி பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு திக்விஜயம் செய்வதற்காகக் கிளம்பிப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த யானையின் மேல் எழுதவேணும், குழந்தாய் தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகமுள்ள சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய வம்சம் மிக்க புகழ் வாய்ந்திருந்தது. விக்கிரமா தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகமுள்ள சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய வம்சம் மிக்க புகழ் வாய்ந்திருந்தது. விக்கிரமா உன்னுடைய மூதாதைகளிலே கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள். சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும்படியாக அவர்கள் வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்ததில்லை. சோழ ச��ம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ தூரத்திலுள்ள அரசர்களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன் தூதர்களை அனுப்பி வந்தார்கள். இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது. காவேரிப்பட்டினத்திலிருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன. குழந்தாய் உன்னுடைய மூதாதைகளிலே கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள். சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும்படியாக அவர்கள் வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்ததில்லை. சோழ சாம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ தூரத்திலுள்ள அரசர்களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன் தூதர்களை அனுப்பி வந்தார்கள். இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது. காவேரிப்பட்டினத்திலிருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன. குழந்தாய் மறுபடியும் இந்தச் சோழநாடு அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டுமென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை; நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு மறுபடியும் இந்தச் சோழநாடு அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டுமென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை; நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு அதோ, அந்தச் சித்திரத்தைப் பார் அதோ, அந்தச் சித்திரத்தைப் பார்\nஇவ்விதம் மகாராஜா ஆவேசம் கொண்டவர்போல் பேசிக் கொண்டு மேலும் மேலும் சித்திரங்களைக் காட்டிக் கொண்டே போனார். அடுத்த சித்திரத்தில், சோழ சைன்யம் ஒரு பெரிய நதியைக் கடக்கும் காட்சி காண���்பட்டது. பிறகு அப்படைகள் பெரியதோர் மலையில் ஏறிச் சென்றன. அப்பால் ஒரு பெரிய யுத்தக் காட்சி காணப்பட்டது. அதிலே சோழர் சைன்யம் வெற்றியடைந்த பிறகு மாற்றரசர்கள் காணிக்கைகளுடன் வந்து சரணாகதி செய்கிறார்கள்.\nஇம்மாதிரி பல நதிகளைக் தாண்டியும் பல மலைகளைக் கடந்தும் பல மன்னர்களை வென்றும் கடைசியில் சோழ சைனியம் இமய மலையை அடைகிறது. பர்வத ராஜாவான இமயத்தின் உச்சியில் சோழர்களின் புலிக்கொடி நாட்டப்படுகிறது. இதற்குப் பிறகு சோழ நாட்டின் தலைநகருக்குச் சைன்யம் திரும்பி வருவதும் நகர மாந்தர் அந்த வீரப்படையை எதிர் கொண்டழைப்பதுமான கோலாகலக் காட்சிகள்.\nஇன்னொரு பக்கத்தில் புலிக்கொடி பறக்கும் பெரிய பெரிய கப்பல்கள் துறைமுகங்களிலிருந்து கிளம்பும் காட்சியை அற்புதமாகச் சித்திரித்திருந்தது. அந்தக் கப்பல்கள் தூர தூர தேசங்களுக்குப் போய்ச் சேருகின்றன. அந்தந்தத் தேசங்களின் மன்னர்கள் பரிவாரங்களுடன் எதிர்கொண்டு வந்து சோழநாட்டின் தூதர்களை உபசரிக்கிறார்கள். கடல் சூழ்ந்த அந்நாடுகளில் சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது; புலிக்கொடி பறக்கும் தேசங்களிலெல்லாம் பெரிய பெரிய கோயில்களும் கோபுரங்களும் வானை அளாவி எழுகின்றன. இத்தகைய அற்புதமான சித்திரங்களே அந்த மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/260319?ref=right-popular-cineulagam", "date_download": "2020-03-29T05:47:20Z", "digest": "sha1:WHHAKW7FMB7B43JTGIICUUF3RQANLG7C", "length": 12219, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "சவப்பெட்டியில் மகள்!... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள் - Manithan", "raw_content": "\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nலண்டனில் இருந்து கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் என் மகன் வந்தான் தனிமையில் உள்ளான்... பிரபல நடிகர் தகவல்\nமறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் முக்கிய மாவட்டங்களின் விபரம் வெளியானது\nகொரோனாவுக்கு அளிக்கப்படும் புதிய சிகிச்சையால் நார்மல் நிலைக்கு திரும்பிய நோயாளிகள்\nபிரித்தானியாவில் 20,000-க்கும் குறைவானோர் கொரோனாவால் இறந்தால் நல்லது\nபரவை முனியம்மா பாட்டியின் இந்த ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா\nஇலங்கையில் உயிரிழந்தவரின் சடலம் சீல் வைக்கப்படுகின்றது வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் தடை\nவாடிக்கையாளர் அளித்த பணத்தில் கொரோனா தொற்று: பரிதாபமாக பலியான பிரித்தானிய டாக்ஸி சாரதி\nலண்டனில் கொடிய கொரோனா நோயால் இலங்கையர் பரிதாப பலி\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\n... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்\nதெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை பொலிசார் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.\nதெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சலவை செய்யும் அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nமாணவியின் மரணத்தில் மர்மம் நிலவுதால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்லூரி நிர்வாகம் மீதும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீடியொவொன்று வைரலானது.\nஅதில், ஒரு குழுவாக உள்ள பொலிஸ் அதிகாரிகள் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமாக சாலையில் தள்ளிச்செல்கின்றனர்.\nஅவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அப்பெண்ணின் தந்தை தடுக்க முயல்கிறார்.\nஅப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஇந்நிலையில் குறித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக உயரதிகாரி பேட்டியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஇயற்கையான முறையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிகள்... இதை கட்டாயம் செய்திடுங்க\nவெளிநாடுகளில் உள்ள 700 பேர் இலங்கை வர விண்ணப்பித்துள்ளனர்\nகொரோனாவால் உயிரிழந்தோர் இறுதி கிரியைகள் நடத்தப்படும் விதம் - மருத்துவர் அனில் ஜாசிங்க\nஇலங்கையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/verses/tamil/16_fight.htm", "date_download": "2020-03-29T07:02:20Z", "digest": "sha1:NK2E73NUOLFWQ4QHJPJN6IEBVCMVYNGX", "length": 6502, "nlines": 31, "source_domain": "www.wordproject.org", "title": "நல்ல போராட்டத்தைப் போராடு - Fight", "raw_content": "\nஇஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3\nமாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். சங்கீதம் 144:1\nமேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்தேயு 16:18\nகிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2 கொரிந்தியர் 2:14\nநீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:16-19\nவிசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 1 தீமோத்தேயு 6:12\nதண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். 2 தீமோத்தேயு 2:3\nமேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். 2 தீமோத்தேயு 2:4\nபிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 யோவான் 2:14\nபிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. யூதா 1:3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/67/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-laddu-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T05:07:32Z", "digest": "sha1:KYZJY3Y5NHOU35A46CS7XIEAKSZZEDDL", "length": 11888, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பூந்தி லட்டு", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nகடலை மாவு – 2 கப்\nஎண்ணை – பூந்தி செய்ய\nசக்கரை – 2 கப்\nநெய் – 3 தே. கரண்டி\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nமுந்திரி, பாதாம் – சிறியதாக நறுக்கியது சிறிதளவு\nகாய்ந்த திராட்சை – சிறிதளவு\nகச கசா – சிறிதளவு\nமஞ்சள் நிறமி – சிறிதளவு (ஃபுட் கலர்)\nஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி/slotted spoon\nகடலைமாவு, ஃபுட் கலருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.\nவாணலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றவும்.\nஎண்ணை நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணை மேலாக பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளை பொரித்தெடுக்கவும்.\nஅதே சமயம் மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)\nநெய்யில் கச கசா, முந்திரி, பாதாம், திராட்சை பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.\nபாகு, பூந்தி இரண்டையும் சூடாக இருக்கும்போதே ஒன்றாக கலக்கவும்.\nகையில் சிறிது நெய் பூசிக்கொண்டு கைப்பொருக்கும் சூட்டில் உருண்டைக்ளாக பிடித்து வைக்கவும். ஆறியதும் பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமாவு அதில் – 3 காய்ந்த – பிடித்து மஞ்சள் சிறிதளவு நன்கு கலவையை கலர்ஜல்லி பொருட்கள்கடலை பொரித்தெடுக்கவும்அதே எண்ணை தேவையான கப் பூந்தி – – லட்டு சிறிதளவு – பதத்திற்கு காய்ந்ததும் சிறிதளவு சிறிதளவு மாவு சிறியதாக ஃபுட் செய்ய கரண்டிslotted ஊற்றி எண்ணை நறுக்கியது சர்க சக்கரை தூள் spoon கசா – தேவையான பூந்தி 2 நிறமி கடலைமாவு சிறிதளவு எண்ணை பாதாம் கரண்டியை கலருடன் அளவு தே கச தண்ணீர் – மற்றொரு கரண்டி மேலாக கப் கப் – முந்திரி ஊற்றவும்எண்ணை பாத்திரத்தில் நெய் 2 – கரண்டிபூந்தி ஏலக்காய் பூந்தி பூந்திகளை சமயம் கரைக்கவும்வாணலியில் சேர்த்து பஜ்ஜி ஃபுட் திராட்சை Laddu சிறிதளவு செய்முறைகடலைமாவு சிறிதளவு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_6386.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1296498600000&toggleopen=MONTHLY-1393612200000", "date_download": "2020-03-29T06:17:32Z", "digest": "sha1:PZH6ATXW6LDFRFCRPAT4UXEWPFJZ4TW6", "length": 26801, "nlines": 460, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்\nஏ.எவ்.பி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி\nஇந்தியா நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக எ.எவ்.பி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் அதே வேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார்.\nநாம் இந்தப் பிரேரணையை நிராகரிக்கிறோம். இது எங்கள் நாட்டின் நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு தீங்கிழைக்கின்றது. இப்பிரேரணை எவ்வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரான்ஸ் தேசத்து செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தீர்மானம் குறித்து நான் மனதைரியத்தை இழக்கவில்லை. நான் ஆரம்பித்த நல்லிணக்கப் பாட்டு செயற்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்ப டுத்தப்படும் என்று இந்த செய்தி சேவைக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார்.\nமேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு 23 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்து நிறைவேறியது. இந்த சந்தர��ப்பத்தில் நாம் இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்டாகக் கூறப்படும் பாரதூரமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கான காலம் இப்போது தோன்றியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.\nஇந்த வாக்களிப்பின் போது இந்தியா நடுநிலை அளித்தது அந்நாடு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இடம்பெற்றிருப்பது குறித்து தாம் மனநிறைவடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தமை எங்கள் நாட்டுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றும் கூறினார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரி இந்தியா இந்த வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த ஒரு இராஜதந்திர வெற்றி என்று கூறினார்.\nஇந்த அமெரிக்க பிரேரணை எங்கள் நாட்டின் இறைமைக்கு மாறானது என்றும் இந்த அநாவசிய தலையீட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கை திட்டவட்டாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநாம் உள்ளூரில் திட்டமிட்டு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு பல முக்கிய பரிந்துரைகளை இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்மொழிந்துள்ளது என்றும் இதனை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார்.\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நான் இதனை நடைமுறைப்படுத்துவற்கு தீர்மானி த்திருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார்.\nஅமெரிக்கா தனது இந்த பிரேரணையை ஆதரிக்க உதவிகோரி பாரிய பிரசாரங்களை செய்ததனால் ஆரம்பம் முதல் இலங்கை ஆதரவற்ற நிலையிலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்கு 12 மேற்பட்ட நாடுகள் ஆதரித்த போதிலும் அன்று இலங்கை சார்பில் ஒரு நாடு கூட இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான ��ுரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-29T06:10:24Z", "digest": "sha1:FWYHHX5XFWF2DRHPDFBSGDXJIZLN7JT2", "length": 101966, "nlines": 358, "source_domain": "amaruvi.in", "title": "பொது – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nSocial Distance, மேல படாதே இன்ன பிற\n‘மேல படாத. போ அன்னண்ட. விழுப்பும் தீட்டுமா பாட்டின்னு என்ன ஈஷிக்க வேண்டியிருக்கு\nபாட்டியின் சொற்கள் காதில் ரீங்காரமிடுகின்றன. அப்போதெல்லாம் பாட்டியை வேண்டும் என்றே வம்புக்கிழுப்பதற்காக மடியாக அமர்ந்திருக்கும் அவர் அருகில் சென்று அவர் உடுத்தியிருக்கும் நார்மடிப் புடவைக்கு அருகில் நான் அணிந்திருக்கும் டிரவுசர், சட்டை தென்படுமாறு நின்றால் மேற்சொன்ன ஆசீர்வாதங்கள் கிட்டும். நான் நீராடிவிட்டு வந்தாலும் அவர் மீது பட முடியாது.\nபாட்டியின் இன்னும் சில பேச்சுக்களும் மனதில் மீண்டும் ஒலிக்கின்றன.\n‘குதிகால் ஈரமாகாம என்ன கால அலம்பிண்டிருக்கே சனீஸ்வரன் காத்துண்டிருக்கான் ஒட்டிக்கறதுக்கு. போய் நன்னா கால அலம்பிண்டு வா’\n‘ஸ்கூல்லேர்ந்து வந்ததும் வராததுமா விழுப்போட தளிகைப் பண்ற உள்ளுக்குப் போகாத. கை, கால அலம்பிண்டு வேற சட்ட போட்டுண்டு வா. கூடத்துலயே நில்லு. அம்மா சாதம் போடுவா.’\n‘ஆத்துக்கு வெளில போயிட்டு வந்தாலே கால அலம்பிக்கணும். நீ வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்திருக்க. தளீப்பண்ற உள்ளுக்கு வரணும்னா தீர்த்தமாடிட்டு பஞ்சகவ்யம் சாப்டுட்டு வா.’\n‘நன்னாருக்கு. வராத மனுஷன் வந்திருக்கார். இடம் பண்ணி எல போடாம இதென்ன கையில குடுக்கறது நன்னா ஒக்காண்டு சாப்பிட வேண்டாமோ நன்னா ஒக்காண்டு சாப்பிட வேண்டாமோ\nஉணவு உண்ண இலை போடும் முன், இடத்தை நீர் தெளித்து சதுர வடிவில் சுத்தம் செய்வது ( இடம் பண்ணுவது) மிக முக்கிய நிகழ்வு. அது தான் மரியாதை. இடம் பண்ணாத இடத்தில் உண்ணக்கூடாது என்றொரு வழக்கம் உண்டு. ஒரு வயதுக் குழந்தைகளுடன் விளையாடும் கூட, அந்தக் குழந்தையின் உள்ளங்கையில் கிச்சுகிச்சு மூட்டும் விதமாக ‘இடம் பண்ணி, எல போட்டு, மம்மு போட்டு, நெய் குத்தி, ஆ அம், ஆ அம்..’ என்று குழந்தையைச் சிரிக்கச் செய்து உணவு ஊட்டுவது வழக்கம் ( ஸ்புன் ஃபீடிங் எல்லாம் ஏற்பட்டிராத பொற்காலம் அது).\nஉணவு உண்டு எழுந்தபின்னர் இலையை எடுத்து, உணவு உண்ட இடத்தைப் பசுஞ்சாணம் கொண்டு சுத்தப்படுத்து���ர். தற்போது மாப் என்னும் நவீன உபரணம் உள்ளது. ஆனால் பசுஞ்சாணம் இல்லை. மொசைக், விட்ரிஃபைட் டைல்ஸ்களில் சாணம் எடுபடாது என்பதால் சில சமயங்களில் மஞ்சள் பொடி கொண்டு சுத்தம் செய்கின்றனர். அதுவும் எப்போதாவது.\nவிருந்தாளிகள் வந்தவுடன் நீர் உபசாரம் செய்யும் போது கூட, அவர்களின் உள்ளங்கைகளில் தண்ணிரை வார்த்து, அவர்கள் கையைச் சுத்தம் செய்துகொண்டபின்னர் டம்ளர் நீரைக் கொடுப்பது என்று ஒரு வழக்கம் இருந்தது. தற்காலத்தில் அவ்வாறு செய்தால் ‘மடிசிஞ்சி’ என்று நகைக்க வழியுண்டு. அப்படி ஒரு வழக்கம் இருந்ததே பலருக்கும் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.\nபாத்திரம் அலம்பும் போது சாணி, புளி போட்டு ‘சித்துப் பண்ணுவது’ என்றொரு வழக்கமும் இருந்தது. ‘சுத்தம் பண்ணுவது’ என்று இருந்திருக்கும் என்று தோன்றூகிறது. தற்போதைய நாகரீக பீங்கான் பாத்திரங்களில் இதைச் செய்ய முடியாது. பொணாய்க்கலன், சேஷம் என்று உணவு தயாரித்த, சேமித்து வைத்த பாத்திரங்களை வகைப்படுத்துவர். இப்போது இதெல்லாம் கூகுள் ஆச்சார்யனிடம் தான் கேட்க வேண்டும்.\nபெரியவர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து சில அடிகள் தள்ளி நிற்பது ( தற்காலத்தில் Social Distance), பெரியவர்களை விழுந்து சேவிக்கும் போது கூட அவர்கள் மீது படாமல் இருப்பது என்பது மாதிரியான வழக்கங்களும் இருந்தன. பெண்கள் தொடர்பான Social Distance இன்னமும் அதிகம்.\nகுழந்தை பிறந்தால் விருத்தி தீட்டு என்று பல விலக்கங்கள், துக்க நிகழ்வென்றால் உறவு முறையைப் பொறுத்துத் தீட்டு நாட்கள் அமையும். பின்னர் புண்யாகவாசனம் என்று வீட்டைச் சுத்தப்படுத்தும் வைதீக கர்மா. வீடு முழுவதும் புனித நீர் தெளிப்பு என்று பலதும் இருந்தன. தற்போதும் சிலது பின்பற்றப்படுகின்றன.\nப்ளாஸ்டிக் என்னும் அசுர வஸ்துவை இல்லங்களில் சேர்ப்பது இல்லை. ‘ப்ளாஸ்டிக் டப்பால பட்சணம் குடுத்திருக்கா’ என்றால் அனாசாரம், பட்சணத்தை உண்ண மாட்டேன் என்று பொருள். எப்போதும் வாழை இலை அல்லது வாழை இலைச் சறுகுகள். கோவிலில் இருந்து பிரசாதத்தைக் கொண்டு வந்தாலும் அது ஒயர் கூடை என்னும் ப்ளாஸ்டிக் பையில் வந்தால் அது வாழை இலைச் சறுகில் சுற்றப்படாமல் இருந்தால் ஆசாரம் கிடையாது. எனவே உண்பதில்லை என்றொரு காலம் அது.\nஅம்மை முதலான தொற்று வியாதிகள் வந்தால் வீட்டின் வாசலில் வேப்பிலையைக் கட்டி வைப்பர். அந்த வீட்டிற்கு யாரும் செல்லாமல் சூசகமான Social Distance.\nபூவோடு நேர்ந்த நாரும் மணம் பெறும் என்றே பழமொழி. தற்போது நூலும் மணம் பெறும் என்று கொள்ள வேண்டியுள்ளது. கோவில்களில் தெய்வங்களுக்குப் பூ வாங்கிச்சென்றால் இலையில் கட்டியே கொடுத்தனர். ப்ளாஸ்டிக் அசுரன் நுழைந்தபின் அந்த அனாசாரமும் தெய்வங்களையும் தொற்றிக்கொண்டது. நம்மைக் கெடுத்து நம்மைக் காக்கும் தெய்வங்களையும் கீழிறக்கினோம். கேட்டால் மாடர்ன் என்று அலட்டல்.\nநீர் அருந்தும் போது டம்ளர் உதட்டில் படாமல் ‘தூக்கி சப்பிடுவது’, உள் பாத்திரம் என்னும் சமையல் உள்ளில் மட்டுமே இருக்கும் பாத்திரங்கள் ( ‘உள் பாத்திரத்த வெளில கொண்டு போகாத’) , வெளிப்பாத்திரம் என்று சமையல் அறைக்கு வெளியே மட்டுமே உள்ள பாத்திரங்கள், இவை இரண்டையும் இடிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலம் இருந்தது.\nஅப்போதெல்லாம் கொரோனா இல்லை. #Corona\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\n‘இங்கே வர இவ்வளவு நாளா’ என்று கேட்பது போல் தோன்றியது. சில ஆயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருக்கும் பெருமாள்அவர். பலமுறை செல்ல யத்தனித்துக் கடைசியாக இன்று(11-03-2020) நிறைவேறியது. இடம் திருவிடந்தை ( முன்னர் திரு இட வெந்தை). பெருமாள்: நித்யகல்யாணப் பெருமாள்.\nஒரு துளி அகம்பாவம் இல்லை. ஒரு பொட்டு அலட்டல் இல்லை. ‘போங்கோ போங்கோ’ என்ற அதிகாரத் தோரணை இல்லை. கோவிலில் யாருமே இல்லை, அர்ச்சகரும் பெருமாளும் மட்டுமே. பிரளயம் முடிந்து பேரமைதி நிலவும் நேரம் போல் அலைபாயும் பெரும் மவுனத்தின் மத்தியில் மோன நிலையில் நின்றிருந்தார் திருவிடந்தைக் கோன் பூவராஹப் பெருமாள். அவர் மடியில் அளவில்லாக் கருணையுடன் அகிலவல்லித் தாயார். குளிர்ந்த கடற்காற்றும், பேரமைதியும் சேர்ந்து பெருமாளின் சான்னித்தியத்தின் அருகாமையைப் பல மடங்குகள் அதிகரித்தது போல் தோன்றியது.\nயுகங்கள் பல கடந்தும் யுகங்களைத் தாண்டிய பார்வையுடன், அனைத்தையும் அறிந்தவராய் மானுடர்களின் கோணங்கித்தனங்களையும் ஆணவப் பரிபாஷைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் பூவராஹப் பெருமாள். பேரமைதியுடன் நின்றுகொண்டிருந்த தலைவனின் சன்னிதியிலும் பேரமைதியே நிலவியது. அந்தப் பெருத்த மவுனத்தில் மனதில் தேங்கியிருந்த பல கேள்விகளுக்கு மவுனத்திலேயே ���ிடைகள் கிடைத்ததை உணர முடிந்தது.\nகூட்டம் இல்லை என்பதால் ஏகாந்தமாகச் சேவிக்க முடிந்தது. கோவிலின் தல புராணம், உற்சவங்கள் என்று பலதையும் பற்றிக் கூறினார் அர்ச்சகர். சேவை முடிந்தும் கூட்டம் இல்லாததால் மேலும் 15 மணித்துளிகள் நின்றபடி சேவித்துக்கொண்டிருந்தோம். இப்பெருமானைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.\nபிரிய மனமின்றி வெளியேறினோம். தாயார் (கோமளவல்லி) சன்னிதிச் சுவர்களில் வட்டெழுத்துக்களும் தற்காலத்திய எழுத்துகளுமாய் வரலாற்றைப் பறைசாற்றி நின்றன. சுவர்களில் தெலுங்கு எழுத்துக்களும் உண்டு.\nகோவில் தூண்களில் பல புராணச் சிற்பங்களுக்கிடையில், ஆச்சாரியர்களின் உருவங்களும் தென்படுகின்றன. கையில் த்ரிதண்டம் ஏந்திய ஆச்சார்யர்கள் பலர் உள்ளனர். நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் தென்படும் இவ்வாசார்யர்களில் உடையவர் இருக்கிறார். மாமுநிகளும் இருக்கலாம். ஆனால் பலரது நெற்றியில் வடகலைத் திருமண் தென்படுகிறது. எனவே சில ப்ராசீன மடங்களின் ஜீயர்களோ என்று எண்ண இடமுண்டு. (அறிந்தவர்கள் தெளிவியுங்கள்).\nசில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன (சிதைக்கப்பட்டுள்ளன). காலத்தின் கோலம் என்பதை உணர முடிகிறது. ப்ராசீனமான சில சிற்பங்கள் என்பதாலும், கடல் காற்று என்பதாலும் அவற்றின் உருவங்கள் தேய்ந்து போயிருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பல்லவர் கோவில். எனவே பழமைக்குப் பஞ்சமில்லை.\nஆண்டாள் சன்னிதியில், ஆழ்ந்த பேரமைதியில், ‘அன்னவயல் புதுவை’ தனியனைச் சேவித்தேன். ‘மார்கழித் திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’ பாசுரங்களை மெதுவாகச் சேவித்த போது மோனத்தில் இருந்த ஆண்டாள் தலையசைப்பது போல் தோன்றியது. பிரமைதான் என்றாலும், தாயார் அல்லவா என்றுமே ஆண்டாள் என்றாலே ஒரு தனி பிரியம் தான்.\nஆண்டாள் சன்னிதியின் தூண்களிலும் சில ஆச்சார்யர்கள் உள்ளனர். அங்கிருந்த சிதிலமடைந்த விநாயகர் சிற்பம் மனதை அழுத்திப் பிழிந்தது. ஆனால் வைணவ திவ்யதேசத்தில் எப்படி ஒருவேளை, விநாயகர் சிலை என்பதால் சிதைக்கப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அச்சிற்பத்தை இந்த அளவிற்கு ஆக்கிய கைகளை, அச்சிலையை வடித்த சிற்பியின் ஆன்மா மன்னிக்க வாய்ப்பே இல்லை. சிலைகளுக்கும், சிற்பங்களுக்கும் அருகில் அவற்றை வடித்த சிற்பிகளின் ஆன்மா நின்றபடியே இருக்கும்.\nகோவிலின் தல விருக்‌ஷம் புன்னை மரம். கடற்காற்று வீச, அசைந்தாடும் குழந்தை வேண்டிய தொட்டில்கள் சிலுசிலுக்க, புன்னை மர தேவி அங்கு கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள், அது யாருடைய மண் என்பதையும் பறைசாற்றுகிறாள்.\nகோவிலின் உள்ளேயே ரங்கநாதரும் ரங்கநாயகியும் எழுந்தருளியுள்ளனர். யாருமற்ற தனி மோனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த பெருமானைக் கண்டால் தற்போது நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறையும் என்று தோன்றியது.\nரங்கநாதர் சன்னிதிக்கு அருகிலும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. வராஹர் சன்னிதிக்கு அருகிலும் அவ்வாறே. எனவே ரங்கநாதர் கோவில் தனிக் கோவிலாக இருந்து, பின்னர் வராஹர் கோவிலுடன் இணைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கட்டட அமைப்பும் அவ்வாறு நினைக்க இடம் அளிக்கிறது.\nரங்கநாதர் சன்னிதியின் தூண் ஒன்றில் திருமண் சாற்றிய வீரர் ஒருவர் தெரிகிறார். தாடி வைத்துள்ளார். வாளும் உள்ளது. ஒருவேளை திருமங்கை ஆழ்வாராக இருக்கலாம் என்று யூகித்தேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.\nஅற நிலையத்துறை மற்றும் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோவிலில் உள்ள தூண் சிற்பங்களுக்கு அருகில் அவற்றைப் பற்றிய சிறு குறிப்போ, அல்லது வெளியில் தொடு கணினித் திரை வழியாக ஒவ்வொரு சிற்பம் பற்றிய செய்தியோ கூறப்பட வேண்டும். இதற்குப் பெரிய செலவெல்லாம் ஆகாது. சமீபத்தில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு ஆகும் செலவில் 10 விழுக்காடு கூட ஆகாது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் கொடை கொண்டும் செய்யலாம்.\nபிரிய மனமின்றிப் பிரிந்து வந்தோம் திருவிடந்தை என்பிரானை. வார இறுதிகளில், முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்கிறார்கள். சென்னையில் இருந்து 28 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை, நம் அகந்தைதனை நீக்கும் அருமையான திவ்யதேசம்.\nபி.கு.: ‘ஃபோட்டோ எடுக்க கூடாது’ன்னு போட்டிருக்காளே. நீங்க எப்படி எடுத்தேள்’ திரும்பி வரும் போது மகன் கேட்டான். ‘நல்ல வேளை நீ அப்பவே சொல்லலை’ என்றேன், மனதிற்குள்.\nசென்னை வாசம். மாதம் 3.\nசென்னை வாசம். மாதம் 3.\nஅமேசான் ‘வாங்கினாலே ஆச்சு’ என்கிறது. ஃப்ளிப்கார்ட் ‘இந்தட்சணம் வாங்கறியோ இல்லிய���’ என்று மிரட்டுகிறது. ஏதோ கையில் உள்ள ஃபோன் அரத்தப்பழசு போலவும், இப்போதே மாற்றாவிட்டால் முடி முழுகிவிடும் என்று புரிந்துகொள்ளுமாறு சொல்லிக்கொண்டே இருக்கின்றன இரு தளங்களும்.\nஇன்னொருபுறம் கிரெடிட் கார்டு கம்பெனிகள் இவ்வளவுதான் என்று இல்லாமல் ஃபோன் செய்துகொண்டே இருக்கிறார்கள். நம்பர் எப்படிக் கிடைக்கிறது என்றால் ஏதோ வி.ஐ.பி. டேட்டாபேஸ்ல் வருகிறது என்கிறார்கள். அந்தப் பெயரில் ‘வேலை இல்லாப் பட்டதாரி’ என்று பரிகாசம் பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் தெரியாத எண் வந்தால் உடனே ‘ வீடு லோன் கட்டாததால் ஏலத்தில் வருகிறது. நீங்க லோன் தறீங்களா’ என்று கேட்டுவிடுகிறேன். ‘டொக்’ என்னும் சப்தம் மூலம் இன்பத் தேன் வந்து பாய்கிறது. Do Not Call லிஸ்டில் பதிந்துவிட்டேன். பார்க்கலாம்.\nஇப்போதெல்லாம் ஒன்வேயில் தவறான திசையில் வண்டி ஓட்டி வருபவர்களைப் பார்த்தால் கோபம் வருவதில்லை. அவர்களுக்கு வழி விட்டுவிடுகிறேன். நாய் வால். அவ்வளவுதான்.\nடூ-வீலர் ஓட்டும் பெண்களைக் கண்டால் பத்தடி இடம் விட்டே செல்கிறேன். திடீரென்று எந்தப் பக்கம் திரும்புவார்களோ. நமக்கேன் வம்பு என்பதால்.\nசாலையில் டூ-வீலர் ஓட்டுபவர்கள் வீடுகளில் அதீத சொல்-வன்முறை / செயல்-வன்முறைகளால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது. வீட்டில் வெளிப்படுத்த இயலாத எதிப்புணர்வைச் சாலைகளில் காட்டுகிறார்களோ சாலையைத் தொட்டவுடன் ஏன் அவ்வள்வு வெறி சாலையைத் தொட்டவுடன் ஏன் அவ்வள்வு வெறி எதனால் இந்த ‘அடங்க மறு’ எண்ணம் எதனால் இந்த ‘அடங்க மறு’ எண்ணம் மஞ்சள் எரிந்து சிவப்பு விழுவதற்குள் சாலையைக் கடந்துவிட அப்படி என்ன அவசரம் மஞ்சள் எரிந்து சிவப்பு விழுவதற்குள் சாலையைக் கடந்துவிட அப்படி என்ன அவசரம் சிவப்பு அணைவதற்கான எண்ணிக்கைக் குறைவு அறிவிப்பு நடக்கும் பட்சத்தில் 5-4-3-2-1 என்று வருவதற்குள் ஏன் குறைப்பிரசவ அவசரம் சிவப்பு அணைவதற்கான எண்ணிக்கைக் குறைவு அறிவிப்பு நடக்கும் பட்சத்தில் 5-4-3-2-1 என்று வருவதற்குள் ஏன் குறைப்பிரசவ அவசரம் அதென்ன ஹாரன் அடிப்பது முன்னே நிற்பவன் கண் அவிந்தனனா அவனுக்கு ஹாரன் அடித்து உணர்த்துகிறீர்களா அவனுக்கு ஹாரன் அடித்து உணர்த்துகிறீர்களா என்ன மன நிலை சார் இந்தக் கண்றாவி\nஅலுவலகத்தி���் மதிய உணவுக்குப் பின் சற்று கண்ணை அசத்தும் வேளையில் ஹிந்து பேப்பரின் நடுப்பக்கத்தைப் படிக்க முயல்கிறேன். அனேகமாக எடிட்டோரியல் முடியும் முன் பழைய விஜயகாந்த் போல அட்ரினலின் ஏறி, கண்கள் சிவந்து, உடம்பெல்லாம் கோபம் கொப்புளிக்க, தூக்கம் கலைந்து விறுவிறுப்பாக வேலை இடத்திற்குச் செல்கிறேன். ஹிந்து பேப்பரால் இவ்வளவு நன்மை பயக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. அதெப்படி அத்தனை தேசத் துரோகிகளும் ஒரே இடத்தில் சேர்ந்துள்ளார்களோ. வாழ்க ஹிந்து.\nமந்தைவெளி ஒரு விந்தைவெளி. சாலைகள் சந்திக்கும் இடங்களைக் குறிக்க குப்பை டிரம்கள், வெளியே குப்பைகளுடன். நல்ல அடையாளம். பிரதமரின் ஸ்வச்ச பாரத்தாவது ஒன்றாவது. அவர் கத்திக்கொண்டே இருக்கட்டும், நாம் எச்ச பாரத் உருவாக்குவோம் என்று செயல்படுகின்றனர் மந்தைவெளிவாசிகள். (Exceptions உள்ள சில தெருக்கள் உள்ளன.) இப்பகுதி பாரதீய ஜனதா தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மாநகராட்சிக்குச் சொல்ல வேண்டிய கடமையில் உள்ளனர். ( நீ என்ன கிழிச்ச என்று கேட்பவர்களுக்கு: நான் இரண்டு முறை போன்செய்து புகார் செய்தேன். ஒரு முறை நடவடிக்கை எடுத்தனர்)\nமயிலாப்பூரில், கேசவப் பெருமாள் கோவில் பகுதியில் கார் ஓட்டுபவர்களுக்கு மாக்சேசே விருது கொடுக்கலாம். எப்படித்தான் ஓட்டுகிறார்களோ.\n‘நீங்கள்ளாம் அவ்ளோதான். உங்க தரம் அவ்ளோதான். பொருளாதரம், அயலக உறவுகள், தொழில் துறை சார்ந்த கருத்துகள், அறிவியல் புத்தாக்கம் குறித்த செய்திகள் / கருத்துகள், அறிவியல் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கங்கள், ப்ளாக்செயின், ஏ.ஐ., ஸ்டார்ட் அப் – இதெல்லாம் பத்தி நீங்க எப்பவாவது பேசியிருக்கீங்களா நீங்க பேசறது எல்லாமே யாராவது ஏதாவது சொன்னா அதை எதிர்த்து பேசறது மட்டும் தான். மத்தில எதாவது சொன்னா, அது என்ன ஏதுன்னே புரிஞ்சுக்காம உடனே எதிர்க்கறது. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் ஹிந்திய எதிர்ப்போம்னு குதிக்கறது; மாசம் ஒரு தரம் உரிமை, இலங்கை, தமிழ், இனமானம் இப்பிடி ஏதாவது ஒண்ணு பத்தி கத்தறது. இது தவிர வேற எதாவது எப்பவாவது பேசியிருக்கீங்களா நீங்க பேசறது எல்லாமே யாராவது ஏதாவது சொன்னா அதை எதிர்த்து பேசறது மட்டும் தான். மத்தில எதாவது சொன்னா, அது என்ன ஏதுன்னே புரிஞ்சுக்காம உடனே எதிர்க்கறது. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் ஹிந்திய எதிர்ப்போம்ன��� குதிக்கறது; மாசம் ஒரு தரம் உரிமை, இலங்கை, தமிழ், இனமானம் இப்பிடி ஏதாவது ஒண்ணு பத்தி கத்தறது. இது தவிர வேற எதாவது எப்பவாவது பேசியிருக்கீங்களா\nநம் அரசியலாளர்களைப் பற்றி மற்ற மாநிலத்தவர் யாரும் இப்படிச் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் பதைபதைக்கிறது. என்னதான் தமிழகத் ‘தலைவர்’கள் எதிர்மறையாகவே பேசிவந்தாலும், சாதி பற்றிக் காழ்ப்பாகப் பேசினாலும், நமது தெய்வங்கள், கோவில்கள், பண்பாட்டு அடையாளங்கள் என்று அனைத்தையும் பழித்துப் பேசினாலும், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, நகைப்புக்கிரிய சொற்களைப் பயன் படுத்தினாலும், அவர்கள் அனைவரும் என் தாய்மொழி பேசுபவர்கள் என்னும் ஒரே காரணத்தால், என் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றுடன் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிறுமை எனக்கே ஏற்படுவதாகத் தோன்றுகிறது (அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்).\nஉதாரணமாக: எப்போதுமே பெரியார், சுயமரியாதை என்று கத்தினால் அலுப்பு தான் வருகிறது. கொஞ்சமாவது மாற்றிக் கொள்ளுங்கள். ஆண்டாள் விஷயமாக வைரமுத்து சொன்னத் தவறு என்று எந்தத் தமிழக அரசியல்வாதியுமே சொன்னதாக நினைவு இல்லை – ராமதாஸ் தவிர. ஆண்டாளைப் பழிப்பதால் நீங்கள் அடையப்போவது ஒரு சாடிஸ்ட் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கும்.அவளுக்காகக் குரல் கொடுக்காதது நீங்கள் தமிழுக்குச் செய்த இழுக்கு.\nஅதேபோல் வைரமுத்து மேல் அவதூறுகள் வந்த போது பெண்ணுரிமை, சமூகநீதி, ‘பெரியார்’ வழியில் பெண்களின் உயர்வு என்று விதந்தோதியதெல்லாம் என்னவாயிற்று என்று எண்ணிப் பார்த்ததுண்டா பெண்ணுரிமைக் காவலர்கள் காணாமல் போன மர்மம் என்ன\nஎட்டுவழிச் சாலை வேண்டாம் என்றால், பொருளாதார ரீதியில் மாற்று ஏற்பாடு என்னவென்று சொல்லுங்கள். உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வழி சொல்லுங்கள். Defence Corridorல் வேறு என்னென்ன உற்பத்தி செய்யலாம் என்று சிந்தித்துச் சொல்லுங்கள்.\nகூடங்குளம் – எதிர்ப்பு. நியூட்றினோ – எதிர்ப்பு. மீத்தேன் – எதிர்ப்பு. செயற்கைக்கோள் – எதிர்ப்பு. தேர்வு – எதிர்ப்பு. மொழி – எதிர்ப்பு. ஆற்றோரம் மரம் நடுதல் – எதிர்ப்பு.\nஎல்லாமே எதிர்பு. அப்படியானால் எதற்குத்தான் ஆதரவு ராஜீவின் கொலையாளிக்கு மட்டும் தான் உங்கள் ஆதரவா\nஆகவே தமிழக அரசியலாளர்களே: எந்த விஷய���ாக இருந்தாலும் சற்று ஆராய்ந்து, வாசித்து, காதுகொடுத்துக் கேட்டுப் பின்னர் பேசுங்கள். உதாரணம்: மாஃபோய் பாண்டியராஜன் போல் நிதானத்துடன் பேசுங்கள். உங்கள் பேச்சுக்களில் 5 விழுக்காடாவது அறிவியல், கணினி என்று பேசுங்கள். 2-3 மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது அறிவியல் தொடர்பான கருத்துக்களைக் கூறுங்கள். வேறுமெனே இனமானம், தொல்குடி என்று முழங்கினால் தற்போதைய millennial சமூகமும், மற்ற மாநில கவனிப்பாளர்களும் உங்களைப் புறந்தளிவிடுவர்.\nஅவ்வாறு நடப்பதை நான் எனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதுகிறேன். கொஞ்சம் பார்த்து நடந்துகொள்ளுங்கள்.\n‘நீ எழுதறது வேஸ்ட்’ என்று சொல்பவர்கள் கவனத்திற்கு: என் கடமையைச் செய்கிறேன். செவியிருப்பவர்களுக்குக் கேட்கும்.\n‘நற்போதுபோக்கு’ என்று வைஷ்ணவர்கள் சொல்வதுண்டு. காலக்ஷேபம் கேட்பது, பெருமாளைச் சேவிப்பது, பாகவத கைங்கர்யம் என்று பலதும் இதில் அடங்கும். அவ்வகையில் நேற்று ஜடேரி சென்று வந்தோம்.\nநண்பர்கள் வீரராகவன் சம்பத் மற்றும் பிரசன்னாவுடன் ‘ஆடியாடி அகம் கரைந்து’ என்னுமாபோலே ஒருவழியாக ஜடேரி சென்று சேர்ந்தோம். நுழைந்தவுடன் அன்புப் பிரவாகமாக ஊர் மக்கள் சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணர் பஜனை மடத்தில் அமர்ந்து பேசத்துவங்கினோம்.\n‘இவர் தான் ஜடேரி பத்தி முதல்ல எழுதினார். அதுக்கப்புறம் நான் வந்தேன், இன்னும் பலர் வந்தாங்க’ என்று மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஊர் மக்கள் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்தனர். ‘உங்க மூலமா பெருமாள் எங்களுக்கு உதவினார்’ என்று கள்ளம் கபடம் அற்ற சகோதரர்கள் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஜடேரி பற்றிய அடியேனின் கட்டுரைக்குப் பின் ஹிந்து நாளிதழ், புதிய தலைமுறை என்று பலரும் வந்து பேட்டி கண்டு சென்றுள்ளனர் என்றார் பெரியவர் தெய்வசிகாமணி. நல்ல எண்ணத்தில், மன வருத்தத்துடன் எழுதியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது பெருமாள் அனுக்ரஹம் தான். நாம் வெறும் கருவி தான். செய்வது யாரோ.\nஒரு டிராக்டர் மண் – பெரியவர் தெய்வசிகாமணி\nபெரியவர் தெய்வசிகாமணி ‘நான் இன்னிக்கி நல்லா இருக்கறதுக்கு இந்த திருமண், எம்பெருமான் தான் காரணம்’ என்றார்.\nசெக்கில் பொடியாகும் திருமண் கல்\nபின்னர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமண் செய்முறையைக் காட்டினார்.\nஒரு ��ிராக்டர் மண் ரூ.4000. அருகில் உள்ள ஊரில் இருந்து எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த மண்ணையும் கல்லையும் உடைத்து, செக்கில் வைத்துப் பொடியாக்குகின்றனர். அந்தப் பொடியை மண்ணில் உள்ள குழியில் கொட்டி, 24 லிட்டர் நீர் ஊற்றிக் கலக்குகின்றனர்.\nபின்னர் அழுக்குகளை நீக்க 2-3 முறைகள் வடிகட்ட வேண்டி இன்னொரு குழியில் இறைக்கின்றனர். முதுகு ஒடியும் வேலை. ஓரிரு நாட்கள் வடியவிட்டு, ஈர மண்ணை எடுத்துக் காயவைத்து, பின்னர் சிறிய கட்டை கொண்டு திருமண் கட்டிகளை உருவாக்குகின்றனர். இதில் செயற்கை விஷயங்கள் எதுவும் இல்லை.\nஈரத் திருமண் , இறுதி வடிவம்\nவெளி இடங்களில் உள்ளது போல் ரசாயனக் கலவைகள் எதுவும் சேர்ப்பதில்லை. எனவே திருமண் பளீரென்று வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையான திருமண் பளீர் வெள்ளை நிறத்ததன்று.\nஇம்மாதிரியாக உருவாக்கிய திருமண்ணை வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்புகிறார்கள். போக்குவரத்தில் இவை உடைந்து போகின்றன. ஆகவே, ஸ்ரீசூர்ணம், அதற்கான ஓலைப்பெட்டி என்று அனைத்தையுமே ஜடேரியிலேயே உற்பத்தி செய்தால் விற்பதற்கும், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கும் வசதியாக இருக்கும்.\nதிருமண் தயாரிப்பில் எவ்விடங்களில் இயந்திரங்களைப் பயன் படுத்தலாம், ஓலைப் பெட்டிகள் தயாரித்தல் என்று ஏதாவது உதவ முடியுமா என்று ஆராய்வதற்கென்று திரு. பிரசன்னா வந்திருந்தார். ஸ்ரீசூர்ணம் தயாரிக்க உதவவும், திருமண்ணின் தரத்தை உயர்த்த வழிகளை ஆராயவும் வீரராகவன் சம்பத் வந்திருந்தார்.\nபின்னர் அருகில் இருந்த காலனிக்குச் சென்று, அங்கிருந்த கோவிலில் விழுந்து சேவித்து, அவர்களுக்கு ஒரு டோலக்கைப் பரிசாக அளித்து வெளியேறினோம். (டோலக் இல்லையாதலால் பஜனைகள் நடப்பதில்லை என்று தெரிந்து, வீரராகவன் தான் ஒரு டோலக்கை அளித்தார். அதை அடியேனை விட்டு மக்களிடம் அளிக்கச் செய்தார். பெரிய மனது அவருக்கு. நான் ஓசியில் குளிர் காய்ந்தேன்).\nசில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்னும் இளைஞர் வந்திருந்து மிருதங்கம், ஹார்மோனியம் என்று அளித்து, பஜனையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.\nதிருமண் தயாரிக்க ஜடேரி மக்களுக்குத் தேவை :\n1. கல் உடைக்கும் கருவி\n2. மண்ணைச் சுத்திகரிக்கும் கருவி\n3. ஓலைப் பெட்டி தயாரிக்கும் தொழில் திறன்\n4. ஸ்ரீசூர்ணம் தயாரிக்கும் தொழில் முறை\nவாழ்க்கையென்பது பல அனுபவங்களின் தொகுப்பு. அந்த அனுபவங்கள் நமது தேர்வைப் பொறுத்து அமையும். நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது நற்போதுபோக்கு. ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக இந்த நற்போதுபோக்கில் ஈடுபட அனைவரையும் அழைக்கிறேன்.\nபுதிய ஆங்கில ஆண்டில் நற்போது போக்குவோம் வாரீர்.\nஜடேரி பற்றிய முந்தைய பதிவுகள்:\nஒரு போன் வாங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துவைக்க வேண்டியுள்ளது கடைக்குப் போனோமா,கலர்,மாடல் தேர்வு செய்தோமா என்றில்லாமல், அந்தக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி,வடிவமைத்த பொறியாளர், என்று எல்லாருக்கும் தெரிந்ததைவிட தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.\nஅதிலும் இவைஎல்லாம் வெவ்வேறு வகையில் தொடர்பு படுத்தி,எல்லா பர்முடேஷன் காம்பினேஷன்களிலும் அலசி ஆராய்ந்து பார்த்து, பினனர் ஒன்றைத் தேர்வு செய்தால், மைக்ரோசிம், நானோசிம்,என்று புதிய பயமுறுத்தல்கள் வந்துவிடுகின்றன.\nஇந்த அழகில் ஏதோஒன்றைத் தேர்வு செய்து ஒருவழியாக வாங்கி வந்தால், அந்த ஓஎஸ் லாலிபாப், குச்சிமிட்டாய் என்று ஏதாவது ஒன்றை’அப்டேட்’ செய்யட்டுமாவென்று கேட்கிறது. செய்ய வேண்டுமா,செய்யாவிட்டால் போன் வேலைசெய்யுமாவென்று பயந்து அப்டேட் செய்ய அனுமதித்தால் ஏதாவது ஒரு டிரைவர் இல்லையென்று துப்புகிறது. இதற்காக இணையத்தில் துழாவி,கட்டிப் பிடித்து,சண்டைபோட்டு, கதறியழுது ஏதொ ஒன்றைத் தேர்வு செய்தால், ‘நீ லாலிபாப் அப்டேட் பண்ணிட்டியா அப்ப,கேமராவேலை செய்யாது.தெரியாதா உனக்கு\n ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பது இவ்வளவு பெரிய பாவமாஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்லஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்ல), ஞாயிறு இரவு ஒருவாறு போன் வேலைசெய்யத் துவங்கினால்,திங்கட்கிழமைநினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு உழைப்பாளி ஒரு ஞாயிறு அன்று கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அப்புறம் என்ன சார் உங்க டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்\nஎப்பாடுபட்டாவது வேலை செய்ய வைத்தால், ‘உன்னோடது எவ்வளவு எம்.பி.’ என்று கேட்க��றார்கள் ‘எனக்குத் தெரிஞ்சு 545 எம்.பி.’ என்றா சிரிக்கிறார்கள். எம்.பி. என்பது கேமிராவின் திறன் இலக்கமாம். இந்தக் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா சார்\nமாதாமாதம் ப்ராஸசரின் திறன் ஏற்றுகிறேன் என்று ஏதோ ஏற்றிக்கொண்டே போகிறார்கள். உங்கள் கையில் உள்ள போனில் உள்ள கணினியின் திறன் அப்பல்லோ-11ல் இருந்த கணினியின் திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற பீற்றல் வேறு. ஐபோனை வைத்துக் கொண்டு நிலாவுக்கா போக முடியும்\nஇந்த அழகில் ஐபோன் ஆண்டிராய்டுடன் பேசாது. இவற்றைப் பேச வைக்க நான் பிரும்மப் பிரயத்னம் பட வேண்டும். ஐபோனுக்குள் ஒரு உபன்யாசத்தைப் போடுவது அவ்வளவு எளிதன்று. விஷ்வக்சேன பூஜை முதல், ஆஞ்சனேய ஆராதனம் வரை பண்ணி, ஐடியூன்ஸ் என்று பலதையும் போட்டு, கெஞ்சி, கூத்தாடி, ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கறுங் கற்றார்’ போல் ஸ்டீவ் ஜாப்ஸை வேண்டிக்கொண்டு, ஒரு வழியாகப் பதிவேற்றம் செய்து விட்டோம் என்று நினைத்தால், ஐக்ளவுட் பாஸ்வோர்டை உட்செலுத்து என்று சொல்லி வெறுப்பேற்றி இது வரை ஒரு முறை கூட ஐடியூன்ஸ வழியாகப் பதிவேற்றம் செய்ததில்லை.\nஇந்த அழகில் வருஷா வருஷம் பெருமாளுக்கு ப்ரும்மோற்சவம் போல் புதிய போன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாங்கியே ஆக வேண்டும் என்று மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள். நான் செய்தித்தாள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஒரு போனில் பேசுவதைத் தவிர அனைத்தும் செய்ய வேண்டும் என்று வந்துவிட்டோம்.\nஒரு வங்கிச் சேவைக்குப் போன் செய்தால் எத்தனைஇம்சைகள் நம்பர் 1அழுத்து, நம்பர் 3அழுத்து என்று தொல்லையோதொல்லை. தெரியாமல் கேட்கிறேன் – எனக்கு ஒரு பிரச்னை என்று நான் போன் செய்தால்,என்னைடமே வேலை வாங்கினால் எப்படி\nஒரு கடைக்குச் சென்று ஒரு பேனா வாங்கினால்,எத்தனை கலர்,எத்தனைவிதம்எனக்குத் தேவையொரு பேனா. அதில் இங்க் போட்டால் எழுத வேண்டும். எழுதும் ஆசையேபோய்விடும் போல் இருக்கிறது சார்.\nகேமராவைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.ஏன் சார் எஸ்.எல்.ஆர் அது இதுன்னு சொல்றாங்களே, இதெல்லாம் எப்படி’அவ்வளவுதான்.அரைமணி நேரம் பேசுகிறார். கேமெராவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஎத்தனை பாஸ்வோர்டுகள் ( இதில் கடவுச் சொல் என்று தனித் தமிழ் வேறு ). வங்க��ச் சேவைக்கு, நூல் நிலையத்திற்கு, அலுவலகத்திற்கு என்றே ஆறேழு, ஏடிஏம் பின்கள், ஈ-மெயில் பின்கள், போன் பின்கள்… முடியலை சார்.\nஇதைவிடக் கொடுமை, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் அப்பாவிடம் போனில் பேசுவது. அதுவும் வாட்ஸப் வந்த பிறகு எளிமை என்றார்கள். முதலில் வாட்ஸப் கால் பண்ணப் போகிறேன் என்று சாதாரண போனில் அழைக்க வேண்டும். பிறகு வாட்ஸப்பில் அழைக்க வேண்டும். அடித்துக்கொண்டே இருக்கும். மீண்டும் சாதாரண கால். ‘ஏம்ப்பா எடுக்கலை’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே\nவாழ்க்கையை மேன்மேலும் கடினமாக்கிக் கொண்டே போகிறொம் என்று தோன்றுகிறது.’No time to stand and stare’என்பார்கள். ‘No time to update ourselves with technology’ என்கிறேன் நான். ஒரு டெக்னாலஜி வந்து, புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கும் போது அது பழசாகிவிடுகிறது.\n‘அண்ணாச்சி, கமர்கட் குடுங்க’ என்று கேட்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ‘எந்த கலர் தம்பி’ என்று அண்ணாச்சி கேட்டதில்லை.\nஅந்த நாட்களும் திரும்பி வரப்போவதில்லை.\nதொடர்பில் இருக்க இங்கே சொடுக்கி விரும்பவும் https://facebook.com/aapages\nஃபேஸ்புக் – சில குறிப்புகள்\nஃபேஸ்புக் மன நோயாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. வெறுப்பை உமிழும் பதிவுகள் அதிகரித்துள்ளன. கேள்விகள், பதில்கள், பின்னூட்டங்கள் நாகரிகத்தின் எல்லையைக் கடந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. என்ன எழுதினாலும் இறுதியில் சாதி / மதம் சார்ந்து வைகிறர்கள்.\nஒரு காலத்தில் மது அருந்துபவர்களுக்கு என்ன மரியாதையோ இன்று ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களுக்கு.\n‘பேராசிரியர்’ என்பவர்கள் கூட அநாகரிகமாக எழுதுகிறார்கள்.\nஎழுத்தில் வன்முறை என்பது பரவலாக உள்ளது. மனித மனங்களின் கீழ்மையை உணர்த்தும் விதமாகவே அப்பதிவுகள் உள்ளன. வெளிப்பார்வைக்கு நாகரிக மனிதர்க���் போல் தோற்றம்; உள்ளத்தில் வெறுப்பு. இதனால் மன உளைச்சல், ஒவ்வாமை, குருதிக் கொதிப்பு மட்டுமே சம்பளம்.\nஅன்றாட வாழ்க்கையும் இவற்றால் பாதிப்படைகிறது.\nஒருவருக்கு அளிக்கும் பதிலால் மற்றவர் பாதிப்படைகிறார். கோபத்தில் பதிவிடுகிறார். அதற்கு மற்றொருவர் கோபம் கொப்பளிக்கும் பதில். இது தொடர்கிறது. பலரின் கவனச் சிதறல்களுக்கும் வழி வகுக்கிறது.\nஇணைப்பில் பல நண்பர்கள், உறவினர்கள், எனது ஆசிரியர்கள், உயரதிகாரிகள் என்று பலரும் உள்ளனர். வெளி ஆள் அளிக்கும் பதிலால் இவர்கள் கலக்கம் அடைகின்றனர்; புதியவரின் மொழி நடையால் பீதி அடைகின்றனர்; சொற்பிரயோகத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nபல மாதங்களாக இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். ஆண்டாள் விவகாரம், பிரதமர் தொடர்பான வெறுப்புப் பதிவுகள் என்று சிரமப்பட்டு ஜீரணித்துக் கடந்தேன். எதிர்வினை ஆற்றினேன்.\nதேசத்தை இழித்து, தலைவர்களைப் பழித்து, புனிதச் சின்னங்களையும் இழிவு படுத்தி வரும் பதிவுகள் என்னைப் பொறுமையின் எல்லைக்குக் கொண்டு சென்றன. இவற்றால் உடல், மனம் கெடுவதை உணர்ந்தேன்.\nஆனால், சங்கராச்சாரியார் மறைவு, கலைஞர் சுகவீனம் தொடர்பாக மிக மிக அருவருக்கத்தக்க வகையில் பலர் எழுதியதைக் காண மனம் பொறுக்கவில்லை. நிதானம் இழக்கும் வகையில் பல பதிவுகள் இருந்தன.\nஇவை அனைத்தையும் தவிர்க்கவும், எனது மன நிலை, என் தொடர்பில் உள்ள பெரியவர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் மனநிலை, மன அமைதி – இவை வேண்டி ஃபேஸ்புக்கில் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை. எனது வலைப்பதிவில் வரும் கட்டுரைகளை மட்டும் பகிரவுள்ளேன்.\nஎன் பண்பை இழந்து, என் தேசத்தைப் பழித்து, என் புனிதர்களை ஏளனம் செய்ய வழி வகுக்கும் ஃபேஸ்புக்கில் இனி எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.\nஇந்த நேரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஃபேஸ்புக்கை இழித்துரைத்தது நினைவிற்கு வருகிறது.\nகட்டுரைகள் தொடர்பாகப் பேச, வலைப்பூவிலேயே பதிலுரையுங்கள்.\nகுப்பையில் விட்டெறிந்த எச்சில் சோற்றை யாரும் விரும்பி உண்பதில்ல. அதன் ருசியைப் பாராட்டுவதில்லை.\nஅச்சோற்றை வேண்டுமென விரும்பி, உண்டு, பின்னர் சோறு சரியில்லை, உடலில் உபாதை வருகிறது என்று புலம்புவதில்லை.\nகுப்பையில் இருந்து எடுத்து உண்ணும��, உடலில் பல நோய்களைக் கொண்டிருக்கும் தெரு நாய்களை யாரும் அணுகி, அவற்றின் உணவைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை.\nகுப்பைத்தொட்டியில் உள்ள சோற்றை உண்ணும் தெரு நாய்களிடம் யாரும் போட்டிக்கு நிற்பதில்லை. விலகியே செல்வர்.\nதொட்டியில் உள்ள சோற்றை உண்ணத் தங்களுக்குள் சண்டையிடும் உடல் முழுவதும் புண்கள் உள்ள நாய்களை மதித்து, அவை குரைப்பதைக் கேட்டு, அதன் பின் ‘நாய் குரைப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று யாரும் புலம்புவதில்லை. முடிந்தால் அதிலிருந்து விலகுவர்.\nவீதி = தனியார் தொலைக்காட்சி\nதொட்டி = விவாதத் தலைப்புகள்\nநாய்கள் = மதம், சாதி, மொழி, நிற வெறி கொண்டு பேசுவோர்\nதனியார் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களின் அரசியல் வாழ்விற்கு நமது நேரத்தையும், பணத்தையும், மன நிம்மதியையும் நாமே விரும்பி விலையாகக் கொடுக்கலாமோ\nஆக, நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.\nமத நல்லிணக்கம் அற்ற, அனைவரையும் ஒன்றிணைக்காத, மனித மனங்களை மேம்படுத்தாத பேச்சுக்கள், அவற்றைப் பேசுவோர், அவற்றை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள், அவற்றைத் தாங்கி வரும் ஏடுகள், இவற்றிற்கு ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள் முதலியோரைப் புறக்கணிப்பது.\nBoycott – பஹிஷ்கரிப்பு – இது காந்தியடிகள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஒவ்வாதனவற்றை விலக்குவது. அருகில் செல்லாதிருப்பது. ‘செய்யாதன செய்யோம்’ என்று ஆண்டாளும் சொல்கிறாள்.\nஇதைச் செய்யாமல், டிவி.விவாதம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, நெறியாளர் மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறார், விவாதம் செய்வோர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர் என்று வருத்தப்படுவது ஏனோ\nமத, சாதி, மொழி நல்லிணக்கம் இல்லாத தொலைக்காட்சி ஒளிவழிகளையும், எழுத்து ஊடகங்களையும் புறக்கணிப்பது.\nஅவற்றுக்கான சந்தா செலுத்தாமல், பஹிஷ்கரிப்பது.\nஅவற்றுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்காதிருப்பது.\nஇவ்வாறு செய்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்வது.\nசரி, பொழுது போக என்னதான் செய்வது\nPodcast என்று ஒரு அபாரமான வழிமுறை உள்ளது. அறிஞர்களின் பேச்சுக்கள், ஆராய்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.\n(முடிந்தால்) அரசின் காட்சி ஊடகத்தைப் பாருங்கள் / கேளுங்கள். தற்போது All India Radio செயலி வந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பு உள்ளது.\nநம்மைக் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்���து. எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்கிறார். அவர் என்ன குறைந்து போனார் என் நண்பன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் வீட்டிலும் அப்படியே.குறையொன்றுமில்லை.\nதெரு நாய்கள் என்பது ஒரு குறியீடே. அவற்றை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.\nநான் தனியார் காட்சி ஊடகம் எதையும் பார்ப்பதில்லை.\n’ ஓலா ஓட்டுனரைக் கேட்டேன்.\n‘இல்லை, வீவிதி அளவு மெட்றாஸ் மாதிரி தெரியல, அதான்.’\n‘சரிதாங்க. நான் மெட்றாஸ் வந்து ரெண்டு நாளாகுது. எனக்குத் திருத்துறைப் பூண்டி.’\n‘அதான பார்த்தேன். ஊரு பிடிச்சிருக்கா\n‘இல்ல சார். உண்மையா சொன்னா இல்ல. கடுப்பா வருது.’\n‘என்னமோ தெரியல. இந்த ஊர் மட்டும் அப்டிதான் இருக்கு.’\n‘அது சரி. வேற எங்க இருந்தீங்க\n‘துபாய்ல. ஆனா அங்க டிரைவர் இல்ல. சூப்பரவைசர்.’\n‘ஓ, இப்ப ஏன் ஓட்டறீங்க\n‘வேலை முடிஞ்சு போச்சு. ஆபீஸ்ல பாலிடிக்ஸ் தாங்கல. முடிச்சுக்கிட்டு வந்துட்டேன்’\n‘தெரியாதே. ஹெவி வெஹிகிள் லைசன்ஸ் இருக்கு. லாரி வரைக்கும் ஓட்டுவேன். இப்ப ஓலால ஓட்டறேன்’\n‘இல்ல வீவிதி பத்தியெல்லாம் கேக்கறீங்களே. பேச்சும் காட்டுது’\n‘வேற வேலை தெரியாதுன்னீங்களே, ஊர்ல என்ன வேலை செய்யறாங்க\n‘நாங்க விஸ்வகர்மாங்க. சிலை செய்யறவங்க. ஆனா நான் கத்துக்கல. இப்ப பீல் பண்றேன்.’\n‘விதி சார். எவ்ளோ பெரிய கலை ஒவ்வொரு கோவில்ல போகும் போதும் சிலை, கோவில் இதெல்லாம் பார்த்தா அழுகையா வரும். ஓரளவு தெரியும். ஆனா செய்யத் தெரியாது. பெரியவங்களோட போச்சு. இனிமே கத்துக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா ஒவ்வொரு கோவில்ல போகும் போதும் சிலை, கோவில் இதெல்லாம் பார்த்தா அழுகையா வரும். ஓரளவு தெரியும். ஆனா செய்யத் தெரியாது. பெரியவங்களோட போச்சு. இனிமே கத்துக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா\n‘ஆமா சார். பாட்டி சொல்லும். நாமும் பாப்பாரவங்களும் ஒண்ணு. அவுங்க வேதம் படிப்பாங்க. நாம வேதம் வழி சிலை செய்வோம். தினமும் காலைல சிற்ப புஸ்தகத்தையும் தொழில் கருவி உளி இதெல்லாம் வெச்சு கும்புடுவோம். இப்ப எல்லாமே கனவாப் போச்சு..’\n‘எங்க சார். வயத்துப் பொழைப்பே பெருசா இருக்கு.’\n’ யாரோ தலையில் அடித்தது போல் உணர்ந்தேன்.\n‘இல்லப்பா. அதுக்கு பாக்கியமில்ல. அதுக்கான படிப்பு படிக்கல.’ குற்ற உணர்ச்சியில் குறுகினேன்.\n‘அப்டியா சார். என்ன செய்யறது எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும் சார்.’\n‘பூணுல் எதுக்கு சார் போடறாங்க தெரிஞ்சுக்க கேக்கறேன். தப்பா நெனச்சுக்காதீங்க.’\n‘வண்டி ஓட்றதுக்கு முன்னாடி எதுக்கு லேர்னர்ஸ் லைசன்ஸ் எடுக்கறாங்க அது மாதிரி தான் இதுவும். படிக்கறதுக்கு ஒரு ஆரம்பக் குறியீடு.’\n‘ஓ ஆமாம். எங்கள்ள சில்ப சாஸ்த்ரம் படிக்கறதுக்கு முன்ன போடுவாங்க. ஆனா நான் படிக்கல்ல. நான் போடல. வருத்தம் தான் அதுல.. நீங்க சொல்லுங்க சார்..’\n‘அது ஒரு அடையாளம் தம்பி. இனிமே நீ குருகுலவாசம் பண்ணனும், குரு சொல்றதக் கேட்டு படிக்கணும், பிரம்மச்சாரியா இருக்கணும், ஞானம் மட்டுமே வேணும்னு ஒரு தாகம் ..’ இப்படின்னு ஒரு குறியீடு’\n‘எல்லாத்துக்கும் மேல ஒழுக்கமா இருக்கணும். ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ வள்ளுவர் சொல்றாரு. வேதம் சொல்றத மறந்தாலும் பரவாயில்ல, ஆனா பார்ப்பான், பிராம்மணன் தன்னோட ஒழுக்கத்த விடக் கூடாது’ ங்கறார். அதுக்கு முன்ன ஒரு நாடு நல்லா ஆளப்படுதான்னு பார்க்கறதுக்கு பார்ப்பான் வேதம் ஓதறானா அந்த ஊர் மாடுகள்கிட்ட பால் வளம் இருக்கா அந்த ஊர் மாடுகள்கிட்ட பால் வளம் இருக்கா இருந்தா அந்த அரசன் நல்லா ஆட்சி பண்றான்னு சொல்றார். ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்’ இதுவும் வள்ளுவர். வேதம் ஓதறது முக்கியம்னு சொல்றார். ஆனா அதே சமயம் ஓதாட்டாலும் மன்னிக்கலாம், ஆனா ஒழுக்கம் தவறினா சர்வ நாசம் அப்படிங்கறார்.’\n‘உண்மைதான் சார். ஆனா ஒண்ணு. பார்ப்பான்னு சொல்றீங்களே. பரவாயில்லியா’ அப்பாவியாய்க் கேட்டார் கார்த்தீசன்.\n‘தம்பி, பார்ப்பாங்கறது நல்ல வார்த்தை. வள்ளுவரே பயன் படுத்தறார் பார்த்தீல்ல. ‘பார்ப்பு’ பறவை. ‘அனன்’ போன்றவன். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். முட்டைக்குள்ள ஒரு உயிர், முட்டைய உடைச்சுட்டு வந்தா இன்னொரு உயிர். ‘த்விஜன்’ அப்டீன்னு சம்ஸ்க்ருதத்துல சொல்வாங்க. இரு பிறப்பாளன் – இது தமிழ். பூணூல் போடறது முட்டை ஓட்டை உடைச்சுட்டு வர்றது. அஞ்ஞானம் உடைஞ்சு ஞானம் அடையறதுன்னு பொருள்’\n‘இவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு இல்லியா சார் நாம ஒண்ணுமே தெரியாம இருக்கோமேன்னு நினைச்சா வெறுப்பா இருக்கு சார்..’\n‘அதிருக்கட்டும் தம்பி. மேல என்ன செய்யப் போறீங்க\n‘நல்ல வேலை தேடிக்கிட்டு இருக்கேன் சா���். ஹெவி வெஹிக்கிள் ஓட்டுவேன். சொந்தக்காரங்க சிங்கப்பூர்ல இருக்காங்க. ஆனா போயி கேக்க மனமில்லை. நானே சொந்தமா பெரியாளா ஆகணும் சார். உழைச்சு சாதிக்கணும் சார். துபாய்ல விட்ட பணத்த மீட்டணும்..’\nஉழைக்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ள இளைஞர்கள் இருக்கும் வரை நாட்டிற்கு எந்தக் கேடும் இல்லை. நாடு சுபிட்சமாகவே இருக்கும் என்னும் எண்ணம் தோன்றியது.\n‘நல்லது தம்பி. உங்க நம்பர வெளியிடறேன். யாராவது வேலைக்கு எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்ககிட்ட சேர்ந்து வாழ்க்கைல முன்னுக்கு வாங்க’ என்றேன்.\n‘ரொம்ப நன்றி சார்’ என்ற கார்த்தீசனின் கைப்பேசி எண்: +91-9197914-87783\nபி.கு.: அவர் தற்போது ஊபரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்\nதமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம் அவசியம் என்பது குறித்து ‘ஒரே நாடு’ ஆசிரியர் திரு.நம்பி நாராயணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.\nவேலையில் உள்ள போது எங்கெல்லாமோ இருக்கவேண்டியுள்ளது. ஆனால், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவ்வண்ணமே இருக்க வேண்டிய தேவை என்னவென்று மக்கள் சிந்திக்க வேண்டும்.\nசென்னை, மும்பை, முதலிய பெருநகரங்களில் புறாக்கூடு வாழ்க்கை ஓய்வு பெற்ற பின்னரும் தேவையா வசதிகள், மருத்துவம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு 75 வயது வரையாவது பூர்வீகக் கிராமங்களில் வசிப்பது நமது முன்னோர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் அல்லவா\n60-70 களில் வேலை நிமித்தம் வெளியேறிய மக்கள் மீண்டும் குடியேற வேண்டும். கைங்கர்யங்கள் நிறைய உள்ளன. ஊரில் சனாதன, சம்பிரதாயக் கூட்டம் அதிகமாகும், நங்கைநல்லூர் போன்ற புதிய நகரங்களில் நடக்கும் நித்யப்படி உற்சவங்கள் பூர்வீகக் கிராமங்களில் நடக்க வேண்டும்.\nஇந்த மீள் குடியேற்றத்திற்குத் தமிழகத்தில் உள்ள சமூக அமைப்புகள் துணை நிற்க வேண்டும். தாம்பிராஸ், வன்னியர் சங்கங்கள், தேவர் அமைப்புக்கள், இன்னபிற சமூக அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும் என்று எழுதமுடியவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும்.\nகிராமங்கள் தற்போது முன்னேறியேயுள்ளன. மின்வசதி, செல்போன் வசதி, இணையம், வங்கி என்று பலதும் ஏற்பட்டுள்ளன. பிரயாண வசதிகளும் அப்படியே.என்ன இருந்தாலும் சென்னை,மும்பைபோன்ற வசதிகள் இரா.அதேசமயம் அவ���விடங்களில் உள்ள அவலங்களும் இரா. நெருக்கடி, விபத்துக்கள், மரியாதை குறைந்த பேச்சுக்கள் முதலியன.\nகிராமங்களில் சென்று செய்வதென்ன என்னும் கேள்வி எழலாம்.கிராமங்களில் சென்று வசிப்பது என்பதேநாம் செய்யும் பெரும் சேவைஎன்று சொல்வேன்.நகரங்களில் உள்ள வசதிகளைக் கிராமங்களில் ஏற்படுத்த சிலராவது முயல்வர்.அவ்வழியாகக் கிராமங்கள் முன்னேற்றம் அடையும். தற்போது ஏ.டி.எம். வசதிகள் கூட வந்துவிட்டன.அப்துல்கலாம்’ PURA – Providing Urban Amenities in Rural Areas’என்று கனவு கண்டார். ஓரளவு மெய்யாகி வருகிறது.\nமுன்னெல்லாம் தேரழுந்தூர் செல்லும் போது மெழுகுவத்திக் கட்டு வாங்கிச் செல்வதுண்டு.எப்போதாவது மின்சாரம் வரும் என்பதால்.தற்போது அதற்கான தேவையே இல்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, கிராமங்களில் உள்ள பாரம்பரியக் கோவில்கள் பயனடையும். சிவன்களும்,பெருமாள்களும்,குலதெயவங்களும் மகிழ்ச்சியில் திளைப்பர்.\nஉதாரணம் சொல்கிறேன்:50களில் தேரழுந்தூர் உற்சவத்தில் கோவிலில் இருந்து சன்னிதித் தெரு வழியாகத் தேரடிக்கு எழுந்தருளப் பெருமாளுக்கு 2:30மணி நேரம் ஆகும்.தற்போது 8 நிமிடங்கள். இந்த திவ்யதேசத்தில் உற்சவங்கள் நடக்கின்றன.பலதில் பெருமாளுக்கு அன்னம் கூட இல்லை.\nவில்லிவலம் என்றொரு கிராமம்.பரம வைதீகர்கள் வாழ்ந்த பூமி.என் தாயாரின் சொந்த ஊர்.அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் என தாய்வழிப் பாட்டனார் தினமும் ஆராதனம் செய்தார்(தனது போஸ்ட் ஆபீஸ்,மணியம் வேலைக்கு இடையில்).பின்னரேஉணவு.தற்போது கோவிலில் தினமும் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கு மட்டும். கைங்கர்யத்துக்கு ஆள் இல்லை. ஆள் இல்லையென்பதும் உண்மை, மனதில்லை என்பதும் அப்படியே.\nநாவல்பாக்கம் முதலான ஊர்களில் இருந்து ‘இது வில்லிவலம் பெருமாளுக்கு’, ‘இது இன்ன பெருமாளுக்கு’ என்று டப்பாவில் சாதம் கொண்டு வந்து கண்டருளப் பண்ணிய காலமும் உண்டு. இப்போது மாலை வேளையில் ஒரே ஒரு விளக்கு. ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்பது போக, ஆதிகேசவன் ஒருவேளை சோற்றுக்காகக் காத்திருக்கிறார்.\nஇந்த மீள் குடியேற்றம் காலத்தின் கட்டாயம். கிராமமே நமது ஆன்மீகத்தின் வேர். ‘நான் 106திவ்யதேசம் சேவிச்சுட்டேன்’ என்பது பெருமை தான். ஆனால் அதைச் சென்னை, மும்பையில் அமர்ந்து கொண்டு சொல்வது நிச்சயம் பெருமையன்று. ‘திவ்ய தேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு வாழ வேண்டும்’ என்பது எம்பெருமானாரின் கட்டளை.\nமீள் குடியேற்றம் குறித்துப் பண்பாட்டு அமைப்புகள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.\n‘இதற்காக நீ என்ன செய்தாய்’ என்று கேட்கலாம். என்னால் பலதையும் பொதுவெளியில் சொல்ல முடியவில்லை. அனைவருமாக என்ன செய்யலாம் என்று வார இறுதியில் பேஸ்புக் கான்பரன்ஸ் பண்ணலாம்-உங்களுக்கு விருப்பம் இருந்தால். (www.facebook.com/amaruvidevanathan)\nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\n#கொரோனா விற்கான பரிகாரங்கள் உண்டா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். உண்டு என்று தோன்றுகிறது. முயற்ச்சித்துப் பாரு… twitter.com/i/web/status/1… 1 day ago\n#கொரோனா களேபரத்திற்குப் பின், நம் வீடுகளுக்கு வரும் உபாத்யாயர்கள், சாஸ்திரிகள், உடல் உழைப்பாளர்கள், தள்ளுவண்டியில்… twitter.com/i/web/status/1… 2 days ago\nவாழ்வில் முதல் முறையாகத் தேச நலனில் அக்கறையுடன் பேசியுள்ள @PChidambaram_IN ற்குப் பாராட்டுகள். மூப்பனாருடன் பழகியதா… twitter.com/i/web/status/1… 3 days ago\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nKalyanaraman A.S on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564587", "date_download": "2020-03-29T05:11:52Z", "digest": "sha1:4YD6VOMTRY7NFCUVI5OZF6WLOYQ46MHB", "length": 7271, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Abdul Shameem killed by SSI Wilson | எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம�� மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம்\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் எஸ்.எஸ்.ஐ வில்சன்\nசேலம்: எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளனர்.\nதடை உத்தரவை கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடன் சுற்றும் பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nகாஞ்சிபுரத்தில் முக கவசம் தயாரிக்கும் போலீசார்\n762 பேரை தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 157 பேர் கைது: 6 லாரி, 7 கார், 209 பைக் பறிமுதல்\nதனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் கடித்து குதறிய மூதாட்டி பரிதாபச் சாவு\nகொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை சிறைக்கைதிகள் 12 ஆயிரம் பேருக்கு மாஸ்க்: இரவு பகலாக தயாரித்து வழங்கப்பட்டது\nகர்நாடகாவில் இருந்து வந்த மீனவர்கள் தங்குவதை எதிர்த்து கமுதி கிராம மக்கள் மறியல்: வேறு இடத்துக்கு பஸ்களில் அழைத்து சென்றனர்\nவேலூர், குடியாத்தத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆட்டோ, 3 பைக் ஏலம்: உரிமையாளர்களின் லைசென்ஸ் ரத்து\nவெளியில் நடமாடினால் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வழக்கு: திருச்சி போலீஸ் அதிரடி\n× RELATED எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற அப்துல் ஷமீம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987158/amp", "date_download": "2020-03-29T06:56:55Z", "digest": "sha1:VUM5S2HK3PYIM7WOUVN2QJWBKQFBBAMM", "length": 7214, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "21ம்தேதி நடக்கிறது உலக நன்மை வேண்டி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை | Dinakaran", "raw_content": "\n21ம்தேதி நடக்கிறது உலக நன்மை வேண்டி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை\nகும்பகோணம், பிப்.17: கும்பகோணத்தை அடுத்த துகிலியிலுள்ள துயர் துடைக்கும் மகாமாரியம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு குத்து விளக்கு பூஜை நடந்தது. மூலவர் மாரியம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனைகளும், சந்தன காப்பு அலங்காரம் செய்வித்து மகாதீபாராதனை நடந்தது. உற்சவர் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் உலக நலன் வேண்டி 108 குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் சிறப்பு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் துகிலி, அம்மாபேட்டை, திருக்கோடிக்காவல் கிராமவாசிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட��டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Handshake-cantai-toppi.html", "date_download": "2020-03-29T05:19:15Z", "digest": "sha1:JFQW55V4SZDUIJ3NKO2O6OZPCZXPJRRD", "length": 9361, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Handshake சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nHandshake இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Handshake மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nHandshake இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nHandshake இன்று டாலர்களில் சந்தை மூலதனம். Handshake இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Handshake எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். Handshake மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nஇன்று Handshake வர்த்தகத்தின் அளவு 15 367 276 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nஇன்று, Handshake வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Handshake வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Handshake பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Handshake வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். Handshake நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nHandshake சந்தை தொப்பி விளக்கப்படம்\nHandshake பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 0% - வாரத்திற்கு Handshake இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Handshake ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. Handshake இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHandshake இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Handshake கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHandshake தொகுதி வரலாறு தரவு\nHandshake வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Handshake க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/03/2020 Handshake மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். Handshake சந்தை மூலதனம் is 0 இல் 27/03/2020. 26/03/2020 Handshake மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். Handshake இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 25/03/2020.\nHandshake 23/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 22/03/2020 இல், Handshake சந்தை மூலதனம் $ 0. 21/03/2020 Handshake மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-virus-people-gets-panic-and-buy-more-vegetables-and-groceries-380152.html", "date_download": "2020-03-29T06:34:20Z", "digest": "sha1:S3T36OL6AOQ7VB4WW2ME34DDKXJZIRI4", "length": 21941, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீயாய் பரவிய வதந்தி.. கடைகளையே சுரண்டும் அளவுக்கு வண்டி வண்டியாய் பொருட்களை வாங்கி குவித்த மக்கள் | Corona virus:People gets panic and buy more vegetables and groceries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்த��றைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீயாய் பரவிய வதந்தி.. கடைகளையே சுரண்டும் அளவுக்கு வண்டி வண்டியாய் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்\nசென்னை: சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு கடைகள் மூடப்படும் என்ற வதந்தியால் பெரும்பாலான கடைகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்தனர்.\nகொரோனா வந்தாலும் வந்தது உலகம் முழுவதும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். வரும் 31ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅது போல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவைகளும் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில் சிறு கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை மூடப்படும் என்ற வதந்தி காலை முதலே பரவியது. இதனால் மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்றைய தினம் விளக்கம் அளித்துவிட்டது.\nபெரிய கடைகள் மட்டுமே மூடப்படும் என்றும் சிறிய கடைகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசு அறிவித்தது. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் சிறிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் என்ற வதந்தியை மக்கள் நம்பி நேற்று முழுவதும் தீயாய் வேலை பார்த்தனர். சென்னை முகப்பேரில் உள்ள ���ூப்பர் மார்க்கெட் ஒன்றில காய்கறி பிரிவில் பெரும்பாலான காய்கறிகள் இரவு 8 மணிக்கெல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன.\nமுக்கியமாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கள் விற்றுத் தீர்ந்தன. வாடிய வதங்கிய அழுகிய பொருட்கள் தவிர்த்து மக்கள் சுத்தமாக துடைத்தெடுத்து சென்றுவிட்டனர். அது போல் மளிகை சாமான்களில் காபி தூள், சர்க்கரை, கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, நூடுல்ஸ், பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை விற்று தீர்ந்தன. அதிலும் வடஇந்தியர்கள் கோதுமை மாவுகளை வழக்கத்துக்கு மாறாக 10 கிலோ அளவுக்கு வாங்கி குவித்தனர்.\nஅந்த கடையில் வார இறுதியில் மட்டுமே அத்தகைய கூட்டம் இருக்கும். ஆனால் இந்த வதந்தி பரவியதால் நேற்று வாகனம் நிறுத்த கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மக்களிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு நாட்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் என்ற தகவலை அடுத்து பொருட்களை வாங்க வந்தோம். அரசு என்னதான் விளக்கம் அளித்தாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏசி போடப்பட்டுள்ளதால் இதன் மூலம் நோய் எளிதில் பரவும் என்ற காரணத்தை காட்டி மூடிவிட்டால் என்ன செய்வது\nசிறு கடைகளில் நாங்கள் விரும்பும் பிராண்டுகள், நாங்களே பொருட்களை எடுத்து வைக்கும் வசதிகள் இல்லை. இதனால்தான் அவசர அவசரமாக வந்தோம் என்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுகளும் மூடப்படும் என்று வேரு யாரோ கொளுத்தி போட்டுவிட்டனர். இதையடுத்து கிடைக்கிற காய்கறிகளை மக்கள் கொண்டு சென்றனர். இந்த மாத முதல் வாரத்தில் மளிகை சாமான்கள் வாங்கியவர்கள் கூட இன்னும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினர்.\nபொதுவாக கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல் , மே மாதங்களில் மக்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கும் தங்கள் உறவினர் வீடுகளுக்கு செல்வர். இதனால் மளிகை பொருட்களை ஜூன் மாதத்தில்தான் வாங்குவர். ஆனால் தற்போது எந்த ஊர்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மளிகை பொருட்களை பல கிலோ கணக்கில் வாங்கி குவித்தனர். இவர்கள் செய்வதை பார்த்தால் ஏதோ உள்நாட்டு போர் ஏற்படுவதற்கு முன்னர் ஆயத்தம் ஆவதை போல் தெரிந்தது.\nகொரோனாவை காரணம் காட்டி சிலர் சானிடைசர்களையும் கடைகளில் விற்கத் தொடங்கினர். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நாம் பார்த்த சானிடைசரில் கொரோனா ���ைரஸை தடுக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் விலை வழக்கத்துக்கு மாறாக 270 ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்தது. அதையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என கலங்கும் மக்களிடையே இது போன்ற விளம்பரங்கள் மூலம் சுரண்டி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vegetables கொரோனா வைரஸ் காய்கறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168474&cat=32", "date_download": "2020-03-29T06:38:36Z", "digest": "sha1:5Z5DIOFWVWIPJNI4Q5ASJO3YXUWCZKM2", "length": 25209, "nlines": 576, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் ஜூன் 20,2019 16:40 IST\nபொது » டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் ஜூன் 20,2019 16:40 IST\nமோடி 2-வது முறை பதவி ஏற்றதும் வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டார். அதனடிப்படையில், ரயில்வே துறை 100 நாள் செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.\n2ம் முறை பிரதமராக மோடி பதவி ஏற்றார்\nமோடி 2-வது இன்னிங்ஸ் பிரமாண்டம்\nகோடைக்கு குளு குளு தேஜஸ் ரயில்\nசெங்கல்பட்டு-கடற்கரை விரைவு ரயில் துவக்கம்\nகேரளாவும், வாரணாசியும் ஒன்றுதான்: மோடி\n2ஆம் நாள் நெல் திருவிழா\nநேரத்திற்கு ஆபீஸ் வரவேண்டும்: மோடி\nஜெகஜால கில்லாடி - டிரைலர்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nடோன்ட் வொரி; மோடி அட்வைஸ்\nபல மொழிகளில் பதவி ஏற்பு\nபுதிய வடிவில் சிறப்பு மலை ரயில்\nஅமைச்சர் பதவி வேண்டாம்; அருண் ஜேட்லி\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்க மாட்டோம்:காங்\nவேலைவாய்ப்பை பெருக்க குழு; மோடி அமைத்தார்\nஅதிமுக பிரச்னையால் அமைச்சர் பதவி போச்சே\nகோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதொடர்ந்து 5 முறை முதல்வராகி நவீன் சாதனை\nஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nநம்புங்கள் நல்லது நடக்கும் | DMR SHORTS\nவணக்கம் வாசகர்களே I DMR SHORTS\nமீண்டும் ராமாயணம் | DMR SHORTS\nவைரசுடன் 15 கிராமங்கள் பயணம் | DMR SHORTS\nபிரிட்டன் PMக்கு பாசிடிவ் முதலிடத்தில் அமெரிக்கா\n530 டாக்டர், 1000 நர்ஸ் அவசர நியமனம்\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்குகொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nமாணவி சொல்லும் மெசேஜ் | DMR SHORTS\nரயில் பெட்டிகளில் கொரோனா தனிமை வார்டு\nதயவு செஞ்சு வெளிய வராதீங்க....\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅமெரிக்காவின் பரிதாபம் | DMR SHORTS\nகதை நேரம் - பகுதி 5\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nகதை நேரம் - பகுதி 4\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/is-love-good-or-load/category/today-history", "date_download": "2020-03-29T05:38:33Z", "digest": "sha1:37NRTG5VC5AUHFOPMQ5AWK2YPPKVLISH", "length": 7040, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "காதல் சுகமானதா? சுமையானதா?", "raw_content": "\nபாஜக எம்பிகள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1கோடி நிதியுதவி அளிப்பார்கள்... பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்..\nஈரானில் தவித்த 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வந்தனர்.\nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 இலட்சம் நிதியுதவி... அற்புதமான ஐம்பது என மோடி பாராட்டு...\nஇன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா சுமையானதா இந்த உலகமே இன்று காதலால்\nஇன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா சுமையானதா இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர். உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய காதல், காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறியவாறு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த உலகம். அன்றைய புலவர்கள் காதலை புனிதமானதாக கருதினர். அதனால்தான் பாரதியார் 'காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பம் முதலிய கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடியுள்ளார். நமக்கு முன் தோன்றிய நமது முன்னோர்களின் காதல் அனைத்துமே, காதலை சுவையானதாகவும் சுகமானதாகவும் தான் எடுத்துக் காட்டியது. ஆனால் இன்று இந்த காதல் பலருக்கு, சுமையானதாக தான் காட்டுகிறது. இன்று காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் ஆனது மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுகள் உண்டு. பறவைகளும் விலங்குகளும் உற்று கவனித்தால் அவர்களுக்கு இடையேயான காதல் நமக்கு தெரியும். மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது. ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி விட்டால் அவனுடைய பேச்சில், நடை, உடை பாவனையில் மாற்றம் ஏற்படுகிறத��. திறமைகளை வெளிப்படுத்துவது புதிய உற்சாகமும் உத்வேகமும் காதல்தான் மையப்புள்ளியாக இருக்கிறது. காதல் ஒரு உருவாக்கவும் செய்கிறது. அளிக்கவும் செய்கிறது. உருவாக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுகமானது. அனால், உருகுலைக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுமையானது. காதலர் தினம்\nஎனது முதல் காதல் இதுதான். வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்ரீட்\nஇவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம் இவங்களுக்கும்தான் காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_24.html", "date_download": "2020-03-29T06:16:41Z", "digest": "sha1:E4AYSOSC6XFG5ZZKPBHLVDLDAYTI5T3U", "length": 24855, "nlines": 462, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முத்தங்களும் விருதுகளும்", "raw_content": "\nஒரே விருது இரண்டு தடவை இரு அன்புக்குரியவர்களால் கிடைத்துள்ளது.\nசுபானு முதலில் எனக்கு வழங்கிய சுவாரஸ்ய விருதைத் தொடர்ந்து இப்போது ஆதிரை (கடலேறி)யும் வழங்கி இருக்கிறார்.\nநீங்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பு என்னை நெகிழவைக்கிறது.\nஅண்மையில் விஜய் டிவி விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபன் சொன்னது போல விருதுகளும்,பட்டங்களும் முத்தங்கள் போல.. கொடுத்தாலும் சுவைக்கும்;பெற்றாலும் இனிக்கும்..\n(யாருக்கு கொடுத்தல், யாரிடமிருந்து பெறுதல் என்பதில் முத்தங்களிலிருந்து விருத்துகள் வேறுபட்டு நிற்கிறது)\nஆனால் ஏற்கெனவே நான் அறுவரைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்ய விருது கொடுத்திருப்பதால் மீண்டும் இன்னும் அறுவரைத் தேர்ந்தேடுக்கப்போவதில்லை..\nஅண்மைக்கால பதிவுலக சண்டை,சச்சரவுகளை நேற்றும் இன்றும் தான் முழுவதுமாக தேடி,வாசித்து அறிந்தவேளை நல்லகாலம் நான் எதிலுமே சம்பந்தப்படவில்லை என்பது ஆறுதலே..\nஇந்த விருதுகள் வழங்குதல்,பெறுதலும் கூட இதற்கான காரணம் என்பதும் இங்கே நோக்கத் தக்கது.\nஇன்று காலையில் கோவியாரின் பதிவைப் பார்த்தபோது கலவை உணர்வுகள் தோன்றியது.\nஎனினும் அன்பின் விளைவாக விருதுகளை எடுத்துக்கொள்ளுங்கள் எந்த பிரச்சினையும் இல்லை..\nஉணர்வுகளை வெளிப்படையாக நாம் கொட்டும் இடம் என்பதாலும், அனைவரது உணர்வுகளின் கலந்துகட்டி கலவையாக சந்திப்பதாலும் அடிக்கடி இந்த முறுகல்களும், பின் தெளிதலும் சகஜமான���ே.\nவிருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nபி.கு- இன்னும் என்னென்ன விருதுகள் கொடுத்து சங்கிலிகளை ஆரம்பிக்கப் போறாங்களோ\nat 7/24/2009 03:02:00 PM Labels: சுவாரஸ்ய பதிவர், தளம், நண்பர்கள், நன்றி, பதிவர், பதிவு, பரிசு, லோஷன், விருது\nஅனைத்து விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nநிறுவனப்படுத்தப்பட்ட பத்திரிகை இதழ் சூழல்களிலிருந்த அதிகார ஆதிக்க நிலவரங்களை உடைத்தெறிந்து யாரும்.. தாம் விரும்பியதை எழுதலாம்.. கருத்தை சொல்லலாம் என்ற வழமையை கொண்டுவந்ததே வலைப்பதிவுதான்..\nஅதில திரும்பவும்.. இவர்தான் விருதுகொடுக்கணும்.. இவருக்குத்தான் அதிகாரம் இருக்கென்ற கதைகள் சுத்த பேத்தல்கள்.\nஅப்படியெதுவும் இல்லை... கொடுக்க உங்களுக்கு விருப்பமா.. வாங்கிற ஆட்களுக்கும் விருப்பமா.. அவ்வளவும்தான்..\nகொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இந்தக் கதைகளுக்கு காதும் கொடுக்கத்தேவையில்லை..\nஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த தமிழ்வலைப்பதிவராக சர்வதேச தமிழ் வலைப்பதிவு விருதுகள் பெரும்பாலும் உங்களுக்குத்தான் கிடைக்குமென நினைக்கிறேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எ���ும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்\nகொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_103152.html", "date_download": "2020-03-29T05:54:50Z", "digest": "sha1:MNKBZ7KKQMSZMHKUKDQI7RX32YUMNHTV", "length": 17953, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை", "raw_content": "\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்ட���்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்‍கத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச��சகம் உத்தரவு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍கள்\nகேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு - 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களி��் எண்ணிக்கை ஆயிரத்து ....\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச் ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/", "date_download": "2020-03-29T06:37:51Z", "digest": "sha1:PDYLXVSBSUKJZC37QY6XE2BK7FVXKU2Z", "length": 6980, "nlines": 135, "source_domain": "www.karaitivu.org", "title": "Karaitivu.org", "raw_content": "\nபதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கான கூட்டம் இன்று பி.ப.4மணிக்கு.\nஊரடங்கு சட்ட விசேட அறிவித்தல் \nமுத்தமிழ் வித்தகர் ஸ்ரீ மத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 128வது ஜனன தின நிகழ்வு \nஊரடங்கில் காரைதீவு வீதிகள் வெறிச்சோட்டம்...\nசுவாமி விபுலாநந்த அடிகளாரின் 128வது ஜனன தினம் இன்று\nகாரைதீவு விபுலானந்தாவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்\n32 வருட கல்விப் பணியிலிருந்து ஒய்வு \nகாரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபராக திரு. மயில்வாகனம் சுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு\nஊரடங்கு தளர்வுடன் கல்முனை பொதுச் சந்தை\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்��ு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-03-29T07:01:20Z", "digest": "sha1:7GRA2WELKV4EZ5PFIC3FUIJCYE2HGHQO", "length": 5676, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அநாதை மருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅநாதை மருந்துகள் (Orphan drug) என்பவை அரிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது உற்பத்திச் செலவு அதிகமுள்ள மருந்துகள் ஆகும். அரிய நோய்கள் உடையோர் உலகில் வெகு சிலரே இருப்பதால் அந்நோய்கட்கு மருந்து தயாரிப்போர் இல்லை. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அநாதை மருந்துகளைத் தயாரிக்க அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது.\nஇது மருத்துவம்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-suseenthiran-met-accident-admitted-in-hospital/", "date_download": "2020-03-29T06:35:07Z", "digest": "sha1:RNJHI5OHKRBGYGOD4XMD47RANDS6CNLQ", "length": 11574, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "director suseenthiran met accident admitted in hospital - விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன் - மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: க��ரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nவிபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரன் - மருத்துவமனையில் அனுமதி\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nவெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சுசீந்திரன், தனது அடுத்த கட்ட படத்திற்காக சமூக வலைதளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியேறினார்.\nஇந்நிலையில், இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற இயக்குனர் சுசீந்திரன், எதிர்பாராத விதமாய் ஒரு வாகனத்தால் மோதப்பட்டு காயமடைந்தார். வாகனம் மோதியதால் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் மூன்று வாரங்கள் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து – ஐசியுவில் தீவிர சிகிச்சை\n‘இது தான் சரியான தருணம்’ – அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர்\nசுசீந்திரன், யுவன் இணைவதில் என்ன பிரச்சனை\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் பூஜை – புகைப்படங்கள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி : பிரச்சாரத்தைத் தொடங்கிய இயக்குநர் சுசீந்திரன்\n“சினிமாவிலிருந்து அடுத்த முதல்வராக வர தகுதி பெற்றவர்கள், கமல் சாரும், அஜித் சாரும்”: சுசீந்திரன் ட்வீட்\n“அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை” – இயக்குநர் சீனு ராமசாமி\n“அஜித்தும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டார்” – இயக்குநர் சுசீந்திரன் பரபரப்பு அறிக்கை\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ரீரிலீஸ் செய்யும் சுசீந்திரன்\nமனீஷ் பாண்டே ஏமாத்து வேலை – பெனால்டியில் இருந்து தப்பித்த இந்திய அணி (வீடியோ)\n‘இது தான் சரியான தருணம்’ – அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர்\n’எங்களுக்கு அரசியல் வேண்டாம் அஜித���தே போதும்’ என பதிலளித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.\nசுசீந்திரன், யுவன் இணைவதில் என்ன பிரச்சனை\nசுசீந்திரனின் மார்க்கெட் சுத்தமாக முடங்கிவிட்டது. சர்ச்சைகளின் மூலம் மட்டுமே தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\n3 மாதம் இலவச கேஸ்: மத்திய அரசின் ‘உஜ்வாலா’ திட்டத்தில் இணையும் முறை தெரியுமா\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : ஊரடங்கு உத்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sharad-pawar-decides-that-the-ncp-will-remain-an-opponent-party-in-maharashtra-367477.html", "date_download": "2020-03-29T05:29:06Z", "digest": "sha1:K2GNKFQXUSQKGQXFIPVAHURIUU7IFFHO", "length": 17833, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு ஆதரவா? சோனியாவை சந்தித்த சரத் பவார்.. என்ன பேசினார்கள்? | Sharad Pawar decides that the NCP Will remain an Opponent party in Maharashtra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு ��திசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்\nகொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000\nகொரோனா பாதிப்புகள்: இனவெறி அவதூறுகளால் தாய்நிலம் திரும்பும் வடகிழக்கு மாநில மக்கள்\nசுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா\nவுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு\nMovies மீரா மிதுன் அளவுலாம் உங்களால போக முடியாது...அவங்க வேற லெவல்.. சாக்‌ஷியை உசுப்பேற்றும் ஃபேன்ஸ்\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சோனியாவை சந்தித்த சரத் பவார்.. என்ன பேசினார்கள்\nமும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.\nஆனாலும் பாஜக - சிவசேனா இடையே இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. சிவசேனா கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.\nஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம் மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்\nஇந்த நிலையில்தான் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது. அவரின் சந்திப்பில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.\nஇதில் சிவசேனா பாஜக இடையில் சரியான உறவு இல்லை. அவர்கள் தற்போது கூட்டணி வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனால் சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பது குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்து இருக்கிறார்கள்.\nஆனால் சிவசேனா உடன் ஐந்து வருடம் எல்லாம் கூட்டணி வைக்க முடியாது. அது மிகவும் கஷ்டம். அதேபோல் சிவசேனா உடன் கூட்டணி வைத்தால் மதசார்பற்ற தன்மை போய்விடும். சிவசேனா உடன் சேர்வது சரியாக இருக்காது என்றும் தேசியவாத தலைவர் சரத் பவார் ஆலோசித்து இருக்கிறார்.\nஇதையடுத்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளது. சிவசேனாவிற்கு ஆதரவு தர வேண்டாம். அவர்கள் ஆட்சியை அமைக்கட்டும். இல்லையென்றால் தேர்தலை சந்திப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்\n3 மாத அவகாசம் கொடுத்த ரிசர்வ் வங்கி.. உங்கள் EMI என்ன ஆகும்\nதனி நபர் கடன் இ.எம்.ஐ.களை 3 மாதத்திற்கு ஒத்தி வையுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு\nவங்கி ரிசர்வ் ரேட்டை 100 புள்ளிகள் குறைத்தது ஆர்பிஐ.. பணப் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு\nரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும்\nஐசிஎம்ஆர் அனுமதி லேட்.. போலீஸ் அடிக்கிறார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யும் தனியார் லேப்கள் குமுறல்\nஇந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை திடீரென தாருமாறாக அதிகரிப்பு.. ஆச்சர்யமளிக்கும் விவரங்கள்\nலாக்டவுனால், தெருவிற்கு வரும் ஏழைகள்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அவலம்.. ��த்திய அரசின் மூவ் என்ன\nகொரோனா: மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா உக்கிரம்- 97 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் 7வது நபர் கொரோனாவுக்கு பலி.. பாட்னாவில் 38 வயது இளைஞர் சாவு.. அதிர்ச்சி தகவல்\nபாத்ரூமில் ஒளிந்து கொண்டார்.. காசு கொடுத்தார்.. கனிகா கபூர் கொரோனா சோதனையில் தப்பியது எப்படி\n இடது கையில் அழியாத மையுடன் அடையாள முத்திரை- மகா. அரசு நடவடிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/jiiva/", "date_download": "2020-03-29T05:43:02Z", "digest": "sha1:NE32PD2XLEZEONWC5DHGEG2XUR2UAJ7G", "length": 5213, "nlines": 110, "source_domain": "tamilveedhi.com", "title": "Jiiva Archives - Tamilveedhi", "raw_content": "\nதேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை\nகுழந்தைகளின் பசியை போக்க 7.5 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகை\nகொரோனா எதிரொலி: 530 மருத்துவர்கள் நியமணம்.. முதல்வர் நடவடிக்கை\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்றைய முக்கியச் செய்திகள் 27/03/2020…\nபிரபாஸ் கொடுத்த நிவாரணத் தொகை.. எவ்வளவு தெரியுமா..\nகொரோனா எதிரொலி: கிராமங்களில் வீடுகளில் மஞ்சள் நீர் தெளிப்பு\nபிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nகொரோனா நிவாரணமாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்\nகொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்\nஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய கமலஹாசன்\nயோவ் மயி…. எவன் யார் சிலைய திறந்தா எங்களுக்கு என்னயா..\nராம் படத்தில் நான் ‘ஆண்டி’ ஹீரோவா..\n”பட்டா பாக்கியம் படலனா லேகியம்”; ‘83’ First Look வெளியீட்டு சுவாரஸ்யங்கள்\n1983 ஆம் ஆண்டில் முத\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘கொரில்லா’\nதோத்தவனுக்கு ஜே போட்றீங்க.. ஜெயிக்கிறவனுக்கும் ஜே போட்றீங்க.. யார்ரா நீங்க – ராதாரவி பேச்சு\nஜீவா நடித்து, டான் ச\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீட��யோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000434/MUSKINJ_periyvrkllukku-teeaallpttttai-elumpu-murrivukku-cikiccai-allipptrrkaannn-tlaiyiittukll", "date_download": "2020-03-29T07:08:25Z", "digest": "sha1:Q7HYF43OHHTLTY57OJN2JLQLKHVXGEDO", "length": 17615, "nlines": 114, "source_domain": "www.cochrane.org", "title": "பெரியவர்களுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nபெரியவர்களுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தலையீடுகள்\nகை மேல் பாகம் முடியும் இடத்தில் எலும்பு முறிவு வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான படுகாயம். பெரும்பாலும் இதை தோள்பட்டை எலும்பு முறிவு என்று அழைப்பர். கீழே விழும்போது தோள்பட்டைக்கு சற்று கீழே, பொதுவாக இந்த எலும்பு முறியும் (உடையும்). இந்த எலும்பு முறிவுகள் பெரும்பாலான அதன் மேற்புற தோல் பிய்யாமல் ஏற்படும். எலும்பு முறிவு குணமாகும் வரை தோள்பட்டை அசைவை அனுமதிக்கும் பொருட்டு காயம் அடைந்த கை ஒரு கவண்னில் (sling) அசையாமல் இருக்கும் வண்ணம் வைக்கப்படும். மேலும் கடுமையான (இடம்பெயர்ந்த) முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும். இது பல வழிகளில் எலும்பு முறிவு துண்டுகளை ஒன்றாக பொருத்தும் முறைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். மாற்றாக, உடைந்த எலும்பின் மேல் பகுதியை மாற்றி அமைக்கலாம் (பகுதி 'தோள்பட்டை' மாற்று: பகுதி மூட்டுச் சீரமைப்பு hemiarthroplasty) மிகவும் அரிதான நேரங்களில் மூட்டு குடைகுழி உட்பட மொத்த மூட்டும் (மொத்தம் 'தோள்பட்டை' மாற்று) மாற்றப்படுகிறது. செயல்பாட்டு திறனை மேம்படுத்த பொதுவாக இயன்முறை மருத்துவம் பயன்படுத்தப்படும்.\nமின்னணு தரவுத்தளங்களை நவம்பர் 2014 வரை தேடி, மொத்தம் 1941 பங்கேற்பாளர்களை கொண்ட 31 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். 18 சிகிச்சை ஒப்பீடுகளில் பலவற்றை ஒரு ஆய்வு மட்டுமே சோதனை செய்தது. சிறந்த சான்றுகள் எட்டு ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டன, அதில் ஒன்று ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பல-மையம் (multicentre) ஆய்வு; இந்த ஆய்வுகள் இடம்பெயர்ந்த எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகள் அறுவை சிகிச்சையை விட சிறந்த பயன் அளிக்குமா என்று சோதித்தன.\nவழக்கமாக கடுமையாக இல்லாத எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளின் திறனை 9 ஆய்வுகள் மதிப்பிடு செய்தன. ��ற்ற வகை கட்டு கட்டுவதை விட கை கவண் (sling) முறை பொதுவாக வசதியாக இருந்தது என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது. இடம்பெயரா எலும்பு முறிவுகள் உள்ளவர்களுக்கு, தாமத மூட்டசைவு (மூன்று வாரங்களுக்கு பின்)டன் ஒப்பிடும்போது விரைவாக மூட்டசைவு (ஒரு வாரத்திற்குள்) செய்தவர்களுக்கு விரைவாக நலம் பெறுதல் மற்றும் குறைவாக வலி உணர்தல் போன்றவை இருந்ததற்கான சில ஆதாரங்கள் உள்ளன. தாங்களே உடற்பயிற்சி செய்ய போதுமான அறிவுரை கொடுத்தால் நோயாளிகள் பொதுவாக திருப்திகரமான விளைவுபயன் அடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக வலுவற்ற ஆதாரத்தை இரண்டு ஆராய்ச்சிகள் வழங்கின.\n567 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, எட்டு ஆய்வுகள் இடம்பெயர்ந்த முறிவுகளுடன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையுடன் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளை ஒப்பிட்டன. சமீபத்திய ஐந்து ஆய்வுகளில் ஒன்று திரட்டப்பட்ட முடிவுகள் இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையே செயல்பாட்டு திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை நோயாளிகளே -தெரிவிக்கும் அளவீடுகள் முலம் 6, 12 மற்றும் 24 மாதங்களில் அளக்கும் பொது எந்த ஒரு முக்கியமான வேறுபாடுகளும் இல்லை எனக் காண்பித்தன. இறப்பு விகிதத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே மிக சிறிய வேறுபாடுதான் இருந்தது. பல அறுவை சிகிச்சை குழு நோயாளிகள் கூடுதல் அல்லது இரண்டாவது முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அறுவை சிகிச்சை குழுவில் இருந்த பெரும்பான்மையான பங்கேற்பாளருக்கு பாதகமான நிகழ்வு ஏற்பட்டது.\nபல விதமான அறுவை சிகிச்சை முறைகளை சோதித்த பன்னிரண்டு ஆய்வுகளை (744 பங்கேற்பாளர்கள்) கண்டறிந்தோம். சில தலையீடுகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருந்தது என்பதற்கு வலுவற்ற ஆதாரம் உள்ளது (எ.கா பல்வேறு சாதனங்கள் அல்லது சாதனங்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்தல்).\nபகுதி மூட்டுச் சீரமைப்பு (hemiarthroplasty) அல்லது அறுவை சிகிச்சை பொருத்துதலுக்கு பின்னர், உடனடி அல்லது சிறிது காலம் கழித்து மூட்டசைவு செய்தல், ஒரேமாதிரியான பயனை அளிக்கும் என்பதற்கு மிகவும் குறைந்த ஆதாரங்கள் உள்ளன.\n31 ஆய்வுகளும் பொதுவாக அவற்றின் முடிவுகளின் நம்பகத்தன்மையை குறைக்கக் கூடிய அம்சங்களைக் கொண்டிருந்தன. அறுவை சிகிச்சையுடன் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகளை ஒப்பிட்டு செய்த ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் ஆதா ரத்தில் உயர்ந்ததாக அல்லது மிதமான தரமாக இருந்தது என்று கருதினோம்.அதாவது இந்த முடிவுகளின் நம்பகத்தன்மை பற்றி உறுதியாக உள்ளோம். மற்ற ஒப்பீடுகளின், சான்றின் தரத்தை \"குறைவு\" அல்லது \" மிக குறைவு\" என்று மதிப்பிட்டோம், அப்படி என்றால் எங்களுக்கு இந்த முடிவகளின் மிது நம்பகத்தன்மை குறைவு.\nஅண்மைப் பகுதி மேற்கையின் நீண்ட எலும்பு (proximal humeral) முறிவுகள் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை மேலான விளைவுபயனை அளிக்காது மேலும் அதை தொடர்து மேலும் அறுவை சிகிச்சை தேவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால் இந்த மாதிரியான எலும்பு முறிவுகளுக்கு எது சிறந்த அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறை அல்லது அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எது சிறந்தது என்று தீர்மானிக்க போதுமான ஆதாரம் இல்லை.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமேல் தொடை எலும்பு பகுதி மற்றும் இதர நீண்ட மூடிய எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முற்காப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி\nபெரியவர்களுக்கு உள்ள கணுக்கால் எலும்பு முறிவுகளுக்கான புனர்வாழ்வு\nதிறந்த கை கால் எலும்பு முறிவுகளின் நோய் தொற்றை தடுப்பதற்கான ஆண்டிபயாடிக்ஸ்\nவயது வந்தவர்களில் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத்தை மேம்படுத்த மற்றும் மீட்டளிக்க செய்யும் சிகிச்சை தலையீடுகள்\nவயதானவர்களுக்கு எலும்புப்புரையினால் உண்டாகும் எலும்பு முறிவை தடுக்க வைட்டமின் டி மற்றும் வைட்டமின் டி ஒத்தப்பொருட்கள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/12/blog-post_32.html", "date_download": "2020-03-29T06:20:29Z", "digest": "sha1:QZNXJSYF5GRN5TFISZMZVR5PQLAEWV56", "length": 6965, "nlines": 71, "source_domain": "www.karaitivu.org", "title": "சித்தர் கல்வியகத்தால் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சித்தர் கல்வியகத்தால் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு\nசித்தர�� கல்வியகத்தால் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு\nசித்தர் கல்வியக உறவுகளால் சுனாமி நினைவு தினம் இன்று கல்வியக பொறுப்பாசிரியர் திரு.வை.சத்தியமாறன்அவர்களின் தலைமையில் காரைதீவு கலைமகள் சனசமூக நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போதுஇறந்த ஆத்மாக்களின் சாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தனை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களும், கௌரவஅதிதிகளாக ஓய்வு நிலை அதிபர் திரு.வி.கமலநாதன் அவர்களும், ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தாஎந்திரி. ப.இராஜமோகன் அவர்களும், ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலய தலைவர் திரு.சி.நந்தேஸ்வரன்அவர்களும், சிறப்பு அதிதியாக கல்வியக போசகர் திரு.கி.சசிகரபவன் மற்றும் திரு.மயில்வாகனம் சஞ்சீவ் குடும்பஉறவினர்களும் கல்வியக ஆலோசகர் திரு.சி.ம.கதன் மற்றும் கல்வியக ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.\nஅதிதிகளால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட சித்தர் கல்வியக மாணவர்களுக்குஅதிதிகளால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிகளும் ஒத்தாசைகளும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கல்வியகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகார��தீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rent-revenue-increase/", "date_download": "2020-03-29T05:18:00Z", "digest": "sha1:HQEGNZK63ERLRLAII5Q47G4C223Q6BYQ", "length": 8814, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "rent revenue increase | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசென்னை உயர்நீதிமன்ற தலையிட்டால் கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் உயர்வு\nரஜினி முகாமில் ‘லடாய்ஸ்’ ஆரம்பம் ‘டகுல்’ மணியனை விரட்டியடிப்போம் மக்கள் மன்ற நிர்வாகி கொதிப்பு \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகண்திருஷ்டியில் இருந்து காக்கும் வில்வ இலை\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2014/07/19-583.html", "date_download": "2020-03-29T05:10:30Z", "digest": "sha1:WIODIJNXVCWPRTFALGOTPSH6KYO7CT2H", "length": 29499, "nlines": 468, "source_domain": "www.tntam.in", "title": "19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\n19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக 19 ஆண்டுகளாக போற்றுதலுக் குரிய பணியை செய்து\nகுமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தில் பிறந்து, தற்போது மதுரையில் செட்டிலாகி இருக்கும் ராமநாதன், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். தென்அமெரிக்காவில் அரசு ஆலோசகராக இருந்தார். விருப்ப ஓய்வில் 1995-ல் தாயகம் திரும்பிய இவர், மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களை தத்து எடுத்து அவர்களை தனது சொந்தச் செலவில் படிக்க வைக்கத் தொடங்கினார். இப்படியொரு அறப் பணியில் இவர் இறங்குவதற்குக் காரணம்\n‘‘நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்தான். தினமும் 3 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்குப் போவேன். அப்போதே ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளை செய்திருக்கிறேன்.\nஅமெரிக்காவில் அரசுப் பணியில் கை நிறைய சம்பளத்தில் சந்தோஷமாக எனது நாட்கள் நகர்ந்தன. ஆனால், அந்த சந்தோஷம் இறுதிவரை நீடிக்கவில்லை.\nஎன் மனைவிக்கு ஃபிளட் கேன்சர் என்று சொன்ன டாக்டர்கள், ‘அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருப்பார்’என்று கெடு வும் வைத்துவிட்டனர்.\nஅதனால், அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும், ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் கட்ட வேண்டும் என்று என் மனைவி ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன்.\n1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன்.\nசரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம்.\nமாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்��ிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.\nகூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான்.\nஎங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.\nஎல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன் (தொடர்புக்கு -9442564078).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nCPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்ப...\nTNTET : இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு\nPAPER 1-ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரிய...\nபட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி ...\nTNTET: 30th July, இதுவும் கடந்து போனதோ அடுத்து\nநிர்வாகம் செய்யவதற்கு மட்டுமே அதிகாரியே தவிர- அதிக...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும்...\n01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி\nபுதிய பங்களிப்பு திட்டத்தில் உள்ளோருக்கு பணிக்கொடை...\nபள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்...\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்...\nசிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க ...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nபட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் ப...\n'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'\n15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயா...\nதாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீட...\nஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்\nஎம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரி...\nபணிகொடை (Gratuity) CPS திட்டத்தில் இருக்கா \nTNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறு...\nTNTET : இடைநிலை ஆசிரியர் பட்டியல் - தமிழகத்தில்ஆசி...\nஇனி என்ன சொல்ல போகிறார்கள் முதுகலை ஆசிரியர் இறுதி ...\n1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூட...\n128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள...\nபுதியதாக 900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்-சட்ட...\nTNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெ...\nபழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீச...\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்...\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்...\nஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகள...\nபட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.\nஇந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் -தமிழக ...\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் ...\nTNTET- பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு ப...\nகுழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை\n19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்...\nஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது \nஅலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்ற...\nமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பள்ளி பார்வை படிவம்\nபகுதி நேரம் மற்றும் தொலைதூர முறையில் பயில துறைமுன்...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மற்ற அ...\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 1...\nவெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிர...\nஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்....\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.5...\n15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர...\nதமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்...\n55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ...\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொ...\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nபள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70%...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முற...\nஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ...\n’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை\nமூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி....\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உய...\nகல்வி அமைச்சர் மீது கலைஞர் கருணாநிதி தாக்கு\nஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு...\nபி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31ந் தேதிவரை ...\nபாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில...\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என...\nஎப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை...\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர ...\nஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச...\nஎம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.\nவழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வா...\nதொடரப்பட்ட வழக்குக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் ...\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்'7வது ...\nபள்ளிக்கல்வி - 15முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மா...\nமலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவ...\nTNTET Article :கடவுளே எதையும் தாங்கும் இதயம் கொடு;...\nTNTET Article : முடிவைத் தருமா\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்த...\nபி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினம...\nபள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவ...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nபணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் ...\nதமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரி...\nTNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்ப...\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டு...\nஇன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்...\nவீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் ச...\nஆசிரியர்கள் நிய��னம் :Reply from cm cell\nTNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\n2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வ...\n3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அம...\nபி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு\nமானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெ...\nரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/selection-in-hindi-is-blocking-the-employment-of-hindi-unknowns-report-by-mk-stalin/category/techo", "date_download": "2020-03-29T06:28:42Z", "digest": "sha1:PVJFJQUFRYLPPZZ7EMLGTA5KRHR5LQBV", "length": 3700, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை", "raw_content": "\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\nBREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.\nஇந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட\nதபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=380&search=Vadivelu%20Angry%20Scene", "date_download": "2020-03-29T05:22:48Z", "digest": "sha1:NO4LP77BG6VQN33NEHAIPYMNK7GYMWQQ", "length": 8546, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Angry Scene Comedy Images with Dialogue | Images for Vadivelu Angry Scene comedy dialogues | List of Vadivelu Angry Scene Funny Reactions | List of Vadivelu Angry Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க\nஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க\nஅண்ணே நமக்கெதுக்கு தேவையில்லாத வம்பு அவன் செத்தா சாகுறான் வாங்கண்ணே போகலாம்\nஉசுருடா மனிச உசுரு விலைமதிக்கமுடியாதது\nஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க\nநின்னு குதிக்க பயமா இருக்கு அதுனாலதான் உக்காந்து குதிக்க போறேன்\nஇவ்வளவு உயரம் ஏறி வந்தது பயமா இல்ல இங்கவந்து நிக்குறதுக்கு பயமா இருக்கா\nஎன் காதல் பெயிலா போச்சி\nஎன்ன பரீட்சைல பெயில் ஆன மாதிரி சொல்ற\nஅவ என்னடான்னா திடீர்ன்னு ஒருநாள் அவ புருசன் கூட ஓடி போயிட்டா ண்ணே\nஅப்ப அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா\nகாதல்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானதுதானே அப்புறம் அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன வைப்பாட்டியா இருந்தா என்ன\nதடுத்தன்னா உன்னையும் தள்ளி விட்டுடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/oil-pulling/c77058-w2931-cid299997-s11180.htm", "date_download": "2020-03-29T06:01:03Z", "digest": "sha1:6WZGVBCOYTGB5H6VPOSKZJIUSZBNU3ST", "length": 7979, "nlines": 25, "source_domain": "newstm.in", "title": "அழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...", "raw_content": "\nஅழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...\nஒரு பயிற்சி பல நோய்கள் நிவாரணம் என்பதற்கேற்ப ஆயில்புல்லிங் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பல்,வாய் சம்பந்தமான கோளாறுகள், கண் காது பிரச்னைகள், வயிறு உபாதைகள், மலச்சிக்கல், ஒற்றைத்தலைவலி,\nஅழகாவும் இருக்கணும் ஆரோக்யமாவும் இருக்கணும் என்ன செய்யணும் அப்படின்னு கேட்கிறவங்களுக்கு மருத்துவர்களது பெஸ்ட் சாய்ஸ் ஆயில் புல்லிங் தான். வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுதோ இல்லையோ வாய் நிறைய நல்லெண்ணெயை ஊத்தி நல்லா கொப்பளிச்சா இருக்கிற எல்லா நோயும் பறந்து போயிடும்னு நம்ம முன்னோர்கள் சொல்கிறார்கள்.\nஇதெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கடைப்பிடிக்கவும் செய்தார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது.சமீப வருடங்களாக ஆயில் புல்லிங் செய்வது பற்���ிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துவருகிறது. ஆயில் புல்லிங் என்றால் என்ன என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்றும் பார்ப்போம்\nஅதிகாலையில் பல் துலக்குவது போன்று அதிகாலையிலேயே பல் துலக்கியதும் (வெறும் வயிற்றிலும் செய்யலாம்) சுத்தமான நல்லெண் ணெயை வாயில் (நன்றாக கொப்புளிக்கும் அளவுக்கு) ஊற்றி பற்களின் இடைவெளி முழுவதும் படுமாறும் ஊடுருவிச் செல்லும் வகையிலும் நன்றாக கொப்புளிக்க வேண்டும்.\nசிலர் ஐந்து நிமிடங்களில் அதை உமிழ்ந்துவிடுவார்கள். இதனால் பலன் முழுமையாக கிடைக்காது. தொடர்ந்து 15 லிருந்து 25 நிமிடங்கள் வரை பற்களின் அனைத்து இடைவெளிகளிலும் என்ணெய்படுமாறு கொப்புளித்து பிறகு உமிழ வேண்டும். இந்த நேரத்தில் எண்ணெயானது நுரைத்து வெண்மை போல் நீர்த்து இருக்கும். இதுதான் சரியான ஆயில் புல்லிங் என்றழைக்கப்படுகிறது.\nவாய்ப்புண், தொண்டைப்புண், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு போன்றவற்றுக்கு உப்பு நீரில் வாய்கொப்பளிக்க சொல்வார்கள். ஆனால் ஆயில் புல்லிங் செய்தால் பற்களில் உள்ள நச்சுப்பொருள்கள் வெளியேறுவதோடு வாய் துர்நாற்றம் பிரச்னைகளும் நீங்கிவிடும். பற்களில் உள்ள அதிக மஞ்சள் நிற கறையை நீக்கி வெண்மையை உண்டாக்கும்.அதிக இனிப்புகளால் உண்டாகும் சொத்தை பிரச்னையையும் தவிடு பொடி யாக்கும்.\nஒரு பயிற்சி பல நோய்கள் நிவாரணம் என்பதற்கேற்ப ஆயில்புல்லிங் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பல்,வாய் சம்பந்தமான கோளாறுகள், கண் காது பிரச்னைகள், வயிறு உபாதைகள், மலச்சிக்கல், ஒற்றைத்தலைவலி, உடல் சோர்வு, மூட்டு பிரச்னை, ஆஸ்துமா, சிறுநீரக பிரச்னைகள், உறக்கமின்மை போன்ற அனைத்து பிரச்னைகளையும் நீக்கும் சிறந்த நிவாரணியாக ஆயில் புல்லிங் செயல்படுகிறது.\nஆயில் புல்லிங் செய்யும் போது கன்னக்குழிகளுக்கு சிறந்த பயிற்சியாகி சருமத்தைப் பொலிவுற செய்கிறது. வறண்ட சருமத்தைப் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சுருங்க சொன்னால் ஆரோக்ய குறைபாடான வாழ்க்கை முறையை ஆரோக்ய மிகுதியான வாழ்க்கையாக மாற்றுகிறது.\nஇரவு படுக்கையில் புரண்டாமல் ஆழ்ந்த உறக்கம்வரும் வரை அதிகாலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். உடலில் இருக்கும் நச்சுக் களை முழுமையாக வெளியேற்ற தொடர்ந்து ஒரு வருடம் வர��� செய்வது நல்லது. குறைந்தது 6 மாதங்களாவது ஆயில் புல்லிங் செய்தால் அழ கும் ஆரோக்யமும் மெருகேறுவதைக் கண்கூடாக காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/05/blog-post_10.html", "date_download": "2020-03-29T05:29:08Z", "digest": "sha1:EU2GJUGMTEC5KD267YLCLSNSD3R2MGNC", "length": 17890, "nlines": 92, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: வன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்?", "raw_content": "\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nபொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது.\nஉதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள்.ஆனால் உங்கள் சத்திரிய தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை.\nநீங்கள் வன்னியர்குல சத்திரியர் என்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல சத்திரியர்ரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.\nநாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் சத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள்தான் சத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சரியான சத்திரியர்கள் என்கிறார்கள்.\nஇதுபோல் இன்னமும் குடகு சத்திரியர்கள் எத்தனையோ பேர் சத்திரிய பட்டத்திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும் சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கின்னம் கழுவுகவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது. அப்படி கிடைக்கப்பெற்ற அந்த பிச்சை தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு மகாநாடு கூட்டி, சத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரை குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான்.\nஆகவே இந்த மாதிரி இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்தமற்றதுமான காரியங்களுக்கு இம்மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தால் இம்மகாநாடுகள் அழிந்துபோவதே மேல் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாகவும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.\nஇதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்��தும், ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம்.\nஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல; சத்திரியர் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள்; நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்துவிட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக்கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி செளக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படதக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.\nஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை; நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்மநிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.\nLabels: குடியரசு, பெரியார், வன்னியர், ஜாதி\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வ��ண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/259/news/259.html", "date_download": "2020-03-29T05:37:01Z", "digest": "sha1:WTID5GDS6RULQBJG2WFNYASIZSFGAH2D", "length": 4894, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தோனேசியாவின் யாவா தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1325பேர் உயிரிழந்திருப்பதாகவும், நு}ற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.\nபுவியதிர்ச்சியினால் இடிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. ஆயினும் இதனால் சுனாமி ஏற்படவில்லையென்று யகர்த்தாவிலுள்ள பூமியதிர்ச்சி தொடர்பான ஆய்வுநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் \nஅரசாங்கம் + கொரோனா = மக்கள் \nஅட்ரினலினை வேற லெவல்ல சுரக்கவைக்கும் வெறித்தனமான திரில் இடங்கள் \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50375/news/50375.html", "date_download": "2020-03-29T06:24:04Z", "digest": "sha1:LWHCUPKA4WRT3EG3MAWFOY4N2CK4KUD7", "length": 5493, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகள் இன்று திறந்து வைப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஒட்டுசுட��டான் வைத்தியசாலைகள் இன்று திறந்து வைப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இன்று கிளிநொச்சி பிரதேசத்திற்கு செல்லவூள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று ஆராயவூள்ள அவர் நாளை பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவூள்ளார். கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தை முதலில் திறந்து வைக்கவூள்ள அவர்இ 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலைஇ 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒட்டுசுட்டான் வைத்தியசாலையையூம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு வழங்கவூள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவூள்ளனர்.\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் \nஅரசாங்கம் + கொரோனா = மக்கள் \nஅட்ரினலினை வேற லெவல்ல சுரக்கவைக்கும் வெறித்தனமான திரில் இடங்கள் \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/category/indian-news/", "date_download": "2020-03-29T05:29:16Z", "digest": "sha1:SCBVIB7BU5CS2DWCHQ5DVWAF6K4DNCXQ", "length": 10730, "nlines": 96, "source_domain": "www.perikai.com", "title": "Indian News | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள���…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nஅரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து: – பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகேரள மாநிலம் கொச்சியில் இருந்து சேலத்திற்கு நேற்று நள்ளிரவு டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டு சென்றது. இந்த லாரி இன்று அதிகாலை 3.20 மணியளவில் அவினாசி அருகே உள்ள...\tRead more\n -பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த கொடிய விஷப்பாம்பு\nஎட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்\nஉலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய...\tRead more\nதுரோகம், சூழ்ச்சிகளை சந்தித்த போதும் எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம்; – விஜயகாந்த்\nதே.மு.தி.க.வின் 20-வது ஆண்டு கொடிநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் நாளை(புதன்கிழமை) கட்சிக் கொடி...\tRead more\nதிருமண நாளில் கணவருக்கு ஆச்சரிய பரிசு கொடுக்க ஆசைப்பட்டு அலையில் உயிரை விட்ட இளம்பெண்\nஅலையாய் வந்து கலைந்து போனது அந்த இளம் தம்பதியின் ஆசை கனவு. அது மட்டுமல்ல வாழ்நாளெல்லாம் தீராத சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது. கிழக்கு கடற்கரை சாலை என்பது இளசுகளின் கொண்டாட்டத்துக்கு பெயர் பெ...\tRead more\nபசுவின் கோமியம் கொரோனா வைரசை கட்டுப்படுத்துமா\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்...\tRead more\nஇந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: – ரஜினிகாந்த் வலியுறுத்தல்\nஇந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள...\tRead more\nதஞ்சை பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…\nதஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து 23...\tRead more\nஇன்று தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா\n23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் இன்று(புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகின்றது. தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில்...\tRead more\nகர்ப்பிணி மகள் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை\nதிருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பாக்கியலட்சுமி தம்பதி மகன் சாய்குமார் (21). ஏசி மெக்கானிக். இவர் சென்னையில் வசிக்கும் போது அவரது வீடு அருகே வசித்து வந்த ஓய்வு பெற்ற...\tRead more\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/sixer-movie/", "date_download": "2020-03-29T06:11:17Z", "digest": "sha1:YI2Y7FWMKKSYUXJ5S7XNJSGUEL7G5XWO", "length": 7219, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sixer movie", "raw_content": "\nTag: actor vaibhav, actress baalak laalwaani, director chaaksee, sixer movie, sixer movie review, slider, இயக்குநர் சாக்சி, சிக்ஸர் சினிமா விமர்சனம், சிக்ஸர் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் வைபவ், நடிகை பல்லோக் லால்வாணி\n‘சிக்ஸர்’ – சினிமா விமர்சனம்\n‘சிக்ஸர்’ படத்திற்கு நடிகர் கவுண்டமணி அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டீஸ்..\nதமிழ்ச் சினிமாவின் காமெடி கிங்கான கவுண்டமணி இன்று...\n‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.\n‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்..\nடிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\nசிக்ஸர் அடிக்கக் காத்திருக்கும் ‘சிக்சர்’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்ச��னைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2019/12/2019_25.html", "date_download": "2020-03-29T06:37:19Z", "digest": "sha1:Y6NQLVJ6N5RK5TZNWLQJ5LYXSHBBCCZT", "length": 2042, "nlines": 33, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: திராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 மாத இதழ்", "raw_content": "\nதிராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 மாத இதழ்\nதிராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 மாத இதழை கீழ்காணும் சுட்டியில் படிக்கலாம்:\nதிராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 மாத இதழ்\nதிராவிட வாசிப்பு - பேரறிஞர் அண்ணா சிறப்பிதழ்\nதிராவிட வாசிப்பு - அக்டோபர் 2019 மாத இதழ்\nதிராவிட வாசிப்பு - நவம்பர் 2019 மாத இதழ்\nதிராவிட காணொளிகள் - December 2019\nகுடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது\nவடக்கில் திராவிட எழுச்சி - கதிர் ஆர் எஸ்\nகுழந்தைகளுடன் நான் – இனியன் (4)\nமாறி வரும் எழுத்துலகம் - அசோக் குமார் ஜெயராமன்\nகிண்டில் எனும் இலக்கியப் புரட்சி - சென் பாலன்\nவன்புணர்வு தேசம் - பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/news/new-virus-in-china-man-dies-due-to-hantavirus-know-causes-symptoms-and-treatment-options-2200590", "date_download": "2020-03-29T06:07:39Z", "digest": "sha1:EMJNSSJKOJ5XRW7SWEWR2ETXYGBL7TOK", "length": 13168, "nlines": 103, "source_domain": "doctor.ndtv.com", "title": "New Virus In China: Man Dies Due To Hantavirus: Know Causes, Symptoms And Treatment Options | ஹன்டா வைரஸ்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » செய்தி » ஹன்டா வைரஸ்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்\nஹன்டா வைரஸ்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்\n‘ஹன்டா வைரஸ் என்பது பெருச்சாளி மற்றும் தொற்றுண்ணிகளால் பரவும் நோய். உலகம் முழுவதும் பல இடங்களில் இதன் தாக்கம் உள்ளன.\nNew virus in China Hantavirus: ‘ஹன்டா வைரஸ் என்பது பெருச்சாலி மற்றும் தொற்றுண்ணிகளால் பரவும் நோய்'\nஹன்டா வைரஸ் எலிகள் போன்ற உயிரினங்களால் பரவக்கூடியது\n32 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டுள்ளது\nஇந்த வைரஸ் காரணமாக சீனாவில் ஒருவர் இறந்துள்ளார்\nஉலகமே கொரோனா வைரஸை எதிர்கொள்ளப் போராடி வரும் நிலையில், ‘ஹன்டா வைரஸ்' காரணமாக ஒருவர் சீனாவில் இறந்துள்ளதாக வரும் செய்தி பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்' செய்தித் தாள் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், ஹன்டா வைரஸால் இறந்த நபர் பயணித்த பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கு, வைரஸ் தொற்று இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி), ‘ஹன்டா வைரஸ்' என்பது பெருச்சாளி மற்றும் தொற்றுண்ணிகளால் பரவும் நோய். உலகம் முழுவதும் பல இடங்களில் இதன் தாக்கம் உள்ளன. பாதிக்கப்பட்ட உயிரினத்தின் மூத்திரம், கழிவு, எச்சில் அல்லது அந்த உயிரினம் கடித்தாலோ இந்த நோய் பரவும்' என்று தகவ��் சொல்கிறது. சிடிசி கொடுக்கும் தகவல்படி இந்த நோய் குறித்து மேலும் தெரிந்து கொள்வோம்.\nஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் சோர்வு, காய்ச்சல், தசை வலி ஏற்படலாம். குறிப்பாகத் தொடைப் பகுதி, இடுப்புப் பகுதி, முதுகுப் பகுதி மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் அதிக வலி இருக்கும். மேலும் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பேதி ஏற்படலாம்.\nவைரஸ் பாதித்த 4-10 நாட்களுக்குப் பின்னர்தான் அதிக அறிகுறிகள் தென்படும். குறிப்பாக இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும். இந்த வைரஸால் எச்பிஎஸ் என்னும் நோய் வந்தால், 38 சதவிகிதம் இறக்க வாய்ப்புள்ளது.\nஅதே நேரத்தில் எச்.எப்.ஆர்.எஸ் என்னும் நோய் இந்த வைரஸால் வந்தால், 1 அல்லது 2 வாரங்களிலேயே நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் என்றாலும், சில நேரங்களில் 8 வாரங்கள் வரைகூட எடுக்கலாம்.\nபாதிக்கப்பட்ட நபருக்கு திடீர் தலைவலி, வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் அதிக வலி, காய்ச்சல், மங்கலாகக் கண் தெரிவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் கண் சிவத்தல் மற்றும் அரிப்பு ஏற்படலாம். இந்த வைரஸால் 1 சதவிகித உயிரிழப்பே ஏற்படுகிறது.\nஹன்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு முறையான மருந்து இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நோய் இருப்பது உடனடியாக கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை, ஐசியூ-வில் வைத்து சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி\nஎலிகள் பெருக்கத்தைத் தடுப்பதுதான் இந்த வைரஸ் தொற்றை வரவிடாமல் தடுப்பதற்கு முதல் வழி எனப்படுகிறது. எலிகளால் பாதிப்படைந்த பகுதிகளைச் சுத்தம் செய்யும் போது, அதன் சிறுநீர், கழிவு, எச்சில் உள்ளிட்டவற்றிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஹன்டா வைரஸ்: காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ்: சுயத் தனிமைப்படுதலின் போது டெலிகன்சல்ட்டிங் எப்படி உதவுகிறது\nசெல்லப்பிராணிகளால் கொரொனா பரவுமா., சீன பார்சல்களை வாங்கக்கூடாதா.. வதந்திகளை நம்பாதீங்க, மருத்துவ நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..\nகொரோனா அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564919/amp", "date_download": "2020-03-29T05:31:15Z", "digest": "sha1:HLTMUHTTQQB5GFIVILOFH6QOQNALGI7F", "length": 7716, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Ayanavaram girl rape case: Criminal appeal to appeal | அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி உமாபதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு | Dinakaran", "raw_content": "\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி உமாபதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nசென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முயைீடு செய்துள்ளார்.\nசென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ.1200-த்தை நெருங்கியது: மீன் விலையும் கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரிப்பு\nசேலம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல்\nதமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்\nதமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்\nசென்னையில் மிகப்பெர��ய ஆட்டிறைச்சி சந்தையான புளியந்தோப்பு ஆடுதொட்டி வெறிச்சோடியது\nகொரோனா நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம்\nகொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கக்கோரி நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ்\nகொரோனா நோய் தடுப்பில் உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்\nகோயிலில் உணவு தயாரித்து பட்டினியால் தவிப்பவருக்கு உடனே அளிக்க வேண்டும்: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு\n144 தடை உத்தரவை மீறி ஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு தம்பதி: ஓட்டலுக்கு அனுப்பி வைத்த போலீசார்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் வழிகள் உள்ளதா\nமாஸ்க்கை 10க்கு விற்க மத்திய அரசு உத்தரவு: 18க்கு விற்கிறது தமிழக அரசு\nஊரடங்கை அமல்படுத்த மாநிலம் முழுவதும் 557 செக்போஸ்ட் அமைப்பு\nவெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக வந்துள்ளவர்கள் யார் வீடுவீடாக சென்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் விசாரணை\nமருந்துகள், உபகரணங்கள் கொண்டுசெல்ல சிறப்பு பார்சல் வேகன்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபுதிதாக 15,000 படுக்கை வசதிகள் செய்து தரும் வகையில் பள்ளி, அரசுத்துறைகளின் கட்டிடங்களை மருத்துவமனையாக மாற்ற அரசு உத்தரவு\nஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணிக்காக 18,000 தன்னார்வலர் பதிவு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆனது: ஒரேநாளில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nமுதல்வர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் 10 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T07:17:29Z", "digest": "sha1:6RDLJYW2J3C5AGKQHXOLHSMWKPLJCSUD", "length": 5502, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2011 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2011 இ��் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஎன் கணவன் என் தோழன்\nசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)\nமூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\nதொடங்கிய ஆண்டு வாரியாக இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2011 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/thanga-tamilselvan-comments-rajinis-politics-and-praises-mk-stalin-379592.html", "date_download": "2020-03-29T06:15:40Z", "digest": "sha1:KTW2SO2VI3BGUVV7I2EDRQNRQLFNSQM3", "length": 18865, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றிடம் திமுகவில் இல்லை.. முக ஸ்டாலின் தன் தலைமையை நிரூபித்துள்ளார்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி | Thanga Tamilselvan comments Rajinis politics and praises mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\nAutomobiles கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nMovies கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றிடம் திமுகவில் இல்லை.. முக ஸ்டாலின் தன் தலைமையை நிரூபித்துள்ளார்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி\nமதுரை: \"ரஜினி சொல்லும் வெற்றிடம் திமுகவில் இல்லை... நடந்து முடிந்த எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் முக ஸ்டாலின் தனது தலைமையை நிரூபித்துள்ளார்.. தற்போது உள்ள சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது... ஆனால் அதிமுகவில் தான் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை\" என்று தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉசிலம்பட்டி அருகே எழுமலை பக்கம் உள்ளது மல்லப்புரம்-மயிலாடும்பாறை மலைச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.\nஇந்த நிலையில் முன்னாள் எம்பியும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் அந்த சாலையை ஆய்வு செய்தார்.\nபிறகு வனத்துறையினரை செல்போனில் தொடர்பு கொண்ட போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மண் சரிவு, புதர்கள், முட்செடிகளை அகற்ற வேண்டும், தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகளை செய்திட வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தங்கதமிழ்செல்வனிடம் ரஜினிகாந்த பேச்சு, விஜய் வீட்டில் நடந்த ரெய்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்தை கேட்டனர். அதற்கு அவர் சொன்னதாவது:\n\"வருமானவரித்துறை சோதனைக்கு பயந்தே திமுக கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது.... மத்திய அரசு மீது வைத்துள்ள பயத்தையே இது காட்டுகிறது. இதேபோல்தான் நடிகர் விஜய் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது.\nதமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் மறைந்து விட்டதால் அரசியலில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை... வெற்றிடமாகத் தான் உள்ளது என்று ரஜினிகாந்த் சொல்கிறார்.. ஆனால் திமுகவில் அப்படி ஒரு வெற்றி��ம் இல்லை... நடந்து முடிந்த எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் முக ஸ்டாலின் தனது தலைமையை நிரூபித்துள்ளார்.. தற்போது உள்ள சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது... ஆனால் அதிமுகவில் தான் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை.\nமக்கள் வரவேற்று அழைக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.. முதலில் அவர் களத்தில் இறங்கட்டும்... அப்பறம் அடுத்து என்னவென்று பார்க்கலாம்... அவர் கட்சி ஆரம்பிக்க போவதை வரவேற்கிறோம்.. ஆனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை என்பதை ஏற்றக்கொள்ள முடியாது... அப்படி இருந்தால் கட்சியே ஒரு நிலைப்பாட்டுக்கு வராது... இது குழப்பமான முடிவாக அமையும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nதமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி\nமதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி\nவெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்\nகொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nமின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்\n\" நாம பயந்தது நடக்க ஆரம்பித்து விட்டது.. இனிதான் கவனம் தேவை.. சமூக விலகல் கட்டாயம்\nஇன்று ஒரு நாள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யலாம்.. ஹைகோர்ட் கிளை பரிந்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth thanga tamilselvan mk stalin aiadmk ரஜினிகாந்த் தங்கதமிழ் செல்வன் முக ஸ்டாலின் அஇஅதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/publicstar-claa-to-his-native-thanjai-koil-kumbabishegam/", "date_download": "2020-03-29T04:52:38Z", "digest": "sha1:56ETDVF3R4LWQQBE7I5DJS3D6ZI7YXUY", "length": 8122, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பெருவிழா காண வாரீர்! -தஞ்சை மைந்தன் அழைக்கிறார்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பெருவிழா காண வாரீர்\nதமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெரு வுடையார் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை -பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.\nதமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோயில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.\nஅரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.\nஇசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்த தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில் ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான துரை சுதாகர், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevகடந்த பத்தாண்டுகளில் 1100 இந்திய பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை\nNextதஞ்சை பெரிய கோயில் ���ும்பாபிஷேகத்தில் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளாதது ஏன்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nவங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை தொடரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nகொரொனா : தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் &, ராணி\nஇந்த இடைவெளி வேணும் : ரோட்டுக்கு வந்து விளக்கிய முதல்வர் மம்தா – வீடியோ\nகொரானா மற்றும் இதன் முந்தைய வைரஸ்களின் வரலாறு\nகொரானா பீதியால் முடக்கப்பட்ட ஏழைகள் ,தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/anichamalar/anichamalar23.html", "date_download": "2020-03-29T04:54:38Z", "digest": "sha1:JOOEXIB2PG2GWZEBEKHKPJHEIJ2HGAG6", "length": 46529, "nlines": 404, "source_domain": "www.chennailibrary.com", "title": "அனிச்ச மலர் - Anicha Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅன்றைய நிகழ்ச்சிக்குப் பின் யோகாம்பாள் அத்தை வீட்டுக்கு இனிமேல் போகக்கூடாது என்று சுமதியின் உள்ளத்திற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. தன் தாய் தன்னை அதிகமாகத் திட்டிய போதெல்லாம், ‘ரொம்பத்தான் திட்டாதீங்கோ. இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கண���ம்’ என்றெல்லாம் நிதானமாகப் பேசிய யோகாம்பாள் அத்தையின் கணவரா இப்போது தன்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசினார் என்று சுமதியாலேயே நம்ப முடியாமல் இருந்தது. தாயும் உறவினர்களும் தன்னை வெறுத்து அவமானப்படுத்தியதன் விளைவு தன்னை வெறுக்காத கன்னையா, மேரி போன்றவர்கள் மேல் அவள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் சொன்னதை எல்லாம் அவள் கேட்டாள். ஒரு விரக்தியில் நல்லது கெட்டது பிரித்துணரும் சக்தியே அவளிடமிருந்து போய் விட்டிருந்தது. கன்னையா இழுத்த இழுப்புக்கு அவள் தங்கக் கம்பியாக வளைந்தாள். அவர் சொன்னதை எல்லாம் தட்டாமல் தயங்காமல் செய்தாள். பரந்த இந்த உலகில், அவரும் மேரியும்தான் தன்னைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வுகூட அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. மேரியும் கன்னையாவும் கற்பித்த வாழ்க்கை அவளுக்குப் பழகிவிட்டது. மேலும் சில மாதங்கள் சுலபமாக ஓடிவிட்டன. கவலை இன்றியும் ஓடி விட்டன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nநீ இன்றி அமையாது உலகு\nசிங்களன் முதல் சங்கரன் வரை\n“நான் வாங்கின. அந்தப் பணத்தை முழுக்க அப்படியே அடுத்த வாரம் மறுபடி உன் அக்கெளண்டிலே டெபாசிட் பண்ணிடறேன் சுமதி உனக்கு நான் எவ் வளவோ கடமைப்பட்டிருக்கேன். நீதான் சமயத்திலே கை கொடுத்துக் காப்பாத்தினே” என்று கன்னையாவே ஒருநாள் ஞாபகமாக அவளிட்ம் வாங்கியிருந்த கடன் பற்றிப் பிரஸ்தாபித்தார். சுமதி அதைப் பெரிதுபடுத்த வில்லை. “எங்கே ஓடிடப் போகுது மெல்லக் குடுங்க. அத்தனையும் நீங்க சம்பாதிச்சுக் குடுத்த பணம் தானே உனக்கு நான் எவ் வளவோ கடமைப்பட்டிருக்கேன். நீதான் சமயத்திலே கை கொடுத்துக் காப்பாத்தினே” என்று கன்னையாவே ஒருநாள் ஞாபகமாக அவளிட்ம் வாங்கியிருந்த கடன் பற்றிப் பிரஸ்தாபித்தார். சுமதி அதைப் பெரிதுபடுத்த வில்லை. “எங்கே ஓடிடப் போகுது மெல்லக் குடுங்க. அத்தனையும் நீங்க சம்பாதிச்சுக் குடுத்த பணம் தானே உங்ககிட்ட இருந்தா என்ன” என்று சுமதி கன்னையாவுக்கு மிகவும் ஆறுதலாகப் பதில் சொன்னாள். நாளடைவில் சுமதியிடம் கன்னையா கடன் வாங்கியிருக்கிறார் என்பது எப்படியோ மேரிக்குத் தெரிந்து அவள் ஒருநாள் சுமதியைக் கடிந்து கொண் டாள். படத் தயாரிப்புத் தொழிலைக் கன்னையா அறவே விட்டுவிட்டாற் போல ஒதுங்கியிருந்தார். மாடியில் குடியிருந்த டான்ஸ் மாஸ்டரைக் கூடக் காலி செய்யச் சொல்லி அனுப்பிவிட்டார். சுமதியின் டான்ஸ் பாடங்கள் அரைகுறையாக நின்றன.\nடான்ஸ் மாஸ்டர் போனதும் சுமதியைக் கூப்பிட்டு, “சுமதி நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா மாடியிலே ஏ.ஸி. போட்டுத் தந்துடறேன்” என்று கன்னையா கேட்டபோது சுமதி கீழேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி விட்டாள். அடுத்த நாளே மாடிக்கு டிஸ்டம்பர் பூசி ஒழுங்குபடுத்தினார்கள். மாடியில் ஒரே ஹாலாக இருந்த பகுதிகள் இரண்டு மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டன. மாடிப் படியேறுகிற பகுதியில் வெளிப் பக்கத்திலிருந்தும் உட்பக்கத்திலிருந்தும் திறக்கவும், பூட்டவும், முடிந்த மாதிரி ஒர் இரும்புக் கம்பி வெளிக் கதவு வேறு புதிதாகப் போடப்பட்டது.\nஒருவாரம் கழித்து ஒருநாள் பிற்பகல் முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரம் இருக்கும்போது நாலைந்து தெலுங்குப் பெண்களோடு காரில் வந்து இறங்கினார் கன்னையா. சுமதி தான் வசித்துக் கொண்டிருந்த போர்ஷனில் இருந்து தற்செயலாக முன்பக்கம் வந்தவள் இந்தக் காட்சியைப் பார்த்தாள். கன்னையாவே ஓடிவந்து, “இனிமே இவங்கதான் இங்கே டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போறாங்க. பழைய ஆளு ஆம்பிளையா இருந்து தொலைச்சதாலே ரொம்பப் பொண்ணுங்க டான்ஸ் படிக்க நினைச்சாக் கூடப் பயந்து கூச்சப்பட்டாங்க, அதான் பொம்பிளைங்களாகக் கொண்டாந்துட்டேன். இவங்க குச்சுப்புடி டான்ஸ்லே எக்ஸ்பர்ட். இங்கே நிறைய ஆந்திராக்காரர்களும் இருக்காங்க. அவங்க வீட்டுப் பெண்ணுங்கள்ளாம் படிக்க வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப நல்ல மாதிரி” என்று சுமதியிடம் தானே வலிந்து முந்திக் கொண்டு விவரங்களைச் சொன்னார். சுமதி இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சொன்னதை முழுமையாக அவள் நம்பவும் இல்லை. ஏதோ அவசரம் அவசரமாக இட்டுக் கட்டிச் சொன்னது மாதிரி பட்டது. அதற்கு அடுத்த நாள் கன்னையாவின் வேலைக்காரப் பையனை எதற்காகவோ கூப்பிட்டபோது அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள் சுமதி. “நீங்க கேட்டா டான்ஸ் கத்துக் குடுக்க வந்திருக்காங்கன்னு ஐயா உங்ககிட்டேச் சொல்லச் சொல்லியிருக்கு” என்றான் அவன். தமிழ் த��ளி வாகப் பேச வராத மலையாளத்துப் பையனாகிய அவன் உள்ளதை அப்படியே வாய் உளறிப் போய்ச் சொல்லி விட்டான். சுமதி இரண்டாவது முறையாக அவனை அழுத்திக் கேட்டதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசாமல் போய்விட்டான். சுமதிக்குச் சந்தேகம் தட்டியது. இது மாதிரி விஷயங்களில் பெண்மைக்குள்ள மோப்ப சக்தி அவளுக்கு அப்போது உதவியது.\nஅன்று பிற்பகலில் மேரி வந்தாள். கன்னையாவும், மேரியும் சேர்ந்தே மாடிக்குப் போய் அந்த ஆந்திர அழகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தனர். கன்னையாவின் புரொடக்ஷன் ஆபீஸின் வெளிவாசல் அருகே, இங்கே கைதேர்ந்த பெண் ஆசிரியைகள் குச்சிப் புடி நடனம் கற்பிக்கிறார்கள் என்ற புதிய விளம்பரப் பலகை வேறு வைக்கப்பட்டுச் சந்தனம் குங்குமம் தெளிக்கப்பட்டுப் பூச்சரம் சூட்டப்பட்டது. சுமதிக்கு என்ன வென்று ஒரளவு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகவே புரிந்தது. அந்த ஆந்திர அழகிகள் வந்திருப்பது தங்கியிருப்பது எதுவும் நல்லதற்கில்லை, என்பதை அவள் உணர்ந்தாள்.\nசுமதி மேரியைத் தனியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளிடமே இதுபற்றிக் கேட்டாள்.\n இந்தத் தெலுங்குப் பொம்பளைங்கள்ளாம் யாரு இவங்களைக் கன்னையா எதுக்காக இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காரு இவங்களைக் கன்னையா எதுக்காக இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காரு கேட்டால் குச்சிப்புடி அது இதுன்னு புளுகறாரு கேட்டால் குச்சிப்புடி அது இதுன்னு புளுகறாரு என்னடி இதெல்லாம்\n அதெல்லாம் உனக்கு எதுக்குடி தெரியணும் உன் பாட்டைப் பார்த்துக்கிட்டு நீ சும்மா இரு போதும்” என்று தான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர் பில்லாமல் “உன் ‘லோனை’ அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு அதிலே மெத்தனம் வேண்டாம். ஒரு பிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்” என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ‘எங்கேடீ போகுது பணம் உன் பாட்டைப் பார்த்துக்க���ட்டு நீ சும்மா இரு போதும்” என்று தான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர் பில்லாமல் “உன் ‘லோனை’ அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு அதிலே மெத்தனம் வேண்டாம். ஒரு பிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்” என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ‘எங்கேடீ போகுது பணம்’ என்ற வார்த்தைகளைத் தன்னாலேயே இப்போது சொல்ல முடியவில்லை என்பதைச் சுமதி உணர்ந்தாள். அவள் உள்ளுணர்வு விழிப்படைந்திருந்தது.\nஇந்த அதிர்ச்சி போதாதென்று வேறோர் அதிர்ச்சியும் சுமதிக்கு அன்று ஏற்பட்டது.\nமேரியின் இரகசிய ஏற்பாட்டின் படியும், அறிவுரையின் படியும் தன் உடல்நிலை குறித்து மாதவிடாய்க் காலம் தப்பிவிடாமல் பேணுவது குறித்தும் சுமதி அருகிலேயே ஒருலேடி டாக்டரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.\n இனிமேத் தாறுமாறா யார் யாரோடவோ எப்பிடி எப்பிடியோ இருக்கறாப்பல ஆயிடும். லேடி டாக்டரைத் தவறாமப் பார்த்துக்கோ. இல்லாட்டி வயிறும் புள்ளையுமா நிற்பே. ஜாக்கிரதை” என்று கொஞ்சம் பச்சையாகவே மேரி ஒருநாள் அவளை இது விஷயமாக எச்சரித்திருந்தாள். கன்னையா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த ஒரு லேடி டாக்டரிடம் கூப்பிட்டுக் கொண்டு போய் மேரியும், கன்னையாவுமே சுமதியை அந்த டாக்டரம்மாவுக்கு அறிமுகப் படுத்தியிருந்தார்கள். சுமதியும் இரவுகளையும், பகல்களையும், நிகழ்ச்சிகளையும் ஞாபகம் வைத்திருந்து அந்த டாக்டரம்மாவைச் சந்தித்து ஊசிகள் போட்டுக் கொண்டு மாத்திரைகளை விழுங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாடியில் ‘குச்சிப்புடி’ என்கிற பெயரில் ஆந்திர அழகிகள் குடியேறிய பின் அவள் டாக்டரம்மாவிடம் போகவேண்டிய முதல் முறை நாளன்று டாக்டரம்மா மேற்படிப்புக்காகப் பிரிட்டனுக்குப் புறப் பட்டுப் போய் விட்டாளென்று தெரிந்தது. அன்று போட வேண்டிய இன்ஜெக்ஷனையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. ‘மெடிக்கல் செக்-அப்பையும் செய்து கொள்ள முடியவில்லை. வேறு டாக்டர்களிடம் போகலாம�� என்றால் இந்த மாதிரி இரகசிய விஷயங்களுக்கு யாரை நம்பிப் போவது என்பது சுமதிக்குப் புரியவில்லை. கன்னையாவைப் போய்க் கேட்கலாம் என்றால் மாடியில் ஆந்திர அழகிகள் வந்த நாளிலிருந்து சுமதிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒருத்தருக் கொருத்தர் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது. இரண்டொரு தடவைகள் கன்னையா வலிந்து தாமாகப் பேச முன்வந்தபோது கூடச் சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். ஆகவே அவரிடம் போய் லேடி டாக்டர் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கச் சுமதிக்கு விரும்பவில்லை.\nசுமதி உடனே மேரிக்கு ஃபோன் செய்தாள். மேரி மாலையில் வந்து டாக்ஸியில் லஸ் சர்ச் ரோடில் யாரோ ஒரு டாக்டரம்மாவிடம் சுமதியை அழைத்துச் சென்றாள். அந்த லேடி டாக்டர் மிகவும் கறாராக இருந்தாள். மிஸ் சுமதி, என்று மேரி பேர் சொல்லி இருந்ததனால், “இது மாதிரி இன்ஜெக்ஷன்களைக் கலியாணமாகாத பெண்களுக்கு நான் போட்றதில்லேம்மா தப்புப் பண்றவங்களுக்கு நாங்க ஒத்தாசையா இருக்க முடியாது. தயவு செய்து இது விஷயமா நீங்கள்ளாம் இனிமே என்னைத் தேடி வரப்பிடாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.\n“எல்லா டாக்டர்களும் இதுக்கு ஒத்துவர மாட்டாங்க. சிலபேர்தான் ஒத்து வருவாங்க. அந்தச் சில பேருக்கும் நிறையப் பணம் குடுக்கணும். ஆம்பிளை டாக்டரா இருந்து அந்த டாக்டர் ஆசைக்காரனா இருந்தா அவனோட ஆசையையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். அதுக்காகத்தான் நானும் கன்னையாவும் ரொம்பப் பாடுபட்டு அந்த மாம்பலம் லேடி டாக்டரைப் பிடிச்சு வச்சிருந்தோம். அவ மேற்படிப்புக்கு யூ.கே. போயிட்டா. போகணும்னு ரொம்ப நாளாச் சொல்லிக் கிட்டிருந்தா” என்று அதிலுள்ள சிரமங்களை மேரி விவரித்தாள். மறுபடி சுமதியும், மேரியும் திருவல்லிக் கேணியில் இன்னொரு டாக்டரம்மாவைப் பார்க்கச் சென்றார்கள்.\nஇந்த டாக்டரம்மாள் எல்லாப் பேஷண்டுகளையும் பார்த்து முடித்து அனுப்பிய பின் தனியானதும் இவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். எந்த முன் நிபந்தனையும் போடாமல் அந்த டாக்டரம்மாள் சுமதியைப் பரிசோதித்தாள்.\nஆனால் பரிசோதனை முடிந்ததும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டே, “உங்க ஹஸ்பெண்ட் என்னம்மா வேலை பார்க்கிறாரு” என்று கேட்ட டாக்டரம்மாளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சுமதி பரக்கப் பரக்க விழித்���ாள்.\nடாக்டரம்மாள் எழுதுவதை நிறுத்தி விட்டுச் சுமதியை நிமிர்ந்து பார்த்து மறுபடியும் தன்னுடைய அதே பழைய கேள்வியைக் கேட்டாள்.\n\"... நாட் யெட் மேரீட்” என்று சுமதி தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிய மறுமொழியைக் கேட்டு அந்த டாக்டரம்மாள் திகைத்துப் போய் இவள் முகத்தையே இமையாமல் பார்த்தாள்.\n தென் ஹெள...” என்று எதையோ கேட்க ஆரம்பித்து உதட்டைக் கடித்துக் கொண்டு பாதியிலேயே நிறுத்தினாள் டாக்டரம்மாள். சிறிது நேரம் கழித்து, “கர்மம் கர்மம் நீங்கள்ளாம் ஏம்மா இங்கே என்னைத் தேடிவந்து கழுத்தறுக்கிறீங்க என் பேரைக் கெடுக்கிறதுக்கா கோடம்பாக்கத்திலே சினிமா எக்ஸ்ட்ராக்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டரம்மாக்கள் யாராவது இருப்பாங்க. ஐயாம் நாட் ஸோ சீப். அங்கே போய் யாரையாவது பாரும்மா” என்று பாதி எழுதியிருந்த ப்ரிஸ்கிரிப்ஷனை அப்படியே கிழித்துக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது.\n“இது கெளரவமானவங்க வர்ர டிஸ்பென்ஸ்ரி இங்கெல்லாம் இனிமே நீ வராதே. இப்ப நீ வந்ததை நான் இரகசியமாக வச்சுக்கிறேன். யாரிட்டவும் சொல்லலே. ஆனா நீ இங்கே இனிமே வரப்பிடாது” என்ற கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது அந்தப் பதில்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊ���ுக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/07/my-site-view.html", "date_download": "2020-03-29T06:10:20Z", "digest": "sha1:L5LC3DZYDGSKPFUCTBH2JP3EWX6X42FH", "length": 12827, "nlines": 233, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, My site view | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n♥ இவன் விமல்,,, ♥\nவேலை : நகைத் தாெழில்\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கர��த்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nN.S.விமல் நகைத்தொழிலகம் ���ங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/03/04114952/1309155/Vinayagar-Slokas.vpf", "date_download": "2020-03-29T04:58:08Z", "digest": "sha1:L6DOMT7JXBEUX2DCDH37L2WOCINJVYGK", "length": 11257, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vinayagar Slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகருக்கு உகந்த எளிய 16 ஸ்லோகங்கள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த எளிய ஸ்லோகங்களை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.\n1, சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\n2. கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\n3. ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.\n4. ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\n5. மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.\n6. வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.\n7. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.\n8. த்யானைக பிரக்டோ த்யேய: த்யாநோ த்யான பராயண:|| இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.\n9. விநாயகர் வழிபாட்டு ஸ்லோகம் தும்பி முகத் தோனே துணையா வந்தெனக்குத் தம்பியின் புகழுதுவே தளர்வின்றிப் பாடிடவே நம்பியேன் பணிந்திட்டேன் துணையா வந்தெனக்குத் தம்பியின் புகழுதுவே தளர்வின்றிப் பாடிடவே நம்பியேன் பணிந்திட்டேன் நலமாக அருள் தந்து வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய் தினமும் காலையில் பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழிபடலாம்.\n10. வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. -ஒளவையார்\n11. பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. -ஒளவையார்\n12. ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. -திருமூலர்\n13. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து -11ஆம் திருமுறை\n14. பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. -சம்பந்தர்\n15. திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மனி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். -கச்சியப்பர்\n16. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை -11ஆம் திருமுறை\nஇந்த எளிய ஸ்லோகங்களை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.\nநெற்றியில் குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய குங்கும பஞ்சதசி ஸ்லோகம்\nகுடும்பத்தின் ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஎதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்\nகாக்கும் தெய்வமான ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\nகோரிக்கைகளை நிறைவேற்றும் மகாலட்சுமியின் தன ஆகர்ஷண மந்திரம்\nஎதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்\nலலிதா தேவியின் கருணை கிட்ட ஸ்லோகம்\nகடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம்\nகாமாட்சி அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதிருமால் எடுத்த தசாவதார ஸ்லோகம்\nகந்தனை போற்றி துதித்திடும் தமிழ் துதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-03-29T06:51:43Z", "digest": "sha1:LR2XJQN3BYL47ZBZTR3NIVONM3NULYFT", "length": 3758, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மெர்சல் விஜய்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் -பிரதமர் மோடி\n‌ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்\n‌தமிழகத்தில் விவசாயப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடைநீக்கம் - தமிழகஅரசு\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\n குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்\nஇ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2049%3A2014-04-04-03-48-22&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-03-29T05:27:52Z", "digest": "sha1:PSGKFW7X6C3CNVJDNLD4V2ZGD4QGP4IQ", "length": 75841, "nlines": 272, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nThursday, 03 April 2014 22:44\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nதான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிட���மல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.\nஇந்த நூலுக்கு தமிழ்மாமணி, செந்தமிழ்ச் செம்மல், கவிச்சுடர், கலைக்காமாமணி, பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் நெய்திறம் மிக்க நெசவாளர் நெய்த நேரிய நூல் என்ற தலைப்பிட்டு தனது மதிப்புரையை பதிவு செய்துள்ளார். அதுபோல் முதுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு, குறும்பாவில் அமைந்து சுவைதரும் அங்கதப் பாக்கள் என்ற தலைப்பிலும், கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி கலைப் பெறுமானம் நிறைந்த பாலமுனை பாறூக் குறும்பாக்கள் என்ற தலைப்பிலும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பாலமுனை பாறூக் அவர்கள் குறும்பா விருந்து வைத்து என்ற தலைப்பில் தனதுரையை முன்வைத்துள்ளார். நவாஸ் சௌபி அவர்கள் நூலுக்குரிய பிற்குறிப்பை வழங்கியுள்ளார். இந்த பல்வேறுபட்ட மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்களை வைத்தே பாலமுனை பாறூக் அவர்களின் குறும்பாக்களை அவதானித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாய் அமையும் என்று கருதுகின்றேன்.\nஈழத் தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிட்டுப் பெயர் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக பாலமுனை பாறூக் அவர்கள் காணப்படுகிறார். 1987 இல் பதம் என்ற கவிதைத் தொகுதியையும், 2009 இல் சந்தனப் பொய்கை என்ற கவிதைத் தொகுதியையும், 2010 இல் கொந்தளிப்பு என்ற குறுங்காவியத்தையும், 2011 இல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத்தையும், 2012 இல் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு என்ற குறுங்காவியத்தையும் ஆக ஐந்து நூற்களை இலக்கிய உலகுக்கு தந்தவர், தனது ஆறாவது நூலாகவே இந்ந குறும்பாக்களைத் தொகுத்து முன்வைத்துள்ளார்.\nஎன்ற வகையில் 90 குறும்பாக்களை அமைத்தும், ஏனைய குறும்பாக்களை வேறு யாப்பிலும் அமைத்துள்ளார். இயைபுத் தொடையும், மோனைத் தொடையும் குறும்பாக்களை அணிசெய்கின்றன. எதுகையும் ஆங்காங்கே எட���டிப் பார்க்கின்றன. பல குறும்பாக்களில் எள்ளல் துள்ளி விளையாடுகின்றது.\n வெண்பா, குறள்வெண்பா போன்று கூரான பார்வை கொண்டது. கவிதைக்குரிய அழகும், ஆழமும், அடர்த்தியும், சுருக்கமும் கொண்டது. ஐந்தடி கொண்ட இப்பா மூலம் வாழ்வியலைப் பற்றிக் கலாபூர்வமாகப் பேசலாம். வார்த்தைக் கட்டமைப்புக்குள் வாழ்வியல் கலாச்சாரங்களை வடித்துத் தரலாம். ஈரடி எழுசீர் கொண்ட குறட்பா போலும் ஐந்தடி பதின்மூன்று சீர்களைக் கொண்ட குறும்பா மூலம் கவிஞர் தனது கருத்துக்களை அழகுபடச் சொல்லியுள்ளார். நகைச் சுவையும் எள்ளலும் நயந்து இரசிக்கத் தக்கவாறு இக்குறும்பாக்கள் அமைந்துள்ளன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பனுவலுக்கும் ஒவ்வொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. கவிச்சுவை கூட்டப்பட்டுள்ளது. ஐந்தடிப் பாவுக்குள் அர்த்தமும் அழகும் காட்டப்பட்டுள்ளது.\nஇந்நூலில் பல அறிவுரைகள் விரவிக் காணப்படுகின்றன. அநீதியான சமூகத்தோடு முரண்படுகின்ற அறிவாளிகளின் பேச்சு எப்போதும் அங்கதமாகவே இருக்கும். குறும்பாவின் இயல்பும் அங்கதம் சார்ந்ததே. மேற்கு நாடுகளில் இருந்த நுனறயசன டுநயச இன் டுiஅநசiஉ (லிமறிக்;) ஆங்கில கவிதை வடிவமே இங்கு குறும்பாவாக வந்தது என்பது பலரது அபிப்பிராயம். இக் குறும்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மஹாகவி ஆவார். கேலியையும், கிண்டலையும், சமூக ஊத்தைகளையும் வெளிப்படுத்த மிகவும் பொருத்தமான வடிவமாக இந்த குறும்பாக்கள் இருந்தது. கேலியும், ஆபாசமும், நகைச் சுவையும் இதில் இருந்ததால் செம்மொழி இலக்கியத்துள் இதைப் பலர் இணைத்துக்கொள்ளவில்லை. இங்கும் அதே நிலைதான்.\n1965 களில் வெளிவந்த மஹாகவியின் குறும்பாக்களிலும் இக்கேலியும் கிண்டலையும் காணலாம். 2002 இல் ஒலுவில் எஸ். ஜலால்தீன் சுடுகின்ற மலர்கள் என்ற தலைப்பில் ஒரு குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். அதுபோல் 2010 இல் ஒலுவில் ஜே. வஹாப்தீன் வெட்டுக்கற்கள் என்ற குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். இந்தத் தொடரில் நான்காவது நூலாகவே பாலமுனை பாறூக்கின் இந்த நூல் 2013 டிசம்பரில் வெளிவந்துள்ளது.\nஇந்தத் தொகுதியில் சில குறும்பாக்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பிடித்துள்ளன. கவிஞர் அதற்கு காரணமாக, அந்த ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து புலக்கத்தில் உள்ளதாலும், நகைச்சுவை உணர்வை அந்த ஆங்கிலச் சொற்கள் கூட்டித் தருவதாலும் பொருத்தம் கருதி அவற்றை தான் சேர்த்திருப்பதாகக் கூறுகின்றார்.\nஇனி இரசனைக்காக கவிஞர் பாலமுனை பாறூக்கின் சில குறும்பாக்களை எடுத்து நோக்குவோம்.\nஅழகு, குணம், அறிவு என்ற எது இருந்தபோதிலும், இன்று திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயம் சீதனம் ஆகும். சீதனம் கொடுக்க வழியில்லை என்றால் எத்தகைய அழகிகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்ற நிலை தற்காலத்தில் தோன்றியிருக்கின்றது. அழகுக்காக மாத்திரம் திருமணம் செய்தல் கூட அண்மைய காலங்களில் வழக்கொழிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதுபற்றிய விடயங்களை உள்ளடக்கியே தேவை (பக்கம் 26) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அமைகிறது.\nதாய் தந்தையர் கஷ்டப்பட்டு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சொத்து சுகங்களைத் தேடி வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் முடித்த பிறகு சொத்தில் பாகப் பிரிவினை கேட்டு சண்டையிடுவார்கள். பிறகென்ன நடக்கும் மொத்த சொத்தையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டு ஆளுக்காள் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய எண்ணமெல்லாம் தாய் தந்தையர்க்கு சிதறிப் போய்விடும். இறுதியில் அவர்களுக்கு வீடுமில்லை. பிள்ளைகளின் அன்பும் இல்லை என்ற பரிதாப நிலைமை உருவாகி விடுவதை இன்றுகளிலும் காணக்கூடியதாய் இருக்கிறது. சொத்து (பக்கம் 29) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அதை ஒட்டியே எழுதப்பட்டிருக்கின்றது.\nபெருங்குடி (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது. இதில் குடியின் கெடுதியைப் பற்றி சொல்லப்படடிருக்கின்றது. கணவன் குடியில் மூழ்கிவிட்டால் பால்மா வாங்குவதற்குக் கூட முடியாத நிலை தோன்றும். பிறகு குழந்தை பசியால் வாடி நிற்கும். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனமாக எழுதப்பட்டிருக்கின்றது.\nஇலஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். அப்படியிருக்க இன்றெல்லாம் சிறியதொரு காரியம் ஆக வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வாங்குபவர்களைவிட கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். காரணம் நேரத்துக்கு முடிய வேண்டிய காரியங்கள் பொடுபோக்குத் தனத்தால் பிற்போட���்படுகின்றன. அவற்றை சீக்கிரம் செய்துகொள்வதற்காக அலுவலக பியூன் முதல் மேலதிகாரி வரைக்கும் ஷகைக்குள் வைக்க| வேண்டும். அதை உணர்த்தி (பக்கம் 33) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.\nஅலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஒரு வகை முரட்டுத் தன்மையோடு பழகுவார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதற்குக் காரணம் தான் கந்தோரில் வேலை செய்கிறோம் என்ற பெருமையும், அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷனும் ஆகும். அவற்றை எல்லாம் உதறிவிட்டு எல்லோருடனும் இயல்பாக, அன்பாகப் பழகி, தமக்குக் கீழுள்ளவர்களிடமும் பணிவாக நடந்தால் எல்லாம் அழகாக இருக்கும் என்பதை அழகு (பக்கம் 39) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா விளக்கி நிற்கின்றது.\nஇலங்கையைப் பொறுத்தவரை எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகக் குறைவு. எழுத்தறிவு வீதம் இலங்கையில் உயர் மட்டத்தில் காணப்படுகின்றபோதும், வாசிக்கும் வீதம் மிகக் குறைவு என்றே சொல்லலாம். புத்தகங்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அதை புரிந்து கொள்ள இயலும், தமது கற்பனைளை உட்செலுத்தி படைப்புக்களை எழுதி ஒரு நூல் வெளியிட்டால் போதும். அந்த எழுத்தாளன் இனி வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே இருக்க வேண்டும் என்கிற நிலையும் காணப்படுகின்றது. அதைத்தான் வாட்டம் (பக்கம் 47) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா சுட்டி நிற்கின்றது.\nகலாநிதி என்ற பட்டம் இன்று எல்லா துறைகளுக்கும் வழங்கப்படுகின்றது. குறித்த ஒரு துறையில் சாதனைகளை நிகழ்த்துவதனாலும் இப்பட்டம் வழங்கப்படுகிறதெனலாம். படித்து கலாநிதி ஆனவர்களுக்கும், புகழால் கலாநிதி ஆனவர்களுக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை காணப்படுவதை எடுத்துக்காட்ட, க(ல்)லாநிதி (பக்கம் 51) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.\nதேர்தல் மழைக்கு முளைக்கும் சில வேட்பாளர் காளான்களுக்கு போங்கையா... போங்க (பக்கம் 52) என்ற குறும்பா எழுதப்பட்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் வந்து அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் பிறகு யார் நீங்கள் என்று கேள்வி கேட்பார்கள். வேடிக்கை என்னவென்றால் காலம் காலமாக இது நடைபெற்று வருவது தெரிந்தும் தமது மக்கள் இதைப் பற்றி பேசிப்பேசியே காலம் கழித்திருப்பதுதான். முன்னேற்றம், முயற்சி, மாற்றம் என்ற எதுவுமே இல்லாமல் தேர்தல் கால வேட்பாளர்களைப் பற்றி பேசிப் பேசியே நமது முன்னோர் வாழ்க்கை முடிந்திருக்கிறது. நமது வாழ்க்ககை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅந்தம் (பக்கம் 55) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா நாட்டின் தேசியத்தை வலியுறுத்துகின்றது. யுத்தம் தின்ற நம் பூமியில் இப்போதுதான் சமாதான விதை நடப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் கூட இனவாதம், மொழிவாதம் பேசி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில தீய சக்திகள் நம்முள்ளும் ஊடுறுவித்தான் இருக்கின்றன. இதை கீழுள்ள குறும்பா வலியுறுத்தி நிற்கின்றது.\nஎமக்கான ஒரு குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்தான், மக்கள் வாக்குகளை இட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களோ மக்களின் தீயில் சுகமாக குளிர் காய்கின்றனர். அவர்களால் உருவாகி, அவர்களையே அழிக்கின்றனர். சமூகத்தின் இருப்புநிலை குறித்த அக்கறை எதுமின்றி தானும் தன் குடும்பமும் என்ற வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்கின்றனர். கஷ்டப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கஷ்டமாகவே இருக்க, எம்.பி மார்கள் சொகுசான வாழ்க்கைக்குள் தங்களை உட்பொருத்திக் கொள்கின்றனர். இதைச் சொல்கிற குரல் (பக்கம் 57) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது இலக்கியப் பங்களிப்புக்களைச் சிறப்பாகச் செய்துவருபவர். இவரது கொந்தளிப்பு என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2010 இல் அரச சாகித்திய மண்டல சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅவரது குறும்பாக்கள் அடங்கிய இத்தொகுதி நகைச்சுவை கலந்த விடயங்களை சுவாரசியமாக சொல்லியிருப்பதினூடாக மக்கள் மனதில் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. புது முயற்சிகளைக் கையாண்டு, ரசிக்கத்தக்க வகையிலும், சிரிக்கத்தக்க வகையிலும் குறும்பாக்களை எழுதி வெளியிட்ட நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்\nநூல் - பாலமுனை பாறூக் குறும்பாக்கள்\nநூலாசிரியர் - பாலமுனை பாறூக்\nவெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்\nவிலை – 200 ரூபாய்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வா��்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் ��ுதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தன���்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tech-news-4/category/food", "date_download": "2020-03-29T06:12:59Z", "digest": "sha1:N4YCYECFJIHYNQU57VMWBNWDZXEHEGBR", "length": 5436, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "5000 Mah பேட்டரியுடன் நீண்ட நேரம் பயன்படுத்த புதிதாக களம் இறங்கியது ரியல்மி சி3...", "raw_content": "\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\nBREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.\n5000 Mah பேட்டரியுடன் நீண்ட நேரம் பயன்படுத்த புதிதாக களம் இறங்கியது ரியல்மி சி3...\nஇந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று\nஇந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 எம்.பி. செல்ஃபி கேமரா 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மைக்ரோ யு.எஸ்.பி. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 10 வாட் சார்ஜிங். 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர் ARM மாலி-G52 2EEMC2 GPU டூயல் சிம் ஸ்லாட் ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10 3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கொண்டிருக்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே,மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது . இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ���ூ. 6,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-450/", "date_download": "2020-03-29T04:56:28Z", "digest": "sha1:HL2XCA4MMBH4GQHKOBDQNLFGOSZFBL3C", "length": 9821, "nlines": 83, "source_domain": "www.namadhuamma.net", "title": "சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் அதிநவீன ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் - முதலமைச்சர் வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநேபாள எல்லையில் 36 பேர் பத்திரமாக மீட்பு: முதல்வர்,துணை முதல்வர்,ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு நன்றி\nசிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ 9 ஆயிரம் கோடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி\n29 ம் தேதி முதல் மளிகை கடைகளுக்கு நேரம் குறைப்பு : முதல்வர் உத்தரவு\nஎதிர்கால சந்ததியினரை வாழ வைக்கவே இந்த யுத்தம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்\nஇணையதளம் மூலம் கட்டணம் செலுத்துங்கள் -மின்சார வாரியம் அறிவிப்பு\nநன்கொடை அளிப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nமுதல்வருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு : நிலைமைகளை கேட்டறிந்தார்\n530 மருத்துவர்கள் உடனடி நியமனம்: முதல்வர் உத்தரவு\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு\nஏப் 2 முதல் ரேஷன் கார்டுக்கு ரூ 1000/- அரசு அறிவிப்பு\nஎம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத ஊதியம்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nநிதி நிறுவனங்கள் பண வசூலை உடனே நிறுத்தவேண்டும்: முதல்வர் உத்தரவு\nவிழித்திரு – விலகி இரு-வீட்டில் இரு: முதல்வர் வேண்டுகோள்\nசோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் அதிநவீன ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் – முதலமைச்சர் வைத்தார்\nசென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.\nமோட்டார் வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம், வர்த்தகத்தை பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் என்று சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்திருந்தார்.\nஇதனை செயல்படுத்தும் வகையில் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 28 ஏக்கர் நிலம் கார் உற்பத்தித் துறையில் முன்னிலை பெற்று விளங்கும் போர்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை போர்டு நிறுவனம் கட்டமைத்துள்ளது.\nஇந்த அதிநவீன தொழில்நுட்ப புதுமை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காலை நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், போர்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிரல்மெயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅம்மா அரசின் சீரிய செயல்பாட்டினால் கல்வியில் திருவண்ணாமலை முன்னேற்றம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்\nபட்டாணி இறக்குமதியை எளிதாக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மகால் மூடப்பட்டது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2012/06/03/333/", "date_download": "2020-03-29T07:06:26Z", "digest": "sha1:MXEJNAAMANZNJCL3YKYSGXHRNLFC5V75", "length": 19695, "nlines": 187, "source_domain": "365paa.wordpress.com", "title": "பிள்ளை முருகன் | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nகாவல் இல்லாத ஊர் →\nஅரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான்\n….’ஐய, என் செவியை மிகவும்\nஅறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்,\nவிரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில்\n….விளங்கு கண் எண்ணினன்’ என,\nவெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும்\n��மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ என்ன,\nமலை அரையன் உதவ வரும் உமையவளை நோக்கி, ‘நின்\nகருது அரிய கடல் ஆடை உலகு பல அண்டம்\nகணபதியை அருகு அழைத்து அக மகிழ்வு கொண்டனள்\nகுழந்தைகள் இருக்கும் வீட்டில், கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது.\nஆனால் அதேசமயம், ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகளாக இருந்துவிட்டால் அவற்றின் கலாட்டாக்கள் அடிக்கடி எல்லை மீறிவிடும். ஒன்றை ஒன்று கேலி செய்யும், முடியைப் பிடித்து இழுக்கும், சட்டையை அவிழ்த்துவிடும், காலை வாரும், சண்டை போட்டுக்கொண்டு முட்டி மோதும், ’அம்மா, இவனைப் பாரேன்’ என்று தேம்பிக்கொண்டே ஓடி வரும். அழுகிற குழந்தையை அணைத்துச் சமாதானப்படுத்துவார் தாய். ‘உன்னை யார் அடிச்சாங்க நான் அவனைக் கண்டிக்கறேன்’ என்று ஆறுதல் சொல்வார்.\nஇதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான். ஐந்து நிமிடம் கழித்து இதே குழந்தைகள் பழைய சண்டைகளை மறந்து ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். அப்புறம் மறுபடி சண்டை, மறுபடி சமாதானம், மறுபடி விளையாட்டு …\nநம் வீடுகளில் தினந்தோறும் நடக்கிற இந்த நாடகம், பெரிய கடவுள்கள் வீட்டிலும் உண்டா அதைக் கற்பனை செய்து ஒரு சுவாரஸ்யமான பாடலாக எழுதியிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ‘நன்னெறி’ என்ற புகழ் பெற்ற நூலைப் படைத்தவர்.\nஅரன், அதாவது சிவபெருமானிடம் ஐங்கரன், அதாவது விநாயகன் வந்து நிற்கிறான். தன் தம்பி ஆறுமுகன், அதாவது முருகனைப் பற்றிக் கோள் சொல்லிச் சிணுங்குகிறான். ’அப்பா, இந்த முருகனைப் பாருங்களேன், வேணும்ன்னே என் காதைப் பிடிச்சுக் கிள்ளறான்.’\n கொஞ்சம் பொறு, விசாரிக்கலாம்’ என்கிறார் சிவன். ‘முருகா, அண்ணனைக் கிள்ளினியா\nஇந்தக் கேள்விக்கு எந்தக் குழந்தையும் நேரடியாகப் பதில் சொல்லாது. தன்மீது குற்றம் சாட்டுகிற அண்ணன்மேல் ஒரு புகாரை ஏவுகிறான் முருகன், ‘அவன் என்ன செஞ்சான் தெரியுமா என்னோட ஆறு முகத்துல எத்தனை கண் இருக்குன்னு எண்ணிப் பார்த்தான்.’\n‘நீ அப்படிச் செஞ்சியா விநாயகா\nஇந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. சட்டென்று அடுத்த புகார் பாய்ந்து வருகிறது. ’முருகன் என்னோட தும்பிக்கையோட நீளத்தை முழம் போட்டு அளந்தான்.’\nஇதற்குமேல் என்ன செய்வது என்று சிவபெருமானுக்கே புரியவில்லை. நமுட்டுச் சிரிப்போடு உட்கார்ந்துவிடுகிறார். ‘உங்க பிரச்னையை விசாரிச்சு நியாயம் சொல்றதுக்கு ஒரே ஒருத்தராலதான் முடியும்’ என்கிறார், உதவிக்குத் தன் மனைவி பார்வதியை அழைக்கிறார். ‘உன் பிள்ளைங்க பண்ற கூத்தைப் பாரேன்\nமலை அரசனின் மகள், நம்மால் அளக்க இயலாத கடலையே ஆடையாக உடுத்தியவள், உலகம் முழுவதையும் படைத்த அன்னை, குழந்தைச் சண்டையை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று அவளுக்குதானே தெரியும் ஆரம்பத்தில் புகார் சொன்ன விநாயகனை அழைக்கிறாள், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்துகிறாள். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சிரிக்கிறார்கள். நமக்கு அருள் புரிகிறார்கள்.\nஇன்று வைகாசி விசாகம், முருகனின் பிறந்த நாள், அதற்கென்று ஒரு கலகலப்பான ’பார்ட்டி’ சூழல் பாட்டு 😉\nஇதன் நடுவே ஓர் இலக்கணப் பாடமும் உண்டு, சிவன் பார்வதியை நோக்கி ‘உன் மைந்தரைப் பார்’ என்கிறார், ‘உன் மைந்தர்களை’ என்று சொல்லவில்லை. ஏன்\n’மைந்தன்’ என்பது ஒருமை, ‘மைந்தர்’ என்பது பன்மை, ‘மைந்தர்கள்’ என்று சொல்லவேண்டிய அவசியமில்லை, நண்பர்கள், தலைவர்கள், மன்னர்கள் எல்லாமே இப்படிதான், கொஞ்சம் எக்ஸ்ட்ரா 🙂\nUPDATE: இந்த ‘அர்கள்’ விகுதிபற்றி ஒரு குழப்பம், கொஞ்சம் தேடியபோது நான் சொன்னது முழுக்கச் சரியில்லை என்று புரிந்தது. அதற்கான விளக்கம் இங்கே (From Twitter, Excuse unstructured text):\nஇன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் ‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா\nகொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது\n’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை\nசங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன்\nஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது\nThis entry was posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன். Bookmark the permalink.\nகாவல் இல்லாத ஊர் →\n12 Responses to பிள்ளை முருகன்\nஅருவமும் உருவமும் ஆகி – அநாதியாய�� பலவாய் ஒன்றாய்\nபிரமமாய் நின்ற சோதிப் – பிழம்பு அதோர் மேனியாகி\nகருணை கூர் முகங்கள் ஆறும் – கரங்கள் பன்னி ரெண்டும் கொண்டே\nஒருதிரு முருகன் ஆங்கே – வந்து உதித்தனன் உலகம் உய்ய\nபிள்ளையாரும், பிள்ளை-ஆறும் பண்ணுற லூட்டி\n>> பிள்ளையாரும், பிள்ளை-ஆறும் >>. அனானியின் சொற்சுவை அருமை.\nநண்பர் என்று மரியாதை நிமித்தவாகவும் சொல்லலாம் அல்லவா அந்த அர்த்தத்தில் நண்பர்கள் என்பது சரிதானே.\n“ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்\nஅழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்”\nகந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க\nஇதுல, ரொம்ப அப்பாவியா இருப்பான் அப்பறம் தான் ரொம்ப பொற்க்கீ ஆயீட்டான் என் முருகன்:))\nவைகாசி விசாகத் திருநாள் முருகனின் பிறந்த நாள். பிறந்த நாள் கொண்டாட்டமாக அண்ணன் தம்பி கலாட்டா அருமையான தேர்வு திரு.சொக்கரே\nமுருகன் என்றாலே குமிழ் சிரிப்பும் ஆனந்த திருமுக மண்டலமும் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.\nஅண்ணன் தம்பி இருவருமே குறும்பு செய்வதில் சளைத்தவர்கள் அல்ல 🙂 இதில் யார் பக்கத்து நியாயத்தைச் சொல்வது இதில் குழந்தைகள் மிகுந்த அறிவுடன் இருந்தால் சேட்டையும் அதிகமாக இருக்கும். அவர்களை சமாளிப்பதற்கும் மிகுந்த அறிவுத் திறன் வேண்டும். அது தான் அகில நாயகியான அன்னை வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.\nஇறைவன் வீட்டிலும் ஒரு கலகலப்பான சூழ்நிலை, குழந்தைகளுடன் கொண்டாட்டம் என்று சிவப்பிரகாச சுவாமிகள் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ஒரு summer vacation தொனியைக் கொடுக்கிறது\n//.அவர்களை சமாளிப்பதற்கும் மிகுந்த அறிவுத் திறன் வேண்டும். அது தான் அகில நாயகியான அன்னை வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது//\nவர வர, பெண்ணாதிக்கம் அதிகமாயிருச்சி ம்மா, ஒங்க பின்னூட்டத்துல:))\nபாட்டில் சிறுபிள்ளைகள் சண்டை போட்டுக்கறாங்கன்னா, இங்க, அம்மாவும் பிள்ளையுமல்ல 😉 அடிக்கடி சண்டை போட்டுக்கறீங்க.\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T07:22:44Z", "digest": "sha1:XIDVML2GO6TJWJRFAOTSYO6BPCPEGOTY", "length": 9934, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூக்கோ தனி ஊசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூக்கோ தனி ஊசல், பான்தியோன், பாரீஸ்\nபூக்கோ தனி ஊசல் (Foucault pendulum) (English: /fuːˈkoʊ/ foo-KOH-'; French pronunciation: ​[fuˈko]), லியோன் பூக்கோ எனும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது புவியின் சுழற்சியைக் கண்டறிய உருவாக்கப்பட்ட செயல்முறை விளக்கக் கருவியாகும். புவி தன்அச்சில் சுழல்கின்றது என நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தாலும், 1851 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பூக்கோ தனி ஊசல் தான் புவியின் சுழற்சியை எளிமையாக அறிய உதவிய செய்முறைகருவியாகும். இந்நாளில் பூக்கோ தனி ஊசல், பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் காட்சியகங்களிலும் மக்கள் காண்பதற்கும் செயல்முறை விளக்கம் பெறுவதற்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1]\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-03-29T07:04:58Z", "digest": "sha1:AR2VIMHOSPFNJ4RWMJQDJTOSOMURY3CN", "length": 13765, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைரோபாசுபாரிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 177.97 g/mol\nகரைதிறன் ஆல்ககால், ஈதர் நன்கு கரைகிறது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபைரோபாசுபாரிக் காடி, டைபாசுபாரிக் காடி என அழைக்கப்படுகிறது.இதன் மூலக்கூறு வாய்ப்பாடு H4P2O7. இது நிறமற்றது, மணமற்றது, நீர் உறிஞ்சும் தன்மை உடையது. நீர், டைஎத்தில் ஈதர், மற்றும் எத்தில் ஆல்ககால் இவற்றில் கரையக்கூடியது. நீரற்ற பைரோபாசுபாரிக் காடி இரண்டு வெவ்வேறு வடிவங்களை கொண்டுள்��து.அவை 54.3 °C மற்றும் 71.5 °C. இல் உருகின்றன. சோடியம் பைரோபாசுபேட்டை அயனி பரிமாற்றம் செய்தல் அல்லது ஐதரசன் சல்பைடை, காரிய பைரோபாசுபேட்டுடன் வினைபுரியச் செய்தல் இதன் மூலம் பைரோபாசுபாரிக் காடி தயாரிக்கப்படுகிறது.பாசுபோரிக் காடியை நீர்நீக்கம் செய்யும்போது பைரோபாசுபாரிக் காடி ஒரு விளைபொருளாக உருவாகிறது.உருகிய பைரோபாசுபாரிக் காடி, பாசுபாரிக் காடி, பைரோபாசுபாரிக் காடி, மற்றும் பாலிபாசுபாரிக் காடிகளின் சமநிலை கலைவையை விரைவில் உருவாக்குகிறது.பைரோபாசுபாரிக் அமிலத்தின் எடை சதவீதமானது சுமார் 40% ஆகும். இது உருகிய நிலையிலிருந்து படிகமாக மாறுவது கடினமாகும். நீர்த்த பைரோபாசுபாரிக் காடி,அனைத்து பாலிபாசுபாரிக் காடியை போன்றே நீரார்பகுக்கும்போது பாசுபாரிக் காடி,பைரோபாசுபாரிக் காடி, மற்றும் பாலிபாசுபாரிக் காடிகளின் இடையே சமநிலையை உருவாக்குகிறது.அதிகளவு நீர்த்த பைரோபாசுபாரிக் காடி,பாசுபாரிக் காடியைக் கொண்டுள்ளது.[1]\nபைரோபாசுபாரிக் காடி ஒரு நடுத்தர வலிமைமிகு கனிம அமிலமாகும். பைரோபாசுபோரிக் காடியின் எசுடர்கள், எதிரயனிகள் மற்றும் உப்புகள் பைரோபாசுபேட்டுகள் என அழைக்கப்படுகின்றன. பைரோபாசுபாரிக் அமிலம் அரிக்கும்தன்மை உடையது. நச்சுத்தன்மை அற்றது.[2]\n1827 ஆம் ஆண்டு \"கிளார்க் க்ளாசுகோ\" என்பவரால் பைரோபாசுபாரிக் காடி என்ற பெயர் வழங்கப்பட்டது. இவரால், சோடியம் பாசுபேட்டு உப்பினை செஞ்சூட்டிற்கு வெப்பப்படுத்தும் போது இக்காடி கண்டுபிடிக்கப்பட்டது. பைரோபாசுபாரிக் காடியை செஞ்சூட்டிற்கு வெப்பப்படுத்தும் போது விரைவாக சூடான நீரில் பாசுபாரிக் காடியாக மாற்றப்படுகிறது.[3]\nகால்சியம் பைரோபாசுபேட்டு டைஐதரேட்டு வீழ்படிவு நோய்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-29T07:40:08Z", "digest": "sha1:6UMYLEA3OR66TASRBZNQRYBNE4QFWXE5", "length": 7575, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலை மலை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலை மலை என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படம் 2009 சூலை 31 அன்று வெளியானது.\nஅருண் விஜய் - வெற்றிவேல்\nபிரகாஷ் ராஜ் - இசக்கி\nகஞ்சா கருப்பு - கருப்பு\nவிஜயகுமார் - காவல்துறை கண்காணிப்பாளர்\nமணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டார்.[1]\n1 அன்பு மணம் கார்த்திக், ரீட்டா\n2 நீ ஹலோ ஜோத்சனா\n3 ஓ மாரே ரஞ்சித், சைந்தவி\n4 ஒத்தைக்கு ஒத்தையாய் நவீன், ராகுல் நம்பியார்\n5 பூப்பறிக்க சொல்லி கார்த்திக், ஸ்வேதா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bentley/Noida/cardealers", "date_download": "2020-03-29T05:50:49Z", "digest": "sha1:WZFCZUB7G3GITMBHENYLOZQSHMROQKYZ", "length": 4205, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "நொய்டா உள்ள 2 பேன்ட்லே கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஹோட்டல் சாம்ராட் Lowerground, Floor, க Auti டில்யா மார்க், சாணக்யபுரி, இராஜதந்திர என்க்ளேவ், புது டெல்லி, தில்லி 110021\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் பேன்ட்லே கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.35 சிஆர்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/09/106827", "date_download": "2020-03-29T06:13:11Z", "digest": "sha1:D6CPYNHZHQZH5MKPH4PRLI2CKLPGLDDV", "length": 5075, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "Muthina Kathirika Teasers - Cineulagam", "raw_content": "\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஅஜித் இத்தனை ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாரா\nதடம் மற்றும் நாயகி சீரியல் புகழ் வித்யா ப்ரதீப், நிஜ வாழ்க்கையில் யார் தெரியுமா\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்... உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nமருத்துவ தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்த தருணம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instafeed.org/profile/sriloganathan181", "date_download": "2020-03-29T05:09:57Z", "digest": "sha1:VCU5RC573NL2DYPM4UXP4G33N72DRYFN", "length": 4355, "nlines": 155, "source_domain": "www.instafeed.org", "title": "date_range 29 Mar, 2020", "raw_content": "\nஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அதிமுக-வினர்: ஸ்டாலின் சாடல்\n6 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம் – ஓ.பன்னீா்செல்வம்\nஅதிமுக அவைத் தலைவா் மதுசூதனனுக்கு நெஞ்சுவலி: அப்போலோவில் அனுமதி\nமதுரை புதுார் பி.ஆர்.சி டெப்போவில் TNSTC தொழிலாளி தற்கொலை மிரட்டல்\nமுலாயம்சிங் பிரதமர் போட்டியில் இருந்து விலகிவிட்டார் - அகிலேஷ்\nதங்கை கனிமொழியுடன் மீண்டும் திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் ஸ்டாலின்\nஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழ��\nகால்பந்து பிரபலம் நெய்மர் ரசிகனின் முகத்தில் குத்தியதால் சர்ச்சை\nவி.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nவிஜய் சேதுபதிக்கு ஒரு ரசிகனின் அன்புக் கடிதம்\nஒரே போட்டியில் ரெட்டை சாதனை படைச்ச ‘தல’ தோனி...\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக திருச்சி மத்திய சிறையில் தயாராகிறது ‘மஞ்சள் பை’:சிறைவாசிகளின் முயற்சிக்கு வணிகர்கள், மக்கள் வரவேற்பு\nமக்கும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் மாசுக்குத் தீர்வாக அமையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/09/blog-post_11.html", "date_download": "2020-03-29T05:17:23Z", "digest": "sha1:WUHU7URD3KBL7POJSXZNSZB23XV7CA5F", "length": 5072, "nlines": 79, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கடவுள் ஒழிப்பின் வழியாக சமூகக் கேடுகளை நீக்குவதே பெரியாரின் நாத்திகம் - கொளத்தூர் மணி", "raw_content": "\nகடவுள் ஒழிப்பின் வழியாக சமூகக் கேடுகளை நீக்குவதே பெரியாரின் நாத்திகம் - கொளத்தூர் மணி\nசென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.\nLabels: காணொளி, ​கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம், நாத்திகர் விழா\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2020/02/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-03-29T05:44:02Z", "digest": "sha1:CLTNUS6VZVUDGMF472PE3SDZK6E423TK", "length": 9513, "nlines": 62, "source_domain": "www.perikai.com", "title": "துரோகம், சூழ்ச்சிகளை சந்தித்த போதும�� எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம்; – விஜயகாந்த் | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nHome Indian News துரோகம், சூழ்ச்சிகளை சந்தித்த போதும் எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம்; – விஜயகாந்த்\nதுரோகம், சூழ்ச்சிகளை சந்தித்த போதும் எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம்; – விஜயகாந்த்\nதே.மு.தி.க.வின் 20-வது ஆண்டு கொடிநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் நாளை(புதன்கிழமை) கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி கட்சி தொண்டர்களை விஜயகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.\nஇது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 2000-ம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று 12-02-2000 அன்று சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகப்படுத்தினோம்.\nகொடியை அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்து, இதுவரை எந்த கட்சியும் கண்டிராத இமாலய வெற்றிக்கு இணையாக, குறுகிய காலத்தில் நம் கொடி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற செய்த பெருமை நம் தொண்டர்களையே சேரும்.\nகடந்த 2005-ம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தே.மு.தி.க.வாக மாறிய போதும், ரசிகர் மன்றக் கொடியை கட்சி கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற சாதனை படைத்த என் உயிரிலும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக(தொண்டர்கள்) இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக, நம்பிக்கையாக, பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களால்தான் என்றுமே நமது கட்சி வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது.\nஇனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம் தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம் என்று கொடி நாள் சூளுரை ஏற்போம்.\nசீனாவில் கொரோனா வைரஸ் : – ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை\nகொரோனா பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலி – சீன தொழில் அதிபர் தகவலால் பரபரப்பு\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/bilal-bin-rabah2/", "date_download": "2020-03-29T05:55:08Z", "digest": "sha1:DST4H26Z7C7DLLYXYZCJFNA4KOA52UFH", "length": 28274, "nlines": 143, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் 70 - பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nஇஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற போர்களிலெல்லாம் அவரும் முக்கியமான படைவீரர். ஆன்மீகமும் வீரமும் சம விகிதத்தில் அவரது வாழ்க்கையில் கலந்திருந்தன.\nஇன, நிற அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவோமில்லையா அதை அழுத்தமாகப் பதிய வைக்கும் நிகழ்வொன்று நடந்தது. முஸ்லிம்களின் முதல் முஅத்தின் என்ற பெருமை தோழர் பிலாலுக்குத்தான் அமைந்தது.\nதொழுகைக்கு மக்களை அழைக்க பாங்கு வாசகங்கள் முடிவானதும் மதீனாவில் தம்முடைய மஸ்ஜிதில் பாங்கு சொல்லும் உன்னதப் பணிக்கு நபியவர்கள் பிலாலை நியமித்தார்கள். அவருக்குத் துணையாளர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.\nஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்\nஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்\nஎன்று ஒவ்வொரு தொழுகைக்கும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுத்து, விடுத்து, அவரது இனிய குரல் மதீனாவிலும் தோழர்கள் மத்தியிலும் எந்தளவிற்குப் பிரசித்தமானது என்றால், பாங்கோசை என்றால் அது பிலால் என்றாகிப்போனது. இன்றும் உலகின் சில பகுதிகளில், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் முஅத்தின்களை அறிமுகமில்லாத எவரேனும் சந்தித்து, ‘என்ன தொழில் செய்கின்றீர்கள்’ எனக் கேட்டால் ‘மஸ்ஜிதில் பிலால் ஆக இருக்கின்றேன்’ எனக் கேட்டால் ‘மஸ்ஜிதில் பிலால் ஆக இருக்கின்றேன்’ என்று பெருமையுடன் குறிப்பிடுமளவிற்குப் புகழ் பெற்றுவிட்டது அவரது பெயர்.\nமக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று கஅபாவின் கூரையின்மீது ஏறி நின்று பாங்கு சொல்வதற்கு நபியவர்கள் பிலாலைத்தாம் பணித்தார்கள். அவரது பாங்கொலி மலைக்குன்றுகளில் முட்டி எதிரொலித்தது. குன்றுகளிலும் உயர்ந்த இடங்களிலும் ஓரமாக ஒதுங்கி, தொங்கிய முகங்களுடன் கஅபாவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. இது கனவா, நனவா புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா உயிர் பிரிந்து விடுமோ என்று கிடந்த நிலையில் ஈனஸ்வரத்தில் அன்று அவர் முனகிய வார்த்தைகளை இன்று அந்தக் கஅபாவின் கூரையில் நின்று உச்சபட்ச ஒலியில் ஓங்கி ஒலிப்பது தற்செயலாக இருக்க முடியுமா\nஅன்றைய நாள் அத்த���ைத் தோழர்கள் அங்குக் குழுமியிருக்க, நபியவர்கள் கஅபாவின் உள்ளே நுழையும்போது தம்முடன் உஸாமா பின் ஸைத், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகிய இருவரோடு மூன்றாமவராக பிலால் இப்னு ரபாஹ்வையே அழைத்துச் சென்றார்கள்.\nஇத்தகு நற்பேறெல்லாம் எப்படித் தற்செயலாக மட்டும் இருக்க முடியும் சித்திரவதையின் உச்சக்கட்டத்தின் போது, உயிர் பிரிந்துவிடும் சாத்தியமிருந்தும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இணங்கிவிடாமல், ஏகத்துவத்தை உரத்து உரைத்த தன் அடிமைக்கு அந்த ஏக இறைவன் இவ்வுலகில் அளித்த நற்பேறல்லவா இது சித்திரவதையின் உச்சக்கட்டத்தின் போது, உயிர் பிரிந்துவிடும் சாத்தியமிருந்தும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இணங்கிவிடாமல், ஏகத்துவத்தை உரத்து உரைத்த தன் அடிமைக்கு அந்த ஏக இறைவன் இவ்வுலகில் அளித்த நற்பேறல்லவா இது ‘லாத், உஸ்ஸா’ என்ற எந்தச் சிலைக்கும் போலி பாவனையில்கூட வாழ்த்துச் சொல்லாமல், ‘அஹதுன் ‘லாத், உஸ்ஸா’ என்ற எந்தச் சிலைக்கும் போலி பாவனையில்கூட வாழ்த்துச் சொல்லாமல், ‘அஹதுன் அஹதுன் என்று அடிபட்டுக் கிடந்த அவரின் வரலாற்றில் இன்றைய நமக்கு நிறைய பாடமல்லவா உள்ளது.\n : தோழர்கள் - 25 - அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் - أبو سفيان بن الحارث\nஇம்மையிலேயே அவருக்கு இத்தகு பேறு என்றால் மறுமையில் அது அளவற்றது என்பதை உணர்ந்து கொள்ள பிலாலின் காலடியோசையைத் தாம் சொர்க்கத்தில் கேட்டதாக நபியவர்கள் தெரிவித்துள்ள ஒரு ஹதீஸ் போதுமே\nநபி(ஸல்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில், ‘பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும் இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும் ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள் (புகாரீ 1149).\nஷாம் பகுதியில் பைஸாந்தியர்களுடன் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கு முஸ்லிம் படைகளுக்கு உதவியாக ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் மற்றுமொரு புதிய படைக்குழுவை கலீஃபா அபூபக்ரு (ரலி) ஏற்பாடு செய்தார். அதில் வந்து இணையும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்க பிலாலைத்தாம் அவர் கேட்டுக்கொண்டார். அப்பணியை நிறைவேற்றிய பிலால், படை கிளம்புவதற்குத் தயாரானபோது கலீஃபாவைச் சந்தித்தார்.\n என்னைத் தங்களுடன் வைத்துக் கொள்வதற்காகவும் பிரதியுபகாரம் புரிவதற்காகவும் தாங்கள் எனக்கு உமையாவிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்திருந்தால் நான் தங்களுடன் இங்குத் தங்கிவிடுகிறேன். ஆனால், என் இஷ்டப்படி சுதந்திரமாக வாழ நீங்கள் என்னை விடுவீர்களென்றால், நானும் போருக்குச் சென்று என் இறைவனின் வழியில் போரிட்டு, எனக்கான நன்மையைத் தேடிக்கொள்ள அனுமதியுங்கள். ஏனெனில், இங்குத் தங்களுடன் தங்கியிருப்பதைவிட, ஜிஹாது எனக்கு உவப்பானது” என்று தம் விருப்பத்தைத் தெளிவாக விவரித்தார்.\n“ஜிஹாதுதான் உம்முடைய நாட்டம் என்றால் நான் உம்மை இங்குத் தங்கும்படி கட்டளையிடவும் முடியாது. அவ்விதம் நான் செய்யவும் மாட்டேன் பிலால். நீர் எங்களுக்காக பாங்கு சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். உம்மைப் பிரிவதை நினைத்தால் நான் தனித்துவிடப்பட்ட உணர்வு எனக்கு மேலிடுகிறது. எப்படியிருந்தாலும் என்றாவது ஒருநாள், நாம் ஒருவரையொருவர் இவ்வுலகை விட்டுப் பிரியத்தான் வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆகவே நற்காரியங்கள் அதிகம் செய்துகொள்வீராக. அவை உமக்கு இவ்வுலகின் வாழ்வாதாரம். உமது நற்காரியங்களின் பயனாய், உமது ஆயுள் வரை, அல்லாஹ் உயர்வானவர்களிடம் உம்மைப் பற்றிக் குறிப்பிடுவான். மரணத்திற்குப் பின் வெகு சிறப்பான வெகுமதியை அளிப்பான்” என்று வாழ்த்தி, இறைஞ்சி வழியனுப்பி வைத்தார் கலீஃபா.\nபோர்க்களத்தில் பிலாலின் வாழ்க்கை தொடர்ந்தது. அதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் போர் முடிவுற்ற பின்னரும் மதீனா திரும்ப மனமின்றி ஷாமிலேயே தங்கிவிட்டார்.\n : தோழர்கள் - 38 - ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ - جرير بن عبد الله البجلي\nபிற்காலத்தில் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவானபின் சிரியாவுக்கு பிலால் வந்தார். பிலாலின் பாங்கோசைக்கு ஏங்கிக் கிடந்த முஸ்லிம்கள் கலீஃபா உமரிடம், ‘நாங்கள் யார் கேட்டாலும் மறுத்துவிடுகிறார். நீங்களாவது சொல்லிப் பாருங்களேன்’ என்று கோரிக்கை வைத்தனர்.\nபிலாலின்மீது ஏகப்பட்ட அன்பும் வாஞ்சையும் மதிப்பும் உமருக்கு நிறைந்திருந்தன. தோழர் பிலாலை ‘நம்முடைய தலைவர்’ என்றே அவர் குறிப்பிடுவார். ‘அபூபக்ரு நம்முடைய தலைவர். அவர் நம்முடைய தலைவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவர்’ என்று தெரிவிப்பது அவரது வழக்கம். ஆனால், பிலாலோ, “நானொரு அபிஸீனியன் மட்டுமே. அண்மைக் காலம் வரை அடிமையாகக் கிடந்தவன்” என்று அடக்கத்துடன் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.\nமக்களின் வேண்டுகோளையும் தமது ஆசையையும் உமர் பிலாலிடம் தெரிவிக்க, யோசனைக்குப் பிறகு ஒருவழியாக இணங்கி, பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று மதீனாவில் மீண்டும் ஒலித்தது பிலாலின் இனிய பாங்கொலி.\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்\nஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்\nஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்\nஎன்று பிலால் ரலியல்லாஹு அன்ஹுவின் பாங்கொலி காற்றில் பரவ, பரவ, நபியவர்களுடன் வாழ்ந்த காலமும் நேரமும் பொழுதும் தோழர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளப்பி, அனைவருக்கும் அழுகை பீறிட்டு சபையெங்கும் அழுகையொலி உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கோ அவர் அழுது உகுத்த கண்ணீரில் அவரது தாடி நனைந்து ஈரமாகிப் போனது.\nஹிஜ்ரீ 21 ஆம் ஆண்டு பிலாலை இறுதி நேரம் அண்மியது. மரணத் தருவாயிலிருந்த அவர் தம் மனைவியிடம், “என் நேசத்திற்குரிய தோழர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் முன் சென்றுவிட்ட என் தோழர்களையும் நாளை நான் சந்திக்கக் கூடும்” என்றார்.\nஅவருடைய மனைவிக்குப் புரிந்துவிட்டது. “என்னைத் துன்பம் சூழப்போகிறது\n“என்னை மகிழ்வு சூழப் போகிறது” என்று பதிலளித்தார்; இவ்வுலகைப் பிரிந்தார் பிலால் இப்னு ரபாஹ்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.\nஇத் தருணத்தில் இதைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை. எனது உணர்ச்சிகளை வெளியிட வார்த்தைகள் இல்லை.\n புனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களை நுனிப்புல் அளவுக்காவது மேய்வதற்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகு பெருமை\nபலவீனங்களும் குறைகளும் ஏகத்துக்கு நிறைந்தள்ள என்னை இப் பணிக்குத் தேர்ந்தெடுத்த அந்த ஏக இறைவனுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன்\nஇதன் பயணம் அலாதியானது. அதன் சுகம் விவரிக்க இயலாதது. ஒவ்வொரு தோழரின் வாழ்க்கையும் நிகழ்வுகளும் எனக்குள் தோற்றுவித்த காட்சிகள் பிரம்மாண்டமானவை. அவற்றுள் பொதிந்திருக்கும் பாடங்கள் என் மூளையின் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவை. நான் முயன்று முடித்திருப்பதெல்லாம் வாசித்ததையும் புரிந்ததையும் உணர்ந்ததையும் ஓரளவுக்குத் தாள்களில் கடத்தியது மட்டுமே.\nஇப் பணியை ஏற்றுக் கொள்ளவும் நமது குற்றங்குறைகள், பிழைகளை மன்னிக்கவும் அவனிடம் மன்றாடுகிறேன்.\nஇதற்கான நற்கூலியை நம்மனைவருக்கும் ஈருலகிலும் வழங்கியருள அவனிடம் அழுது இறைஞ்சுகிறேன்.\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nஅடுத்த ஆக்கம்துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் عبد الله بن عمر\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 26/12/2011 0\n - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj தெளிவு: இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன \"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்\" (அல்குர்ஆன் 1:2). \"தீர்ப்பு நாளின்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nதோழர்கள் – 33 – அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ – عبد الله...\nதோழர்கள் – 47 ஸலமா இப்னுல் அக்வஉ سلمة ابن الأكوع\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/223046", "date_download": "2020-03-29T05:34:09Z", "digest": "sha1:BCYBQ6B4RXBDZZKVE4D6ZPZATKXICY5N", "length": 8925, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இரண்டு மாதத்துக்குள் 13 லட்சம் பேர்: இந்தியாவை எச்சரிக்கும் சர்வதேச விஞ்ஞானிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு மாதத்துக்குள் 13 லட்சம் பேர்: இந்தியாவை எச்சரிக்கும் சர்வதேச விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் மே மாதத்துக்குள் 13 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அதி விரைவாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.\nநாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nஇந்தநிலையில் கடந்த 16 ஆம் திகதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான தரவுகளை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.\nஇதன் முடிவில், இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இதே வேகத்தில் இருந்தால், மே மாத இடைப்பகுதிக்குள் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nதற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனை குறைவு காரணமாக சமூக பரவலை கணிக்க முடியவில்லை.\nஅதாவது, இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மையங்களுக்கு வெளியே எத்தனை பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என மதிப்பிட முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nஅதேநேரம் அமெரிக்கா, இத்தாலியை ஒப்பிடும்போது தொடக்க நிலையில் வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக விளங்கியதாகவும்,\nஆனாலும் வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு முன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volkswagen/Kolkata/car-service-center.htm", "date_download": "2020-03-29T06:50:27Z", "digest": "sha1:CGR4GG467UH72DW4OK3J3ALWQYXTO4EI", "length": 9305, "nlines": 173, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொல்கத்தா உள்ள 2 வோல்க்ஸ்வேகன் கார் சர்வீஸ் சென்டர்கள் | வோல்க்ஸ்வேகன் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன்car சேவை centerகொல்கத்தா\nகொல்கத்தா இல் வோல்க்ஸ்வேகன் கார் சேவை மையங்கள்\n2 வோல்க்ஸ்வேகன் சேவை மையங்களில் கொல்கத்தா. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் சேவை நிலையங்கள் கொல்கத்தா உங்களுக்கு இணைக்கிறது. வோல்க்ஸ்வேகன் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் டீலர்ஸ் கொல்கத்தா இங்கே இங்கே கிளிக் செய்\nவோல்க்ஸ்வேகன் சேவை மையங்களில் கொல்கத்தா\nவோக்ஸ்வாகன் கொல்கத்தா 36a, டோப்சிங், குலாம் ஜிலானி கான் சாலை, கொல்கத்தா, 700039\nவோக்ஸ்வாகன் கொல்கத்தா 43, கிழக்கு டாப்சியா சாலை, பிசி சந்திர தோட்டத்தின் பின்னால், கொல்கத்தா, 700105\nகொல்கத்தா இல் 2 Authorized Volkswagen சர்வீஸ் சென்டர்கள்\n36a, டோப்சிங், குலாம் ஜிலானி கான் சாலை, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700039\n43, கிழக்கு டாப்சியா சாலை, பிசி சந்திர தோட்டத்தின் பின்னால், கொல்கத்தா, மேற்கு வங்கம் 700105\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nபுது டெல்லி இல் வோல்க்ஸ்வேகன் கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.69 லட்சம்\nதுவக்கம் Rs 1.75 லட���சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nதுவக்கம் Rs 2.35 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.6 லட்சம்\nதுவக்கம் Rs 3.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.85 லட்சம்\nதுவக்கம் Rs 4.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.9 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.67 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\nதுவக்கம் Rs 5.56 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/compass/price-in-bangalore", "date_download": "2020-03-29T06:15:28Z", "digest": "sha1:5RQWN6HID2M4A4XZKNULZVLH5XKGLC2W", "length": 33617, "nlines": 613, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் பெங்களூர் விலை: காம்பஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஜீப் காம்பஸ்\nமுகப்புநியூ கார்கள்ஜீப்ஜீப் காம்பஸ்road price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு ஜீப் காம்பஸ்\n2.0 ஸ்போர்ட் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.22,74,651**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.27,90,401**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.25,83,384**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லாங்கிடியூட் தேர்வு(டீசல்)Rs.25.83 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.28,49,656**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்)Rs.28.49 லட்சம்**\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.31,69,504**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)Rs.31.69 லட்சம்**\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.30,72,181**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)(top மாடல்)Rs.30.72 லட்சம்**\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,68,644**அறிக்கை தவறானது வ���லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.20.68 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.24,64,821**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லாங்கிடியூட் தேர்வு(பெட்ரோல்)Rs.24.64 லட்சம்**\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.27,64,994**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.27.64 லட்சம்**\n2.0 ஸ்போர்ட் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.22,74,651**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.27,90,401**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.25,83,384**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லாங்கிடியூட் தேர்வு(டீசல்)Rs.25.83 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.28,49,656**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ்(டீசல்)Rs.28.49 லட்சம்**\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.31,69,504**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 limited பிளஸ் ஏடி(டீசல்)Rs.31.69 லட்சம்**\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.30,72,181**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 லிமிடேட் பிளஸ் 4x4(டீசல்)(top மாடல்)Rs.30.72 லட்சம்**\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,68,644**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.24,64,821**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லாங்கிடியூட் தேர்வு(பெட்ரோல்)Rs.24.64 லட்சம்**\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.27,64,994**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.4 லிமிடேட் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.27.64 லட்சம்**\nபெங்களூர் இல் ஜீப் காம்பஸ் இன் விலை\nஜீப் காம்பஸ் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 16.49 லட்சம் குறைந்த விலை மாடல் ஜீப் காம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ் மற்றும் மிக அதிக விலை ம��திரி ஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் ஏடி உடன் விலை Rs. 24.99 Lakh.பயன்படுத்திய ஜீப் காம்பஸ் இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 15.05 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஜீப் காம்பஸ் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஹெரியர் விலை பெங்களூர் Rs. 13.69 லட்சம் மற்றும் எம்ஜி ஹெக்டர் விலை பெங்களூர் தொடங்கி Rs. 12.73 லட்சம்.தொடங்கி\nகாம்பஸ் 1.4 limited பிளஸ் Rs. 27.64 லட்சம்*\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் Rs. 28.49 லட்சம்*\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ் Rs. 22.74 லட்சம்*\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ் Rs. 20.68 லட்சம்*\nகாம்பஸ் 2.0 limited பிளஸ் ஏடி Rs. 31.69 லட்சம்*\nகாம்பஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் ஹெரியர் இன் விலை\nபெங்களூர் இல் ஹெக்டர் இன் விலை\nபெங்களூர் இல் Seltos இன் விலை\nபெங்களூர் இல் க்ரிட்டா இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nபெங்களூர் இல் டி-ர் ஓ சி இன் விலை\nடி-ர் ஓ சி போட்டியாக காம்பஸ்\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Pondicherry. இல் Please பகிர்வு ஜீப் showroom டீலர் தொடர்பிற்கு number\n க்கு Where ஐஎஸ் ஜோத்பூர் டீலர்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜீப் காம்பஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்பஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள ஜீப் கார் டீலர்கள்\nபெரடேனா அக்ரஹாரா village, பெகூர் ஹோப்லி பெங்களூர் 560100\nஜீப் காம்பஸ் 1.4 limited\nஜீப் காம்பஸ் 1.4 limited\nஜீப் காம்பஸ் 2.0 limited\nஜீப் காம்பஸ் 2.0 limited\nஜீப் காம்பஸ் 2.0 limited\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்பஸ் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 19.8 - 29.97 லட்சம்\nகண்ணூர் Rs. 19.97 - 31.66 லட்சம்\nதிருச்சிராபள்ளி Rs. 19.83 - 30.2 லட்சம்\nகோழிக்கோடு Rs. 19.97 - 31.66 லட்சம்\nமங்களூர் Rs. 20.16 - 30.95 லட்சம்\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/usama-riaz-a-young-doctor-who-treated-coronavirus-patients-has-died-in-pakistan-380688.html", "date_download": "2020-03-29T06:53:19Z", "digest": "sha1:WXBEW2J6W5QNHG6OOAC7ZQOX65FQHD62", "length": 16354, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் பலரை காப்பாற்றிய இளம் மருத்துவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு | Usama Riaz, a young doctor who treated coronavirus patients has died in pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nதூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\n\"மெடிக்கல் மிராக்கிள்\" 100 வருடத்திற்கு முன்பு \"ஃப்ளூ\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nAutomobiles கொரோனா ஹெல்மெட்டிற்கு காரணம் இதுதான்... தமிழ்நாடு போலீஸ் எப்பவுமே வேற லெவல்... தூள் கௌப்புங்க சார்\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nMovies கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nFinance PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் பலரை காப்பாற்றிய இளம் மருத்துவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு\nகராச்சி: இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து பலரையும் காப்பாற்ற காரணமாக இருந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை உலகம் முழுவதும் 16558 பேர் உயிரிழந்துள்ளனர். 381649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 9 பேர் இதுவரை இறந்துள்ளனர்.\nபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 881 பேருக்கு பரவி உள்ளது. அங்குள்ள சிந்து மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அங்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் அங்கு 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த மருத்துவர் உஷாமா ரியாஸ், பாகிஸ்தானின் கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பலரையும் சாவில் இருந்து காப்பாற்றினார். இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு மருத்துவரே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில் மருத்துவர்கள் உயிரிழக்காமல் தடுக்க போதிய n95 மாக்ஸ்குகள் மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் உருக்கமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 ���ி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n\\\"மெடிக்கல் மிராக்கிள்\\\" 100 வருடத்திற்கு முன்பு \\\"ஃப்ளூ\\\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nகொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nகொரோனா வைரஸின் நிலைகள் என்ன எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus pakistan கொரோனா வைரஸ் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/netflix-and-youtube-reduce-resolution-in-europe-380334.html", "date_download": "2020-03-29T06:51:02Z", "digest": "sha1:EBWCBJAHEIXGEJX2SY57FFRV3AAY5MSO", "length": 19810, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெகிழ வைத்த நெட்பிளிக்ஸ், யூடியூப்.. தானாக முன்வந்து தங்களையே 'உருக்கின'.. ஐரோப்பா மக்களுக்காக! | Netflix and YouTube reduce resolution in Europe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nRamayanam:லாக்டவுன்... மக்களின் கோரிக்கைக்கு இணங்க மீண்டும் ராமாயணம்\nFinance தங்கம் பவுனுக்கு 2,700 உயர்வு உச்ச விலையை நோக்கிச் செல்லும் சுவர்ணம்\nMovies உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. எல்லை மீறியவரிடம் கொந்தளித்த இயக்குநர்\nTechnology எதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nAutomobiles இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்\nLifestyle நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது தெரியுமா\nSports சொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெகிழ வைத்த நெட்பிளிக்ஸ், யூடியூப்.. தானாக முன்வந்து தங்களையே உருக்கின.. ஐரோப்பா மக்களுக்காக\nலண்டன்: நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து, கூகுளின், யூடியூப் இணையதளமும் தனது மனிதாபிமான கரங்களை ஐரோப்பிய நாடுகள் மீது நீட்டியுள்ளது.\nஒவ்வொரு ஆன்லைன் நிறுவனமும், அதிலும் குறிப்பாக, வீடியோ சேவைகள் வழங்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் சேவைதான் மிக மிகத் துல்லியமானது என்பதை காட்டி விளம்பரம் செய்துதான் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வர்.\nஇப்படி மிக மிக துல்லியமான வீடியோ ஒளிபரப்புக்கு, அதிகப்படியான இணையதள நுகர்வு அவசியம். ஆனால் இந்த விஷயத்தில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூட்யூப் ஆகிய இரண்டு வீடியோ வழங்கும் நிறுவனங்களும், ஐரோப்பிய நாடுகளில் தங்களது குவாலிட்டி குறைத்துக் கொள்வதற்கு தானாக முன்வந்து உள்ளன. சரியாக சொன்னால், தங்களை, தாங்களே உருக்கிக் கொள்ள முன்வந்துள்ளன.\nகொரோனா பாதிப்பு குறையவில்லை.. பொய் சொல்கிறது சீனா.. உள்ளூர் மீடியாவில் வெளியான பகீர் தகவல்\nஇதன் பின்னணியில், மனிதாபிமானத்தின் மெல்லிய போர்வை படந்து கிடக்கிறது. என்ன என்று கேட்கிறீர்களா இத்தாலி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளையும் கொரோனா வைரஸ், மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசுகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் வீடுகளில் இருக்கக் கூடிய பொதுமக்கள் அ���்கிருந்தபடி இணையதளத்தை பயன்படுத்தி வேலை பார்க்கிறார்கள். சில கல்வி நிறுவனங்கள், தொலைதூரத்திலிருந்து கல்வியை இணைய தளம் வாயிலாக கற்றுத் தருகின்றன.\nஇதுபோக, வீட்டிலேயே முடங்கி இருப்பவர்கள், பொழுதுபோக்குக்காக இணையதளத்தின் மூலமாக அதிக வீடியோக்களை பார்க்கிறார்கள். கேம்களை டவுன்லோட் செய்கிறார்கள். நிலைமை இப்படியே சென்று கொண்டிருந்தால், இணையதள சேவை மீது அதிக பாரம் ஏற்படும். அப்படி அதிக பாரம் ஏற்பட்டால் அது முடங்கிப் போக வாய்ப்பு இருக்கிறது.\nஅப்படி, ஒரு நிலை வந்தால் வீட்டிலிருந்து வேலை பார்ப்போர், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொழில் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருப்போர், கல்வி கற்போர் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் நெட்பிளிக்ஸ் தனது குவாலிட்டியை குறைக்க முன்வந்தது. இன்று யூடியூப் இணையதளமும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதன்மூலம் இணையதள சேவை முடங்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். அதே நேரம், மிக அதிகமான ஜிபி கொண்ட ஃபைல்களை டவுன்லோட் செய்வது முடியாது. இதனால் பொழுதுபோக்கிற்காக, இணையத்தை பயன்படுத்துவோருக்கு கஷ்டம்தான் என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும். மெயில் அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு வராது.\nதங்களுடைய நிறுவனத்தின் பெயர் தற்காலிகமாக கெட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிறுவனங்கள் இவ்வாறு தங்கள் ஒளிபரப்பின், துல்லியத்தன்மையை, குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளன. கண்டிப்பாக, இந்த மனிதாபிமான செயல் பாராட்டப்பட வேண்டியது. மனித குலம் பார்த்து வரும் மிகப்பெரிய பாதிப்பை சமாளிக்க தனியார் நிறுவனங்களும் கை கோர்த்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nஉலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம்\nஎன்னாது சார்லஸுக்கு கொரோனாவை தொற்றியது \"கனிகாவா\".. இப்ப வைரலாகும் பழைய போட்டோஸ்\nபிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. லண்டன் அரண்மனை\nஏற்கனவே 2 நோய���களை காலி செய்த அனுபவம் இந்தியாவுக்கு உண்டு.. கொரோனாவையும் அழிக்கும்.. ஹூ நம்பிக்கை\nஇத்தாலிக்கு அடுத்து அதிக பாதிப்பு ஸ்பெயினுக்குத்தான்.. பின்னணியில் 'அரசியல்' காரணம்.. திடுக் தகவல்\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் 22 லட்சம் பேர், இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாகலாம் - ஷாக் ஆய்வு\nகொரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி.. ஈரான், ஸ்பெயின், பிரான்சிலும் கொத்து கொத்தாக சாவு\nஎல்லோருக்கும் பரவ வேண்டும்.. அப்போதுதான் தடுக்கலாம்.. கொரோனாவை எதிர்கொள்ள பிரிட்டன் பகீர் திட்டம்\nகொரோனா கொடூரம்.. 1.6 கோடி பேரை தனிமைப்படுத்த இத்தாலி அதிரடி முடிவு.. தப்பியோடும் மக்கள்.. பரபரப்பு\n\"அடங்காத\" டீச்சர்.. 13 வயசு பையனை அப்பாவாக்கி.. ஆடிப்போன கணவர்.. பிரிட்டனில் ஒரு அக்கப்போர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neurope coronovirus youtube ஐரோப்பா கொரோனா வைரஸ் யூடியூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/rmm-district-secretary-says-that-rajini-speaks-about-youth-because-to-darg-vijay-fans-379850.html", "date_download": "2020-03-29T05:47:38Z", "digest": "sha1:XAWYJF5ZOZD4F36XRUYZYMTE2XOK66D3", "length": 19108, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்?.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர் | RMM District Secretary says that Rajini speaks about youth because to drag Vijay fans - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nஇத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு\n10 மாவட்டங்கள்.. 7 கி.மீ சுற்றளவு.. தலைக்கு 50 வீடு.. ஊழியர்கள் வீடு வீடாக இன்று அதிரடி சோதனை\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உச்சபட்சமாக 179 பேருக்கு கொரோனா.. 900த்தை தாண்டியது\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nTechnology வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின் பெரிய திரையில் பார்ப்பது எப்படி\nLifestyle இந்த 4 ராசிக்கார���்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர்\nதிருவள்ளூர்: இளைஞர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என ரஜினிகாந்த் கூறியது விஜய் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழுப்பதற்காகவே என திருவள்ளூர் மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் சுந்தரமூர்த்தி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஜினியின் அரசியல் பேச்சு...ரசிகர்கள் குமுறல்\nஅண்மையில் ரஜினிகாந்த் இரு முறை மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் வர சொன்னதால் அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஏதேனும் தகவலை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அவரோ கட்சி தொடங்குவது பற்றி எதையும் நேரடியாக குறிப்பிடவில்லை. மாறாக அரசியல் மாற்றத்திற்கு தன்னிடம் மூன்று திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார்.\nஅன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. மக்களிடம் புரட்சி வெடித்து ரொம்ப நாளாச்சு சார்.. நீங்க ரொம்ப லேட்\nமாவட்ட ரஜினி மக்கள் மன்றம்\nஅதில் முதல் திட்டமாக தனது கட்சி சார்பாக அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். இது பெரிதும் வைரலானது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரஜினி கூறிய எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது மன்றச் செயலாளர�� சுந்தரமூர்த்தி கூறுகையில் திமுக இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தினரை விமர்சிக்கவில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு ரஜினிகாந்த் ஆதரவாக இருந்ததால் தற்போது திமுகவுக்கும் ஆதரவாக இருப்பார் என அக்கட்சி கருதுகிறது.\nவிஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர்களை கவரும் விதமாகத்தான் கட்சி தொடங்கினால் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படும் என ரஜினிகாந்த் பேசினார். இது விஜய் ரசிகர்களை கவரும் முயற்சி என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் ரசிகர்களையும் சீண்டி பார்க்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.\nஇவரது கருத்தை ரஜினி ரசிகர்களும் கண்டித்து வருகின்றனர். இளைஞர்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் மட்டும் இல்லை. எனவே ரஜினி கூறியதை மாவட்டச் செயலாளரே தவறாக திரித்து பேசலாமா என கொந்தளித்துள்ளனர். அது போல் விஜய் ரசிகர்களோ ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஆள்பிடிக்கும் வேலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n14 வயசு, 17 வயசு. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீருக்குள் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nகொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து\nமுதல்வரை வீடு தேடி சென்று சந்தித்த காங்கிரஸ் எம்.பி... எதற்காக இந்த சந்திப்பு\nஇதான் கடைசி.. கையில் மோதிரம்.. கணவனுக்கு சர்ப்ரைஸ் தர ஆசைப்பட்ட நர்ஸ்.. அடுத்த செகண்டே பலியான சோகம்\nகர்ப்பமா இருக்கேன்னு சொன்னேன்.. ஆனா அப்பா என் வயித்துலயே எட்டி உதைச்சாரு.. மகள் கண்ணீர் வீடியோ\n5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம்\nகாஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு.. பிளாஸ்டிக் பையில் முகத்தை மூடி.. என்ன ஒரு கொடுமையான முடிவு\nஇந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் கொடுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக���கம்\nகையில் பெரிய சைஸ் கத்தி.. அதிமுக கவுன்சிலரை குறிவைத்து.. வளைத்துப் பிடித்த மக்கள்.. செம அடி\nதடுமாறி விழுந்த அதே இடத்தில் மரணம்.. ஜெயலட்சுமி உடலை கட்டிப்பிடித்து அழுத உறவுகள்.. எமனாக வந்த லாரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth vijay ரஜினிகாந்த் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Kingxchain-cantai-toppi.html", "date_download": "2020-03-29T06:14:09Z", "digest": "sha1:S3DXLOMZX7PGEAKM6IG4CXIN5KOGMNW2", "length": 9478, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "KingXChain சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nKingXChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் KingXChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nKingXChain இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று KingXChain இன் மூலதனம் என்ன எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து KingXChain மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி KingXChain இன் வர்த்தகத்தின் அடிப்படையில், KingXChain இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். KingXChain, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று KingXChain வர்த்தகத்தின் அளவு 0.91 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nKingXChain பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. KingXChain க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. KingXChain பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு KingXChain இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. KingXChain சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nKingXChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nKingXChain பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். KingXChain வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% - KingXChain ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். KingXChain சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKingXChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான KingXChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKingXChain தொகுதி வரலாறு தரவு\nKingXChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை KingXChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nKingXChain இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 28/03/2020. KingXChain 27/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள். 26/03/2020 KingXChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 25/03/2020 KingXChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள்.\nKingXChain இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 24/03/2020. 23/03/2020 இல் KingXChain இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 22/03/2020 இல், KingXChain சந்தை மூலதனம் $ 0.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-fix-dns_probe_finished_nxdomain-errors-in-google-chrome/", "date_download": "2020-03-29T06:32:43Z", "digest": "sha1:4T5LYS2INL45K5SUOL5WLP5PTGVT4HUP", "length": 9125, "nlines": 23, "source_domain": "ta.ghisonline.org", "title": "Google Chrome இல் ‘DNS_PROBE_FINISHED_NXDOMAIN’ பிழைகளை எவ்வாறு சரிசெய்வது 2020", "raw_content": "\nகூகிள் குரோம் ஒரு அழகான வலுவான உலாவி, இது பெரும்பாலான விஷயங்களைச் சிறப்பாகச் செய்கிறது. நம்மில் பலருக்கு இது செல்ல வேண்டிய உலாவி. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட பாதுகாப்பானது மற்றும் ஃபயர்பாக்ஸை விட மெல்லியதாக இருக்கும், இந்த உலாவியைப் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன. இருப்பினும் இது முற்றிலும் சிக்கல்கள் இல்லாமல் உள்ளது என்று சொல்ல முடியாது.\nஎங்கள் கட்டுரையை எப்படி சிறந்த பிழையை சரிசெய்வது 0x803f7001 இல்\nஇதுபோன்ற ஒரு சிக்கல் தொடர்ச்சியான பிழையாகும், ‘DNS_PROBE_FINISHED_NXDOMAIN’. பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு டிஎன்எஸ் பிழை. டிஎன்எஸ் என்பது டொமைன் பெயர் சேவையை குறிக்க��றது மற்றும் சேவையகங்களின் ஐபி முகவரிகளை நாங்கள் உலாவியில் வைக்கும் URL களில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பமாகும்.\n‘இந்த வலைப்பக்கம் கிடைக்கவில்லை’ மற்றும் ‘DNS_PROBE_FINISHED_NXDOMAIN’ உடன் வெற்று சாம்பல் திரையாக பிழை வெளிப்படுகிறது. காரணம் உலாவி அல்லது உங்கள் கணினி இருக்கலாம், ஆனால் இரண்டையும் சரிசெய்யலாம்.\nமுதலில் எளிதான விஷயங்களுடன் ஆரம்பிக்கலாம். முதலில், உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து மீண்டும் முயற்சிக்கவும். இது உங்கள் பங்கில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் பெரும்பாலும் சிக்கலை குணப்படுத்தும். அவ்வாறு இல்லையென்றால், உங்கள் மோடம் அல்லது திசைவியை மறுதொடக்கம் செய்து மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்த படிகள் எதுவும் செயல்படவில்லை என்றால், நாங்கள் விண்டோஸில் டிஎன்எஸ் சேவையை மறுதொடக்கம் செய்வோம், பின்னர் வின்சாக்கை மீட்டமைப்போம்.\nதேடல் விண்டோஸ் (கோர்டானா) பெட்டியில் ‘services.msc’ எனத் தட்டச்சு செய்க. ‘டி.என்.எஸ் கிளையண்ட்’ சேவையை வலது கிளிக் செய்து மறுதொடக்கம் என்பதைத் தட்டவும். சேவையை மறுதொடக்கம் செய்து மீண்டும் இயங்கவும் மறுபரிசீலனை செய்யவும் அனுமதிக்கவும்.\nஇது வேலை செய்யவில்லை என்றால், விண்டோஸ் நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வின்சாக் பட்டியலை மீட்டமைக்க முயற்சிக்கவும்.\nஒரு நிர்வாகியாக ஒரு கட்டளை வரியில் திறக்கவும். ‘நெட் வின்சாக் மீட்டமைப்பு பட்டியலை’ தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும். உங்கள் கணினியை மீண்டும் துவக்கி மீண்டும் முயற்சிக்கவும்.\nGoogle Chrome இல் ‘DNS_PROBE_FINISHED_NXDOMAIN’ பிழைகளை நீங்கள் இன்னும் காண்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்கள் பிணைய அட்டையுடன் சிறிது விளையாட வேண்டும்.\nஒரு நிர்வாகியாக ஒரு கட்டளை வரியில் திறக்கவும். 'Ipconfig / flushdns' என டைப் செய்து Enter ஐ அழுத்தவும். அமைப்புகள் மற்றும் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டுக்கு செல்லவும் அடாப்டர் விருப்பங்களை மாற்றவும். புதிய சாளரத்தில் இணைய நெறிமுறை பதிப்பு 4 ஐத் தேர்ந்தெடுக்கவும். பின்வரும் டிஎன்எஸ் சேவையக முகவரி '8.8.4.4 இரண்டிலும் வகை. மற்றும் 8.8.8.8 சேவையக பெட்டிகளில். சரி என்பதைக் கிளிக் செய்து மூடு. உங்கள் உலாவியை மூடி, மீண்டும் திறந்து, இரண்டு வலைத்தளங்களுக்கு உலாவுவதன் மூலம் உங்கள் புதிய அமைப்புகளை சோதிக்கவும்.\nஇது உங்கள் டிஎன்எ��் சேவையகத்தை உங்கள் ஐஎஸ்பி வழங்கும் இயல்புநிலையிலிருந்து கூகிளின் சொந்த டிஎன்எஸ் சேவையகங்களுக்கு மாற்றுகிறது. இது ‘DNS_PROBE_FINISHED_NXDOMAIN’ பிழைகளை சரிசெய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெரும்பாலான ISP க்கள் பயன்படுத்துவதை விட அவை பெரும்பாலும் வேகமானவை. கூடுதலாக, கூகிளின் சொந்த டிஎன்எஸ் சேவையகங்கள் சிறந்த பாதுகாக்கப்பட்டவை மற்றும் பெரும்பாலான ஐஎஸ்பிக்களை விட வலுவானவை, எனவே நோக்கத்திற்காக அவை மிகவும் பொருத்தமானவை.\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-29T07:46:09Z", "digest": "sha1:T4NQSOBOQTC5CG6ANLKZ75LFF5M5XUYC", "length": 5659, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர் ஃஈலியம் (helium) அணுவின் உள்ளே இருவேறு மின்தன்மை பெற்ற துகள்கள்\nமின் தன்மை என்பது மின் இயல்பு கொண்ட தன்மை. மின்னூட்டம் அல்லது மின் ஏற்பு பெற்ற பொருளின் இயல்பு. மின் தன்மையில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை நேர்மின்னூட்டம் அல்லது நேர்மின்னேற்பு என்றும் மற்றையது எதிர்மின்னூட்டம் அல்லது எதிர்மின்னேற்பு என்றும் அழைக்கப்படுகின்றது.\nஓரணுவி்ன் உள்ளே கருவில் உள்ள துகள்களில் சில நேர்மின்னூட்டம் உடையவை, இவைகளை நேர்மின்னிகள் என்றும் புரோத்தன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால் அணுவின் கருவைச் சுற்றி அலைந்து வரும் மிக நுண்ணிய துகள்கள் எதிர்மின்னூட்டம் உடையவை. இவை எதிர்மின்னிகள் அல்லது இலத்திரன்கள் என அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2010/08/08/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-03-29T06:47:27Z", "digest": "sha1:NZ2CFBSI4CTMCPPGGNAWM5ELVJOAETKO", "length": 14438, "nlines": 215, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "நெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம் | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nநெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம்\nஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுடன் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக அதிக லாபம் தரும் மருத்துவப் பயிரான வசம்புவை பயிரிடலாம்.\nஅஜீரணம், வயிற்றுப்போக்கு, தலைவலி, மூல வியாதி, இதயநோய், கண், காது நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது வசம்பு. சிறு குழந்தைகள் உணவு செரிக்காமல் வயிற்றுவலிக்காக அழுதால் கிராமப்புறங்களில் இன்றும் வசம்பு விழுதை பாலில் கலந்து கொடுப்பார்கள். சிறிது நேரத்தில் வயிற்றுவலி நின்று குழந்தைக்கு பசிக்கத் தொடங்கிவிடும்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஏற்றுமதி பயிரான வசம்புவை காவிரி டெல்டா விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக பயிரிடலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: காவிரி டெல்டா பகுதியான நாகை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசம்புவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வசம்பு தற்போது அதிகமாக பயிரிடப்படுகிறது. வசம்பு 10 மாத பயிராகும்.\nஅதன் வேர் பகுதியில் விளைந்த வசம்பை நன்றாக காய வைத்து பின்புதான் விற்பனை செய்ய முடியும். வசம்பை எந்த நோயும் தாக்குவதில்லை. இதனால் பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாகுபடி செலவும் நெற்பயிருக்கு ஆவதைவிட ஏக்கர் ஒன்றுக்கு 2 முதல் 3 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு டன் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனையாகும்.\nமருத்துவப் பயிரான வசம்பு ஏற்றுமதியாகும் பொருள்களில் ஒன்றாகத் திகழ்வதால் அதற்கு வேளாண் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பு வசம்பிலிருந்து பக்கவாட்டில் வெடித்து வரும் சிம்புகளை நாற்றாக விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் 4 ஏக்கருக்கு உரிய நாற்றும் கிடைக்கிறது. வசம்பு பயிரிடும் செலவில் 25 சதவீதத்தை மத்திய அரசு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியம் மானியமாக வழங்குகிறது.\nதமிழக அரசு வேளாண் துறையினர் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக வசம்பு பயிரிட விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nமேலும் மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கே.வி.இளங்கீரன்.\nதினமணி தகவல் : ஜி.சுந்தரராஜன்\n← மஞ்சளில் அதிக மகசூல்: விழுப்புரத்தில் ஒரு சாதனை பெண் விவசாயி\nமுந்திரி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: அரசு மானியம் →\n3 thoughts on “நெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம்”\nPingback: செய்தித் தொகுப்பு « வேளாண் செய்திகள்\nவணக்கம் ஐயா… நான் வசம்பு பயிரிட விரும்புகின்றேன்… எனக்கு மேற்கொண்டு உதவி தேவைப்படுகின்றது….\nஉங்கள் தொலைபேசி எண்ணைத்தந்தால் நான் அழைக்கின்றேன்\nஎன்னால் உதவி செய்யஇயலும் என்று தோன்றவில்லை. அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினைத் தொடர்பு கொள்ளவும்\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/rajinikanth-and-bear-gryllss-sneak-peek-from-the-wild-is-trending-check-out.html", "date_download": "2020-03-29T07:04:31Z", "digest": "sha1:OEM6XCX2PX7WBP3VBF5QT5AXSS3KJT4K", "length": 6602, "nlines": 121, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajinikanth and Bear Grylls's sneak-peek from the wild is trending, check out", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nரஜினிகாந்த்தின் லேட்டஸ்ட் அரசியல் முடிவு குறித்து பாரதிராஜா கருத்து | Bharathiraja Comments About Rajinikanth's Latest Statement\nரஜினி அண்ணனை விட நான் Extra விவரமா இரு���்பேன்..- Rangaraj Pandey அசத்தல் பதில் | Chanakya Awards 2020\nஎவ்ளோ கழுவி ஊத்தினாலும் தெம்பா இருக்கேன்னு - Pandey கலக்கல் பேச்சு | Chanakya Awards 2020\nசத்தியமா Pandey-க்கு Interview கொடுத்து மாட்டிக்க மாட்டேன் | Chanakya Awards 2020\nரஜினியை எதிர்த்தவர்கள் எல்லாம் வரவேற்க ஆரம்பிச்சுட்டாங்க | Chanakya Awards 2020\nரஜினி சொல்ற எழுச்சி எப்போ சார் வரும்\nபெரிய ஏமாற்றதை குடுத்துட்டாரு - ரஜினி அரசியல் பற்றி Actress Kasturi\n\"2021-ல CM ஆகலாம்னு இருக்கேன்\", \"நான்தான்டா CM\" - Vadivelu மரண கலாய் Speech\nபகையை மறந்து ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சீமான் | #Seeman #rajini\nநான் முதல்வர் ஆகமாட்டேன் - ரஜினி பகீர் பேட்டி | Rajini Political Speech\nமேஜையை தட்டி சபதம் போட்ட ரஜினி ஆவேசப் பேச்சு | Rajini Press Meet Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newgallery/46/events-gallery.html", "date_download": "2020-03-29T06:35:30Z", "digest": "sha1:DUSDCPU5QH2AHQLX63ISYNB6UXBRC4OQ", "length": 3444, "nlines": 112, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nடாப் வசூல் ஹீரோக்கள் பட்டியல் - அஜித்துக்கு இப்படி ஒரு நிலையா\nபிரபல நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா மரணம்\nகொரோனா வைரஸ் பாதித்த நடிகர் மரணம்\n - பிரபல நடிகையின் ஓபன் டாக்\nநடிகை கெளதமியால் கமலுக்கு மீண்டும் சிக்கல்\nசேதுவுக்கு இது தான் பிடிக்கும் - இறுதி ஊர்வலத்தில் கதறிய நபர்\nமாதாந்திர கடனை திரும்ப செலுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் - நிதி அமைச்சருக்கு TEMOWA கோரிக்கை\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது - ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/135993?ref=archive-feed", "date_download": "2020-03-29T06:20:38Z", "digest": "sha1:6YNH73TD4HQEMAASVS4WMSU4YNNHD6F6", "length": 7320, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இளைஞர்கள் இந்த விசயத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும்! நடிகர் விவேக் - Cineulagam", "raw_content": "\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஅஜித் இத்தனை ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாரா\nதடம் மற்றும் நாயகி சீரியல் புகழ் வித்யா ப்ரதீப், நிஜ வாழ்க்கையில் யார் தெரியுமா\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்... உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nமருத்துவ தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்த தருணம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇளைஞர்கள் இந்த விசயத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும்\nநகைச்சுவை நடிகர் விவேக் தனது நிஜ வாழ்விலும் சமூக நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார். கிரீன் கலாம் என்ற பெயரில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.\nநடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து அவர் பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார்.\nவர்தா புயல் வந்த பிறகு மரங்களின் முக்கியதுவத்தை மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். மரங்களின் முக்கியதுவம் குறித்து பேசிய இளைஞர்களின் நினைத்து பெருமைப்படுகிறேன்.\nஅவர் தமிழரின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விசயம்.\nஅதுபோல ஏரி, குளங்களை சீரமைக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். நம் நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2020/03/20082324/1341981/girls-smile.vpf", "date_download": "2020-03-29T05:39:05Z", "digest": "sha1:U6AQRFJQNIZPH3INWXRXSYWASPZPQCAZ", "length": 21212, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: girls smile", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை ந���க்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது.\nநமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது. மகிழ்ச்சி என்றால் என்ன எதெல்லாம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதை உலக மகிழ்ச்சி தினமான இன்று (மார்ச் 20) தெரிந்து கொள்வோமா\nவிருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துயரத்தில் இழந்த நாள் என்றும் முழுமையானதல்ல. உழைக்காத நாளும் முழுமையான நாளல்ல.\nஉலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.\nமகிழ்ச்சியை அளவிடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்காது. உணவை எடைபோட்டு சாப்பிடுவதால் உடலின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. உணவுப் பழக்கத்தையும், மற்ற உடல் செயல்களை (வேலைகள்) ஒரு பழக்கமாகவும் பின்பற்றும்போதுதான் உடல் எடையும், ஆரோக்கியமும் சீராகிறது. அதுபோலவே மகிழ்ச்சி சீராக இருக்க வேண்டுமானாலும் பழக்க வழக்கங்கள், உழைப்பு எல்லாவற்றையும் ஒரு முறையோடு செய்ய வேண்டும். தமக்கும், மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.\nஆம், மகிழ்ச்சியை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு எண்ணங்களையும், செயல்களையும் நேர்மறையானதாக மாற்ற வேண்டும். உங்களாலும் ஓட முடியும், தடகள வீரராலும் ஓட முடியும், டிரையத்லான், பென்டத்லான் போன்ற பலதிறன் போட்டிகளில் பங்கேற்பவர்களாலும் ஓட முடியும���. சாதாரணமானவரைவிட, ஓட்டப்பந்தய பயிற்சி பெற்றவரால் சிறப்பாக ஓட முடியும். ஓட்டப் பந்தயத்துடன் மற்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டவரால் எல்லாவித சூழலிலும் சிறப்பாக ஓட முடியுமல்லவா அதுபோலத்தான் உங்கள் மனதை நல்ல எண்ணங்களால் நம்பிக்கையை நிரப்பி, நல்ல செயல்களால் வழக்கமாக மாற்றினால் எல்லா நேரத்திலும், எத்தகைய சூழலிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.\nமகிழ்ச்சி என்பதும் ஒரு திறமைதான். ஆம், உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மிகமிகத் திறமை வேண்டும். தேவையற்ற எதிர்மறை விஷயங்களை விரும்பாமலும், அனுமதிக்காமலும், சிறந்த விஷயங்களையே பின்பற்றும் திறமை உங்களிடம் இருந்தால்தான் உங்களுக்கு மகிழ்ச்சி சாத்தியம். எனவே உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமானால் நீங்கள் தீங்கு தரும் எந்த செயல்களையும் செய்யாதிருங்கள்.\nமகிழ்ச்சியைப் பெறும் நோக்குடன் செய்யும் எல்லா செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. தீங்கு விளையக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். அப்படி தீங்கற்ற செயல்களால் தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் வெற்றி மனிதர்களாக இருப்பதை நீங்கள் அறியலாம். நீங்கள் பிரபலங்களாகவும், முன்னோடிகளாகவும் இருப்பவர்களின் குணநலன்களையும், செயல்களையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காமலும், தீங்கு விளைவிக்கும் செயல்களை ஆதரிக்காமலும் இருப்பார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கும், உயர்வுக்கும் வழிவகுத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இதிலிருந்து, மகிழ்ச்சி தரும் செயல்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதுடன் வெற்றியையும், உயர்வையும் பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nமகிழ்ச்சிக்கும், சிரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. மகிழ்ச்சியாக இருப்பவர்களே சிரிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். மகிழ்ச்சியின் மூலம் சிரிப்பைத் தூண்ட முடியும். சிரிப்பு ஆரோக்கியம் தருவதாக தற்போதைய மருத்துவ கண்டு பிடிப்புகள் கூறுகின்றன. சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முகத் தசைகளை இயக்குகிறது. மூளையை புத்துணர்ச்சிப் படுத்தி ஆயு��ை அதிகரிக்கிறது. இதுபோலவே மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் மூலம், சிரிப்பையும், ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும்.\nமகிழ்ச்சியும் தொற்றிப் பரவக்கூடியது. நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கிறோம். நாம் சிரித்தால் மற்றவரும் சிரிக்கிறார்கள். நாம் கண்ணீர் சிந்தினால் மற்றவர் இரக்கப்படுகிறார். ஆதரவு தருகிறார். இதெல்லாம் நாம் ஒருவருடன் ஒருவர் இணைப்பாகவும், இணக்கமாகவும் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி பரவிக்கொண்டே செல்லும். எனவே நாம் மகிழ்ச்சியெனும் நேர்மறை ஆற்றலை சமூகத்தில் விதைத்து எங்கும் மகிழ்ச்சியை பரவச் செய்வோம்.\nமகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சி இல்லாதவர்களைவிட சுதந்திரமாக இருப்பதாகவும், பேசுவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வதந்திகளை பரப்புபவர்கள் எதிர்மறை சிந்தனையாளர்கள் என்றும், மகிழ்ச்சியான மக்கள் நேர்மறையான எண்ணத்துடன், புத்தியைத் தூண்டும் ஆழமான உரையாடல்களை கொண்டுள்ளனர் என்றும் ஆந்த ஆய்வு கூறுகிறது.\nஎதிர்மறை எண்ணங்களைத் தவிர எல்லாமும் மகிழ்ச்சியைத் தூண்டக்கூடியதுதான். குறிப்பாக சக மனிதர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தூண்டுகிறார்களோ இல்லையோ இயற்கையான விஷயங்கள் பல நமக்குள் மகிழ்ச்சியைத் தூண்டக் கூடியவையாகும்.\nநீங்கள் வளர்க்கும் ஒரு பூச்செடி, நீங்கள் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள், பறக்கும் பறவைகள், ஓடும் ஆறுகள், இயற்கைக் காட்சிகள் எல்லாம் உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். நீங்கள் விரும்பும் புத்தகங்களும், சிறந்த சிந்தனைகளும் உங்களுக்குள் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தூண்டும். உடல்பயிற்சியானது உடல் ஆரோக்கியம், வலிமையின் வழியாக மனநிலையில் மாற்றத்தைத் தூண்டி மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nஇதுபோல விரும்பிய உணவுகளும், குறிப்பிட்ட வகை உணவுகளும் மனநிலையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கக்கூடியதாகும். இங்கிலாந்தில் உள்ள நரம்பியல் மற்றும் உளவியல் ஆய்வு மையமானது, “ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடனடியாக உடலிலும், மூளையிலும் மகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டுவதாக கண்டுபிடித்தனர். இதுபோல துரித உணவுகள் எதிர்மறை மனநிலையைத் தூண்டுவதாகவும் கண்டுபிடித்தனர். துரித உணவு மனச்சோர்வை தூண்டுவதாகவும், தனிமையைத் தூண்டவும், சுறுசுறுப்பை குறைப்பதாகவும்” தெரியவந்தது.\nசெய்யும் வேலையில் திருப்தி இருந்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும். பிடித்தமான, விருப்பமான வேலையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற மனநிலை பலரிடம் இருக்கலாம். செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி இருந்தால் செல்வத்தை அதிகரிக்க முடியும்.\nமொத்தத்தில் பிடித்தமான வேலை, பிடித்தமான உணவு, பிடித்தமான செயல்கள், பிடித்த நடனம், புத்தகம், இயற்கை இடங்கள் ஆகியவற்றின் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம். இன்றைய தினம் சர்வதேச மகிழ்ச்சி தினமாகும். எல்லோரும் மகிழ்ச்சியைப் பெருக்கி நலமுடன் வாழ்வோம்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவீட்டில் இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்...\nவீட்டில் இருந்து அலுவலக வேலை செய்கிறீர்களா கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nஇல்லறமும் நல்லறமும்: பெண் எனும் பேரொளி\nஉயர்ந்த எண்ணமே நல்வாழ்வை தரும்\nநம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்..\nகோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...\nதோல்விக்குப் பயந்தால் சுகமில்லை உலகில்\nஎல்லா பிரச்சினைகளுக்கும் சுலப தீர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_103108.html", "date_download": "2020-03-29T05:58:34Z", "digest": "sha1:NQVY7D3L36HHAFLL64XDJGODTDPJFDFT", "length": 18190, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருச்சி அருகேயுள்ள இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : 600 காளைகள் - 400 இளைஞர்கள் பங்கேற்பு", "raw_content": "\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nதிருச்சி அருகேயுள்ள இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : 600 காளைகள் - 400 இளைஞர்கள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருச்சி அருகேயுள்ள இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் அடக்‍கினர்.\nசமயபுரம் அடுத்த இருங்களூர் பகுதியில், புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்‍கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 600-க்‍கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. போட்டியில் 400 இளைஞர்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்‍க முயன்றனர். காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல் லாவகமாக சென்ற காட்சியை, பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். இளைஞர்கள் பலர் காளைகளை அடக்‍கியபோது, கூடியிருந்த கிராம மக்‍கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.\nவேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில���்களில் இருந்து, 200 காளை மாடுகள் பங்கேற்றன. இலக்‍கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்‍கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரஸ் எதிரொலி - மங்களூருவில் இருந்து ராமநாதபுரம் வந்த 660 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தனிமை முகாமில் தங்கவைப்பு\nஅத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்‍கு விற்றால் கடும் நடவடிக்‍கை - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. எச்சரிக்‍கை\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில�� ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ....\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச் ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/26388/", "date_download": "2020-03-29T05:18:17Z", "digest": "sha1:VLYYXKAJIRGTN4BXSQQWM26DEGEDU6JL", "length": 16847, "nlines": 244, "source_domain": "www.tnpolice.news", "title": "காவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை – POLICE NEWS +", "raw_content": "\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 கா���லர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி\nகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்\nபொன்னேரியில் தடையை மீறி வாகனம் ஓட்டிய பேர் 37 பேர் மீது வழக்கு 28 வாகனம் பறிமுதல்\nகாவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை\nதிருவள்ளூர் : கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் திரு. விஷ்ணுசரண் பன்னீர்செல்வம் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களை நேரில் சந்தித்து 150 முககவசங்களை வழங்கினார். இதனை Check Post -ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. காவல் துறையின் சார்பாக ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nதனுஸ்கோடியில் 96 கிலோ கஞ்சா பறிமுதல்\n11 இராமநாதபுரம் : காலை தனுஸ்கோடி காவல் நிலைய சரகம், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெற இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]\nஇராமநாதபுரத்தில் FOP ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு முனியசாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதிறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி,IPS\nகாவலர் சங்கம் வைத்தால் ம��்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி\nஇனி அவசர கால அழைப்பு 112\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,441)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T06:11:07Z", "digest": "sha1:CS6BF2CIPHLBB2KNWIT4WEDDOIJXSH2B", "length": 7035, "nlines": 105, "source_domain": "ariyalur.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவடிகட்டு: அனைத்தும் அட்வென்ச்சர் இயற்கை / கண்ணுக்கினிய அழகு பொழுதுபோக்கு மதம் சார்ந்த மற்றவைகள் வரலாற்று சிறப்புமிக்கது\nஅரியலூர் மாவட்டத்தில் வரலாற்று ம��க்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.\nமுதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத்(FR.VI) துறை, நாள்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2734437", "date_download": "2020-03-29T06:59:42Z", "digest": "sha1:YTIPPBLFUYKWHAB4O2AUBZR4OZIYQJOK", "length": 6169, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யாக்கூப் ஆஃப்னர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"யாக்கூப் ஆஃப்னர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:00, 17 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n09:24, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n10:00, 17 மே 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யாக்கூப் கொட்ஃபிரீட் ஆஃப்னர்''' (Jacob Gottfried Haafner) (13 மே 1754 - 4 செப்டெம்பர் 1809) ஒரு செருமன் - ஒல்லாந்த பயண எழுத்தாளர் ஆவார். இவர் [[தென்னாப்பிரிக்கா]], [[இந்தியா]], [[இலங்கை]] ஆகிய நாடுகளில் தனது பயணங்கள் குறித்து ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் மேற்கத்தியக் குடியேற்றவாதம், மதம் பரப்பும் நிறுவனங்கள், அடிமை முறை அகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர். இவர் நெதர்லாந்துக்குத் திரும்பிய பின்னர் குடியேற்றவாதத்துக்கும், மதம் பரப்பும் நிறுவனங்களுக்கும் எதிரான முதல் நூலை எழுதினார். இவர் [[தமிழ்]] மொழியை நன்கு அறிந்தவர். அத்துடன், [[இந்தி]], [[வங்காளி]] போன்ற மொழிகளிலும், ஓரளவுக்கு [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதத்திலும்]] இவருக்குப் பழக்கம் உண்டு.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/social-media-viral/", "date_download": "2020-03-29T05:46:48Z", "digest": "sha1:45ABL55GYN42UNVJ6DJ3Z6STKBJG3AVS", "length": 12142, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "social media viral News in Tamil:social media viral Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nபணம் செலுத்துங்கள் இல்லையேல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுங்கள்\nவெளியே போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் வெளியே செல்பவர்களை, ‘வெளியே போகாதீங்கனு ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டிங்களா’ஒரு சிறுமி கோபமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nலத்திகளை சானிடைஸ் செய்யும் போலீஸார் : வைரலாகும் வீடியோ\nஇந்த உத்தரவுகளை மீறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\nகொரோனா பீதியிலும் குதூகலம் – ஸ்ரேயாவின் அசத்தல் நடனம்\nஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கும் கணவர் ஆண்ட்ரி கொஸ்சிவ் உடன் டவுசர், ஸ்வெட்டர் உடையில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரேயா.\n8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனக்கு சளி, காய்ச்சல் கொரொனா அறிகுறி தெரிகிறது. அதனால், மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன் என்று எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nஒட்டகச்சிவிங்கிக்கும் டர்பன் கட்டிக்கொள்ள ஆசை வந்துருச்சோ – வைரலாகும் வீடியோ\nதிருமண போட்டோஷூட்டில், மணமகன் கட்டியிருந்த டர்பனை இரண்டாவது முறையாக ஒட்டகச்சிவிங்கி பறித்துகொண்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅது என்ன கட்சி தலைவரா ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல�� வீடியோ\nஒரு அரசியல் தலைவர் வரும்போது அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிடுவதைப் போல, சீனாவின் துணைத் தூதருடன் சேர்ந்து ‘கோ கொரோனா’ என்று மத்திய அமைச்சர் கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி உள்ளது.\nசச்சின் டெண்டுல்கருடன் பாக்ஸிங் செய்த இர்ஃபான் பதான் மகன்; வைரல் வீடியோ\nஉலக சாலைப் பாதுகாப்பு தொடர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றி சனிக்கிழமை வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான் பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nஹாய் கைய்ஸ் – பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா….: வைரலாகும் வீடியோ\nViral video of MGR : எம்ஜிஆர்., பெண் வேடமிட்டு நடித்த அபூர்வ காட்சி என இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..\n‘நான் எப்பவோ கழுதைய கட்டிக்கிட்டேன்’ ஸ்டார் தம்பதியின் டிக்டாக் ரகளை\nடீவி சிரீயல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை லதாராவ் தனது கணவர் நடிகர் ராஜ்கமல் உடன் இணைந்து ஜாலியாக டிக்டாக் செய்த வீடியோ ஒன்று இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகிவருகிறது.\nகாந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நம்ம ஊர் பாட்டி; வைரல் வீடியோ\nநமது பள்ளிகளில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழி பாடமாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தாலும் உண்மையில் பலராலும் ஆங்கிலத்தை இயல்பாக சரளமாக பேச முடியவில்லை. இப்படியான, சூழலில் பாட்டி ஒருவர் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nபணம் செலுத்துங்கள் இல்லையேல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுங்கள்\nCorona Updates Live : கொரோனா பாதிப்பு – ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா மரணம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nகொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்; காலனை வென்று காலத்தின் சாட்சியானார்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nநோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே… ரயில்களில் உருவானது தனி வார்டுகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nபணம் செலுத்துங்கள் இல்லையேல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுங்கள்\nCorona Updates Live : கொரோனா பாதிப்பு – ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா மரணம்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-october-2019/", "date_download": "2020-03-29T05:08:40Z", "digest": "sha1:XS2RSY7M4NIONLG3UCBIVZBOFS73VMWD", "length": 14733, "nlines": 139, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 October 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கீழடி உள்பட முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை வரும் ஆண்டில் தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 6-ஆவது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n3.நான்குனேரி தொகுதியில் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.\n4.விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது.\n2.நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மாநிலங்களில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.\nசட்டப்பேரவைத் தொகுதி: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் (11 தொகுதிகள்) ஆளும் கட்சியான பாஜ��� 7, எதிர்க்கட்சியான சமாஜவாதி 3, ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனேலால்) ஒரு தொகுதியை வென்றுள்ளன.\nகுஜராத் (6): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் அக்கட்சியும், காங்கிரஸும் தலா 3 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபிகார் (5): எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2, ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 1, அகில இந்திய மஜ்லீஸ் 1 தொகுதியை கைப்பற்றியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.\nகேரளம் (5): இங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2, ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியை கைப்பற்றியுள்ளன.\nஅஸ்ஸாம் (4): ஆளும் பாஜக 3, எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியை வென்றுள்ளன.\nபஞ்சாப் (4): இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 3, எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் 1 தொகுதியை தனதாக்கியுள்ளன.\nசிக்கிம் (3): இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக 2, ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்தி மோர்ச்சா 1 தொகுதியில் வெற்றி பெற்றன.\nதமிழகம் (2): தமிழகத்தில் 2 தொகுதிகளையுமே ஆளும் கட்சியான அதிமுக கைப்பற்றியது.\nஹிமாசல பிரதேசம் (2): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில், இடைத்தேர்தல் நடைபெற்ற இரு தொகுதிகளிலும் அக்கட்சியே வென்றுள்ளது.\nராஜஸ்தான் (2): இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக்கும் தலா ஒரு தொகுதியை வென்றன.\nஇதர 7 மாநிலங்கள்: இதேபோல், 7 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் வென்றது. ஒடிஸாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளமும், மேகாலயத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதியும் வெற்றி பெற்றன.\n1.வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமைப்படுத்துவது குறித்து, 29ம் தேதியன்று, அமைச்சகங்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெற உள்ளது.\n2.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\n3.எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்துள்ளது.\n4.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம் எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.\n1.கர்தார்பூர் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n2.தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது. இவ்வாண்டு, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது.\n1.உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன், ஷிவ்பால் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.சீனாவுன் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய விமானப்படை வீரர் ஷிவ்பால் சிங் 83.33 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மாற்றுத்திறனாளி 200 மீ டி1 பிரிவில் இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று இப்போட்டியில் தனது 3-ஆவது தங்கத்தை கைப்பற்றினார்.\n2.விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக போட்டி வரும் 2021இல் சீனாவில் நடைபெறும் என பிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் உரிமை சட்ட தினம்\nஇந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)\nஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hellomadurai.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T06:27:17Z", "digest": "sha1:YJDEFGX4GKJ33PHC2REQDBQQSZ3S2L5A", "length": 11224, "nlines": 217, "source_domain": "www.hellomadurai.in", "title": "வெயில் கால கவனிப்பு – Hello Madurai", "raw_content": "\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nமதுரையில் இரவு 2 மணி வரை கிடைக்கும் தண்ணீர் பழம்\n48 ஆண்���ுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சி அம்மன் கோவில்\nமதுரை மநகராட்சி எஃகோ, இராஜாஜி பூங்காக்களை திடீர் ஆய்வு\nமாநில கபடி விளையாட்டு போட்டிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது\nபூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது\nமாநகராட்சியின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்குபொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nமாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கானபேரிடர் மேலாண்மைதிறன் மேம்பாட்டுபயிற்சி\nவண்டியூர் கண்மாயில் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு\nவெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.\nஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.\nவறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகூண்டு முறையிலும் நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம்\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nதாராள பிரபு -திரை விமர்சனம்\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\n31வது சாலை பாதுகாப்பு வார விழா\nமதுரை மாநகராட்சி புதிதாக கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத் அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்தார்.\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பணிதிறன் குறித்து ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/259728?ref=right-popular-cineulagam", "date_download": "2020-03-29T05:17:15Z", "digest": "sha1:HFXGZ56M3DIDKL2VMZTT5SEFVRA27VXL", "length": 11091, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "படுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம்போடும் பிக்பாஸ் ஷெரின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..! - Manithan", "raw_content": "\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nமறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் முக்கிய மாவட்டங்களின் விபரம் வெளியானது\nகொரோனாவுக்கு அளிக்கப்படும் புதிய சிகிச்சையால் நார்மல் நிலைக்கு திரும்பிய நோயாளிகள்\nபிரித்தானியாவில் 20,000-க்கும் குறைவானோர் கொரோனாவால் இறந்தால் நல்லது\nபரவை முனியம்மா பாட்டியின் இந்த ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா\nஇலங்கையில் உயிரிழந்தவரின் சடலம் சீல் வைக்கப்படுகின்றது வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் தடை\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nவாடிக்கையாளர் அளித்த பணத்தில் கொரோனா தொற்று: பரிதாபமாக பலியான பிரித்தானிய டாக்ஸி சாரதி\nலண்டனில் கொடிய கொரோனா நோயால் இலங்கையர் பரிதாப பலி\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nபடுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம்போடும் பிக்பாஸ் ஷெரின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..\nநடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், படுக்கையில் தனது தோழியுடன் கோக்குமாக்காக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஷெரினா இப்படி என கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஅடித்துக்கொண்டு வுகான் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்.. கட்டுப்படுத்தமுடியாமல் திணறும் பொலிசார்..\nகொரோனாவால் உயிரிழந்தோர் இறுதி கிரியைகள் நடத்தப்படும் விதம் - மருத்துவர் அனில் ஜாசிங்க\nகொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை\nமரண தண்டனை வழங்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பா\nநாளையதினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் பகுதிகள்\nகொரோனா தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தெரிவு செய்த WHO\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-03-29T06:37:18Z", "digest": "sha1:DRZD3BI67OYQGIXS6ERNHWLYZDGQKAX4", "length": 11637, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ முகாம் – பண்டாரவாடை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தா�� உதவி\nHomeசேவைகள்மருத்துவ முகாம்மருத்துவ முகாம் – பண்டாரவாடை\nமருத்துவ முகாம் – பண்டாரவாடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 07/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.\nமுகாம் வகை: நில வேம்பு கசாயம்\nகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nசொற்பொழிவு நிகழ்ச்சி – எஸ். வி. காலனி\nகிளை பேச்சு பயிற்சி – பண்டாரவாடை\nகரும் பலகை தஃவா – பண்டாரவாடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-8/", "date_download": "2020-03-29T06:05:46Z", "digest": "sha1:RWB6JUMZTH4GYTQG5XHBX73NZNCXX6KE", "length": 18605, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 March 2016 No Comment\nபங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016\nதொல்காப்பியர் விருது : முனைவர் மா.இரா.அரசு\nதிருவள்ளுவர் விருது : குறளாளர் தெ.பொ.இளங்கோவனார்\nஇலக்குவனார் விருது : புலவர் தங்க ஆறுமுகன்\nTopics: அழைப்பிதழ், இலக்குவனார் Tags: அம்பத்தூர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, இலக்குவனார் விருது, ஒரு கொடி இரு மலர், கவிஞர் செம்பை சேவியர், குறளாளர் தெ.பொ.இளங்கோவனார், திருவள்ளுவர் விருது, தொல்காப்பியர் விருது, புலவர் உ.தேவதாசு, புலவர் தங்க ஆறுமுகன், முனைவர் மா.இரா.அரசு\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்- ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்\nசெம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங\nசெம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு\n« நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு\n – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம் »\nதமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வே��ை\nநூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/09/bridges-of-madison-county-1995.html", "date_download": "2020-03-29T05:19:22Z", "digest": "sha1:Q4X343QO2UI4JHHRVV2C6ALIDEEQ5SNG", "length": 49194, "nlines": 618, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): The Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா/அம்மாவின்( கடிதம்) உயில்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nThe Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா/அம்மாவின்( கடிதம்) உயில்.\nஉங்கள் அம்மா ஒரு பெரிய பண்ணைக்கு அதிபதி...வயது முதிர்வின் காரணமாக இறந்து போய்விட்டார்.. அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும் அதை அவர் உயிலில் தெரிவித்து இருக்கின்றார்..\nஎன்னை எரித்து அந்த அஸ்த்தியை நம்ம சென்னை ஈசிஆரில் இருக்கும் முட்டுக்காடு பாலத்தின் நடுப்பகுதியில், என் சாம்பலை தூவி விட்டுவிடுங்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஒரு ஆர்வம் இயல்பாய் வரும்தானே..\nவாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தனது பண்ணை வீட்டில் தனது அஸ்தியை தூவச்சொல்லாமல் முட்டுக்காடு பாலத்தில் அந்த சாம்பலை ஏன் தூவ அம்மா சொல்ல வேண்டும்... அந்த பாலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்த பாலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா\nஉயிரோடு இருக்கும் காலத்தில் இப்படி ஒரு ஆசை தனக்கு இருக்கின்றது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ன காரணம்... பாலத்தை பற்றி ஒரு பேச்சுக்கூட எந்த உரையாடலிலும் நிகழ்ந்தது இல்லை.... ஏன் ஏன் என்ற கேள்வி இயல்பாய் வரும் அல்லவா\nஉங்கள் அம்மா இறந்த பிறகு ஒரு கடிதம் உங்களுக்கு எழுதி விட்டு சென்று இருக்கின்றார்.. அந்த கடிதத்தில், நான் உன் அப்பா இல்லாத போது நான் ஒரு வெளியாளோடு செக்ஸ் வைத்துக்கொண்டேன் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்... அம்மா என்றாலும் கண்டாரஓழிமுன்டை... எப்படி அப்பாவுக்கு துரோகம் செஞ்சே அவன் உனக்கு என்ன குறை வச்சார் அவன் உனக்கு என்ன குறை வச்சார்\n அங்கயும் அப்படித்தான்....உலகம் எல்லாம் உள்ள மனிதர்களின் மனநிலை ஒரே மாதிரிதான்.. என்ன சில நாடுகளில் உணர்வுகளின் வெளிப்பாடு கூடவோ அல்லது குறையவோ இருக்கும் அவ்வளவே...\nஎன்ன.... உயிரோடு இருக்கும் போது இந்த மாதிரி அம்மா வேறு ஒருவருடன் படுக்கையை அப்பா இருக்கும் போதே பகிர்ந்து கொள்கின்றாள் என்று நம்மவர்களுக்கு தெரிந்தால் அரிவாள் எடுத்து வெட்டிப்போட்டு விடுவார்கள். ஆனால் அம்மா... ஏன் அப்பா இருக்கும் போது அடுத்தவனுட்ன் செக்ஸ் வைத்துக்கொண்டார் என்பதை யாரும் யோசிப்பதேயில்லை..\nஆண்பிள்ளையை விட ஒரு பெண்பிள்ளை மிக நிதானமாய் ஆராய முடியும்...காரணம் ஒரு பெண்ணின் மன ஓட்டத்தில் அதனை அனுக முடியும் என்பதால்... அப்படி ஒரு அம்மாவின் பர்சனல் கதை... தான் இறந்த பிறகு தன் பிள்ளைகளுக்கு அந்த கதை தெரியவேண்டும் என்று விரும்பி,இறக்கும் போது மன பாரத்தை இறக்கி வைத்து இறந்து போன ஒரு அம்மாவின் கதைதான் இந்த படம்...\nThe Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா படத்தின் கதை என்ன\nமைக்கேல்,கரோலின் இரண்டு பேரும் அண்ணன் தங்கச்சி.. அவுங்க அம்மா பிரான்சிஸ்கா (MeryStreep) இறப்புக்கு அவர்கள் வாழ்ந்த பண்ணை வீட்டுக்கு வருகின்றார்கள்... அம்மாவின் உயிலை படிக்கின்றார்கள்.. ஆனால் அம்மா ஒரு பர்சனல் கதையை கடிதத்தில் எழுதி இருக்கின்றார்..அதில் தான் ஒரு போட்டோகிராபருடன் நான் காதல்வயப்பட்டேன் என்று எழுதி இருக்கின்றார்..என் அஸ்தியை மெடிசன் கவுண்ட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் தூவ வேண்டும்.. என்றுசொல்லி இருக்கின்றார்..மேலும் விபரங்கள் தேவை என்றால் மூன்று நோட்ட�� புத்தகத்தில் அந்த சம்பவங்களை விவரித்து இருக்கின்றேன் என்று சொல்ல.. அதனை பிள்ளைகள் படிக்கும் போதுதான் தெரிகின்றது.. நான்கே நாட்கள் அந்த காதல் தோன்றி மறைந்து இருப்பதை தெரிய அந்த மூன்று நோட்டு புத்தகங்கள் படிக்க படிக்க அந்த காதல் கதை காவியமாக விரிகின்றது..\nஇந்த படம் ஒரு காதல் காவியம்...இந்த படத்தை இயக்கி தயாரித்து இருப்பது கிளின்ட் ஈஸ்ட்வுட்\nகணவன் மனைவி இரண்டு பேரும் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்...\n20 ஆம் நூற்றாண்டில் 50 மில்லியன் காப்பிகள் விற்றுத்தீர்த்த\nத பிரிட்ஜ் அப் மேடிசன் கவுண்ட்டி என்ற புத்தகத்தின் திரைவடிவம்தான் இந்த படம்..\nஇந்த பெருமைக்குறிய நாவலை எழுதியவர்..ராபர்ட் ஜேம்ஸ் வால்லர்.. ராபர்ட் ஜேம்சின் வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு இந்த நாவல்... இதை கிளின்ட ஈஸட்வுட் திரைக்கதை அமைத்து செல்லுலாய்டில் சிறைபிடித்து காலத்துக்கும் அழியாத காவியமாக மாற்றிவிட்டார்...\nமொத்தம் இரண்டு மெயின் லொக்கேஷ்ன், மெயின் கேரக்டர்கள் இரண்டு பேர் அவ்வளவுதான் படம்...135 நிமிஷம் ரொம்ப இண்ட்ரஸ்ட்டா கொண்டு போனது கிளின்டின் இயக்கத்திறமை என்றால் அது மிகையில்லை...\nகிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் இந்த படம் மெல்லிய உணர்வுகளை மிக அழகாக வெளிக்கொண்டு வந்து இருக்கின்றது.\nஒரு நேஷனல் ஜியாகாரபிக் புத்தகத்த்துக்கு ஒரு பிரிட்ஜை போட்டோ எடுக்க வரும் போட்டோகிராபர் கிளின்ட்.. அவர் வழி கேட்கத்ததான் பிரான்சிஸ்க்காவிடம் (மெரில்) கேட்கின்றார்...அதில் தோன்றும் நட்பும் அது மெல்ல மெல்ல படுக்கை மற்றும் வாழ்க்கையையே அந்த போட்டோகிராபருடன் நாலு நாளில் கழிக்கும் அளவுக்கு செல்வதை மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றார்..\nஎன்னதான் வழி கேட்டவனாக இருந்தாலும் ஒருவனின் செயல் பிடித்தால்தான் அவனுடன் அடுத்த பேச்சையே பெண்கள் பேசுவார்கள்.. அவனின் செயல் பிடித்த காரணத்தால், வழிகாட்ட சென்று என்று கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு சுவாரஸ்யம் பெருவது அருமை...\nவரும் போன்கால்கள் எல்லாவற்றையும் எடுத்து பேசும் போது, கணவர்பெயர் மட்டுமே சொல்வது என அந்த குடும்பத்தலைவியின் வாழ்க்கை மிக அழகாக சொல்லப்படுகின்றது...\nசிலரிடம் மட்டுமே பேசும் போது மனது லேசாகும், இன்னும் கொஞ்சம் பேசத்தோனும்..அதுவரை அந்த கேரக்டர் அதிகம் பேசாமல் கா��்டிவிட்டு கிளின்ட் இடம் மட்டும் அவர் எது பேசும் போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாக காட்டுவது நல்ல கேரக்டரசேஷன்.\nமாலை எனக்கு வேலை இருக்கின்றது என்று சொல்லும் போது வெட்கத்தை விட்டு மாலை நீ வர வேண்டும் என்று சொல்வது கவிதை..\nஒரு போன்காலுக்காக வெயிட் செய்து கொண்டு இருப்பது, கார் வருகின்றதா என்று வெறுமையான சாலையை பார்த்துக்கொண்டு இருப்பது என்று நடிப்பில் மேர்ரி ஸ்டிரிப் பின்னி இருக்கின்றார்...\nபோனில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏதேச்சையாக கிளின்ட் சட்டை காலரில் கை வைத்து அது மெல்ல மெல்ல உதடு மற்றும் படுக்கை நோக்கி போவதையும்... அதுக்கு முன் மெல்ல தயக்கங்களை உடைக்க கிஸ் பண்ணும் அந்த காட்சி நான் இதுவரை இதுக்கு முன் கண்டிராத ரொமான்ஸ் காட்சி.\nநன்றாக கிஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது உடை நெகிழ்ந்து பிராவரை தெரியும் போது நெகிழ்ந்த உடையை சரிசெய்து விட்டு இப்போது வேண்டாம் என்றாலும் சொல் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கிளின்ட் சொல்லும் இடம் கண்ட்ரோலாக இருக்கும் கேரக்டரை வெளிப்படுத்தும் காட்சி..\nநாளை இந்த வாழ்க்கை இல்லை என்றதும் வரும் கோபத்தில் கிளின்டை திட்டுவது.. போட்டோ எடுக்கும் போது கூச்சத்தில் தவிப்பது என்று நடிப்பில் ஸ்கோர் செய்கின்றார் மெரில்.. அதே போல கிளைமாக்சில் சிக்னலில் தவிக்கும் தவிப்பு வாவ்...\nஇவ்வளவு சந்தோஷத்தை அம்மாவுக்கு ஒருவன் கொடுக்கின்றான் என்றால் அவனுடன் வாழாமல் எதுக்கு அப்பாவுடன் கடைசிவரை ஏன் அம்மா காலம் தள்ளினாள் என்று கேட்க அதுக்கு கடிதத்தில் அம்மா சொல்லி இருக்கும் பதில் வாழ்வின் நிதர்சன உண்மை...\nஅந்த பிரிட்ஜ் ஒரு கதாபாத்திரமாக மாறி இருப்பதும் படம் முடியும் போது அந்த பிரிட்ஜை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றுவதும் இந்த படத்தின் வெற்றி என்பேன்......\nபடத்தின் போட்டோகிராபி கண்ணில் ஓட்டிக்கொள்ளவேண்டும் முக்கியமாக ரோட் ஷாட்ஸ் ஏரியல் வீயூவ் ஷாட் எல்லாம் அசத்தல்.. கடைசி டைட்டில் எரியல் வீயூவில் அந்த பிரிட்ஜை பல கோணங்களில் காட்டுவது வாவ்....\nகிளின்ட் இடம் மெரில்லுக்கு வரும் பார்சல் அதில் இருக்கும் கேமரா அதுவரை அவளே பார்க்காத போட்டோ...அந்த சீனில் வரும் பின்னனி இசை.. ஒம்மால இதுதான்டா படம்னு சொல்ல வைக்கும்..\nதாலிகட்டி, வருடத்துக்கு ஆறு செட் துணி எடுத்து கொடுத்து,இரண்டு வருடத்துக்கு 3பவுன் செயின் எடுத்து கொடுத்து, வாரத்துக்கு இரண்டு முறை வியற்வை வர மனைவியோடு புரண்டு விட்டால், மனைவி சந்தோஷமாக இருக்கின்றாள் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..அப்படி நினைப்பவராக இருந்தால் அவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டும்..\nபெண்களுக்கு இருக்கும் மனஉணர்வுகளை 80 சதவீத கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லை. அவர்கள் விறுப்புவெறுப்புக்கு ஆண்கள் மதிப்பு கொடுப்பதே இல்லை..அதை என்னவென்று கேட்ககூட பலர் விரும்புவதில்லை...\nபடம் பார்த்து விட்டு,உங்களுக்கு திருமணம் முடிந்து இருந்தால் உங்கள் மனைவியை அழைத்து மெலிதாய் அனைத்து உதடு நோகாமல் முத்தமிட்டு அவள் காதில் ஐலவ்யூ என்று உங்களை சொல்லவைப்பதே இந்த படத்தின் வெற்றி..\nஇந்த படம் டயலாக்குகள் நிறைந்த படம் அதனால் பார்க்கும் போது கவனம் தேவை... 17 வயதில் ஒரு பையன்,16 வயதில் ஒரு பெண் பிள்ளை ,இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் ஒரு பெண்மணியின் கனவுகள் என்று சீன் பை சீன் ரசித்து...... பாத்தே ..பார்த்தே...பார்த்தே தீரவேண்டியபடம்.சென்னை மூவிஸ்நவ் டிவிடி கடையில் இந்த படத்தின் டிவிடி கிடைக்கின்றது.\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஎன்னைய்யா இப்படிச்சொல்லி பாடத்தைப் பார்த்தேயாகணும் என்று தீர்மானம் போடவைத்துவிட்டீர்.\nரொம்ப விரிவான விமர்ச்னத்திற்கு thanks\nஜாக்கியை நக்கல்விட்டு பதிவு போட்டு, பெரிய ஆளாக ஆக நினைக்கும் பொறம்போக்கு ........ பசங்க இப்போவாவது திருந்தலாம். தான் ரசிச்சத எவ்ளோ அழகா கோர்வையா சொல்லி படிக்கறவங்க அந்த படத்தையே பக்கற மாதிரி எழுதி இருகாரு.\nஅவரோட உருவத்தை வைத்து நக்கவிடுவது..........etc இதெல்லாம்--------- .மாறி பசங்களோட வேல. ............ கொம்மால அடக் ......... அடங்குங்கடா\nபோதும் இப்படி எல்லாம் ..செய்யாதிர்கள்..\nநீங்கள் சொல்லும் எல்லா படங்களும் சூப்பர் ராகம் தான்..\nஆனால் நேரம் தான் இல்லை..\n\"என்னைய்யா இப்படிச்சொல்லி பாடத்தைப் பார்த்தேயாகணும் என்று தீர்மானம் போடவைத்துவிட்டீர். \"\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nHall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு ப...\nகால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nDookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..\nஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்......\nMother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அ...\nAs Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்\nThe Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்க...\nமக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்\nவெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்...\nஎதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nIn Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனி\nMankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்க��் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/category/agri/", "date_download": "2020-03-29T05:16:37Z", "digest": "sha1:JVH2VJFVUZA3QEROSFCQJD5BP3GENMSY", "length": 7436, "nlines": 118, "source_domain": "in4net.com", "title": "Agriculture Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரனோ எதிர்ப்பிற்காக இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியது அமெரிக்கா\nஇந்தியாவில் கொரனோ வைரஸால் நேற்று ஒரே நாளில் 179 பேர் பாதிப்பு\nவீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உடல் பரிசோதனை\nஅத்தியாவசிய கடைகள் திறப்பில் புதிய நடைமுறை அமல்\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் \nவாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி \nகொரனோ வைரஸினால் ஆப்பிள் ஐபோனுக்கு வந்த சோதனை\n ஃபார்வேர்டு மெசெஜ்களை வெரிஃபை செய்யும் வசதி – வாட்ஸ்ஆப்பின்…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்\nகொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீத்தாராமன் முக்கிய அறிவிப்புகள்…\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஎலுமிச்சையில் ஏற்படும் சொறி நோய்\nஎலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்த…\nகரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇந்தியாவில் விளையும் முக்கிய பணப்பியிற்களில் ஒன்று கரும்பு. அதிலும்…\nஅரைக்கிலோவிற்கு மேல் வளரும் மர வெங்காயம்\nவெங்காய விலை உயர்வால் நமக்கு நாடு வெங்காயத்தை தவிர்த்து எகிப்து…\nகத்திரிக்காய் வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம்…\nவெங்காயத்தை தாக்கும் திருகல் நோய்\nவெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களில் நோய் பாதிப்பு…\nவீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தெ��்னை மரம்…\nமரங்களை தாக்கும் நோய்கள் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமரம் வளர்ப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும்…\nநமது வழக்கமான உண்வைவிட ஆர்கானிக் உணவு சாப்பிடுவது சிறந்தது என்ற…\nவிவசாய பணியில் ஆர்வம் காட்டும் கல்லூரி மாணவிகள்\nவிவசாயிகளுடன் இணைந்த மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் வேளாண்மை துறை…\nகுறுவை சாகுபடிக்காக 120 நாட்கள் அமராவதி அணை திறப்பு\nதிருப்பூர் மவட்டம் குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையை பொள்ளாச்சி…\n14 சூப்பர் புதிய கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தும் இந்தியா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalnanayam.com/news/?p=3699", "date_download": "2020-03-29T06:24:47Z", "digest": "sha1:RVGLML27KAPBWWZB6D3UZINSXPF5GJJJ", "length": 7173, "nlines": 87, "source_domain": "makkalnanayam.com", "title": "சென்னையில் குளோபல் இசை விழா . Grand Launch of the Global Isai Festival – 2020 – K.Pandiarajan Minister of Tamil development, Culture and Archeology – speech at Phoenix Market City . – Makkalnanayam", "raw_content": "\nமகளிர் தின கொண்டாட்டம். Limca Book of Recordலிம்கா சாதனை முயற்சி. ( Women on wheels ) அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மகளிர் தின கொண்டாட்டம்.\nகாந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா.\nதமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா\nதென்சென்னை வடக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் \"காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை ( Comrades Law Firm)மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா.\nபென்சில்டி (PENCILDZ) சர்வதேச விளையாட்டுப்பள்ளி தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.\nமகளிர் தின கொண்டாட்டம். Limca Book of Recordலிம்கா சாதனை முயற்சி. ( Women on wheels ) அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மகளிர் தின கொண்டாட்டம்.\nகாந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா.\nதமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்�� இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா\nசென்னையில் குளோபல் இசை விழா .\nசென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் சர்வதேச இசை விழா நடைப்பெற்றது. இந்த இசை விழாவல் தமிழ் பண்பாட்டு, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பி .பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை விழாவை துவக்கி வைத்தார்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல், ஸ்பெயின், மற்றும் ஐரோப்பிய நாடுகளி லிருந்து இசை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.\nஅமைச்சர் பி. பாண்டியராஜன் பேசியதாவது:-\nஇசைக்கு தமிழில் நிறைய பொருள் உண்டு . அதில் எனக்கு தெரிந்த மூன் து பொருள் பெயர்களை மட்டும் கூற விரும்பு கிறேன்.\n1வது இசை – ராகம் ,பாடல், தொடர்புடையது.\n2வது இசை _ பிறருக்கு ஈகை செய்து இசை பட வாழ்தல் என்பதாகும் . 3வது இசை – பிறருக்கு இசைந்து கொடுப்பது அதாவது பிறருக்கு மனமுவந்து விட்டுக் கொடுப்பது . இது போல் தமிழில் இசை என்ற வாக்கியத்திற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு .தமிழில் மட்டுமே இத்தகைய ஒரு வாக்கியத்திற்கு நிறைய பொருள் வாக்கியங்களை காண முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/australia/", "date_download": "2020-03-29T06:52:14Z", "digest": "sha1:XB3RJUVUD2XWBHXQELEZCOTRVF7WOARQ", "length": 11959, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Australia News in Tamil:Australia Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் : ஒரே நாளில் 194 புதிய வழக்குகள், முக்கியத்துவம் பெரும் 3 மாவட்டங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவயிற்றுப் பையில் வளரும் குட்டி கங்காரு… இதுவரை அறிந்திடாத ரகசியத்தின் வீடியோ\nViral Trending Video : கங்காருகள் பிறக்கும் போது அவைகளுக்கு காது கேட்காது. கண்கள் தெரியாது. முடிகள் இருக்காது.\nஅட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலி வினி ராமன் என்ற இந்திய வம்சாவழிப் பெண்ணுடன் நடந்த நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். வினி ராமன் ஒருமுறை தனக்குப் பிடித்த ரஜினியின் படையப்பா படத்தை மெக்ஸ்வெல்லைப் பார்க்க வைப்பார் என்று கூறியிருந்தார்.\nஇது அட்டகாச கேட்ச், இது அடங்காத கேட்ச் – கேட்சையே டூ பீஸாக பிரித்த டூ பிளசிஸ்\nஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டூ பிளசிஸ், மில்லரின் அபார சாகச கேட்ச்சால், தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநீங்கள் என்னை நண்பராக பெற்றிருக்கிறீர்கள் – சாக துணிந்த சிறுவனுக்கு எக்ஸ்மேன் நடிகர் ஆறுதல்\nbullied boy, bullying in school, viral video : நான் குள்ளமாக இருப்பதால், என்னை எல்லாரும் கிண்டல் செய்கின்றனர், அதனால் நான் சாகப்போகிறேன் என்று கூறி அழுத சிறுவனுக்கு எக்ஸ்மேன் படத்தின் வோல்வரின் கேரக்டரில் நடித்த ஹியூக்மேன் ஜாக்மேன் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.\nவருஷம் 5 ஆச்சு… முதல் பந்தே பவுண்டரி: சச்சின் வைரல் வீடியோ\nகிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் எல்லிஸ் பெர்ரி, அன்னாபெல், சுதர்லேன்ட் பந்துவீச பேட்டிங் செய்யும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.\nஅம்மாவின் கவலையை விட உடல் காயம் ஒன்றும் பெரிதில்லை : அசத்திய அதர்வா\nindia u19 world cup : 19வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட உடல் காயம் குறித்து, அம்மாவுக்கு தெரிந்தால் கவலைப்படுவார் என்று இளம்வீரர் மறைத்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது. காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை டுவிட்டர் பயனாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nவீடு இழந்த கோலா கரடிகள்\nAustralia bush fire : மிகவும் விரும்பப்படுகின்ற, தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற கோலா கரடிகளின் வாழ்வாதாரத்தை ஆஸ்திரேலிய புதர் தீ பறித்து விட்டது.\nஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா\nIndia Vs Australia 2019 Score Updates: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.\nIndia vs Australia score card : வார்னர், ஃபின்ச் சதம்; ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி\nIND vs AUS 1st ODI Scorecard: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர், விக்கெட், லைவ் கமெண்டரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு இணைந்திருங்கள்\nகொரோனா வைரஸ் சவாலுக்கு இந்தியா எப்படி தயாராகிறது\n’2 வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்’ – கமல் விளக்கம்\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறீர்களா\nபிரம்ம குமாரிகள் தலைவர் மரணம் : பிரதமர், முதல்வர்கள் இரங்கல்\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் குணமான 2-வது நபர்: 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை\nதமிழகத்தில் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க்-களுக்கு கட்டுப்பாடு: பிற்பகல் 2.30 வரை மட்டுமே அனுமதி\nசென்னையில் உங்கள் ‘ஆல் இன் ஆல்’ தேவைகளுக்கு – இதோ தொலைபேசி எண்கள்\nதனிமைப்படுத்தலில் இஸ்லாமிய போதகர்கள் – தமிழகத்தில் அதிகரிக்குமா எண்ணிக்கை\nகொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்\nஇணையத்தை தெறிக்க விடும் ஷிவானி நாராயணன் டான்ஸ் – வீடியோ\nகாப்பியடிச்சது இங்கிலாந்து… ஆனா கத்துக்க வேண்டியது நாம தான்\nகொரோனா வைரஸ் : ஒரே நாளில் 194 புதிய வழக்குகள், முக்கியத்துவம் பெரும் 3 மாவட்டங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/rajinikanths-darbar-movie-collection-did-not-beat-vijays-bigil-collection/", "date_download": "2020-03-29T06:05:20Z", "digest": "sha1:IC2B4RMBAHJN7Q3LIWH3NOEABOLECMIH", "length": 10633, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajinikanth darbar movie collection, தர்பார், ரஜினி, விஜய், பிகில், தர்பார் வசூல், பிகில் வசூல், rajinikanth, darbar movie not beat vijay bigil movie collection, திருப்பூர் சுப்ரமணியம், distributor Tirupur Subramaniam, vijay, bigil, pattas, dhanush, dhanush movie pattas", "raw_content": "\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..\nவிஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின��� தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உங்கள் ‘ஆல் இன் ஆல்’ தேவைகளுக்கு – இதோ தொலைபேசி எண்கள்\nஇணையத்தை தெறிக்க விடும் ஷிவானி நாராயணன் டான்ஸ் – வீடியோ\nவிஜய்-அஜித்: ரசிகர்களின் சத்தம் உங்கள் காதுகளில் இன்னும் விழவில்லையா\nரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அர்ஜூனின் அன்புக் கட்டளை\nசென்னையில் மாலை 6 மணிக்கு மேல் டீ கடைகள் மூடல்: ஆன் லைன் உணவு ஆர்டருக்கும் தடை\nசென்னை புற்றுநோயாளிக்கு ‘ஸ்டெம் செல்’ தானமளித்த கொச்சி மாணவி\nதல, தளபதியுடன் ஒரே ஃபிரேமில் நடித்த ஜெனிஃபர் – இன்று ‘ஆல் இன் ஆல்’ அழகுராணியாக\nஇன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ் : ரசிகர்களை உற்சாகமாக்கிய ரஜினி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது: மதுரை, திருப்பூரில் தலா ஒருவர் சிகிச்சை\nதூத்துக்குடி மேயர் : பட்டியலின பெண்ணுக்கு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மனு\nஅனிருத் முதல் கிசுகிசு நட்பு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nஇயற்கையை நாம் மதிக்கவில்லை என்றால், நம்மை இந்த பூவுலகில் இருந்து அனுப்பிவைத்துவிட்டு நாம் ஏற்படுத்திய காயங்களை பூமி தானாகவே சரிசெய்து கொள்ளும் என்பது தான் இந்த குவாரண்டைன் நாட்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் ஒன்று.\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்காவில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்களை, தங்கள் வீட்டின் பேஸ்மெண்ட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் ��ுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : ஊரடங்கு உத்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-aiadmk-did-not-give-rajya-sabha-mp-seat-to-dmdk-379323.html", "date_download": "2020-03-29T06:55:00Z", "digest": "sha1:YSUD32RA6H6Y6SK26HW6VOKJ23UCAMJ6", "length": 20171, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாத்துக்கும் காரணம் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சா? ராஜ்யசபா எம்பி சீட் மறுக்கப்பட்ட பின்னணி | why aiadmk did not give rajya sabha mp seat to dmdk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோச��ானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாத்துக்கும் காரணம் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சா ராஜ்யசபா எம்பி சீட் மறுக்கப்பட்ட பின்னணி\nசென்னை: கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சு, அத்துடன் தேமுதிகவின் அண்மைக்கால போக்கு ஆகியயவற்றால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி தேர்தலில் சீட் தரவில்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்கள், அதேநேரம் பாஜக ஆதரவால் வாசனுக்கு சீட் தந்ததாக கூறப்படுகிறது.\nராஜ்யசபா தேர்தலில் எப்படி சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தேமுதிக இருந்தது. ஆனால் தேமுதிகவுக்கு பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.\nகடைசி வரை கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த தேமுதிக எம்பி சீட் கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது.\nஇந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், அதிமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராஜ்யசபா எம்பி சீட் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். இதனிடையே ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாராம்.\nஇதற்கிடையே அதிமுகவோ வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம் என்று சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசும் போது, தேமுதிகவுக்கு இரண்டு சதவிகிதம் வாக்கு உள்ளது என்றும், விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் நிர்வாகிகள் தொய்வு அடைந்���ிருப்பதாகவும் சொல்கிறவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நின்றார்கள். எங்களிடம் வைத்துக்கொள்ளவேண்டாம். கொடுப்பதை வாங்கும் கட்சி இல்லை. நாங்கள் ஓங்கி கொடுக்கும் கட்சி. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் உங்க ஆட்சி இல்லை என்று கடுமையாக பேசினார். அவரது பேச்சு சில இடங்களில் ஒருமையில் இருந்தது. இதை கண்டு அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஅத்துடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தின் அண்மைக்கால பேச்சுக்களும் அதிமுகவினருக்கு அதிருப்தியை தந்துள்ளது. இதனால் வாக்குவங்கி இல்லாத தேமுதிகவுக்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் குமுறியுள்ளார்கள். இதையடுத்தே அதிமுக தலைமை தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டை தரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் ஜிகே வாசன், தம்பித்துரை, கேபி முனுசாமி ஆகியோருக்கு எம்பி சீட் கொடுக்கப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிகே வாசன் பாஜக ஆதரவுடன் எம்பி சீட் பெற்றுள்ளார். கேபி முனுசாமி அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அத்துடன் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் அவருக்கும் சீட்டு கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் பாஜக, மற்றும்ஓபிஎஸ் அணியினரை குஷிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே பாமகவை குஷிப்படுத்திய முதல்வர் இப்போது மற்ற கூட்டணி கட்சிகளையும், ஒபிஎஸ் தரப்பையும் உற்சாகப்படுத்தியதன் மூலம் சட்டசபை தேர்தலில் வலுவான அடித்தளத்திற்கு அச்சாரம் போட்டு வருகிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T06:46:08Z", "digest": "sha1:XXTSDJZLBKQZAUWX3D7IWYEJTPYEWB5F", "length": 9251, "nlines": 178, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "எலுமிச்சை புல் | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nTag Archives: எலுமிச்சை புல்\nநறுமணப் பயிர்களை பயிரிட வேண்டும்: திருவண்ணாமலை விவசாயிகளுக்கு அழைப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேளாண் வணிகத் துறை சார்பில் நறுமணப் பயிர்கள் குறித்த கருத்தரங்கில், ஆட்சியர் பேசியது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நறுமணப் பயிர்களான பாமரோசா, சிட்ரோனெல்லா, எலுமிச்சை புல் உள்ளிட்டவை 1800 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றன. தண்டராம்பட்டு பகுதியில் நறுமணப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.\n100 கிலோவில் ஒரு கிலோ எண்ணை பெறுவதற்கு பதில் ஒன்றரை கிலோ எண்ணெய் பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயிகள் ஆராய வேண்டும். நறுமண எண்ணெய்யை சந்தைப்படுத்த வேளாண் வணிகத் துறை தயாராக உள்ளது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நறுமணப் பயிர்களை எப்படி அறுவடை செய்வது, எவ்வாறு நோய்களில் இருந்து காப்பது, உரங்களை இடுதல் போன்றவற்றை அறிய வேண்டும் என்றார் ராஜேந்திரன்.\nPosted in நறுமணப் பயிர்\t| Tagged எலுமிச்சை புல், சிட்ரோனெல்லா, பாமரோசா\t| 1 Comment\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடன��க்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3358005.html", "date_download": "2020-03-29T06:15:18Z", "digest": "sha1:FMELF4HPQEN6M6JP232KRZCFRA4W2SHE", "length": 17948, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிா்பயா: வினய் சா்மாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nநிா்பயா: வினய் சா்மாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி\nகுடியரசுத் தலைவா் தனது கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக ‘நிா்பயா’ குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான வினய் குமாா் சா்மா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பியிருந்தாா். இந்த மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்தாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது சாா்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வினய் சா்மா தரப்பிலும், மத்திய அரசு, தில்லி அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.\nஅதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: வினய் சா்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்ததை நீதித் துறை மறுஆய்வு செய்வதற்கான அடிப்படை ஏதும் இல்லை. கருணை மனு தொடா்பாக இந்தியக் குடியரசுத் தலைவா் முன் வைக்கப்பட்ட குறிப்பு விரிவானதாகும். குடியரசுத் தலைவா் முன் இந்த விவகாரம் தொடா்புடைய அனைத்து ஆவணங்களும் வைக்கப்பட்டு, அவை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்ட பிறகே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் (வினய் குமாா் சா்மா) கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் உத்தரவை நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான எந்த அடிப்படையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, இந்த முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சா்மாவின் மருத்துவ ஆய்வு அறிக்கை உள்பட அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவா் முன் வைக்கப்பட்டுள்ளது. அவா் அதைப் பரிசீலித்து நிராகரித்துள்ளாா். மனுதாரா் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வாதமும் நிராகரிக்கப்படுகிறது. அவா் நல்ல மனநிலையுடன் இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.\nமுன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின்போது வினய் குமாா் சா்மா தரப்பு வழக்குரைஞா் ஏ. பி. சிங் ஆஜராகி, ‘வினய் குமாா் சா்மாவின் கருணை மனு, குடியரசுத் தலைவரால் தீய நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. வினய் சா்மாவின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட தொடா்புடைய அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவா் முன்பாக சமா்ப்பிக்கப்படவில்லை. சிறையில் வினய் சா்மா துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாா். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறையில் நிகழ்த்தப்பட்ட துன்புறுத்தல் காரணமாக அவா் மனநிலை பாதிப்பு அடைந்துள்ளாா்’ என்று வாதிட்டாா்.\nமத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘வினய் சா்மா தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கவை அல்ல. வினய் சா்மா தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் தீர ஆய்வு செய்த பிறகே அவரது மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்துள்ளாா். அதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன’ என்றாா். மேலும், வினய் சா்மா தொடா்புடைய பிப்ரவரி 12-ஆம் தேதியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையும் நீதிபதிகள் முன் துஷாா் மேத்தா சமா்ப்பித்தாா். அப்போது, மருத்துவ ரீதியாக வினய் சா்மா உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறினாா்.\nஉச்சநீதிமன்ற அறையில் மயங்கிய பெண் நீதிபதி\nநிா்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவைக் கூறிக் கொண்டிருந்த போது, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா். பானுமதி வெள்ளிக்கிழமை திடீரென மயங்கினாா். இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவா் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n‘நிா்பயா’ வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தனித் தனியாகத் தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வியாழக்கிழமை நீதிபதிகள் அமா்வு , ‘நிா்பயா’ வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமாா் குப்தா சாா்பில் ஆஜராகி வாதிடுவதற்கு மூத்த வழக்குரைஞா்அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்திருந்தது.\nஇதன்படி, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா்.பானுமதி மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவை கூறிக் கொண்டிருந்தாா். அப்போது மயங்கினாா். பின்னா், அவா் விரைவிலேயே நினைவு திரும்பினாா். இதையடுத்து, இதர நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் உதவியுடன் அவா் சேம்பருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், சக்கர வாகனத்தில் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவருக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டதாகவும் அந்தவட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கை விசாரித்து வரும்அமா்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, இந்த வழக்கில் உத்தரவு நீதிமன்ற அறையில் அளிக்கப்படும் என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hellomadurai.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2020-03-29T06:41:42Z", "digest": "sha1:D327EMDYZMHD64FXAD4O5T64DHM4HTAX", "length": 30775, "nlines": 272, "source_domain": "www.hellomadurai.in", "title": "இலாபம் தரும் பரண் மேல் ஆடு வளர்ப்பு – Hello Madurai", "raw_content": "\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nமதுரையில் இரவு 2 மணி வரை கிடைக்கும் தண்ணீர் பழம்\n48 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சி அம்மன் கோவில்\nமதுரை மநகராட்சி எஃகோ, இராஜாஜி பூங்காக்களை திடீர் ஆய்வு\nமாநில கபடி விளையாட்டு போட்டிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது\nபூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது\nமாநகராட்சியின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்குபொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nமாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கானபேரிடர் மேலாண்மைதிறன் மேம்பாட்டுபயிற்சி\nவண்டியூர் கண்மாயில் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு\nHome/விவசாயம்/கால்நடை/இலாபம் தரும் பரண் மேல் ஆடு வளர்ப்பு\nஇலாபம் தரும் பரண் மேல் ஆடு வளர்ப்பு\nநமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்போர் ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மர நிழல்களில் அடைத்தோ அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதிகளில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது, தீவிர முறையில் ஆடு வளர்ப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து வளர்ப்��தே சிறந்தது.\nமேலும் அறிவியல் ரீதியாக ஆட்டுப் பண்ணை அமைத்தல் மற்றும் கொட்டகை பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வது அவசியம். கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டிலிருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்கவும், சிறந்த முறையில் வெள்ளாடுகளை வளர்க்கவும் கொட்டகை மிக அவசியம். கொட்டகைகளை மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும்.\nகொட்டகை சுத்தமாகவும், காற்றோட்டமுடனும், வெளிச்சமுடனும் இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். ஆடுகளுக்கான கொட்டகை அமைப்பதில் அதிக செலவில்லாத அதே சமயம் குறைந்த பட்ச வசதிகளுடன் கூடிய கொட்டகை அமைக்க வேண்டும்.\nகொட்டகையின் கூரையை பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அமைக்கலாம். பண வசதியைப் பொறுத்து அஸ்பெஸ்டாஸ் கொண்டும் கூரையை அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு மேற்காகவும், அதன் அகலப் பகுதி வடக்கு தெற்காகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் கொட்டகையினுள் நல்ல காற்றோட்டமும், குறைவான சூரிய வெப்பத்தையும் பெறலாம்.\nகொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டு அமைத்தால் கொட்டகையின் உயரத்தை 10-12 அடி உயரம் உள்ளவாறு அமைக்;க வேண்டும். பிற கூரைப் பொருட்களை கொண்டு கூரை அமைத்தால் கொட்டகையின் உயரத்தை 8-10 அடி உயரம் உள்ளவாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி சுவர் அமைக்கக் கூடாது. அதாவது 1 அடி உயரத்தில் சுவர் அமைத்து 5 அடி உயரத்திற்கு கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத்தினால் ஆன தட்டிகளை வைத்து அமைக்கலாம்.\nகூரையின் வெளி முகப்பு சுமார் 3 அடியும், தரையிலிருந்து கூரையின் முன்புற உயரம் 12 அடியும், பின்புற உயரம் 10 அடியும் இருக்குமாறு அமைக்க வேண்டும். அதனால் மழை நீர் பின்பக்கமாக விழும். கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக் கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கு ஏறத்தாழ 12-15 ச.அடி இடவசதி தேவை.\nஎனவே 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 50ஒ12ஸ்ரீ600 சதுர அடி இடவசதி அவசியம். கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும். ஆடுகளை இரவில் மடடும் கொட்டகையில் அடைத்து பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருப்பின் மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி மட்டுமே போதுமானது.\nஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும் கொட்டில் முறையில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதி கொட்டகையை ஒட்டிய திறந்த வெளி பகுதியில் கொடுக்கப்பட வேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.\nபொதுவாக ஆட்டுக் கொட்டகை மற்றும் அதனை ஒட்டியுள்ள திறந்த வெளி பகுதிக்கு கம்பிவலை கொண்டு தடுப்பு அமைப்பது எளிது மற்றும் செலவு குறைவானது. மேலும் இதனை தேவைக்கேற்ப வேண்டிய இடங்களில் பிரித்து கட்டிக் கொள்ளலாம். கம்பி வலையின் உயரம் 5 அடி இருப்பது அவசியம்.\nகொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏறப அதிகரித்துக் கொள்ளலாம். அதிக பட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி தடுப்புகள் அமைப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப 20 அடிக்கு குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது.\nகொட்டகையின் நடுப்பகுதி 10-12 அடி உயரத்திலும், சரிவான பக்கப்பகுதி 6-9 அடி உயரத்திலும் அமைய வேண்டும்.மேலும் பல கொட்டகைகள் உள்ள ஆட்டுப் பண்ணைகளில் அவற்றிற்கிடையே நல்ல இடைவெளி இருந்தால் தான் காற்றோட்டம் தடைபடாமல் இருக்கும். இடைவெளி கொட்டகையின் உயரத்தைப் போல் குறைந்தது இரு மடங்கு இருக்க வேண்டும்.\nகொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், மங்கர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைத்தாலும், தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் நிரந்தரமான ஒன்று. துத்தநாகத் தகடு (தகரம்) கொண்டும் கூரை அமைக்கலாம்.\nசல்லடைத் தரை அல்லது பரண்மேல் ஆடு வளர்ப்பு\nஉயர்ரக ஆடுகளை வைத்திருப்போர் சல்லடைத்தரை அமைப்பு முறை (ளுடயவவநன குடழழச) எனப்படும் முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 3-4 அடி உ��ரத்தில் 1½ முதல் 2 அடி அங்குல அகலம் கொண்ட மரச்சட்டங்கள் ¾ முதல் 1 அங்குல இடைவெளி விட்டு வரிசையாக அடிக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகளில் கீழே விழ வேண்டும்.\nஇவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கீழே பள்ளத்தில் விழுந்து விடும். இதன் மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழி வகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். இம் முறையில் கொட்டகையை தினமும் சுத்தம்; செய்ய அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்த பிறகு அகற்றினால் போதும்.\nகொட்டகை அமைக்கும் பொழுது ஒவ்வொரு ஆட்டிற்கும் தேவையான இடவசதியைக் கொடுத்து அமைக்க வேண்டும். அதாவது குட்டிகளுக்கு 4 ச.அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10-15 ச.அடியும் மற்றும் கிடாக்களுக்கு 15-20 ச.அடியும் இடவசதி கொடுக்க வேண்டும. அதிக அளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும் நோய்த்தாக்கமும் அதிகமாக இருக்கும்.\nகொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளை தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே கொட்டகையில் கம்பி வலை கொண்டோ அல்லது மூங்கில் தட்டிகள் கொண்டோ சிறு சிறு அறைகளாக பிரித்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.\nதண்ணீர் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு\nஆடுகளுக்கான தண்ணீர் தொட்டிகள் சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட வட்ட வடிவிலான அல்லது நீள் செவ்வக வடிவிலான தொட்டிகளாக இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உட்பக்கம் சுண்ணாம்பு அடிக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை.\nஇரும்புத்தகடு அல்லது மரத்தினால் செய்யப்பட்ட தீவனத்தொட்டிகள் சுமார் 1½ அடி உயரத்தில் ½ அடி உள்பக்கம் குழியாக இருக்குமாறு அரை வட்ட வடிவில் அமைய வேண்டும். நீளம் 5-6 அடி இருக்கலாம். 10-12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை. வெள்ளாடுகள் இவற்றில் ஏறிப்படுத்து அசுத்தம் செய்வதை தடுக்க அவற்றின் தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர் தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற��கு பயன்படுத்தலாம்.\nகொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்\n1. மேய்ச்சல் நிலம் இல்லாதவர்களும் ஆடு வளர்க்க முடியும்\n2. மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல் வளர்ப்பதால், இவை காடுகளை அழிப்பதில்லை\nமற்றும் விவசாயத்திற்கு இடையூறாக இருப்பதில்லை.\n3. வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதனால் அதன் சக்தி விரயமாவதோடு அதன்\nஉடல் எடை குறையும். எல்லா நாட்களிலும் எல்லா மாதங்களிலும் வெள்ளாடுகளுக்கு\nதேவையான புற்களோ, மரஇலைகளோ கிடைப்பது இல்லை. குறிப்பாக குளிர் மற்றும் கோடை\nகாலங்களில் (டிசம்பர் முதல் மே மாதங்கள்) புற்கள் இருக்காது. எனவே ஆடுகளுக்குத்\nதேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வைத்து\nகொடுக்கும் போது அதன் உடல் எடை வெகுவிரைவில் கூடுவதால் அதிக இலாபத்திற்கு\n4. ஆடுகள் பெரும்பாலும் அதிகமான அளவில் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் அல்லது\nஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகைகளிலேயே அதிக அளவில் விற்கப்படுகின்றன. இந்தப்\nபண்டிகை நாட்களில் ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதில்லை.\nஇதனால் ஆடுகளின் உடல் எடை குறைந்து காணப்படும். எனவே இவற்றை நிவர்த்தி செய்ய\nபசுந்தீவனங்களை உற்பத்தி செய்து வெள்ளாடுகளுக்குக் கொடுத்து அதிக உடல் எடையை\nபெற்று அதிகமான எண்ணிக்கையில் வெள்ளாடுகளை பண்டிகை நாட்களில் விற்கலாம்.\n5. ஆடுகளை வெகுவிரைவில் விற்பனை செய்யலாம். அதாவது 12 மாதங்கள் வரை\nகாத்திருக்காமல் 6 முதல் 8வது மாதங்களிலேயே விற்பனை செய்யலாம்.\n6. அதிக எடையுடைய குட்டிகளைப் பெறலாம்.\n7. நோய் பாதிப்பு அதிகம் இருக்காது.\n8. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம்.\n10. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய் தடுப்பு முறைகளை\n11. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும்.\n12. எரு சேமிக்கப்பட்டு நிலத்திற்கு உரமாகக் கிடைக்கின்றது.\nகொட்டில் முறை வளர்ப்பில் உள்ள பிரச்சினைகள்\n1. ஆரம்ப முதலீடு அதிகம்.\n2. பசுந்தீவனங்களை வளர்க்க போதிய நிலப்பகுதி தேவை.\n3. ஆடுகளில் உண்ணி, தௌளுப்பூச்சி, பேன் போன்ற புற ஒட்டுண்ணிகளின் பாதிப்பு அதிகம்\nஇருக்க வாய்ப்புள்ளது. ஆகவே சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.\nகால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,\nதிருப்பரங்குன்றம், மதுரை- 625 005\nதொலைபேசி எண்: 0452 2483903\nவெண்பன்றி வளர்ப்பின் மூலம் சுய வேலைவாய்ப்பு\nவிவசாயிகளுக்கு தோட்டக்கலை செடிகள் விநியோகம்\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகூண்டு முறையிலும் நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம்\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nதாராள பிரபு -திரை விமர்சனம்\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nவல்லப சித்தராக வலம் வந்த சொக்கர்\nமீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்\nபஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nஇன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவேலை வாய்ப்பு மற்றும் பட்டமளிப்பு விழா\nமதுரை மாநகராட்சி மண்டலம் 3 குறைதீர்க்கும் முகாமில் 25 மனுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t706-topic", "date_download": "2020-03-29T05:54:55Z", "digest": "sha1:NL5CEXI3DYGABTVG7WNL65YNAL3NEKN7", "length": 3885, "nlines": 71, "source_domain": "visthaaram.forumta.net", "title": "கதையே இன்னும் ரெடியாகல... - மணிரத்னம்", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » கதையே இன்னும் ரெடியாகல... - மணிரத்னம்\nகதையே இன்னும் ரெடியாகல... - மணிரத்னம்\nலடாக்: என்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதை வேலையே இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகுதான் யார் நடிக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்றார் இயக்குநர் மணிரத்னம்.\nகடல் படத்துக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது.\nஆனால் இடையில் மகேஷ்பாபு விலகிக் கொண்டதாகவும் செய்தி வெளியானது.\nஇது பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை கூறாமல் வழக்கம் போல அமைதிகாத்தார் மணிரத்னம்.\nஇந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த மணிரத்னத்திடம், அவரது புதிய படம் குறித்து கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், \"என் படத்தின் திரைக்கதை வேலைகளே இன்னும் முடியவில்லை. அது முடிந்த பிறகுதான் ஐஸ்வர்யா போன்றவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். விரைவில் செய்தி வரும்,\" என்று பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/02/16.html", "date_download": "2020-03-29T05:19:21Z", "digest": "sha1:VBJVH4ERF6L5VULVUYK3CPHHI64J42K6", "length": 25400, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்துறையிலுள்ள சிலரது செயற்பாடுகளால் ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசினார்கள் என்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுகளில் நீதிபதிகளும் அடங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த ஹிகான் பிலப்பிட்டிய சுயாதீன ஆணைக்குழுவின் சிபார்சின் பெயரில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடிவிறாந்தை பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந��தார். இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் கிடுங்குப்பிடி பிடித்துக்கொண்டனர். சட்ட மா அதிபரின் ஆலோசனையை நிறைவேற்றாது, இவ்விடயம் தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள பொலிஸ் மா அதிபர் நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.\nஅதேநேரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றை நாடிய உயர் நீதிமன்ற நீதிபதி ஹிகான் பிலப்பிட்டிய தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வேண்டினார். இது விடயத்தில் நேற்று நீதிமன்றில் சூடான விவாதங்கள் இடம்பெற்று நீதிமன்று ஒத்திவைக்கப்பட்டது.\nஇன்று இடம்பெற்ற தொடர் விசாரணைகளின் முடிவில் உரிய நீதிமன்ற உத்தரவின்றி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்ய முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.\nதான் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கிஹான் பிலபிட்டியவால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டது. இரு தரப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் மனு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.\nஇதேநேரம் கடந்த 2013 ஆண்டு தான் விசாரணை செய்த வழக்கொன்றிற்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக கையூட்டு பெற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஹோமாகம மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சுனில் அபயசிங்க என்ற நீதிபதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 300000 ரூபாய்களையும் மீளச் செலுத்துமாறும் தட்டப்பணமாக 20000 ரூபா செலுத்துமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறின் மேலுமொரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த நீதிபதி லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாகவிருந்து உதவிகளை புரிந்த அவரது பாதுகாப்பு உத்தியோகித்தரான பொலிஸ் கொஸ்தாபல் மஹிந்த கித்சிறி என்பவருக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது ��ெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். நீண்ட விசாரணைகளின் பின்னர், குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களுக்கப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேற்படி தண்டனை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபண்டிகே யால் வழங்கப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nமாணிக்க வியாபாரியின் குடும்பத்தால் இரத்தினபுரிக்கே ஆபத்து\nகொவிட் 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இரத்தினபுரியின் பிரபல மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் 12 வயதுடைய அவரது மகள் இருவரும் ஐ.டீ.எச். வைத்...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nசுவிஸ் போதகரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சுவிஸ் நா...\nயாழ்.மக்களுக்கு சுகாதார துறையினர் அவசர எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதி...\nவெலிகம ந���ரசபைத் தலைவராக மின்ஹாஜ் நியமனம்\nவெலிகம நகரசபைத் தலைவராகப் பணியாற்றிய ரொஹான் ஜயவிக்கிரம தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அவரது இடத்திற்கு பிரதித் தலைவராக இருந்த எம்.ஜ...\nசீனாவில் இன்னுமொரு வைரஸ்: ஒருவர் பலி\nஉலகமே கொரோன வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ள இன்று சீனாவில் மற்றுமொரு வைரஸ் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்���னின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T05:40:15Z", "digest": "sha1:G6YZTOZZSQOJUYQN4LI5QTM44HN72RYV", "length": 17808, "nlines": 194, "source_domain": "ariyalur.nic.in", "title": "மின் மாவட்ட திட்டம் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.01.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.2 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 13.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.\nபொது சேவை மையங்களின் எண்ணிக்கை\n1. அரசு கேபிள் தொலைக்காட்சி 5 10\n2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 66 66\n3. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் 137 143\n4. கிராம தொழில் முனைவோர் 41 41\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள்:\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் மே-2013 முதல் அரியலூர் மாவட்ட அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nஇதில் வருவாய் துறையின் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஇருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு) /குடியிருப்பு சான்றிதழ்(3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு, குறு விவசாயி சான்றிதழ்\nகல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கானச் சான்றிதழ்\nஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்\nசெல்வ நிலைச் சான்றிதழ் (Solvency Certificate)\nவட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம் (Money Lenders License)\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் (OBC Certificate).\nமின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள், அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nஇதில் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகிறது.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II\nஇணைய வழி பட்டா மாறுதல் மே-2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)\nதமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)\nமின்னாளுமை மாவட்ட சேவைகள் –சேவை கட்டணம்\nவருவாய்த்துறை சான்றிதழ்கள்- ரூ 60\nசமூக நலத்துறை திட்டங்கள் -ரூ 120\nஇணைய வழி பட்டா மாறுதல் -ரூ 60\nஇ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்\n1. மின்சார வாரியம் ���ின் உபயோக கட்டணம் 1000வரை\n2 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை 0 60\nகுடும்ப அட்டை திருத்தம் 0 60\nகுடும்ப அட்டை அச்சிட 0 30\n3 தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சேர்கை பொது.ரூ500\nபி.வ-தா.வ – தா.ப –ரூ250 60\n4. தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nபல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\nதீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\nபொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnedistrict.tn.gov.in/tneda/ – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை (தமிழ்நாடு மின்சேவை) திரையினைப் பார்க்க\nhttps://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை (தமிழ்நாடு மின்மாவட்டம்)\nhttps://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு (தமிழ்நாடு மின்மாவட்டம்)\nhttps://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு (தமிழ்நாடு மின்சேவை)\nபொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nதுறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttp://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமண நிதி உதவித் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nhttp://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை- குழந்தை பாதுகாப்புத் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/988431", "date_download": "2020-03-29T07:06:28Z", "digest": "sha1:ZVXUVSPCTPSGCDX3SVHZVAMU2OV4SUMF", "length": 10948, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடரும் நெரிசல், விபத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடரும் நெரிசல், விபத்து\nதிருப்புத்தூர், பிப். 20: திருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடர்ந்து கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து அபாயமும் நிலவுகிறது. திருப்புத்தூரில் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். திருப்புத்தூரிலிருந்து எந்நேரத்திலும் எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும் அனைத்து ஊர்களுக்கும் செல்லக்கூடிய முக¢கிய சாலைகள் திருப்புத்தூர் வந்து செல்லும் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கல்லல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்புத்தூர் நகருக்குள் தினந்தோறும் வந்து செல்கின்றது.\nஇதனால் திருப்புத்தூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. குறிப்பாக திருப்புத்தூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே அஞ்சலக வீதி செல்லும் சாலை, நான்கு ரோடு, காந்திசிலை, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் காலை- மாலை நேரங்களில் ஏற்படும் கடும் நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் காத்திருந்து ரோட்டை கடந்த செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததே இதற்கு காரணமாகும். மேலும் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.\nகுறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை கூட பள்ளி விட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்த சென்ற மாணவியின் சைக்கிள் மீது மூன்று பேர் வந்த டூவிலர் ஒன்று மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nஎனவே காலையில் பள்ளி செல்லும் நேரத்திலும் மற்றும் மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயும், மதுரை ரோடு அஞ்சலக வீதி சந்திப்பிலும், நான்கு ரோடு உள்ளிட்ட இங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் ப���ன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED புதிய பேருந்து நிலையத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/wasser-der-heizung-selbst-nachf-llen-9-schritte-anleitung", "date_download": "2020-03-29T05:35:14Z", "digest": "sha1:A2FPPCQJU5XHJXHXC7NBK2SHQQRMAGIE", "length": 33946, "nlines": 145, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n> வெப்ப நீரை மீண்டும் நிரப்புதல்\nநீங்கள் எத்தனை முறை மீண்டும் நிரப்ப வேண்டும்\nஎப்போதும் ஒரு குழாய் இணைக்கப்பட்டுள்ளது\nவிரும்பிய வெப்ப சக்தி முடக்கப்பட்டுள்ளது\nகுளிர்காலம் வருகிறது, மேலும் குளிர்ந்த காலத்திற்கு உகந்ததாக வெப்பத்தை தயாரிக்க விரும்புகிறீர்களா அல்லது கோடையில் சுடு நீர் சுத்திகரிப்பு குறைந்து வருவதை நீங்கள் கவனிக்கிறீர்களா அல்லது கோடையில் சுடு நீர் சுத்திகரிப்பு குறைந்து வருவதை நீங்கள் கவனிக்கிறீர்களா பின்னர் நீர் அழுத்தத்தை சரிபார்த்து, தேவைப்பட்டால் வெப்ப நீரை மீண்டும் நிரப்ப வேண்டிய நேரம் இது. இந்த வேலை ஒரு சில படிகளில் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது மற்றும் வெப்ப அமைப்பின் முழுமையான செயல்பாட்டை மீட்டெடுக்கிறது. நீங்கள் எத்தனை முறை மீண்டும் நிரப்ப வேண்டும், என்ன படிகள் தேவை என்பதைப் படியுங்கள்.\nபோதுமான அளவு வெப்பமூட்டும் நீர் இல்லாமல், கணினி உகந்ததாக இயங்க முடியாது மற்றும் செயல்பாட்டு தோல்விகள் ஏற்படும். எனவே, நீங்கள் தொடர்ந்து அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரு நில உரிமையாளராகவோ, குத்தகைதாரராகவோ அல்லது ஒரு குடும்ப வீட்டின் உரிமையாளராகவோ இருந்தாலும், வெப்பமான நீரை மீண்டும் நிரப்புவது ஒரு சில படிகளில் ஒரு ஹைஸுங்ஸ்பாவர்களைச் சேர்க்காமல் செய்ய முடியும். குளிர்காலம் துவங்குவதற்கு சற்று முன்பு, எரிவாயு கொதிகலனின் செயல்பாட்டை உறுதி செய்வது முக்கியம், குளிர்ந்த பருவத்தைப் போலவே, கணினி மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். எங்கள் வழிகாட்டியில் நீங்கள் கணினியை எவ்வாறு நிரப்புவது என்பதைக் கண்டுபிடிப்பீர்கள், பின்னர் அதை சரியாக வெளியேற்றவும், என்ன சிறப்பு அம்சங்கள் ஏற்படலாம்.\nதண்ணீரை மீண்டும் நிரப்புவது அந்தந்த அமைப்பைப் பொறுத்தது. அடிப்படைக் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்: நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு குடிநீரை வெப்ப அமைப்பில் நிரப்ப வேண்டும். நிரப்புவதற்கு பொருத்தமான குழாய்கள், KFE குழாய்கள் என அழைக்கப்படுபவை, முன் நிறுவப்பட்டவை. KFE என்பது கெசல்-ஃபுல்-என்ட்லீர்-ஹானின் சுருக்கமாகும். முழுமையான குழாய் அமைப்பின் மிகக் குறைந்த புள்ளியில் நீங்கள் வழக்கமாக குழாய்களைக் காண்பீர்கள். இப்போது பொருத்தமான நீர் குழாய் குழாய் இணைக்கப்பட வேண்டும், அல்லது அது ஏற்கனவே உள்ளது. பிந்தைய வழக்கில், இரு நீர் அமைப்புகளையும் நிரந்தரமாக பிரிப்பது உறுதி செய்யப்படுவது முக்கியம், ஏனென்றால் இல்லையெனில் வெப்ப அமைப்பு நீர் குடிநீருக்குள் வரக்கூடும்.\nஎந்த அழுத்தம் உகந்தது \">\nஉதவிக்குறிப்பு: தற்செயலாக நீர் அழுத்தத்திற்கான மேல் வரம்பை மீறுவதைத் தவிர்க்க, தண்ணீரை மெதுவாக நிரப்பி, தேவைப்பட்டால், பல அதிகரிப்புகளில். மனோமீட்டரில் நிலையான வரம்பு எதுவும் குறிக்கப்படவில்லை என்றால், இயக்க வழிமுறைகளில் உகந்த அழுத்தம் குறித்த கூடுதல் தகவலைக் காண்பீர்கள்.\nவெப்ப நீரை மீண்டும் நிரப்புதல்\nவெப்பமாக்கல் அல்லது KFE குழாய் அருகே ஒரு குழாய் இருப்பதை உறுதிசெய்க. குழாய் போதுமான நீளமாக இருக்க வேண்டும், இதனால் தண்ணீரை அமைப்புக்கு கொண்டு செல்ல முடியும்.\nபடி 1: முதலில் சுழற்சி பம்பை அணைக்கவும்.\nபடி 2: தெர்மோஸ்டாடிக் வால்வுகளை முழுமையாகத் திறக்கவும்.\nபடி 3: பின்னர் நீர் குழாய் எடுத்து KFE குழாய் இணைக்க. நீங்கள் இன்னும் குழாய் இறுக்கவில்லை என்பது முக்கியம், ஏனெனில் அதில் தப்பிக்க வேண்டிய காற்று இன்னும் உள்ளது.\nபடி 4: இப்போது குழாய் மறுபுறம் எடுத்து ஒரு குழாய் இணைக்க. குழாய் மற்றும் குழாய் இடையே ஒரு கணினி பிரிப்பான் வைக்கவும்.\nபடி 5: இப்போது நீங்கள் குழாய் திறக்க வேண்டும், இதனால் குழாய் தண்ணீரில் முழுமையாக நிரப்பப்படுகிறது. குழாய் இருந்து காற்று தப்பிக்கிறது, ஆனால் இந்த நீர் மாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும். இணைப்பின் கீழ் வாளியை வைத்து தண்ணீரைப் பிடிக்கவும்.\nபடி 6: குழாய் முழுவதுமாக தண்ணீரில் நிரம்பியவுடன், அதை KFE சேவலுக்கு உறுதியாக மாற்றவும்.\nபடி 7: நிரப்புதல் குழாயில் ஒரு வால்வு உள்ளது, அதை நீங்கள் இப்போது திறக்கிறீர்கள். நீர் இப்போது வெப்ப அமைப்பில் இயங்குகிறது.\nகுழாய் வெப்பமாக்கல் அமைப்பை நிரப்புதல்\nஉதவிக்குறிப்பு: நிரப்பும்போது, ​​அழுத்தம் அளவீடு குறித்து அதிக கவனம் செலுத்துங்கள், இதன் மூலம் நீங்கள் உகந்த அச்சு தயாரிக்க முடியும். இரண்டாவது நபர் இங்கே உதவக்கூடும்.\nபடி 8: சரியான அழுத்தம் அடைந்தவுடன், வால்வை மீண்டும் மூடவும்.\nபடி 9: குழாய் உள்ள நீர் வாளியில் ஓடட்டும்.\nஎத்தனை முறை நீங்கள் மீண்டும் நிரப்ப வேண்டும் \">\nஉங்கள் வெப்ப அமைப்புக்கு எந்த குழாய் பொருத்தமானது என்பதை இயக்க வழிமுறைகள் உங்களுக்குக் கூறுகின்றன. பெரும்பாலும், ஒரு வழக்கமான தோட்டக் குழாய் போதுமானது. வெப்ப காற்றோட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் குழாயைப் பயன்படுத்துவது முக்கியம், பின்னர் தோட்ட நீர்ப்பாசனத்திற்கு மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே அமைப்பில் உள்ள வெப்பமூட்டும் நீர் சுத்தமான குடிநீர் அல்ல, இதனால் ஆரோக்கியமற்ற வைப்புக்கள் உருவாகலாம். ஆகையால், குழாய் பயன்பாட்டிற்குப் பிறகு நன்கு துவைத்து, அடுத்த முறை கணினியை நிரப்பும்போது அதை ஒதுக்கி வைக்கவும். வெப்பமாக்கல் அமைப்பின் நீர் இருண்டது, அமைப்புக்குள் அதிக அரிப்பு ஏற்பட்டுள்ளது.\nவெப்பமூட்டும் நீர் மற்றும் குடிநீரைத் துண்டிக்கவும்\nமுக்கியமானது: குழாய் இணைக்கும் முன், துவக்கத்தில் ஒரு கணினி பிரிப்பான் வைக்கவும். இந்த சிறப்பு குழாய் இணைப்பு அசுத்தமான வெப்ப நீரை தற்செயலாக குடிநீர் அமைப்புக்குள் நுழைவதைத் தடுக்கிறது. ஒரு விதியாக, குழாய் மற்றும் குழாய் இடையே கணினி பிரிப்பான் வைக்கப்படுகிறது, இதனால் குடிநீர் உகந்ததாக பாதுகாக்கப்படுகிறது.\nஎப்போதும் ஒரு குழாய் இணைக்கப்பட்டுள்ளது\nநீர் குழாய் இணைக்க எப்போதும் தேவையில்லை. சில அமைப்புகள் ஏற்கனவே ஒரு குழாய் மூலம் ஒரு இணைப்பைக் கொண்டுள்ளன, இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு பிரிப்பு அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குடிநீர் அமைப்பு மற்றும் வெப்ப நீர் அமைப்பு ஒருவருக்கொருவர் நிரந்தரமாக இணைக்கப்படக்கூடாது என்பதால், குழாய் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் குறுக்கீடு ஒரு நெம்புகோல் மற்றும் உள் கவசம் மூலம் உணரப்படுகிறது.\nஇந��த வழக்கில், பின்வருமாறு தொடரவும்:\nகுழாய் வெப்பத்தின் நீர் சுழற்சியை குடிநீர் அமைப்புடன் இணைக்கிறது. வெப்ப அமைப்பின் ஒரு பகுதியைப் பிரிக்க ஒரு நெம்புகோல் உள்ளது. குடிநீர் அமைப்பின் பக்கத்தில் ஒரு குழாய் உள்ளது.\nஇப்போது குழாயைத் திறக்கவும், இதனால் குடிநீர் ஸ்பாவுக்குள் பாயும்.\nசரியான அழுத்தம் அமைக்கப்படும் வரை வெப்ப நீரை இயக்க அனுமதிக்கவும்.\nஉதவிக்குறிப்பு: நெம்புகோல் மற்றும் குழாய் திறந்து மூடும்போது சரியான வரிசையில் கவனம் செலுத்துங்கள், இதனால் நெம்புகோல் அதிக கனமாகாது.\nவிரும்பிய வெப்ப சக்தி முடக்கப்பட்டுள்ளது\nஇந்த வழக்கில், அதிகப்படியான காற்று கணினியில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த செயல்முறை இயல்பானது மற்றும் ரேடியேட்டர்களை வெளியேற்றுவதன் மூலம் சரிசெய்ய முடியும். இதன் மூலம் சூடான வெப்ப நீரைப் பாய்கிறது, இதனால் இருக்கும் காற்று குறைக்கப்பட்ட செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. விலக்க, உங்களுக்கு ஒரு சிறப்பு வெப்ப விசை தேவை, இது வன்பொருள் கடையில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கிறது.\nஉதவிக்குறிப்பு: வெப்ப வெளியீடு எப்போதும் உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக, கணினியின் ஒவ்வொரு நிரப்புதலுக்கும் பிறகு நீங்கள் வெப்பமூட்டும் கூறுகளை வெளியேற்ற வேண்டும்.\nஎங்கள் கட்டுரையையும் பாருங்கள்: \"ரேடியேட்டர்களை சரியாக காற்றோட்டம் செய்தல்\" .\nதப்பிக்கும் திரவம் புதிய குடிநீர் அல்ல, ஆனால் உலோகங்களுடன் கலந்த வெப்பமான நீராக இருக்கலாம். வெப்பமூட்டும் குழாய்களில் இருப்பதன் மூலம் கனரக உலோகங்கள் குறிப்பாக பழைய அமைப்புகளில் குடியேறலாம், எனவே இந்த நீர் நேரடி தொடர்பு இல்லாமல் அகற்றப்பட வேண்டும்.\nகுடிநீரில் உள்ள கால்சியம் உள்ளடக்கம் பிராந்தியத்திற்கு மாறுபடும் மற்றும் அமைப்பில் வைப்புக்கு வழிவகுக்கும். கணினி எவ்வளவு அடிக்கடி நிரப்பப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து, ஆபத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். சுண்ணாம்பு வைப்புகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவை கொதிகலனில் பெரிய குறைபாடுகளுக்கு வழிவகுக்கும், இதனால் மோசமான நிலையில், பழுதுபார்க்கும் முடிவு. எனவே, பயன்படுத்துவதற்கு முன்பு கடினமான குடிநீரை டிகாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, விரைவாகவும் திறம்படவும் செயல்படும் மொபைல் டிகால்சிஃபிகேஷன் அமைப்புகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே பாதிக்கப்பட்ட வெப்ப அமைப்புகளையும் குறைக்க முடியும், இதனால் சேதத்தின் தாக்கத்தை குறைக்க முடியும்.\nஉதவிக்குறிப்பு: மாற்றாக, சிறப்பு வர்த்தகத்தில் ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன, அவை சுண்ணாம்பு படிவதைத் தடுக்க வேண்டும். இருப்பினும், பயன்படுத்துவதற்கு முன்பு, வெப்ப அமைப்பின் உற்பத்தியாளருடன் கலந்தாலோசிக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பயன்பாடு கணினிக்கு பாதுகாப்பானது அல்ல.\nமிக அதிக அழுத்தம் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானது என்பதால், நீங்கள் அதிக வெப்ப அமைப்பு நீரை நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், நவீன அமைப்புகள் பாதுகாப்பு வால்வைக் கொண்டுள்ளன, இது அதிக அழுத்தத்தில் திறக்கிறது. சராசரி ஒற்றை குடும்ப வீட்டிற்கு, இந்த பாதுகாப்பு பொறிமுறையானது சுமார் 2 மதுக்கடைகளில் நடைமுறைக்கு வருகிறது, அதிகப்படியான திரவத்தை வெளியேற்றும். சரியான அழுத்தம் மீட்டமைக்கப்பட்டவுடன், நீர் வடிகால் நின்று வால்வு மூடப்படும். இருப்பினும், இந்த வழிமுறை தொடங்காது மற்றும் அழுத்தம் நிரந்தரமாக அதிகமாக இருக்கும் ஆபத்து எப்போதும் உள்ளது. இது நிலையான வரம்பின் சிறிய அளவு மட்டுமே என்றால், ஸ்பாவில் உள்ள தட்டினால் அதிகப்படியான நிரப்பப்பட்ட வெப்ப அமைப்பு நீரை வடிகட்டலாம்:\nகுழாய் நூலில் குழாய் இணைக்கவும் (ஒருவேளை ஒரு பாதுகாப்பு தொப்பி உள்ளது, இது முன்பு அகற்றப்பட வேண்டும்)\nகுழாய் ஒரு மடுவில் தொங்கு\nகுழாய் திறக்கவும், இதனால் தண்ணீர் வெளியேறும்\nஉதவிக்குறிப்பு: இதனால் பெரும்பாலும் கடினமான குழாய் வாஷ்பேசினில் இருக்கும் மற்றும் வெப்பமூட்டும் நீர் தரையை எட்டாது அல்லது அறையில் தெறிக்கப்படுகிறது, இரண்டாவது நபர் குழாய் வைத்திருக்க வேண்டும்.\nஸ்பாவில் நீர் அழுத்தத்தை சரிபார்க்கவும்\nஎரிவாயு கொதிகலனுக்கு அருகில் குழாய் பயன்படுத்தவும்\nகுழாய் இன்னும் இறுக்க வேண்டாம்\nவெப்ப அமைப்பில் வால்வைத் திறக்கவும்\nஉகந்த அழுத்தம் அடையும் வரை நிரப்பவும்\nவால்வை மூடி குழாய் அகற்றவும்\nரேடியேட்டரை தவறாமல் இரத்தம் கசியுங்கள்\nஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அழுத்தத்தை ��ரிபார்க்கவும்\nகிறிஸ்துமஸ் தேவதூதர்களை உருவாக்குதல் - காகிதத்தால் செய்யப்பட்ட தேவதூதர்களுக்கான யோசனைகள் மற்றும் வழிமுறைகள்\nதோல் வளையலை நீங்களே உருவாக்குங்கள் - பின்னல் செய்வதற்கான வழிமுறைகள்\nவாடகை கட்டணங்கள் - ஒரே பார்வையில் வாடகைக்கு அனைத்து பயன்பாடுகளும்\nஹேர்ஸ்ப்ரே கறை: கதவுகள் மற்றும் சுவர்களில் இருந்து ஹேர்ஸ்ப்ரேயை எவ்வாறு அகற்றுவது\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nஅபார்ட்மெண்ட் பூனை பிளேஸ் - சிறந்த வைத்தியம் / வீட்டு வைத்தியம்\nகுரோச்செட் பேபி கையுறைகள் - கையுறைகளுக்கான இலவச வழிகாட்டி\nஇலையுதிர் மாலை நீங்களே செய்யுங்கள் - கட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nபூட்டு தையல்: நேர் கோடுகளை அவர்கள் இப்படித்தான் பொறிக்கிறார்கள்\nபழைய வறுக்கப்படுகிறது கொழுப்பு / வறுக்கவும் எண்ணெய்: உண்ணக்கூடிய எண்ணெய் எச்சங்களை நீங்கள் சரியாக அப்புறப்படுத்துவது இதுதான்\nசமையலறை ஓவியம் - புதிய சமையலறை சுவர்களுக்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nவசந்த கைவினைப்பொருட்கள் - வசந்தத்திற்கான 4 சிறந்த கைவினை யோசனைகள்\nகம்போஸ்டரை உருவாக்குங்கள் - DIY உரம் குவியலுக்கான வழிமுறைகள்\nகான்கிரீட்டின் அடர்த்தி - கான்கிரீட் வகையின் அடர்த்தி\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு பொருள் தேர்வு வடிவங்கள் ஒரு ஜெர்சி பாவாடை தைக்க விரைவுக் கையேடு ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமாக இருக்கிறாள், ஒவ்வொரு பெண்ணும் தன் உடைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்று நீங்கள் வடிவமைத்து உங்களுக்காக உருவாக்கக்கூடிய ஒரு பிரத்யேக தயாரிப்பை உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் - ஜெர்சி பாவாடையை எவ்வாறு தைப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். நீங்கள் அணிய மிகவும் வசதியான ஒரு அசல் பாவாடை வேண்டும் என்றால், எங்கள் அறிவுறுத்தல்களின்படி ஒரு நேரத்தில் ஒரு படி தைக்கவும். நீங்கள் கோடையில் மட்டுமல்ல\nஓடுகளுக்கு மேல் பெயிண்ட் - குளியலறையில் / சமையலறையில் தரையில் ஓடுகள் புதுப்பிக்கப்பட்டன\nகழிவுநீர் குழாய் - சாய்வு, விட்டம் மற்றும் பொருள் ஆகி���வற்றிற்கு முக்கியமானது\nமாவை நீங்களே உருவாக்குங்கள் - சமையல் மற்றும் DIY வழிமுறைகள்\n அது எங்கே பயன்படுத்தப்படும்போது - வேறுபாடுகள்\nகால்சியம் சிலிகேட் போர்டுகள் - அனைத்து பொருள் தகவல் மற்றும் விலைகள்\nகாலிகிராஃபி கற்றுக் கொள்ளுங்கள்: தொடங்குதல் மற்றும் ஆரம்பிக்க DIY பயிற்சி\nCopyright பொது: ஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/09/110912.html", "date_download": "2020-03-29T06:09:25Z", "digest": "sha1:UCRED3UA7AB5ZLC7CYUZBSS25VABWBDF", "length": 22549, "nlines": 270, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (11/09/12)", "raw_content": "\nசென்ற வாரம் நண்பர்களுடன் திருப்பதி சென்றபோது க்ளிக் அடித்தது. இடம் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கும் பூங்கா.\nஅன்னமய்யா, ஸ்ரீராமதாசு வரிசையில் நாகார்ஜுனா நடித்துள்ள படம். ஷிர்டி சாய் செய்யும் அதிசயங்கள் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கின்றன. இடைவேளை வரை வரும் பாடல்கள் ஆன்மீக அமுதம். அதன்பின் சோகமயமான பாடல்களின் ஆக்கிரமிப்பு. நாகார்ஜுனா நடிப்பு நன்று. ஷாயாஜி ஷிண்டே வட்டி வாங்கும் சேட்டாக வந்து லேசாக சிரிக்க வைக்கிறார். சரத்பாபு, கமலினி முகர்ஜி, பிரம்மானந்தம் என நீள்கிறது நட்சத்திர பட்டியல். முன்பெல்லாம் ஆன்மீக படங்களில் கிச்சு கிச்சு கிராபிக்ஸை தந்து வெறுப்பேற்றி வந்தனர். அம்மன் படத்தில் ஓரளவு முன்னேறி தற்போது சீரடி சாயில் சிறப்பான கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மதங்களை கடந்து ஏழைகள் மற்றும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு பாராட்டியவரின் வாழ்வினை பார்க்க ஷீரடி சாய் சரியான தேர்வுதான்.\nசென்ற ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்களால் வெற்றிகரமாக துவக்கப்பட்ட ஹன்ட் பார் ஹின்ட் போட்டிகள் தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பரிசு ரூ.10,000. களம் காண விரும்பும் மக்கள் படிக்க:\nமூளைக்கு வேலை தரும் போட்டி என்பதால் யோசித்து உள்ளே குதிக்க. வின்னருக்கு 'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி நேரில் வந்து பரிசு வழங்க வாய்ப்புண்டு என ஐ.நா.சிறப்பு தூதர் கூறி உள்ளார்.\nபுகழ்பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஆளாக மோகன்லால் நடித்திருக்கும் சினிமா. ஹிந்தியில் ராணி முகர்ஜி, வித்யா பாலன் நடித்த டி .வி.சேனல் தீம் படமான 'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' அளவிற்கு அசத்தாவிடினும் போர் அடிக்காமல் பார்க்க முடிகிறது. டி.வி. சேனல்கள் பிரேக்கிங் நியூசிற்கு செய்யும் தில்லாலங்கடி வேலைகளை எடுத்து சொல்கிறது இப்படம். கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார் லால் ஏட்டன். அமலா பாலை ரொமான்ஸ் செய்யும்போது அங்கிளோ அங்கிள் போல தலைவர் இருப்பது டமாசு. மசாலத்தன கிளைமாக்ஸ் மைனஸ்.\nமதுரையின் 'மினி அஞ்சாநெஞ்சன்' பதிவர் மணிவண்ணன் சென்னைக்கு வந்ததன் பொருட்டு சென்னை-மதுரை பதிவர் பேரணி நடத்த ஆயத்தமானோம். 'யாரைக்கேட்டு சென்னை-மதுரை பேர வச்ச' என்று எவரும் கொந்தளிக்காதது பேராறுதல்.\nஸ்பென்சரில் 'வடா பாவ்' வை அமுக்கும் மணி, பிலாசபி, அஞ்சாசிங்கம்.\nதி.நகர் நடேசன் பூங்காவில் ஆரூர் முனா செந்தில் ,மதுரை மணி, அதிபிரபல எழுத்தாளர் சிவகுமார், 'சென்னை டான்' மதுமதி.\n1998 ஆம் ஆண்டுக்கு பிறகு மீட்டர் என்கிற வஸ்துவை உபயோகிக்காமல் ஊரை ஏமாற்றும் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு அரசாங்கம் எந்த ஆப்பும் வைக்கவில்லை. அடிக்கடி இப்பிரச்சனை எழுப்பப்பட்டாலும் எவ்வித பயனும் இல்லாமலே போனது. இப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அக்கொடுமைக்கு முடிவு கட்ட கோதாவில் இறங்கி உள்ளது. 'மீட்டர் எங்கே' எனக்கேட்டு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளனர். மீட்டர் அராஜகத்தை தட்டிக்கேட்டு ஆட்டோ ஓட்டிகளுக்கு குட்டு வைக்க க்ளிக் செய்க:\nகூடங்குளம் போராட்ட விஷயத்தில் தனது களப்பணியை செவ்வனே செய்து வருகிறது தினமலர். சிறை செல்லும் உதயகுமார் குறித்து அந்நாளிதழ் சொல்லும் தலைப்பு 'புத்தி வந்தது உதயகுமாருக்கு'. உங்களுக்கு எப்போது புத்தி உதயமாகும் உசிதசிகாமணிகளே\nலண்டனுக்கு பிறகு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை 2016 ஆண்டு நடத்த உள்ள நகரம் ரியோ டி ஜெனிரோ(பிரேசில்). அதற்கான முன்னோட்ட காணொளியை தயாரித்து உள்ளனர் பிரேசில் ஒலிம்பிக் அமைப்பாளர்கள். இவ்வாண்டும் ஒலிம்பிக் தங்கத்தை இழந்த பிரேசில் கால்பந்து அணி சொந்த தேசத்திலாவது தங்கம் அடிக்குமா என்பதுதான் கால்பந்து ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. காத்திருப்போம்.\nஅற்புதமான புகை படம் இவ்வளவு திறமையை கக்கத்தில் மறைத்து கொண்டு இப்படி அமைதியாக இருப்பது வியப்பளிக்கிறது .இனி உங்கள் தளத்தில் வெறும் புகைப்படங்களாக போட்டு தாக்கலாம் ..........\nஅட..பாடாவதி பாராட்டுக்கு நன்���ி தோழர். டயப்பர் வாயர் இருக்க பயமேன். சுஜாதா விருது நமக்கே\nஸ்பெஷல் மீல்ஸ் வழக்கம் போல சூப்பர் சீர்டி சாய் தமிழில் வந்தால் பார்க்கலாம் சீர்டி சாய் தமிழில் வந்தால் பார்க்கலாம் எனக்கு தெலுங்கு அலர்ஜி கூடங்குளம் விடிவு எப்போ என கேட்க வைக்கிறது\n//'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி //\nசிடி இருக்கு பாக்க நேரமில்லை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமணிவண்ணனை சந்தித்த சென்னை-மதுரை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.அப்புறம் உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்... எனக்கு பயந்து வருது...\nநன்றி. எப்படியும் படித்தே தீருவேன்.\nவொர்த் ஆன படம்தான். பாருங்கள்.\nஅடிக்கடி அமவுண்ட் தந்து அவார்ட் வாங்கும் பதிவர், உள்ளூர் பதிவர் சந்திப்பை கண்டு வயிறு எரியும் பதிவர், ஒன்றாய் இருக்கும் நண்பர்களை பிரித்து சொத்தையாக பொழப்பு நடத்தும் பதிவர்.....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஏக் ஹீ பாஷை ஹை சென்னை மே. உஸ்கா நாம் மதுமதி ஹை.\nஎன்ன செய்ய. சென்னையின் பீத்த பதிவரை லேசாக கிண்டினால் கூட வேறு ஐடியில் வந்து கொச்சையாக கமன்ட் போடுவாராம். அம்மாதிரி சாக்கடைகளை அனுமதிக்க வேண்டாமே என்றுதான்....\nஅருமையான பாடாவதி பின்னூட்டம். உங்களுக்கு வேட்டைக்காரனின் டூப் போட்ட ஜோக்கர் தொப்பி இலவசம்.\nநானும் ஆஜர் வச்சிட்டேன் ..........\nபுட்பால் உலக கோப்பை(2014) கூட இந்த முறை பிரேசில் நாட்டில் தான் நடக்க உள்ளது...டபுள் கொண்டாட்டம் பிரேசில் மக்களுக்கு..\nஎச்சுஸ்மீ... நானும் ஒரு டெம்ப்ளேட் கமெண்ட் போடலாமா\nநன்றி. எப்படியும் படித்தே தீருவேன். //\n///அதி பிரபல எழுத்தாளர்.////அப்பிடீன்னா என்னங்க\nதினமலர் சூவன்னாவை மூடிக்கொண்டு இருப்பது நலம்... படித்தாலே அந்த எடிட்டருக்கு துபாய் தண்டனை தரவேண்டும் போல இருக்கிறது...\nஎல்லாமே படப் பெயர்கள் வைத்து... மீல்ஸ் அருமை...\n'கூடங்'குளம் பிரச்சனை எப்போது முடியுமோ...\nஅப்புறம் அண்ணாச்சி.. மீச என்னாச்சு... \nமுதல் படம் அசத்தல் நண்பரே... மிக நன்றாக இருக்கிறது.\nஏதோ எழுத்தாளர் என்று சொன்னீங்க..யாருங்க அது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஅய்யா கொட புடிச்சிட்டு போற பெரியவரே வணக்கமுங்க....... அந்த கிரீஸ் டப்பாவ கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போங்கங்க........\nகண்ணாடி அணிந்த புகைப்படத்தை ப்ரசூரிக்��ாததற்க்கு கடுமையான கண்டனங்கள்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/259928?ref=right-popular-cineulagam", "date_download": "2020-03-29T06:01:26Z", "digest": "sha1:2J7KUUYLMC3L7AKQVG7QMT4T72PILXN6", "length": 22794, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "எந்தெந்த ராசிக்காரங்களுக்கு என்ன மோசமான குணம் இருக்கும்னு தெரியுமா?.. அம்மாடியோவ் கும்பம் ராசியிடம் மட்டும் ஜாக்கிரதை - Manithan", "raw_content": "\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nலண்டனில் இருந்து கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் என் மகன் வந்தான் தனிமையில் உள்ளான்... பிரபல நடிகர் தகவல்\nமறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் முக்கிய மாவட்டங்களின் விபரம் வெளியானது\nகொரோனாவுக்கு அளிக்கப்படும் புதிய சிகிச்சையால் நார்மல் நிலைக்கு திரும்பிய நோயாளிகள்\nபிரித்தானியாவில் 20,000-க்கும் குறைவானோர் கொரோனாவால் இறந்தால் நல்லது\nபரவை முனியம்மா பாட்டியின் இந்த ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா\nஇலங்கையில் உயிரிழந்தவரின் சடலம் சீல் வைக்கப்படுகின்றது வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் தடை\nவாடிக்கையாளர் அளித்த பணத்தில் கொரோனா தொற்று: பரிதாபமாக பலியான பிரித்தானிய டாக்ஸி சாரதி\nலண்டனில் கொடிய கொரோனா நோயால் இலங்கையர் பரிதாப பலி\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nஎந்தெந்த ராசிக்காரங்களுக்கு என்ன மோசமான குணம் இருக்கும்னு தெரியுமா.. அம்மாடியோவ் கும்பம் ராசியிடம் மட்டும் ஜாக்கிரதை\nகோடிக்கணக்கான தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் நமது ஒட்டுமொத்த சமூகமாகும். இந்த சமூகத்தில் நிகழும்ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம்முடைய பங்களிப்பானது ஏதாவது ஒருவகையில் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருந்தாலும் மனிதர்களுக்கென சில பொதுவான அடிப்படை குணங்கள் இருக்கும்.\nஅனைவருக்குள்ளும் நல்லவர், கெட்டவர் என்ற இருமுகங்கள் இருக்கும். அதில் எதனை ஒருவர் வெளிக்காட்டுகிறார் என்பதை பொறுத்தே அவரின் அடையாளம் இந்த சமூகத்தில் தீர்மானிக்கப்படுகிறது. சிலர் தங்களின் மிருககுணத்தை வெளிப்படையாக காட்டுவார்கள், சிலர் தேவைப்படும் நேரங்களில் மட்டும் காட்டுவார்கள். இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்காம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களுக்குள் இருக்கும் மிருககுணத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.\nஇவர்கள் கொடூரமான முடிவுகள் ஏற்பட காரணமாக இருப்பார்கள். உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள், உங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கணம் கூட அனுமதிக்க மாட்டார்கள், உங்களை அமைதியிலும், இருளிலும் தத்தளிக்கவிடுவார்கள். உங்களின் சமாதானத்தை கேட்க அவர்களுக்கு ஆர்வமும், பொறுமையும் ஒருபோதும் இருக்காது. உங்கள் பக்க நியாயத்தை கேட்க ஒருபோதும் முயற்சி செய்யமாட்டார்கள்.\nஇவர்கள் ஏமாற்றுக்காரர்கள். இவர்களால் உண்மையாக இருக்க முடியாது, அவர்களின் பாலியல் உணர்ச்சி அழைக்கும்போது அவர்கள் செல்வார்கள். தங்களின் செயலை எப்போதும் நியாயப்படுத்த இவர்கள் நினைப்பார்கள், அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள். ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.\nகொளுத்திப் போடுவதில் இவர்கள் வல்லவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அளவிற்கு இவர்கள் உண்மைகளை மறுப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான குணம் உங்களிடம் இருந்து அவர்களுக்கு தேவையானது கிடைத்த பிறகுதான் வெளிப்படும். உங்களை பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டு தப்பிக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.\nமறப்பதும், மன்னிப்பதும் இவர்கள் அகராதியிலேயே இல்லாத ஒன்றாகும். சாதாரண விஷயங்களுக்கு கூட இவர்கள் உங்களை மிகவும் கெஞ்ச வைப்பார்கள். உங்களை வெளியேற்ற அவர்கள் முடிவெடுத்துவிட்டால் அது இறுதியான மற்றும் உறுதியான முடிவாகும். நீங்கள் செய்த தவறு என்னவென்றே தெரியாமல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவீர்கள்.\nமனக்கிளர்ச்சிக்கு மற்றொரு உருவம் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் திடீரென உங்களுக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்துவார்கள், அது மிகவும் கடுமையானதாக இருக்கும். அதனை நினைத்து நீங்கள் ஆயுள்முழுவதும் பயப்படுவீர்கள். மிருககுணம் அதிகம் வாய்ந்த ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர், உங்களை வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவது நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே பிறரை கோபப்படுத்துபவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் நீங்கள் எதிர்பார்க்காத நேரம் உங்களை கொடூரமாக மனரீதியாக தாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு பயங்கரமானவரா என்று பாதிக்கப்பட்ட பிறகுதான் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தாங்கள் வெறுப்பவர்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டமாட்டார்கள்.\nபொய் சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். ஒருநாளைக் கூட இவர்களால் பொய் கூறாமல் கடக்க முடியாது, பெரும்பாலும் இவர்கள் மோதலை தடுப்பதற்காகவே பொய்களைக் கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களை என்ன மதிப்பிட்டீர்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாதது. தங்களின் பொய்கள் மூலம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.\nஅடக்குமுறைக்கு சொந்தக்காரர். அனைவரையும் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தான் செய்வதுதான் எப்பொழுதும் சரி என்ற எண்ணம் உறுதியாகக் கொண்டவர்கள். எனவே அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் உங்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்லு��்வரை நகரமாட்டார்கள்.\nமிகவும் கூலானவர். இவர்கள் அளவிற்கு உணர்ச்சிகள் அற்றவரோ அல்லது கூலானவர்களோ யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் அதற்காக ஒருபோதும் வருத்தமாட்டார்கள், சொல்லப்போனால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்ததுபோலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கமாட்டார்கள், எனவே உங்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள்.\nவார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள். மகர ராசிக்காரர்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டு அவமானப்படமால் விலகுவது என்பது நடக்காத காரியம். மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதே இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்.\nகும்ப ராசிக்காரர்களின் மிருக குணம் உடனிருந்தே கவிழ்ப்பது. இயற்கையாகவே இவர்கள் சிறந்த பொய்யர்கள். உங்களிடம் பொய் கூறுவது, உங்கள் செல்வத்தை கவருவது, உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுவது என அனைத்து விதமான செயல்களையும் இவர்கள் தயங்காமல் செய்வார்கள்.\nமீன ராசிக்காரர்களின் மிருக குணம் ஆதிக்கம் செலுத்துவது ஆகும். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு இருப்பதால் இவர்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது. இவர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் இவர்களுக்கு இரண்டாவதுதான். தன்னை நேசிக்கும் அளவுக்கு இவர்கள் யாரையும் நேசிக்கமாட்டார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஇயற்கையான முறையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிகள்... இதை கட்டாயம் செய்திடுங்க\nவெளிநாடுகளில் உள்ள 700 பேர் இலங்கை வர விண்ணப்பித்துள்ளனர்\nகொரோனாவால் உயிரிழந்தோர் இறுதி கிரியைகள் நடத்தப்படும் விதம் - மருத்துவர் அனில் ஜாசிங்க\nஇலங்கையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/index_en.htm", "date_download": "2020-03-29T05:48:16Z", "digest": "sha1:43OF3HAJG3JKQHDHXS5A7MJ64OH2POV5", "length": 3689, "nlines": 86, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - ஆடியோ கதை தமிழ் மொழியில் பரிசுத்த வேதாகமம் - The Holy Bible in the Tamil language, with audio narration", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் /\nஒரு ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் (iOS) சாதனத்தை பயன்படுத்தி பதிவிறக்கி எங்கள் பைபிள் பயன்பாட்டினை பயன்படுத்த படித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் (35 பிற மொழிகள்) பைபிள் கேட்க என்றால்:\nதமிழ் பரிசுத்த வேதாகமம் ஒரு புத்தகத்தை தேர்வு\nபழைய ஏற்பாடு - O.T.\n1Sm [9] 1 சாமுவேல்\n2Sm [10] 2 சாமுவேல்\n1Kn [11] 1 இராஜாக்கள்\n2Kn [12] 2 இராஜாக்கள்\n1Ch [13] 1 நாளாகமம்\n2Ch [14] 2 நாளாகமம்\nபுதிய ஏற்பாடு - N.T.\nAc [44] அப்போஸ்தலருடைய நடபடிகள்\n1Cr [46] 1 கொரிந்தியர்\n2Cr [47] 2 கொரிந்தியர்\n1Th [52] 1 தெசலோனிக்கேயர்\n2Th [53] 2 தெசலோனிக்கேயர்\n1Tm [54] 1 தீமோத்தேயு\n2Tm [55] 2 தீமோத்தேயு\nRv [66] வெளிப்படுத்தின விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2020/02/25/22-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-03-29T06:34:17Z", "digest": "sha1:SGDX5JYAJZLS6GDABTVCUSYIXALR4VKJ", "length": 12876, "nlines": 69, "source_domain": "www.perikai.com", "title": "22 மில்லியன் இலங்கை மக்களுக்கும் ஆபத்தானது: – ரிசாட் | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nHome Srilanka News 22 மில்லியன் இலங்கை மக்களுக்கும் ஆபத்தானது: – ரிசாட்\n22 மில்லியன் இலங்கை மக்களுக்கும் ஆபத்தானது: – ரிசாட்\nஇலங்கை அரசு உலக நாடுகளுடன் முட்டி மோதுவதானது இங்கு வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானதென நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரிசாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பொது வேட்பாளராக நிறுத்தியபோது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அக்கூட்டமைப்போடு இணைந்து அவரது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம்.\nகுறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பூரண ஒத்துழைப்பை கொடுப்பதில் பல கட்சிகளோடு சேர்ந்து எமது கட்சியும் முக்கிய பாத்திரத்தை வகித்தது. அந்தவகையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்திருக்கிறோம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக தமக்காக பேசக்கூடிய, தமக்காக வேலை செய்யக்கூடிய பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதற்கான நல்ல தருணம் அமைந்திருக்கிறது.\nவன்னி மாவட்டத்தில் போட்டியிட எமது கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது.\nகுறிப்பாக பல கட்சிகள் ஒன்றிணைந்து இக்கூட்டமைப்பில் யானை சின்னத்திலா அல்லது அன்ன சின்னத்திலா அல்லது வேறு சின்னத்தில் போட்டியிடுவது சம்மந்தமாக பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.\nநடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் முகம் கொடுப்பதற்கு மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் தலைமையிலான கட்சி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல சிவில் அமைப்புக்கள் உட்பட பல கட்சிகள் இணைந்து பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி எல்லோரும் சமத்துவத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதற்கேற்ற நல்ல கூட்டமைப்பை உருவாக்கி அந்த கொள்கையோடு போட்டியிட இருக்கின்றோம்.\nவன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலே எங்களது கட்சி கடந்த காலங்களில் நாடாளுமன்ற அங்கத்துவத்ததை பெற்றிருந்தது. எனவே இவ் மாவட்டங்களில��� கடந்த காலங்களில் போட்டியிட்டதை போன்று போட்டியிடுவதற்கும் கூட்டமைப்பின் விருப்பத்தோடு தனித்து போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கும் வியூகங்களை அமைத்திருக்கிறோம்.\nசஜித் பிரேமதாச, தங்களுடன் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுமாறு கோரியுள்ளார். அதேபோல் கூட்டமைப்பை சார்ந்த ஏனைய கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன.\nஅரசாங்கம் என்ற வகையில் தனித்து நாங்கள் மட்டுமல்ல ஒரு நாடு என்று வாழ முடியாது. அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் இணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.\nஇந்த நாடு சுதந்திரத்தின் பின்னர் யுத்தத்திற்கு முகம் கொடுத்து பல அழிவுகளை சந்தித்துள்ளது. அந்த அழிவுகள் எமக்கு பாடமாக விளங்கி கடந்த காலத்தில் பேரினவாத சக்திகள் விட்ட தவறை இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் பாடமாக கொள்ள வேண்டும். சிறுபான்மை சமூகத்தினுடைய உள்ளங்களை உடைத்து அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுவது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.\nஅமெரிக்காவும் ஐரோப்பாவுமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னின்று உழைத்த நாடுகள். அவ்வாறான நாடுகளுடன் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருப்பது இந்த நாட்டிற்கே ஆபத்து.\nபேரினவாத சிந்தனையோடு பெரும்பான்மையினரின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக இந்த அரசாங்கத்தில் உள்ள சிலர் இனவாதம் மதவாதத்தை தூண்டுவதோடு உலக நாடுகளையும் பகைத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயற்படுகின்றனர்.\nஎனவே அவர்கள் இதனை திருத்திக்கொள்ளாவிட்டால் இதனால் ஏற்படும் ஆபத்து நாட்டில் வாழக்கூடிய 22 மில்லியன் மக்களுக்குமேயாகும்” என குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகளின் சித்தாந்தத்தை தமிழ் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன\nஅரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/competition/", "date_download": "2020-03-29T05:48:10Z", "digest": "sha1:OCBRA3KZ6225SOOEEJ2N75N4245STJ54", "length": 6322, "nlines": 90, "source_domain": "www.satyamargam.com", "title": "கட்டுரைப் போட்டிகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம்.காம் நடத்தி வரும் சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரைகள் இங்கே.\nஉலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்\nஇந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி\nஇந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சினையா\nசியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி\nஉங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் …\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன \nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/988432", "date_download": "2020-03-29T07:04:49Z", "digest": "sha1:RFCWUZCUSERMCHOOS56MX5BESXTBYDIN", "length": 10160, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை பணியை நிறுத்திய பொதுமக்கள் காரைக்குடியில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை பணியை நிறுத்திய பொதுமக்கள் காரைக்குடியில் பரபரப்பு\nகாரைக்குடி, பிப்.20: பனந்தோப்பு பகுதியில் தனி நபர் சாலையை ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை பணியை நிறுத்தி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாளசாக்கடை திட்ட பணிகள் நடந்தது வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மக்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. பல்வேறு இடங்களில் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் சாலை அமைக்க முடிய���மல் உள்ளது. பணி முடிந்த ஒருசில பகுதிகளில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சந்தைபேட்டை பனந்தோப்பு பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் முடிந்து சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பகுதியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டின் முகப்பு மற்றும் செப்டிக் டேங்கை சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சாலை ஒரு இடத்தில் மட்டும் குறுகலாக அமைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாததால் நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீர் என சாலை பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததன் படி கலைந்து சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாளசாக்கடை திட்ட பணியால் பல சிரமங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சாலை பணிகள் நடக்கிறது. அதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணியை முடிக்க நினைக்கின்றனர். சாலை ஆக்கிரமித்துள்ளவரை அகற்ற கூறினால் யாரிடம் வேண்டும் என்றாலும் புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள்; என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறுகிறார். ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை பணியை தொடரவிடமாட்டோம். இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED பொதுமக்கள், காவல்துறை இடையே நல்லுறவு கபடி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-29T07:35:21Z", "digest": "sha1:VBR5UPDW2O7ODXM3GT5I6ECAYNS6S2SU", "length": 6904, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஞ்சாலங்குறிச்சி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஞ்சாலங்குறிச்சி 1996 வது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சீமான் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். இது இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]\nஆனா ஆவன்னா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:55\nஆசை வைத்தேன் சுவர்ணலதா 6:13\nஒரு பக்கம் தேன் 2:23\nஉன் உதட்டோர ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 6:00\nவந்தேயல்ல சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம் 5:15\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322819", "date_download": "2020-03-29T06:21:38Z", "digest": "sha1:FOMJXXPHXDERMOJSTJXNURD7HYYYXDSN", "length": 26162, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "தீர்க்க தரிசனம் சாத்தியமான ஒன்றா?| Dinamalar", "raw_content": "\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: ...\nகடலோர காவல்படை மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை 4\nவளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுகிறதா கொரோனா\nகொரோனாவால் பாதிப்படைந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் 5\nரூ.2.5 லட்சம் மதிப்பு சானிடைசர்கள் பறிமுதல்: அதிக ... 3\nசுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு 1\nகர்நாடகாவில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு 3\nதீர்க்க தரிசனம் சாத்தியமான ஒன்றா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 69\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 193\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nகேள்விகள்தான் மனிதனை சிந்திக்கச் செய்யும் கருவிகளாகின்றன. கேள்விகள் கேட்பது நல்லது. அதிலும், ஞானியிடம் கேட்கப்படு���்போது அந்தக் கேள்விகள் சிந்திக்க வைப்பதைத் தாண்டி, நல்ல தெளிவையும் தருகிறது. சத்குருவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் இங்கே...\nQuestion:தீர்க்க தரிசனம் சாத்தியமான ஒன்றா அப்படி என்றால் உலகில் நடப்பவை எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா\nமாமர விதை ஒன்றைப் பார்க்கும்போது அது மாமரமாக வளரும் என்று சொல்லி விட முடியும். இதற்கென்று பெரிதாக தீர்க்க தரிசனம் எதுவும் தேவையில்லை. ஆனால் அந்த மாமரம் முழு வளர்ச்சியைப் பெறுவது நடைமுறை விஷயங்களைச் சார்ந்தது.\nஅந்த விதை முளைத்து செடியாகும் வேளையில் கால்நடைகள் ஏதாவது அதனை சாப்பிட்டுவிடக் கூடும். யாராவது மிதித்து அழித்து விடக்கூடும். அல்லது போதிய வளர்ச்சி இல்லாமல் மிகவும் பலவீனமானதாக வளரக்கூடும். ஒரு விதைக்குள்ளேயே எதிர் காலத்தில் உருவாகப் போகிற விருட்சம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கேற்ப அந்த வளர்ச்சி முழுமையாகவோ, அரைகுறையாகவோ நிகழ்ந்தேறுகிறது. அதேபோல ஒரு மனிதனுக்குள் இருக்கக்கூடிய வளர்ச்சிக்கான சாத்தியங்களை கணித்துச் சொல்ல முடியும். அவற்றை நோக்கி முழுமையாக வளர்வது அந்த மனிதனின் ஆற்றலையும், புறச்சூழ்நிலைகளையும் பொறுத்திருக்கிறது.\nஅதே நேரம் மாவிதைக்கும், மனிதனுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மாவிதை தன்னுடைய வளர்ச்சிக்கென்று தானாக எதையும் செய்து கொள்ள முடியாது. ஆனால் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சிக்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறானோ அந்த அளவு அவற்றை மேம்படுத்துவதற்காகவும் தன்னுடைய உச்சபட்ச வளர்ச்சியை\nதொடுவதற்காகவும் அவனால் முயற்சி எடுக்க முடியும். எனவே உங்கள் எதிர்காலத்தை யாராவது கணித்துச் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். உங்களுக்கிருக்கிற சக்தியின் உச்சம் தொடுவதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.\nQuestion:மக்கள் உங்களை 'குரு' என்றும், தன்னை உணர்ந்தவர் என்றும் அழைக்கிறார்கள். 'தன்னை உணர்ந்தவர்' என்றால் என்ன பொருள்\nநீங்கள் பிறக்கும்போது இவ்வளவு சிறியதாகத்தான் இருந்தீர்கள், இல்லையா தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறீர்கள். இந்த வளர்ச்சி வெளியில் இருந்து நிகழ்த்தப்படவில்லை. உள்ளிருந்தே நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை இதற்குத் தேவையான உட்பொருள்களை நீங்கள் வெளியிலிருந்து உணவு என்று பெயரில் தந்திருக்கலாம். ஆனால் இதை உருவாக்கியவர் உள்ளேதான் இருக்கிறார். இதை இயக்குபவர் உள்ளிருந்துதான் இயக்கியிருக்கிறார் அல்லது படைப்பின் மூலமானது உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. படைப்பிற்கான விதை உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் படைப்பின் ஒருதுளியாக இல்லாமல், படைப்பின் மூலமாக உணரத் தொடங்கிவிட்டால் உங்களை தன்னை உணர்ந்தவர் என்று சொல்லலாம். நீங்கள் படைப்பின் ஒரு துளியாக இருந்தாலும், படைப்பின் மூலமானது தொடர்ந்து உங்களுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படைப்பின் மூலத்தை உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் அப்போது அத்தகைய மனிதர்தான் தன்னை உணர்ந்தவர் எனப்படுகிறார்.\nQuestion:எதை நினைக்கக்கூடாது என்று நினைக்கிறேனோ அது என் மனசை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த நினைப்புக்கு எதிரான நினைப்பும் என் மனதிலேயே உதிக்கிறது. இரண்டு நினைப்புகளுக்கும் இடையே மனக்கலக்கத்தில் சண்டை நடப்பதுபோல் உள்ளது. இதற்குத் தீர்வு என்ன\nஉங்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தெரியவில்லை. அதனால், ஒன்றை நினைக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டு அதையே நினைக்கிறீர்கள். இவையெல்லாம் வேண்டாம், இவையெல்லாம் கூடாது என்று யோசிக்கிறபோதே உங்கள் மனதில் சந்தேகம் எழுகிறது. உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவோ, கையாளவோ தெரியாதபோது விரும்பியதை எப்படி எட்டப் போகிறீர்கள்\nமுதலில் உங்களுக்கு வேண்டியது என்னவென்று முடிவெடுங்கள். ஒன்றை நினைக்கக்கூடாது என்று எதிர்மறையாக உங்கள் சிந்தனையைத் தொடங்காதீர்கள். உங்கள் எண்ணத்தின் சக்தியை மற்றவர்களை பலவீனப்படுத்தினால் அந்த சூழலைக் கையாள முடியும். ஆனால் நீங்களே அதனை பலவீனப்படுத்துவது என்பது மிகவும் மோசமான விஷயம். உங்கள் எண்ணங்களின் அதிர்வுகள் வெறும் நம்பிக்கை சார்ந்ததல்ல. அவற்றுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரமும் உண்டு.\nஎனவே உங்களுக்கு என்ன வேணடுமென்று முதலில் தீர்மானம் செய்துகொண்டு அதை நோக்கி நடக்கத் தொடங்குங்கள். 'இது வேண்டாம்', 'இது கூடாது' என்ற எதிர்மறையான பட்டியலை உருவாக்கிக் கொண்டு உங்களுடன் நீங்களே போராடாதீர்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்... வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை\nஆழமான தூக்கம் ஏன் அவசியம்\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்... வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை\nஆழமான தூக்கம் ஏன் அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pensions.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=8&Itemid=140&lang=ta", "date_download": "2020-03-29T06:15:27Z", "digest": "sha1:UEJ4GCKNWOSUZ3GZJI7YTDXQG7ASS25H", "length": 23333, "nlines": 115, "source_domain": "www.pensions.gov.lk", "title": "சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\n2020 புத்தாண்டை வரவேற்க தயாராக ஓய்வூதியத் திணைக்களம்\nநாட்டின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை அறிவிப்புக்கமைய புதுவருடம் 2020ஐ வரவேற்கும் உத்தியோகபூர்வ விழா ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ் தலைமையில் தை மாதம் 1 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு திணைக்கள வளாகத்தில் நடை பெற்றது.\nதேசியக் கொடியை ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏற்றி வைத்த அதேவேளை ஓய்வூதியத் திணைக்களக் கொடியை மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏற்றிவைக்க இன் நிகழ்வு ஆரம்பமானது. பஞ்சிகாவத்தை ஸ்ரீ அபயசிங்கராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய தேமலுஸே மாதங்கர தேரர் வருகை தந்து பௌத்த மத அனுட்டானங்களை மேற்கொண்டதுடன் பிரித் ஓதி ஐந்து கட்டளைகளையும் வழங்கினார்.\nமேலும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதகுருமார்களும் தமது மத அனுட்டானங்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தமது உரையில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்ததுடன் வரவிருக்கும் புத்தாண்டில் ஓய்வூதியத் திணைக்களம் பயணிக்கும் பாதை மற்றும் அங்கு எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் ஒரு சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்.\nமேலதிக ஓய���வூதியப் பணிப்பாளர் நாயகம் உட்பட ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களுக்காக ஓய்வூதியத் திணைக்கள நலன்புரிச் சங்கத்தால் இந் நிகழ்வின் முடிவில் ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.\nஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழுக்கான கைரேகைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறை ஆரம்பம்.\nஓய்வூதியக் கொடுப்பனவுச் செயல்பாட்டின் போது ஓய்வூதியர்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியர் சமூகத்திடமிருந்து உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் (Life Certificate) பெறும் செயற்பாடு அண்மைக்கால தொழில்நுட்ப உத்திகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒர் உயிரியல் புள்ளிவிபரப் பகுப்பாய்வு (Biometric) திட்டமாக பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் 2019.12.30 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்கள வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபிரதேச செயலகங்கள் மூலம் உயிர்வாழ்ச் சான்றிதழ் விண்ணப்பங்களை வழங்கி மீண்டும் அதே தகவல்களை பெறுவதற்கான சிக்கலான பாரிய திட்டம் ஒரு எளிய வேகமான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியரும் இந்த புதிய திட்டத்துடன் எளிதாக இணைந்துகொள்ள முடியும். ஓய்வூதியர்களின் கைரேகையை பெறுவதன் மூலம் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தும் இந்த புதிய செயல்முறையின் ஊடாக கடந்த காலத்தில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய மோசடிகளை குறைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2016.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் இயங்கலையில் பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதியர்களின் கைரேகையைப் பயன்படுத்தி உயிர்வாழ் சான்றிதழ்களை வழங்குவதற்கு வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் போது அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இந்த வசதியை விரிவாக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nபுதிய உயிரியல் புள்ளிவிபரப் பகுப்பாய்வு (Biometric) திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், தினசரி இற்றைப்படுத்தப்படுகின்ற ஓய்வூதியத் திணைக்க��த்தின் கடமைச் செயற்பாடுகளிற்கும், ஓய்வூதிய வாழ்க்கையை அனுபவிக்கின்ற ஓய்வூதியர்கள் மற்றும் மரியாதைக்குரிய அரசு ஊழியர்களிற்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள் மற்றும் நோக்கு அகியவற்றிற்கு ஏற்ப ஓய்வூதியத் திணைக்களத்தால் பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு வழங்கப்பட்ட “அனைவருக்கும் ஓய்வூதியம்” என்ற கருத்தையும் அரசு தனியார் துறை உட்பட முழு ஓய்வூதிய திட்டத்தையும் திருத்துவதற்கான முன் மொழிவுத் திட்டத்தையும் செயலாளர் பாராட்டினார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திறைசேரியின் முன்னாள் செயலாளர் திரு.எஸ். சமரதுங்க, ஓய்வூதியத் திணைக்களத்தின் தற்போதைய செயல்முறை குறித்து கருத்து தெரிவிக்கையில் தூசி நிறைந்த அலுவலக சூழல் முற்றிலும் மாறிவிட்டது என்றும் ஓய்வூதியத் திணைக்களத்தை உருவாக்கியதில் தொடர்ந்து பங்கு கொண்ட அனைத்து ஓய்வூதிய பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் தற்போதைய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சேவையை வழங்குகின்றமைக்காக ஓய்வூதிய சமூகத்தின் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nபொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த குறுகிய நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. பி.பி. அபேகோன், அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி சுதர்ம கருணாரத்ன, கோட்டபாயா ஜெயரத்னே, திருமதி பிபிஎஸ் அபேரத்னே , பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.தியாஸ் , மேலதிக பணிப்பாளர் நாயகம் கே.ஆர். பத்மபிரிய மற்றும் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஓய்வூதிய மீளாய்வில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்படும் தீர்வுகள்\nதிணைக்கள அலுவலர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஓய்வூதியத் திணைக்களத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n2020 ஆம் ஆண்டிற்கான புதிய ஓய்வூதிய வாழ்க்கை சான்றிதழைப் பெறுதல்.\nதற்போது பிரதேச செயலகங்களில் செயல்படுத்தப்படுகின்ற ஓய்வூதிய மாற்ற நிகழ்ச்சித் திட்டம்\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதிய மறுசீரமைப்பு செயல்முறை தொடலர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல்\nஅரச சேவை ஓய்வூதிய திருத்தங்கள் தொடர்பாக பொது நிர்வாக சுற்றறிக்கை மற்றும் ஓய்வூதிய சுற்றறிக்கை வெளியீடு\nதிரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதிய திணைக்களத்தில் “தர்ம தேசன”\nபக்கம் 1 / 4\n2020 புத்தாண்டை வரவேற்க தயாராக ஓய்வூதியத் திணைக்களம்\nஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழுக்கான கைரேகைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறை ஆரம்பம்.\nஓய்வூதிய மீளாய்வில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்படும் தீர்வுகள்\nதிணைக்கள அலுவலர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஓய்வூதியத் திணைக்களத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2020 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/verses/tamil/05_love.htm", "date_download": "2020-03-29T06:47:13Z", "digest": "sha1:3A4LPK2GOOELFWBIQMMQH4VOCUOLNMMG", "length": 11703, "nlines": 39, "source_domain": "www.wordproject.org", "title": "அன்பு - Love", "raw_content": "\nஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். மத்தேயு 7:12\nஇயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:37-40\nஅதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். மத்தேயு 25:40\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்த��யஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16\nநீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13:34, 35\nநீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15\nஎன் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. யோவான் 14:21-24\nஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. யோவான் 15:13\nமரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:38,39\nஉங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். ரோமர் 12:9\nஇப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் 13:13\nஉங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது. 1 கொரிந்தியர் 16:14\nஉன்னிடத்��ில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். கலாத்தியர் 5:14\nஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13,14\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 1 பேதுரு 4:8\nஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். 1 யோவான் 3:16-18\nபிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:7,8\nபிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 4:11\nஅவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 1 யோவான் 4:19\nதேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். 1 யோவான் 4:21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/169484-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-03-29T05:36:08Z", "digest": "sha1:JFOKJZXDHMBYFKJDZU52CZCMB3XFQREV", "length": 64727, "nlines": 528, "source_domain": "yarl.com", "title": "மஞ்சள் பட்டு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nதிரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.\nகையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டத�� . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .\nநித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .\nஇருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .\nஇருவரும் தினமும் வேலையால் வந்து இதே ஆராய்சிதான் .வேலைக்கு செல்ல போக்குவரத்து வசதி ,பிள்ளைகளின் படிப்பு என்று பார்த்து வீட்டை மார்க்கம் நகரில் வாங்குவது என்றும் ,\nபுது வீடு கட்டும் நிறுவனங்கள் Mattamy , Greenpark , Remington போன்றவர்களின் விளம்பரங்களை பார்ப்பதும் பின்னர் அவர்களின் மாதிரி வீடுகளுக்கு செல்லுவதும் என்று திரிந்து முடிவில் அகண்ட காணியுடன் சதுரமா திறந்த உள்ளக அமைப்பை கொண்ட Mattamy நிறுவனத்திடம் நாலு அறைகள் மூன்று குளியலறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்க முடிவெடுத்துவிட்டார்கள் .\nஒரு சனிக்கிழமை காலை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு Mattamy நிறுவனத்திடம் போய் வீடு கட்டி முடிய ஒன்றரை வருடங்கள் ,கட்டு காசு இருபது வீதம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு அவர்ளே அந்த நிறுவனம் வைத்திருந்த வரைபடத்தில் இவர்கள் வீட்டின் மேலே ஒரு பச்சை பட்டனை குத்த சொல்ல அதை சந்தோசமாக மகளை கொண்டு குத்திவிட்டு வீடுதிரும்பிவிடார்கள் .\nஅவர்கள் கட்ட கொடுத்த வீட்டின் பின்பக்கம் ஒரு பெற்றோல் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் மாதத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ காரை கொண்டுபோய் பெற்றோல் நிலையத்தில் விட்டு விட்டு தாம் கட்ட கொடுத்த வீடு எந்த நிலையில் இருக்கு என்று அத்திவாரம் போட தொடங்கியதில் இருந்து அதை பார்ப்பது���் படம் எடுப்பதாகவும் இருந்தார்கள் .\nஇப்போ வீடு கட்டும் நிறுவனம் தாம் கட்டும் வீடுகளை சுற்றி பாதுகாப்பிற்கு வேலியையும் அடைத்து உள்ளே பொதுமக்கள் எவரும் புகமுடியாமல் ஒரு காவலாளியையும் போட்டுவிட்டார்கள் .இப்போ வீடு எந்த அளவில் இருக்கு என்று பார்க்க இரண்டு முறை முயற்சித்தும் காவலாளி அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டார் .பின்பக்கம் வந்து வேலியால் எட்டி பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் .\nஅன்று வேலையால் வந்த நித்தியா செல்வனிடம் ஒரு குண்டை தூக்கி போட்டாள் .புது வீடு கட்டுபவர்கள் கோயிலில் பூசை வைத்து நூறு சங்குகள் அத்திவாரத்தில் புதைக்கின்றார்களாம் .வீடு கட்டும் நிறுவனமும் அதற்கு அனுமதி கொடுக்குதாம் ,உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்று எனக்கு தெரியும் , நீங்கள் ஒருவாறு என்னையும் இப்ப கொஞ்சம் உங்களை மாதிரி மாத்திப்போட்டீர்கள் ஆனால் புது வீடு கட்டிய பலரும் தாங்கள் சங்கு தாட்டதாக சொல்ல எனக்கும் அதை செய்யவேண்டும் போலிருக்கு .வீடு இப்ப அத்திவாரம் தாண்டி மேலே எழுந்துவிட்டது சங்கு தாக்காவிட்டாலும் பரவாயில்லை என்ரை மனதிருப்திக்கு ஐயரிடம் ஒரு பூசை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்துவிடுவம் .\nமனைவியின் மனத்தை நோகடிக்க விரும்பாமல் செல்வன் அடுத்த வெள்ளிகிழமை மனைவி பிள்ளைகளுடன் கோயிலுக்கு செல்ல ஐயர் ஒரு சிறிய வெள்ளிகுடத்தில் மஞ்சள் தண்ணி,விபூதி ,சந்தனம் ,அஷ்டலட்சுமிற்கு போர்த்தது என்று ஒரு மஞ்சள் பட்டுத்துணியும் கொடுத்தார் .\nவீட்டின் நிலகீழ் அறைக்குள் போய் நிலத்தில் மஞ்சள் தண்ணியை தெளித்து சுவரில் திருநீறு சந்தனத்தை பூசி ஏதாவது ஒரு வீட்டு கூரையுடன் இருக்கும் நிலையில் மஞ்சள் பட்டை கட்ட சொல்லிவிட்டு இருநூறு டொலரை வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டார் .\nகாருக்குள் மனைவியுடன் சண்டை போட தயாராக ஏறிய செல்வன் பிள்ளைகளுக்கு முன் வேண்டாம் என்று விட்டுவிட்டான் .வீடு கட்டும் இடத்திற்கு போய் காவலாளிக்கு தமது சம்பிரதாயம் என்று எவ்வளோ விளங்கபடுத்தியும் அவன் புது வீட்டிற்குள் போவது பாதுகாப்பு இல்லை என்று உள்ளே விட மறுத்துவிட்டான்.\nஎல்லோரும் மனத்தாங்கலுடன் வீடு திரும்பிவிட்டார்கள் .இரவு பத்துமணி இருக்கும் செல்வன் நித்தியாவை கூப்பிட்டு யோசிக்கவேண்டாம் தான் எப்படியும் ரகசி���மாக வேலி தாண்டி அலுவலை முடித்து விடுவதாக சொன்னான்.\nசெல்வன் ஐயர் கொடுத்த பொருட்களுடன் தனது நண்பனையும் அழைத்துகொண்டு பயம் தெளிய சற்று ஏற்றிவிட்டு புதுவீட்டை நோக்கி புறப்படுகின்றான் . பெற்றோல் நிலையத்தில் காரை நிற்பாட்டி நண்பனை காவலுக்கு விட்டு விட்டு செல்வன் தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மெதுவாக வேலி பாய்ந்துவிட்டான் .\nஒரே இருட்டு .தனது வீடு இருக்கும் குறிப்பு அறிந்து பாதி கட்டிமுடிந்து விட்ட கதவில்லாத வீட்டின் முன்புறம் போய் நிலக்கீழ் அறைக்கு போகும் படிகளில் தட்டு தடுமாறி இறங்கி மஞ்சள் தண்ணியை நிலமெங்கும் தெளித்துவிட்டு விபூதியை சுவரில் பூசி அதற்கு மேல் சந்தனத்தை வைத்து விட்டு மஞ்சள் பட்டை எடுத்து கூரையுடன் இருக்கும் ஒரு சிலாகையில் கட்டிவிட்டு அலுவலை கனகச்சிதம் ஆகமுடித்த திருப்தியில் திரும்ப வேலி பாய்கின்றான்\nஏதோ பெரிய இராணுவ தாக்குதல் செய்த திருப்தியில் பெருமிதத்துடன் வீடு போய் சேர்ந்த செல்வன் நித்தியாவின் அதி உச்ச வரவேற்புடன் படுக்கபோய்விட்டான் .\nஆகா ஆகா ரொறன்ரோ டமிள்ஸ் இப்படித் தான்... கதை நல்லாய் இருக்கு....... விரைவாக எழுதி முடியுங்கள் சகோதரம்\nஅர்ஜுன்.. கதையின் அடித்தளம் அருமை\nமூட நம்பிக்கைகள் ஏதோ ஒரு பெயரில் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதற்கு உங்கள் கதையில் வரும் சம்பவம் ஒரு நல்ல உதாரணம்\nசின்ன வயதில் எம்மீது வலிந்து திணிக்கப் பட்ட நம்பிக்கைகளை உதறி விட்டுச் செல்வது மிகவும் கடினமானது அடுத்த தலைமுறை மிச்சத்தைக் கவனித்துக் கொள்ளும்\nஅது வரை ஐயர் மார்களின் காட்டில் மழை தான்\nவீடு வாங்குதல் விற்றல் துறையில் உள்ள உங்களது அனுபவங்களையும் கதை சொல்லிச் செல்லும் என்று எதிர்பார்க்கிறேன்\nபுது வீடு குடி புகுந்து நாலு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் செல்வனும் நித்தியாவும் நிம்மதியை தொலைத்தும் நாலு வருடங்கள் .\nஇரண்டு மாதங்கள் புல்லு வெட்டாததால் ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்த புல்லை வெட்டுவதற்கு செல்வனுக்கு சரியான சிரமமாக இருந்தது .Lawn Mower ஐ நாலாம் நம்பருக்கு உயர்த்தி ஒருக்கா வெட்டிவிட்டு பின்னர் முதலாம் நம்பருக்கு இறக்கி திரும்ப ஒருமுறை வெட்டினால் தான் சரி என்ற முடிவிற்கு வந்தவனாக செல்வன் புல்லைவெட்டி தள்ளிக்கொண்டு மனதில் பொருமிக்கொண்டு இ���ுந்தான் .\nஇந்த வீட்டிற்கு வந்து நாலு வருடங்கள் ஆகின்றது .புது வீடு என்று தளபாடங்கள் ,Curtain என்று தொடங்கி பின்னர் Backyard இல் பெரிய Deck அடிக்க Home Depot ஐ கொண்டு செய்து ,பின்னர் வீட்டிற்கு முன்பக்கம் கார்கள்\nதரிக்க ஒரு இத்தாலி கொம்பனியை கொண்டு Interlock என்று விலை கூடிய கல்லுகளை பதித்து கட்டியாகிவிட்டது .முதல் வருடத்திலேயே அளவுக்கு மீறிய செலவால் Line of Credit எடுத்து குடும்ப பொருளாதாரம் சற்று தடுமாறத் தொடங்குகின்றது .பிள்ளைகளின் படிப்பு ,அவர்களின் செலவுகள் இன்னும் அதிகரிக்க எடுத்த கடன்களை கட்டமுடியாமல் வாழ்க்கை பெரும் நெருக்கடியில் தொடர்கின்றது .\nவீட்டின் விலை கூடிக்கொண்டு போகும் விடயம் ஒன்றுதான் அப்போ அவர்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக இருந்தது .ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு செல்லுபவர்கள் இந்த இரு வருடங்களும் அதற்கும் செல்லவில்லை .\nபுது வீடு பற்றிய கனவு மறைந்து பிள்ளைகள் படித்தால் காணும் என்ற நிலையில் வாழ்க்கை ஓடத்தொடங்கிவிட்டிருந்தது .அடிக்கடி உறவினர்கள், நண்பர்களுக்கு வைக்கும் பார்டிகளும் படிப்படியாக குறைந்துகொண்டு போய்விட்டது .\nஅடுத்த வருடம் சற்று பண கஸ்டத்தால் சற்று நிமிருவது போல ஒரு நிலைவர நித்தியாவிற்கு வேலையால் Layoff , கொஞ்ச பணமும் வேலை செய்த அனுபவத்திற்காக கொடுத்திருந்தார்கள் . இனி இந்த பண கஷ்டத்தில் இருந்து மீள்வது என்றால் இரண்டாவது வேலைக்கு போகவேண்டியதுதான் என்று செல்வன் முடிவுசெய்கின்றான் .கனடா வந்து பதினைந்து வருடங்கள் இரண்டாவது வேலை ஒன்றையே நினைத்திருக்காத செல்வன் தனக்கு வந்த விதியை நொந்து மரத்தொழிற்சாலை வேலை முடிய Swiss Chalet யில் Delivery தொடங்கிவிட்டான் .\nஇப்போ ஆறுநாள் வேலை, காலை போனால் வீடு திரும்ப பத்து மணியாகிவிடும். மனைவி பிள்ளைகளை சந்திப்பதே அரிதாகிவிட்டது .பிள்ளைகள் ஒழுங்காக படித்து வந்தததால் அவர்களை குழப்பாமல் செல்வனும் நித்தியாவும் செலவுகளை முடிந்தவரை குறைத்து வரும் வருமானத்தில் கையும் கணக்குமாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள்\nஆசையாக வாங்கிய வீடு ,தோட்டம் ,பூமரங்கள் எல்லாம் கவனிப்பராற்று இப்போ Backyard இல் புல்லு ஒரு அடிக்கு வளர்ந்து பத்தையாகி விட்டிருந்தது. அதைத்தான் இப்போ செல்வன் வெட்டிக்கொண்டு இருக்கின்றான் .\nஞாயிற்றுகிழமை எப்படியும் புல்லை வெட்டவேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து இருந்த செல்வன் இப்ப தன்னை தானே திட்டிக்கொண்டு, புது வீடு வாங்கியதில் இருந்து மனுசர் ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்று நொந்தபடி இந்த வீட்டை வாங்கித்தானே இவ்வளவு கஷ்டமும் வந்தது, ஏன் இந்த வீட்டை விற்றுவிட்டு இதிலும் சிறிதாக வேறு வீடு வாங்கினால் என்ன நினைப்பும் வந்து போகின்றது .\nபக்கத்து வீட்டில் இருந்தும் புல்லு வெட்டும் சத்தம் கேட்கின்றது. தொடங்கி விட்டான் வெள்ளைக்காரன் என்று மனதில் சிறு எரிச்சல் செல்வனுக்கு வந்தது . பக்கத்து வீட்டில் இருப்வர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் உடுப்பு நடப்பு செல்வனுக்கு வீடு வாங்கிவந்த நாட்களில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டிருந்தது . அயலில் இருக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கு காணும் நேரம் எல்லாம் வணக்கம் சொல்லுவதும் வீட்டின் முன்பக்கத்தில் சற்று குப்பைகள் சேர்ந்தாலும் உடனே துப்பரவு செய்துவிட்டு நாங்கள் கனடாவில் இப்படிதான் இருக்கவேண்டும் என்றும் புத்திமதி சொல்லும் பிலிப்பன்ஸ்காரரை செல்வனுக்கு கண்டாலே ஆகாது .\nகதைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டு விலை ஏறுவது பற்றியும், வங்கி வட்டி வீதம் பற்றியும் கதைத்து செல்வனை வெறுப்பேற்றி வைத்திருந்தார் . Hockey Season தொடங்க Maple Leafs கொடியை காரில் ஏற்றிவிட்டு சும்மா ஒரு வலம் வருவார் .விடுமுறை நாட்களில் ஒரு பியர் போத்தலை வைத்து உறிஞ்சிக்கொண்டு சுங்கானில் அவர் புகை விட செல்வனுக்கு பத்திக்கொண்டு வரும் .\nபுல்லு வெட்ட வெளிக்கிட்டால் ஒரு கண்ணாடி ,வேலை செய்பவர்கள் அணியும் Safety shoes , தொப்பி ,உடம்பு முழுக்க மறைக்கும் நீள அங்கி எல்லாம் போட்டுக்கொண்டு ஏதோ சந்திர மண்டலத்திற்கு செல்வது போல காட்சியளிப்பார் . இ ற்றை பார்த்துத்தான் செல்வன் அவருக்கு வெள்ளைக்காரன் என்று பட்டம் வைத்து இந்த மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களின் கனவே வெள்ளைகளை போல வாழுவதுதான் என்று நித்தியாவிற்கு சொல்லி சிரிப்பான் .அவன்தான் சரி நீங்கள் தான் மாறமாட்டீர்கள் என்று நித்தியா அவனுக்கு வக்காலத்து வாங்குவார்\nஒருநாள் செல்வன் வீட்டு Backyard இல் BBQ பார்ட்டி, பழைய பாடசாலை நண்பர்கள் ,கிரிக்கெட் விளையாடும் உறவுகள் என்று பலர் வந்திருந்தார்கள் .மணிக்கணக்கில் பார்ட்டி இழுபட்டு இறுதியில் பாட்டு கச்சேரி தொடங்கிவிட்டது . நேரம் அதிகாலை இரண்டை தாண்ட யாரோ வாசல் மணியடித்தார்கள் போய் பார்த்தால் போலிஸ் . சனிக்கிழமை என்று தெரியும் இருந்தாலும் நேரம் நன்றாக போய்விட்டது அயல்வீட்டுக்காரர்கள் அழைத்து சொன்னதால் தான் வந்தோம் அவர்கள் நித்திரை கொள்ளவேண்டும் எனவே பாட்டு கச்சேரி வைப்பதென்றால் வீட்டுக்குள் அல்லது கராஜுக்குள் வையுங்கள் என்றுவிட்டு போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள் ,செல்வனுக்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் தான் பொலிசிற்கு அடித்திருப்பான் என்று ஒரு சந்தேகம் .\nஇப்போ செல்வன் இரண்டு வேலைகள் செய்வதால் வெள்ளைகாரனை போன சம்மருக்கு பிறகு சந்திக்கவில்லை .இப்போ அவரும் மெசினை தள்ளிக்கொண்டு வருகின்றார் போல என செல்வன் நினைக்க ,\nHello Buddy என்றபடி சந்திரமண்டலத்திற்கு செல்வது போல ஆள் வருகின்றார் .வழக்கம் போல வீட்டு விலை நல்லா கூடிவிட்டது என்று தொடங்கி தனது வீடு மிகவும் ராசியான வீடு . Bombardier இல் நிரந்தரம் இல்லாமல் வேலை நிறுத்தம் என்று இழுத்துகொண்டிருந்த தனது வேலை நிரந்தரமாகிவிட்டது ,வேலை தேடிகொண்டிருந்த மனைவி நேர்சிங் படித்து வேலை எடுத்துவிட்டார் .கல்யாணம் செய்து பன்னிரண்டு வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்த எங்களுக்கு பிள்ளை பிறந்திருக்கு என்று அடிக்கிகொண்டு போகிறார் .\nBy the way வாற சனிக்கிழமை மகனின் முதலாவது பிறந்த நாள் .ஒரு சின்ன பார்ட்டி வைக்கின்றேன் நீ கட்டாயம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து செல்வன் தலையாட்ட Don't forget it என்றபடி போகின்றார் .\nமனைவியும் பிள்ளைகளும் என்னப்பா அவர்களுடன் அவ்வளவு பழக்கம் இல்லை என்று பார்ட்டிக்கு வர மறுத்துவிட வெள்ளைகாரனின் மகனுக்கு வாங்கி வைத்த பரிசையும் கொண்டு செல்வன் பக்கத்து வீட்டு பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்கின்றான் .சில அயலவர்களும் பல உறவினர்களும் வீடு முழுக்க நிரம்பியிருகின்றார்கள் .பரிசை கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு வெள்ளைகாரனின் கையை குலுக்க எங்கட பார்ட்டி பேஸ்மெண்டிற்குள் தான் என்றபடி செல்வனை கீழே படிகளால் அழைத்து செல்லும் போது இன்னமும் நான் பேஸ்மென்ட் முடிக்கவில்லை தேவையும் வரவில்லை என்கிறான் .\nபல வகை குடிவகைகள் ,உணவு வகைகள் அடுக்கி வைக்கபட்டிருக்கு .செல்வனை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன குடிகின்றாய் என்று செல்வனை கேட்டுவிட்டு பின் பிளக் லேபலை ஊற்றி ஐஸ் போட்டு கொடுத்துவிட்டு Help Yourself எனக்கு மேலுக்கு வேலை இருக்கு என்று மேலே செல்கிறான் வெள்ளைக்காரன் .\nகிளாசுடன் அங்கிருந்தவர்களுக்கு சியேர்ஸ் சொல்லிவிட்டு வாயிற்குள் விஸ்கியை விடும்போது சற்று நிமிர்ந்தால் பேஸ்மென்ட் கூரையின் சிலாகையில் மஞ்சள் பட்டு, சற்று தள்ளி சுவரில் அழிந்தும் அழியாத நிலையில் விபூதிக்குள் சந்தனம் தெரிகின்றது .\nஎழுத்து பிழை திருத்தம் .\nஎங்கடை டமிள்ஸ் இப்படித் தான்.... நல்ல வேளை மனைவி போகேலை பாட்டிக்கு... அந்த மஞ்சள் பட்டைக் கண்டிருந்தால் ........\nகதை நல்லாய் இருக்கு....வாழ்த்துக்கள் சகோதரம்\nதிருப்தி என்பது மனிதனுக்கு இல்லாததால் தோன்றும் பிரச்சனைகள் தான் இவை\nகாதர்கடைப் பிரியாணி காக்கதீவு நாய்க்கு என்று விதித்திருந்தால் யார் தடுக்க முடியும்....\nநன்றாக இருக்கின்றது அர்ஜூன்... அப்பப்ப தொடருங்கள்....\nகதையில் ஒரு சின்ன டுவிஷ்டை வைத்து விட்டு, பெரு வாரியான தமிழர்களின் \"வீட்டு ஆசை\" அவலம் பற்றி எழுதி உள்ளீர்கள். அருமை\nபி.கு. கதையில் நீங்கள் குறிப்பிடும் சில விடயங்கள், வார்த்தைகள், (உதாரணம்) Backyard, Interlock , Deck , Home Depot, Mattamy , Greenpark , Remington ... என்ற பரீட்சயம் இல்லாத சொற்கள் பிற நாட்டில் இருந்து வாசிக்கும் எம் வாசகர்களுக்கு இவை என்ன என்ற சில குழப்பங்களையும் ஏற்படுத்தலாம்.\nநல்லதொரு செய்தியை சொல்லியுள்ளீர்கள். வீட்டுக்கும் பட்டுடுத்த ஆசை வந்தால் யாரால் என்ன செய்ய முடியும் கனடாவில் நடப்பதை அருமையாகச் சொல்லி இருக்கும் விதம் அருமை. வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் என்று சும்மாவா சொன்னாா்கள்\nகனடாக் கதை என்றாலும் எல்லா நாடுகளிலும் புலம்பெயர்ந்து இருக்கும் தமிழர்களுக்கும் பொருந்தும் கதை. பிரித்தானியாவில் புது வீடுகளை வாங்குவது குறைவு. ஆனால் பழைய வீடுகள் என்றாலும், புது வீடு மாதிரி குடிபூரல் நடக்கும்.\nசுப்பர் கதை...கதையின் டுவிஸ்ட் பிரமாதம்\nகனடாவில் ஐயரைக் கூப்பிட்டு குடி பூரலுக்கு செய்யும் விடயங்களை பார்த்தால் சிரிப்பாக வரும். கோயிலில் சாமி படம் வைச்சு பூசை செய்து பின் அதை ஒரு வரிசையில் பெண்களைக் கொண்டு வரச் செய்து.... ஐயர் காட்டில் பெரு மழை பொழியும்\nநான் புது வீடு (ஐ மீன் புத்தம் புது வீடு அல்ல, 13 வருட வீடு) வாங்கி குடிபூரும் போது எந்த சம்பிரதாயங்களையும் செய்யவில்லை. மங்களகரமாக இருக்கட்டும் என்று பால் பொங்கியது மட்டும் தான் செய்தது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசிரிப்பா இருக்கு. இந்தக் கதையும்.. கதை எழுதியவரையும்.. பின்னூட்டம் எழுதினவையையும் பார்த்தால்.. இவை யாருமே உதுகளைச் செய்தே இருக்கமாட்டினம் என்று நம்புவம்.\nஉங்க லண்டனில.. கோயில் சாப்பாடு என்றால்.. வழிச்சுக் கொண்டு ஓடுறவையும்.. ஒரு பழைய காரை வாங்கினால் கூட பூசை செய்து.. எலுமிச்சம்காய்க்கு மேலால ஓட விடுறவையும்.. எதுஎது எல்லாமோ செய்யுறாங்க...\nபால் காய்ச்சிறது குற்றமில்ல.. மஞ்சள் பட்டு கட்டிறது குற்றம்... இப்படி நாங்களே எங்களுக்குள்ள.. பெரிசு சிறுசு பேசிக்கிட்டு.. காலத்தை ஓட்ட வேண்டியான்.\nஉருப்படியான சமூக மாற்றம் என்பது நாங்க எங்களை திருத்திக்கனும். அதுக்கு அப்புறம் தான்... சமூகம்.\nகலாச்சாரம் எண்டு சொல்லி நம்ம சனம் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமில்லை\nஒரு நாள்.. ஹெலன்ஸ்பேர்க் முருகன் கோவிலுக்கு போனால்... கார் பார்க் முழுவதும் ஒரே நசிஞ்ச தேசிக் காய்கள் தேசிக் காய்களைக் கூட்டிப்பார்த்து.. நாலால் பிரிச்சுப்பார்த்தால் ..குறைந்தது அஞ்சு பேராவது புதுக் கார்கள் வாங்கியிருப்பினம் எண்டு நினைக்கிறேன்\nதேசிக்காய் நசிக்கிறதில எனக்குப் பிரச்சனை இல்லை.. ஆனால் நசிஞ்சு போன தேசிக்கைகளைப் பொறுக்கியெடுத்து விட்டால்..நல்லது என்று நினைத்துக்கொள்வேன்\nசீனாக் காறரும் இந்த விசயத்தில நம்மைப் போலத்தான் என நினைக்கிறேன் அநேகமான வீடுகளுக்கு முன்னால்.. கொடுவாக் கத்தியோட ஒருவர் குந்திக்கொண்டிருக்கிற படம் இருக்கும்\nஅதைத் தவிர இன்னுமொரு விசயமும் இருக்குது\nநம்ம கள்ளர்.. தமிழன் வீடு என்று அடையாளம் காணுறதும்.....இந்த மாவிலைத் தோரணங்களையும், ஸ்வஸ்திகா சின்னத்தையும், சந்தன, குங்குமத்தையும் வைச்சுத் தான் எண்டு நினைக்கிறேன்\nவருசத்தில.. மூண்டு மாசம் மட்டும் புல்லு வளரிற இடத்தில இருக்கிற உங்களுக்கே.. பின்வளவு புல்லு வெட்டப் பஞ்சியா இருக்குதெண்டால்.. வருசத்தில பத்துமாதம் வெயில் எறிக்கிற ...எங்கட பின் வளவுகளையும்...எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோவன்\nகனடாவில் ஐயரைக் கூப்பிட்டு குடி பூரலுக்கு செய்யும் விடயங்களை பார்த்தால் சிரிப்பாக வரும். கோயிலில் ச���மி படம் வைச்சு பூசை செய்து பின் அதை ஒரு வரிசையில் பெண்களைக் கொண்டு வரச் செய்து.... ஐயர் காட்டில் பெரு மழை பொழியும்\nநான் புது வீடு (ஐ மீன் புத்தம் புது வீடு அல்ல, 13 வருட வீடு) வாங்கி குடிபூரும் போது எந்த சம்பிரதாயங்களையும் செய்யவில்லை. மங்களகரமாக இருக்கட்டும் என்று பால் பொங்கியது மட்டும் தான் செய்தது.\nகதை ஒரு நேர்த்தியான நடையில் செல்லுகின்றது. இது எழுத்தாளரின் சிறப்பான தனித்துவமான எழுத்து நடை என்று சொல்லலாம். விடயத்தை அப்படியே போட்டு உடைக்காது, இறுதிவரை கதையினை தொய்விலாமல் நக்ர்த்திச் சென்றது அருமையிலும் அருமை. அறிவியலும் சம்பிரதாயமும் இணைந்த ஒரு சமூகத்தின் அங்கிடுதத்தி நிலையினை சிறப்பாகவே எழுத்தாளர் காண்பிக்கின்றார்.\nஇவ்வாறான எழுத்தாளர்கள் ஒரு சிலரே யாழ் களத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தமது படைப்புக்களைத் தரவேண்டும். அவர்களில் புத்தனும் ஒருவர்.\nபின்னூட்டம் இட்டு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் நன்றிகள் .\nஇன்னும் எழுத வேண்டும் ஆவலும் வருகின்றது .\nஇப்படி ஆதரவு வந்தால் நாளையே அடுத்ததை தொடங்குவம் அல்லோ.\nபின்னூட்டம் இட்டு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் நன்றிகள் .\nஇன்னும் எழுத வேண்டும் ஆவலும் வருகின்றது .\nஇப்படி ஆதரவு வந்தால் நாளையே அடுத்ததை தொடங்குவம் அல்லோ.\nம்ம்.... எழுதுங்கள் அர்ஜுன் அண்ணா அடுத்த கதையை இன்றே\nநல்லதோரு கதை அர்ஜூன். ஆனால் ஏன் பிலிப்பினோகாரனை பிடிக்கவில்லை இவர்கள் பொதுவாக பழக இனிமையானவர்கள். மேலும் நிலம் வாங்கி வீடுகட்டுவது என்பது இங்கு இலங்கையில்தான் நடக்கும். கனடாவில் இப்படி செய்வார்களா இவர்கள் பொதுவாக பழக இனிமையானவர்கள். மேலும் நிலம் வாங்கி வீடுகட்டுவது என்பது இங்கு இலங்கையில்தான் நடக்கும். கனடாவில் இப்படி செய்வார்களா மிகவும் செலவு கூடிய விடயமாக இருக்கும் என நினக்கின்றேன். (land + cost of construction)\nவெள்ளைகாரன் செழிப்பா இருப்பதற்கு காரணம் அந்த மஞ்சள் பட்டோ கதை சூப்பர் அர்ஜூன்.....அவுஸ்ரேலியாவிலும் இதே நடப்புதான்..\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர்\nகொரோனாவும் இலங��கையின் தற்போதைய நிலவரமும்\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nஎது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர்\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலை, பொருளாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத, மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இத்தகைய காலகட்டங்களில் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், நிதிப் பற்றாக்குறை மாநில பொருளாதார நிலையில் (GDP) 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதைத் தளர்த்தி, மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை தவிர்த்த வேறு பிற வடிவங்களில் மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என்றும், ரிசேர்வ் வங்கியிடமிருந்து கடன்பெற்று மத்திய அரசு இந்த நிதியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சிப் பங்களிப்பு அடிப்படையில் இந்த சிறப்பு தொகுப்பு நிதியை பகிர்ந்து வழங்குவதோடு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் நலன் கருதி, துணிச்சலான, கடினமான, புதுமையான முடிவுகளை எடுக்கும் பிரதமர், இந்த சிறப்புக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழகத்தை-மீட்டெடுக்க-மத/\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஅத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882 மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk https://www.ibctamil.com/srilanka/80/140035\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=20&search=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-03-29T06:21:04Z", "digest": "sha1:JPOSHH6ZE4MSLXEAII3EUJQRYWZFQN6H", "length": 7979, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | காத குடுய்யா Comedy Images with Dialogue | Images for காத குடுய்யா comedy dialogues | List of காத குடுய்யா Funny Reactions | List of காத குடுய்யா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vivek: Vivek Eating Gun - விவேக் துப்பாக்கியை சாப்பிடுதல்\nஎன்ன பாஸ் இது கோடாரியை கோல்ட் பிஸ்கட் மாதிரி குத்தி வெச்சிருக்கிங்க\nகுத்து வாங்கினாலும் ஓடாம நிக்குறவன் தான் உண்மையான ரவுடி\nஅப்ப ஏன் பாஸ் அழுவுறீங்க. அது வலி வேற டிபார்ட்மெண்ட்\nடேய் செல் முருகா போண்டா மணி\nஎங்கள எப்படி பாஸ் அடையாளம் கண்டுபுடிச்சிங்க\nபாஸ் நாங்க தான் மாறுவேசத்துல இருக்கோமே\nமாறுவேசத்துக்கு உண்டான மரியாதை போச்சே டா உங்களால\nகாதலுக்கு மரியாதை கொடுத்தா மட்டும் பத்தாதுப்பா\nஇல்ல நான் கேக்குறேன் தப்பா எடுத்துக்காதே\nநீ செய்யுறது கடவுளுக்கே அடுக்காது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nபழைய பெசென்ட் கங்காதரனை டிஸ்சார்ஜ் பண்ணுங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த கெட்ட வார்த்தை பேசுறது எல்லாம் இங்க வெச்சிக்காதே\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nகெட்ட கெட்ட வார்த்தைல காதெல்லாம் கருகுற மாதிரி திட்டுறாங்க டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987031/amp", "date_download": "2020-03-29T07:01:48Z", "digest": "sha1:CTJTWA545T2POT4Q6XLZD4RJUTMXVC4I", "length": 8846, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம் | Dinakaran", "raw_content": "\nவீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம்\nகெங்கவல்லி, பிப்.13: வீரகனூரில் 23 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. கெங்கவல்லி தாலுகா, வீரகனூரில் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த வருடம் தேரோட்டம் நடத்த வேண்டும் என ஊர் பெரியோர் முடிவு செய்தனர். கடந்த சில நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில், 2020ம் வருடம் தேரோட்டம் நடத்துவது என ஒருமனதாக முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். பொன்னாளியம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் திருத்தேர் என்பதால், திருத்தேரை பல லட்சம் செலவில் சீரமைத்து நேற்று வெள்ளோட்டம் நடைபெறும் என ஊர்பெரியோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் அனைத்து விதமான பூஜைகள் செய்து, கிடா பலியிட்டு சரியாக காலை 11.30 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஊரைச் சுற்றி வந்தனர். தேர் இழுப்பதற்கு முன்னதாக, வானில் 2 கருடன்கள் தேரைச் சுற்றி வட்டமடித்தது பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய வடம் பிடித்தல் நிகழ்ச்சி சரியாக நண்பகல��� 2.30 மணிக்கு முடிவடைந்தது. விழாவிற்கு வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 23 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\nகோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்\nசளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்\nபெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு\nசங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகாடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Devault-cantai-toppi.html", "date_download": "2020-03-29T05:37:15Z", "digest": "sha1:ZQPBTUYHSM6JCGVFQMHZDQ7SRTQWAMSE", "length": 9218, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "DeVault சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDeVault இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் DeVault மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் ���ிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nDeVault இன் இன்றைய சந்தை மூலதனம் 16 347 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nDeVault இன்று டாலர்களில் சந்தை மூலதனம். DeVault மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது DeVault வழங்கப்பட்ட நாணயங்கள். DeVault மூலதனம் என்பது திறந்த தகவல். DeVault சந்தை தொப்பி இன்று 16 347 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று DeVault வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nDeVault வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். DeVault வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. DeVault க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. DeVault சந்தை தொப்பி உயர்கிறது.\nDeVault சந்தை தொப்பி விளக்கப்படம்\n-28.2% - வாரத்திற்கு DeVault இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% மாதத்திற்கு - DeVault இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - DeVault ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். DeVault இன் சந்தை மூலதனம் இப்போது 16 347 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDeVault இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான DeVault கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDeVault தொகுதி வரலாறு தரவு\nDeVault வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை DeVault க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n05/12/2019 DeVault சந்தை மூலதனம் 16 347 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 04/12/2019 DeVault மூலதனம் 16 267 US டாலர்களுக்கு சமம். DeVault 03/12/2019 இல் மூலதனம் 16 585 US டாலர்களுக்கு சமம். DeVault 01/12/2019 இல் மூலதனம் 16 419 US டாலர்களுக்கு சமம்.\n30/11/2019 இல் DeVault இன் சந்தை மூலதனம் 23 299 அமெரிக்க டாலர்கள். DeVault மூலதனம் 16 821 29/11/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். DeVault மூலதனம் 22 768 28/11/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ ��ாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-03-29T07:30:07Z", "digest": "sha1:3Y5DY775CU5Z2OJQYQ64UTWOMDO36AMC", "length": 16965, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபெல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூபெல்லா (Rubella) என்பது ரூபெல்லா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.இதனை ஜெர்மன் தட்டம்மை அல்லது மூன்று நாள் தட்டம்மை என்றும் கூறுவர்.[1] இந்த வைரஸ் சுவாசப் பாதை வழியாக உள் நுழைகிறது. தொற்று ஏற்பட்டு 5-7 நாட்கள் இரத்தத்தில் இருந்து பின் உடல் முழுதும் பரவுகிறது.இவை தொப்புல் கொடி வழியாக கருவை சென்றடையக் கூடியவை. இத்தொற்றால் ஏற்படும் சொறி முகத்தில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் நமைச்சலைத் தோற்றுவிக்கும். நிணநீர் கணுக்களில் வீக்கம் பொதுவானவை. காய்ச்சல், தொண்டை புண் மற்றும் சோர்வு கூட ஏற்படலாம்.[2] பெரியவர்களுக்கு மூட்டுவலி பொதுவானது. விரைச்சிரை வீக்கம், நரம்புகளின் வீக்கங்கள், இரத்தப் போக்கு என்பன சிக்கலான நோய் நிலைகளாகும். கர்ப்பிணிகளுக்கு இந் நோய் தாக்கத்தினால் கருச்சிதைவு அல்லது பிறவி ரூபல்லா நோய்க்குறியுடனான (சிஆர்எஸ்) குழந்தை பிறக்கலாம்.[3] பிறவி ரூபல்லா நோய்க்குறியில் கண்புரை, காதுகள் கேளாமை, இதயம் மற்றும் மூளையில் கோளாறுகள் என்பன அடங்கும். கர்ப்பத்தின் 20 வது வாரத்திற்குப் பிறகு சிக்கல்கள் அரிதானவை.[3]\nரூபெல்லா என்பது உலகின் பல பகுதிகளில் ஏற்படும் பொதுவான தொற்று ஆகும்.[4] ஒவ்வொரு ஆண்டும் 100,000 பிறவி ரூபெல்லா நோய்க்குறி ஏற்படுகிறது.[5] தடுப்பூசியின் விளைவாக பல பகுதிகளில் நோய் விகிதங்கள் குறைந்துள்ளன. உலகளவில் நோயை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 2015 இல் உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவை ரூபல்லா தொற்று இல்லாத நாடாக அறிவித்தது.[6]\nஆரம்பத்தில் இந்நோய் பெரும்���ாலும் தாக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு வராத வண்ணம் உள்ளது. பின்னர் தடித்தல் தோன்றி முகத்தில் இருந்து உடல் முழுதும் பரவுகிறது. சிலநேரங்களில் தடிப்புகளில் அரிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், வரண்ட தொண்டை, மயக்கம் , மூட்டு வலி போன்றவையும் ஏற்படுகின்றன . கற்ப காலத்தில் இத்தொற்று ஏற்படும் போது கரு கலையவோ அல்லது பிறக்கும் குழந்தைகள் பிறவி ரூபெல்லா நோய்க்குறியோடு (congenital rubella syndrome) பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இதனால் கண்புரை, காது கேளாமை, மூளை மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.[7]\nரூபெல்லாவிற்கு என்று தனிப்பட்ட சிகிச்சை இல்லை. இருப்பினும் இத்தொற்றை வராமல் தடுப்பதற்கு எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் ( MMR vaccine) பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சுகாதார நிறுவனம் குழந்தையின் 12-18 மாதத்திற்குள் முதல் ஊசியும் 36 மாதத்தில் இரண்டாவது ஊசியும் போட பரிந்துரை செய்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் அக்டோபர் 2018ல் ரூபெல்லா இல்லாத நாடாக ஆஸ்திரேலியாவை அறிவித்தது.\nரூபல்லா வைரசினால் இந் நோய் ஏற்படுகின்றது. இந்த வைரசு ஒற்றை ஆர்என்ஏ மரபணுவைக் கொண்டுள்ளது.[8] இது சுவாச வழியால் பரவுகிறது. இத் தீ நுண்ம தொற்று 5 முதல் 7 நாட்களுக்கு பிறகு இரத்தத்தில் காணப்படுகிறது மற்றும் உடல் முழுவதும் பரவுகிறது.[3] இந்த தீ நுண்மம் நஞ்சுக் கொடியை கடந்து கருவைத் தொற்றும் திறன் கொண்டது. ரூபெல்லா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் இருமல் வழியாக காற்றினால் பரவுகின்றது. பிறவி ரூபல்லா நோய்க்குறியுடனான குழந்தைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக வைரஸை பரப்பக்கூடும்.[3] மனிதர்கள் மட்டுமே தொற்றினால் பாதிக்கப்படக் கூடியவர்கள். இந்நோயை பூச்சிகள் பரப்புவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இத்தொற்று குணமடைந்தவுடன் எதிர்காலத்தில் இந்நோய் தொற்றில் இருந்து விடுபவதற்கான நோய் எதிர்ப்புச் சக்தயை பெறுகின்றனர். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, தொண்டை பரிசோதனை என்பவற்றில் இந்நோயை பரப்பும் தீ நுண்மத்தை கண்டறிவதன் மூலம் நோய் உறுதிப்படுத்தப்படுகிறது.[2]\nரூபெல்லா உலகளவில் நிகழ்கிறது. மிதமான காலநிலை உள்ள நாடுகளில் வசந்த காலத்தில் இந்த வைரஸ் உச்சம் பெறுகிறது. 1969 ஆம் ஆண்டில் ரூபெல்லாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவில் ஒவ்வொரு 6-9 வருடங்களுக்கும் ஐரோப்பாவில் 3–5 வருடங்களுக்கும் பரவலாக இத்தொற்றுகள் ஏற்பட்டன. இது பெரும்பாலும் 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.[9] தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிக எண்ணிக்கையிலான விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்த நோய் தொற்றுகள் அரிதாகிவிட்டன. 1962-1965 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் ஏற்பட்ட தொற்றுநோய்களின் போது, கர்ப்ப காலத்தில் ரூபெல்லா தீ நுண்ம தொற்றுகள் 30,000 இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் 20,000 குழந்தைகள் சி.ஆர்.எஸ் இன் விளைவாக பலவீனமான அல்லது ஊனமுற்றவர்களாக பிறக்க காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-31-379572.html", "date_download": "2020-03-29T05:42:30Z", "digest": "sha1:MEMDOWD73U6IK5ZLZDAXUCOQPLQB25I5", "length": 36166, "nlines": 279, "source_domain": "tamil.oneindia.com", "title": "எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (31) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 31 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (33)\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nகொரோனா வைரஸின் நிலைகள் என்ன எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (33)\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nFinance \"கொரோனா வைரஸ பரப்புங்க\" சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\nAutomobiles சீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\nMovies தளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி\nLifestyle கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இ���்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎ.....எ....எதுக்காக சோதனை போடறாங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (31)\nஅபுபக்கர் காரின் வேகத்தை சட்டென்று குறைத்தார்.\nபோலீஸ் சற்றுத் தொலைவில் வாகனங்களை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் நெற்றி வியர்த்தவராய் நர்மதாவை பார்த்தார்.\n\" எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்கன்னு தெரியலையே ஒருவேளை என்னோட வீட்டை சோதனை போட்டுகிட்டு இருக்கிற திரிபுரசுந்தரியோட கைக்கு என்னோட போட்டோ கிடைச்சு அதை சிட்டியோட பவுண்டரி செக் போஸ்ட்களுக்கு அனுப்பியிருப்பாளோ \n\" அப்படியிருக்க வாய்ப்பில்லை ஸார். இது ஏதோ ஒரு வழக்கமான வாகன பரிசோதனைதான்னு நினைக்கிறேன் \"\n காரை ரிவர்ஸ் எடுத்து போயிடலாம் \"\nநர்மதா திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள். \"ஸார்..... நம்ம காரை இப்ப ரிவர்ஸ் எடுக்க முடியாது. கார்க்குப் பின்னாடி ஒரு வேனும், அதுக்குப் பின்னாடி ஒரு காரும் நின்னுட்டிருக்கு \"\nநர்மதா சொல்லிக்கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் ஒருவர் வேகவேகமாய் அபுபக்கரிடம் வந்தார்.\n\"என்ன ஸார்..... பார்க்கிறதுக்கு டீஸண்டா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... காரை ஸ்டார்ட் பண்ணும்போதே சீட் பெல்ட் போட்டுக்கணும்ன்னு உங்களுக்குத் தோணாதா \nஅபுபக்கரின் உடம்பு வியர்ப்பதை நிறுத்தியது. அவரையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சொன்று வெளிப்பட உதடுகளில் புன்னகை அரும்பியது.\n\" ஸாரி..... இன்ஸ்பெக்டர்... ஒரு அவசர வேலையாய் புறப்பட்டேன். எப்பவுமே பெல்ட் போட்டுக்குவேன். இன்னிக்குன்னு பார்த்து எப்படியோ மறந்துட்டேன் \"\n\"எல்லாரும் இதையேத்தான் சொல்றீங்க. டிராஃபிக் ரூல்ஸையே ஃபாலோ பண்ணாதவங்க வேற எதைத்தான் ஃபாலோ பண்ணி வாழ்க்கையில் முன்னுக்கு வருவீங்க \n\" வெரி வெரி ஸாரி இன்ஸ்பெக்டர்\"\n\" வெறும் ஸாரி மட்டும் சொன்னா போதாது ஸார். ஃபைன் ஆயிரம் ரூபாய் கட்டுங்க.... \" என்று சொன்ன இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்த்து குரல் கொடுத்த���ர்.\n\" ஸார் \" கான்ஸ்டபிள் ஒருவர் ஒடி வந்தார்.\n\" ஸார் சீட் பெல்ட் போடலை. ஃபைனை கலெக்ட் பண்ணிட்டு அனுப்பிடு \"\n\" எஸ் ஸார் \" என்று சொன்ன அந்த கான்ஸ்டபிள் கையில் வைத்து இருந்த ஸ்வைப்பிங் டிவைஸோடு கார்க்குள் இருந்த அபுபக்கரிடம் குனிந்தார்.\n\" என்ன ஸார்.... வயசு பசங்களே கார் ஒட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கறாங்க. நீங்க பெல்ட் போடாமே கார் ஒட்டலாமா \n\" எப்படியோ மறந்துட்டேன் \"\n\" சரி.... சரி.... பேர் சொல்லுங்க \"\nஅபுபக்கர் தயங்கினார். \" அது.... அது.... வந்து என் பேரு \n\" என்ன ஸார்... பேரைக்கூட மறந்துட்டீங்களா \nகொஞ்சம் டென்ஷன் அதான்.... என் பேர் அபுபக்கர் \"\n\" ஆர்.ஸி.புக்கை எடுங்க \"\nஅபுபக்கர் நர்மதாவை பார்க்க அவள் காரின் டேஷ்போர்ட்டைத் திறந்து ஆர்.ஸி.புக்கை எடுத்து கான்ஸ்டபிளிடம் கொடுத்தாள். அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்வைப்பிங் டிவைஸில் தகவல்களை பதித்துக்கொண்டு அபுபக்கரிடம் நீட்டினார். அவர் வாங்கி பாஸ்வேர்ட்டை எண்களின் மேல் வைத்து ஒற்றி எடுக்க ஸ்வைப்பிங் டிவைஸ் ஒரு ரசீதை வெளியே தள்ளியது. அதை உருவி கொடுத்தபடியே அபுபக்கரிடம் கான்ஸ்டபிள் சொன்னார்.\n\" இனிமேல் கார்ல ஏறி உட்கார்ந்ததுமே உங்களுக்கு சீட் பெல்ட்டை போடணும்ங்கிற ஞாபகம் வந்துடும் ஸார். அப்படியும் ஞாபகம் வரலைன்னா இந்த ரசீதை கார் கண்ணாடியோட மேல் ஸைடில் ஒட்டிக்குங்க. முறைக்காதீங்க ஸார்... எல்லாமே உங்களோட ஸேஃப்டிக்காகத்தான் சொல்றோம். ம்....காரை எடுங்க \"\nஅபுபக்கர் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டு காரை நகர்த்தினார்.\nகார் செம்மேடு கிராமத்தின் நெரிசலான பகுதிகளை முடித்துக்கொண்டு ஒரு தென்னந்தோப்பின் நடுவில் கோணல் மாணலாய் தெரிந்த மண்பாதையில் குதித்து குதித்து ஒடி அரை கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் அந்த பங்களா நர்மதாவின் பார்வைக்கு புலப்பட்டது.\nகார் மேலும் ஒரு நூறு மீட்டர் தூரம் ஒடி அந்த காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் போய் நின்றது. ஹார்னை அவர் அடிக்க அடிக்கவே நர்மதா நடுக்கமான குரலில் கேட்டாள்.\n\" ஸ....ஸார்.... இந்த பங்களா \n\" இந்த ஏரியாவை பார்த்தாலே பயமாய் இருக்கு ஸார் \"\n\" முதல்தடவையாய் பார்க்கிறவங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஒரு ரெண்டு நாள் தங்கினா பழகிடும் \"\nஇப்போது காம்பெளண்ட் கேட் சத்தம் இல்லாமல் பின்வாங்க அபுபக்கர் காரை உள்ளே நுழைத்தார். கேட்டின் அரு��ே ஆறடி உயரத்தில் திடகாத்ரமாய் நின்றிருந்த அந்த செக்யூரிட்டி நபர் கார் அருகே குனிந்து சல்யூட் வைத்தான்.\n\" என்ன...... ஜோன்ஸ் எப்படியிருக்கே \n\" நல்லாயிருக்கேன் ஸார் \"\n\" தொப்பை போட்டிருக்கே. உடம்பை கவனி..... அடுத்த தடவை உன்னைப் பார்க்கும்போது தொப்பை இருக்கக்கூடாது..... \"\n\" இருக்காது ஸார் \" அவன் மறுபடியும் சல்யூட் வைக்க கார் உள்ளே போயிற்று. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அபுபக்கர் காரை ஒரு பெரிய ஷெல்டர்க்குள் நிறுத்திவிட்டு நர்மதாவிடம் திரும்பினார்.\n\" நாய்கள் குரைக்கிற சத்தம் கேட்குதா \n\" கேட்குது ஸார் \"\n\" மொத்தம் எட்டு நாய்கள்.... எல்லாமே கோம்பை. எட்டு நாய்களையும் பகல்ல கட்டிப்போட்டுட்டு ராத்திரியில் அவிழ்த்து விட்டுடுவாங்க. பழக்கமில்லாத ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி நுழைஞ்சா உடம்புல ஒரு கிலோ சதை கூட மிஞ்சாது\"\nநர்மதாவின் அடி வயிற்றில் பயம் ஒரு கல்லைப் போல் அடைத்துக் கொண்டது. அபுபக்கர் காரினின்றும் இறங்கினார்.\n\" என் பின்னாடியே வா...... \" சொல்லிவிட்டு அவர் வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட நர்மதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள். நாய்கள் இன்னமும் குரைத்துக் கொண்டிருந்தது. க்ரானைட் கற்களால் ஆன போர்டிகோவையொட்டி இருந்த பெரிய படிகளில் தாவி ஏறிய அபுபக்கர் எதிர்பட்ட பெரிய ஹாலுக்குள் நுழைந்து இடது பக்க மூலையில் இருந்த அந்த அறையை நோக்கிப் போனார். நர்மதா மிரண்ட பார்வையோடு தொடர்ந்தாள். முகம் வியர்த்து வழிந்தது. அறைக்கு முன்பாய் வந்து நின்ற அபுபக்கர் வெறுமனே சாத்தப்பட்டு இருந்த கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்க, ஈஸ்வர் ஒரு சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி எதிரில் இருந்த டி.வியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அபுபக்கரைப் பார்த்ததும் மலர்ந்தார்.\n\" வா..... அபு....... \" என்றவர் பின்னால் வந்து கொண்டிருந்த நர்மதாவைப் பார்த்ததும் மெலிதாய் புன்னகை செய்தார்.\n\" என்னம்மா...... இப்படி வேர்த்து வழிஞ்சுட்டு வர்றே \n\" எனக்கு பயமாயிருக்கு ஸார் \"\n போலீஸ் அபுபக்கரோட வீட்டுக்கு நுழைஞ்சுட்டாங்களேன்னு நினைச்சு பயப்படறியா அது எல்லாமே அடுத்த இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே சரியாயிடும். நான் பேச வேண்டியவங்ககிட்டே பேசி செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சுட்டேன். ஒரு துளி ��யம் கூட உனக்கு வேண்டாம். தைரியமாய் இரு \"\n\" ஸ....ஸார்..... நான் என்ன சொல்ல வர்றேன்னா \n\" நீ ஒண்ணையும் சொல்லாதேம்மா...... மொதல்ல மூஞ்சியைத் தொடைச்சுகிட்டு உட்கார்..... அபு நீயும் உட்கார் \"\nஅபுபக்கரும், நர்மதாவும் ஈஸ்வர்க்கு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள். அவர் டி.வி.திரையை இருட்டாக்கிவிட்டு அருகில் இருந்த இண்டர்காம் ரிஸீவரை எடுத்து பங்களாவின் கிச்சன் செக்சனுக்கு பேசினார்.\n\" மாதவன்...... மூணு க்ரீன் டீ கொண்டு வந்துடு. அப்படியே ஸ்நாக்ஸ் சிக்கன் பக்கோடா ஒரு ப்ளேட். காரம் அதிகம் வேண்டாம் \"\nரிஸீவரை வைத்துவிட்டு நர்மதாவை ஒரு புன்னகையால் நனைத்தார்.\n\" நர்மதா.... நீ உன்னோட தோழி சில்பாவோட விவகாரத்துல எங்களுக்கு பண்ணின உதவியை நாங்க என்னிக்குமே மறக்கமாட்டோம். நானும் அபுபக்கரும் இருக்கிறவரைக்கும் நீ யார்க்காகவும், எதுக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. முக்கியமா நீ போலீஸீக்கு பயப்பட வேண்டியதே இல்லை. அந்த போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியையும், வளர்மதியையும் அவங்க போகிற போக்கில் போகவிட்டு ஒரு சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்துதான் அந்த ரெண்டு பேரையும் கார்னர் பண்ணனும். அதுவரைக்கும் அவங்களோட நடவடிக்கைகளை பொறுமையாய் கண்காணிச்சுட்டு வரணும். அவங்க எதுமாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் சரி, அடுத்த நிமிஷமே அது நம்ம காதுக்கு வந்துடும். காரணம் ஃபாரன்ஸிக்கில் வேலை பார்க்கிற மனோஜ் அவங்க கூடவே இருக்கிறதுதான் \"\n\"நல்லா சொல்லு ஈஸ்வர்.... நானும் எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். நர்மதா பயத்திலிருந்து வெளியே வர்ற மாதிரி தெரியலை \"\nஅபுபக்கர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையில் ஒரு பெரிய ட்ரேயுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் ஒரு இளைஞன். காற்றில் பக்கோடா வாசனை.\nஅபுபக்கர் அந்த இளைஞனைப் பார்த்து கேட்டார்.\n\" என்ன மாதவன் எப்படியிருக்கே \nடிரேயை டீபாயில் வைத்தபடி \"நல்லாயிருக்கேன் ஸார் \" என்றான் மாதவன்.\n\" போன மாசம் நான் இங்கே வந்தப்ப நீ இல்லை. ஊருக்குப் போயிருந்ததாய் சொன்னாங்க \"\n\" ஆமா ஸார்.... ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. போய் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வந்தேன் \"\n\" எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே \nவீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க ஸார். அநேகமாய் இந்த வருஷத்துக்குள்ளே கல்யாணம் முடிஞ்சுடும் \" என்று அபுபக்கரைப் பார்த்து சிரிப்போடு சொன்னவன் ஈஸ்வரிடம் திரும்பினான்.\n\" வேற ஏதாவது வேணுமா ஸார் \n\" தேவைப்பட்டா போன் பண்றேன்..... நீ..... போ\"\nமாதவன் தலையாட்டிவிட்டு நகர்ந்துவிட, ஈஸ்வர் டீபாயின் மேல் இருந்த க்ரீன்டீ கோப்பையை எடுத்துக்கொண்டார். அபுபக்கரும் நர்மதாவும் கோப்பைகளை எடுத்துக்கொள்ள ஈஸ்வர் சொன்னார்.\n\"சிக்கன்பக்கோடா எடுத்துக்கோம்மா. மாதவனோட ஸ்பெஷல் அயிட்டம் இது\"\n\" ஸாரி ஸார்.... நான் ப்யூர்லி வெஜ். என்னிக்குமே நான்வெஜ் சாப்பிட்டதில்லை \"\n\" அதனாலதான் உனக்கு தைரியமில்லை\" சொன்னவர் ஒரு சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட விநாடி அவருடைய இரிடியம் செல்போன் வித்தியாசமான டோனில் அழைத்தது. எடுத்துப்பார்த்தார். மறுமுனையில் மனோஜ்.\nஒரு வாய் க்ரீன் டீயை விழுங்கிவிட்டு கேட்டார். \" என்ன மனோஜ் ஏதாவது புது செய்தி உண்டா\n\"அபுபக்கர் வீட்டிலிருந்து கமிஷனர் திரிபுரசுந்தரியும், வளர்மதியும் அந்த ஷேடோ ஸ்க்வாட் ஆபீஸர் ஹம்ஸனும் திரும்பிட்டாங்க ஸார். எந்த ஒரு தடயமும் கிடைக்கலைன்னு பேசிகிட்டாங்க \"\n\" தடயம் எப்படி கிடைக்கும்..... இருந்தாத்தானே கிடைக்கும் \n\" ஸார்.... உங்ககிட்டே ஒரு விஷயத்தை ஷேர் பண்ணிக்க விரும்பறேன் \"\n\" போலீஸ் டிபார்ட்மெண்டைக்காட்டிலும் வளர்மதிதான் நம்ம விஷயத்துல ரொம்பவும் தீவிரமாய் இருக்கா. அவ கண்டுபிடிக்கிற ஒவ்வொரு புது விஷயமும் இன்வெஸ்டிகேஷன் பண்ற போலீஸ் ஆபீஸர்ஸீக்கு உதவிகரமாய் இருக்கு.....அவளோட வேகத்தைக் குறைக்கணும் \"\n\" என்ன பண்ணலாம் சொல்லு \"\n\" அவளை முடிச்சுடலாம் ஸார்.... \"\n\" பாவம் குடும்ப பெண்ணாச்சேன்னு பார்த்தேன் \"\n\" பாவத்தைப் பார்த்தா நாளைக்கு நாம மாட்டிக்குவோம் ஸார்.... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல உங்களுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தாலும் ஏதாவது ஒரு நாள் அது செல்லாத ரூபாய் நோட்டாய் மாறிடும் \"\n\" இப்ப நீ என்ன சொல்ல வர்றே \n\" வளர்மதி உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அது நமக்கு சமாதி கட்டறதுக்கான ஒவ்வொரு செங்கல்லுக்கு சமம் \"\n\" அப்படீன்னா ஒண்ணு செய் \"\n\" அந்த வேலையை நீயே பண்ணிடு.... \"\n\" நான் எப்படி ஸார் பண்ண முடியும் \n\" நாளைக்கு ஒரு நாள் ஆபீஸீக்க்கு லீவு போட்டுட்டு செம்மேடு பங்களாவுக்கு வா. சொல்றேன் \"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (33)\n.. விபரீதங்கள் ���ங்கே விற்கப்படும் (32)\n... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (30)\nநீ இப்ப எங்கே இருக்கே .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)\nஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ்... 4 கிராம் தங்ககாசு பரிசு... நாமக்கல் மாவட்ட திமுக\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28)\nவளர் ....... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (27)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (26)\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nமனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24)\nவளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (23)\nஎன்ன சார் சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (22)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/faith-2/", "date_download": "2020-03-29T05:55:27Z", "digest": "sha1:6A2RF3BAXK7OAV7R5LBDM7LK5LPECW2C", "length": 7416, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பரலோக நம்பிக்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nநவம்பர் 23 பரலோக நம்பிக்கை தீத்து 2:1-15\n“நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும்” (தீத்து 2:13)\nஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. உன்னுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை இருக்கிறதா அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது ஆனந்த பாக்கியமுடையது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை என்பது ஆழமாக பதிந்திருக்கவில்லை என்றால், அவனுடைய நித்தியம் கேள்விக் குறியே. ஏனென்று கேட்டால் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் நித்தியத்தை குறித்து ஆழமான உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறார். “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலி 3:20-21) என���று பவுல் சொல்லுகிறார்.\nஇந்த உலகமானது ஒரு கிறிஸ்தவனுக்கு நம்பிக்கைக்குரியதல்ல. அவனுடைய நம்பிக்கை முழுவதும் நித்தியத்தைக் குறித்தே காணப்படும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் என்று சொல்லுபவர்கள் இந்த உலகத்தின் பல காரியங்களில் தங்களின் நம்பிக்கையை வைத்து வாழுகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை என்பது உறுதியற்றதே. ஆனால் ஒரு மெயக்கிறிஸ்தவன் பரலோகத்தைக் குறித்து ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருப்பான். மேலும் இந்த உலகம் ஒரு வாடகை வீடுதான் என்றும் நிச்சயத்திருப்பான். அவன் எந்தவொரு சூழ்நிலையிலும் (கஷ்டங்கள், பாடுகள், துக்கங்கள், சிலுவை உபத்திரவங்கள்) எதுவாயினும் அவன் கடந்து செல்ல கர்த்தரின் கிருபையை சார்ந்திருப்பான். “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;” (2 தீமோ 4:8) என்று பவுலின் நித்தியத்தை குறித்த நம்பிக்கையைக் காணலாம். உன்னில் இவ்விதமான நம்பிக்கை காணப்படுகின்றதா இந்த நம்பிக்கை உன்னில் இல்லையென்றால் நீ இப்பொழுது கொண்டிருக்கிற நம்பிக்கை மாயையே.\nNextமனிதனின் உறவை நாடும் தேவன்\nதேவன் நன்மையானவைகளைக் கொடுப்பது நிச்சயம்\nஉலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_7491.html", "date_download": "2020-03-29T06:16:29Z", "digest": "sha1:WK45EFGSGZX6VJUZKLEK7DSB6VXGR3NH", "length": 20882, "nlines": 227, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கன்னியாகுமரி-சித்தர்-மாயம்மா", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபராசக்தியின் அவதாரமாய் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் அன்னை மாயம்மா ஏறத்தாழ ,அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி கடல்கரை யில் அருளாட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்.\nஅவர் எங்கிருந்து வந்தார் அவரது இயற்பெயர் என்ன.. பேசும் மொழி, என்ன வயது என்று எந்த விவரமும் இல்லை. எதனை ஆண்டுகளாக இங்கு தென்படுகிறார் என்பதும் மறைபொருளே. வடநாட்டிலிருந்து இங்கு சுற்றுலா வந்து வழிதவறி பொய் இங்கு தங்கி இருக்கலாம் என்ற யூகமும் உள்ளது. ஆதியாய்,அனாதியாய், விளங்கும் பரம்பொருளை போல எந்த ஒரு தகவலும் தெரிய முடியாமல் வாழ்ந்த அன்னைக்கு மாயம்மா என்ற பெயரும் ஏற்புடையதே.\nகண்ணியகுமரியில் அன்னை 1920ஆண்டுகளில��முதன்முதலாக தென்பட்டதாக கூறுகின்றனர்அன்று கண்டது போலவே அவரது தோற்றம் மாறது இருப்பதாக கூறுகின்றனர்.மூப்புக்கு அடையாளமாக உடல் முழுதும் சுருக்கங்கள் ,கண்களை இடுக்கிய பார்வை கால்களை எப்போதும் நீட்டிய வண்ணமே உட்க்காருதல் இவயே மாயம்மா.கடலில் குளிபதேன்றால் பெரும் விருப்பம்.இந்த குளியலுக்கு காலநேரமும் கிடையாது.விதிமுறைகளும் இல்லை.கடல் நீரால் தனக்கு தானே அபிசேகம் செய்து கொள்வார். சிலநேரம் சிறு துணி உடலில் இருக்கும் .சில நேரம் அதுவும் இருக்காது.சுழல் மிகுந்த கடல் பகுதியில் எவ்வித தயக்கமும் இன்றி நீராடுவார்.நள்ளிரவில் கூட கழுத்தளவு நீரில் நின்று நீராடுவர்.௦வ்வொரு நாலும் கடலில் குளிக்கும் போது சிப்பிகள், பாசிகள் இவற்றை பொருக்கி எடுத்து வருவார்.காரிலே பச்சை வாளைபட்டை கிளிஞ்சல்கள் இவற்றை சேர்த்து மலைபோல குவித்து இவற்றை தீ மூட்டுவர் .ஈரபசயுடன் இருக்கும் அத்தனையும் கொழுந்து விட்டு எறியும்.அதைப்பார்த்தால் எதோ யாகம் நடப்பது போல தெரியும். அப்படி எறியும்போது வெறும் கையால் அவற்றை தள்ளுவார். வாய் எதோ முனுமுனுக்கும். முழுகவனமும் யாக தீயில் லயித்து இருக்கும்.சுற்றுப்புற சூழலை மறந்திருப்பார்.அது என்ன யாகமோ..யோக நிலையோ யார் அறிவார்\nபல ஆண்டுகள் கண்ணியாகுமரில் வாழ்ந்திருந்தாலும் மாயம்மா ஒருமுறை கூட குமரி அம்மன் ஆலயத்துள் சென்றது இல்லை.நடமாடும் கன்னியாகுமரி அம்மனாகவே மக்கள் அவரை கருதினர்.மாயம்மா யாரிடமும் அதிகம் பேசியதில்லை. சித்து வேலைகளோ, அற்புதங்களோ செய்தது இல்லை. அனால் மயம்மாவை தரிசித்து ஆசி பெற்றால் தங்கள் கவலைகளும் ,குறைகளும் நீங்கி வாழ்வில் நலமும், வளமும் வந்து சேரும் என நம்பிய அன்பர்கள் ஏராளம். சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் கூட மாயம்மாவை தெய்வீக அவதாரமாகவே கருதினர்,\nமாயம்மாசமாதி கோயில் அமைந்த இடம் ;சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர் சினிமா ஸ்டுடயோ விற்கு எதிர்புறம் உள்ள பகுதில் கோயில் அமைந்துள்ளது.கன்னியாகுமரியிலும் ஜீவ சமாதி உண்டு.\nLabels: mayamma, கன்னியாகுமரி, சித்தர், மாயம்மா\nஅவருக்கு தெய்வீக அருள் உண்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவரை சுற்றி எப்போழுதும் ஒரு 20 நாய்கள் இருக்கும். காரணம் யார் என்ன அவருக்கு உண்ண கொடுத்தாலும் அவர் அந்த ந���ய்களுக்குத்தான் பெருமளவு கொடுப்பார். அவர் கையால் போணியானால் மிகவும் ராசி என்ற நம்பிக்கையும் நிலவியது. நான் வார இறுதியில் குமரி செல்வது வழக்கம். அப்போழுதெல்லாம் அவரை பார்த்திருக்கிறேன். திடீரென்று அவர் காணாமல் போனார். அவருக்கு ஒரு மதிப்பு அந்த பகுதியில் இருந்தது உண்மை. நாய்கள் சூழ செல்வதால் ஒரு தனித்தன்மையுடன் காணப்பட்டார்.\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347642", "date_download": "2020-03-29T06:34:25Z", "digest": "sha1:JXYKKRAHNGTL4JH2BOG7F2QW7FIO6KS3", "length": 28595, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது?| Dinamalar", "raw_content": "\nகொரோனாவால் பாதிப்படைந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள்\nரூ.2.5 லட்சம் மதிப்பு சானிடைசர்கள் பறிமுதல்: அதிக ...\nசுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு\nகர்நாடகாவில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு 2\nகழிவறை நீர் மூலம் கொரோனா பரவுமா\nதொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாஜ எம்.பி.,க்கள் ... 6\nபெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை\nபரவை முனியம்மா காலமானார் 7\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ... 1\nவாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 69\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 193\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nபடிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி த பெஸ்ட் இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும் இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும் ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்\nசத்குரு: டெலிவிஷன் கேட்ட தோழி\nஎப்படிப்பட்டவனைக் காதலனாக ஏற்க முடியும் என்று பெண்கள் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.\nஒருத்தி சொன்னாள்... \"அவன் பார்க்க அழகாக இருக்க வேண்டும். நான் சொன்னால் மட்டுமே பேச வேண்டும். நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். உலக நடப்புகள் பற்றி எது கேட்டாலும் சொல்ல வேண்டும். பிசினஸ் மட்டுமில்லாமல் நாடகம், இசை, சினிமா என எல்லாவற்றிலும் ஆர்வமிருக்க வேண்டும். இருந்த இடத்திலிருந்து அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எனக்குத் தர வேண்டும்\nஅடுத்த பெண் சொன்னாள்... \"நீ கேட்பது காதலன் இல்லை. டெலிவிஷன்\nஒற்றை அறிவுரையில் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் இப்படித்தான் இருக்கிறது.\nவாழ்க்கைக்குப் பல தன்மைகள் உண்டு. ஒவ்வொரு தன்மைக்கும் தக்கபடி அனுசரித்துச் செயல்புரிய வேண்டும். ��ல்லாவற்றுக்கும் ஒரே வழிமுறை வேலை செய்யாது.\nதியானம் செய்யக் கண்களை மூடச் சொல்லலாம். வாகனம் செலுத்தும்போது, கண்களை மூடிக் கொண்டால், என்ன ஆகும் அதற்குச் சொன்னதை இதற்குச் செய்து பார்க்க முடியுமா\nநிற்பது எப்படி, நடப்பது எப்படி விழுந்தால் எழுந்திருப்பது எப்படி என ஒவ்வொன்றையும் இன்னொருத்தர் அறிவுறுத்திக் கொண்டு இருந்தால், உங்களுக்கு எதற்கு புத்திசாலித்தனம்\nஇன்னொரு விஷயம் யாருடனும் ஒப்பிட்டு உங்களை முதன்மை ஆக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். தாழ்த்திப் பார்த்தும் வேதனை கொள்ளாதீர்கள்.\nவந்ததற்கு பெருமை... போவதற்கு வருத்தம்...\nமைதனாத்தில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டு இருந்தது. ஒரு ஈ வந்து அதன் கொம்பில் உட்கார்ந்து, சற்று நேரம் பொறுத்து காண்டா மிருகத்திடம் அது கேட்டது... \"நான் புறப்படட்டுமா\nகண்டாமிருகம் சொன்னது... \"அட, நீ வந்ததையே நான் கவனிக்க வில்லை இத்தனை நேரம் இருந்ததையும் உணரவில்லை இத்தனை நேரம் இருந்ததையும் உணரவில்லை விட்டுப் போவதற்காக மட்டும் கவலைப்படப் போகிறேனா விட்டுப் போவதற்காக மட்டும் கவலைப்படப் போகிறேனா\nஇந்தப் பிரபஞ்சத்தில் நீங்களும் அப்படித்தான். வந்ததையும் பெருமையாக நினைக்காதீர்கள். போவதற்காகவும் வருந்தாதீர்கள்.\nஎப்போது இது மேல், இது கீழ் என்று மனதில் நிர்ணயிக்கிறோமோ, அப்போதுதான் பிரச்சனை பிறக்கும். கடல் ஆழமாக இருப்பதால், உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமா\nஎல்லாவற்றிலும் நான்தான் எல்லோருக்கும் தலைமையான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், வாழ்க்கையே போராட்டமாகிவிடும். அந்தப் பதைப்பில், மிகச் சுலபமாக தீர்வு கூட சில சமயம் புரியாமல் போய்விடும் எங்கே கால் வைக்கக் கூடாதோ, அங்கே கால் வைப்பது போன்ற முட்டாள்தனங்கள் நேர்ந்துவிடும்.\nவிமான நிலலயத்தில் சங்கரன்பிள்ளை தன் நண்பரைச் சந்திக்க காத்திருந்தார்.\nசற்றுத் தள்ளி, நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிகப் பிரபலமான நடிகர் வந்து அமர்வதைக் கவனித்து, அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்...\n\"ஒரு சிறு உதவி செய்வீர்களா இப்போது என் நண்பர் வருவார். அவருடன் நான் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சும்மா என்னிடம் வந்து ஒரு ஹலோ சொன்னால், என் மதிப்பு சர்ரென்று உயரும். அவர் அசந்து போவார்\" என்று கேட்ட���க் கொண்டார். நடிகரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்.\nநண்பர் வந்தார். சங்கரன்பிள்ளை அவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, சூப்பர் ஸ்டார் அவர்களை நெருங்கினார். விழிகளில் ஆச்சர்யம் காட்டி, \"ஹலோ சங்கரன்பிள்ளை... எங்கே இந்தப் பக்கம்\nசங்கரன்பிள்ளை முகத்தைச் சுருக்கிக் கொண்டார்.. \"அடடா உங்கள் தொந்தரவு தாங்க வில்லையே.. நான் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப் போய் உட்காருங்கள். நேரமிருந்தால் அப்புறம் பார்க்கிறேன்.\"\nஎல்லாவற்றிலும் முதன்மை என்பது ஆர்வத்தில் ஆரம்பித்து, சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது போல் அகங்காரத்தில் கொண்டு விட்டுவிடும்.\nவாழ்க்கையில் முதன்மையான இடத்துக்கு வர, ஒவ்வொரு அடியையும் நீங்கள் அல்லவா முழு விழிப்பு உணர்வுடன் எடுத்து வைக்க வேண்டும்\nபோகும் இடத்திலெல்லாம், 'ஒரு அட்வைஸ் கொடுங்கள். என் வாழ்க்கையையே மேம்படுத்திக் கொள்ள ஒரே ஒரு அறிவுரை சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை.\nதெலுங்கில் விளையாட்டாகச் சொல்வார்கள்... 'சகல வியாதிகளுக்கும் சாராயமே மருந்து' என்று. தொடர்ந்து சாராயம் குடித்தால், வியாதி என்ன, ஆளே போய்விடுவான் என்பதைத்தான் அப்படிச் சொன்னார்கள் போலும் அப்படியொரு மருந்தை என்னிடம் எதிர்பார்த்தால், நான் கொடுப்பது விஷமாகத்தான் இருக்கும்.\nஉயர்ந்தது, தாழ்ந்தது என்ற அளவுகோல்கள் வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தேவையானதைத் திறமையாகச் செய்து முடிப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது\nயாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. உங்களுக்குப் புரிந்தது அடுத்தவருக்குப் புரியாமல் போகலாம். வேறொருவருக்கு எளிதாக இருப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம்.\nதன்னம்பிக்கை வேறு. தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு. உங்கள் திறமையை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அது போதும் வரைபடத்தை வைத்துக் கொண்டு வழி தேடுவது போல், கையேடு வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தேட முடியாது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nருத்ராட்சம் - சில அறியப்படா தகவல்கள்...\n'யூஸ் - த்ரோ' கலாச்சாரம்...\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக உயிர்களை இயக்கும் சிவத்தை கண்ணை மூடி தியானத்தில் ஆழத்தினால் ��லகம் எப்படி இயங்கும் அய்யா.\nவரை படம் வாழவேண்டிய திசைக்கும் கையேடு வாழ்க்கை முறையை கண்காணித்து தன் சுய போக்கை திருத்தவும் உதவுபவை. அதை வேண்டாமென்றால் எப்படி அய்யா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nருத்ராட்சம் - சில அறியப்படா தகவல்கள்...\n'யூஸ் - த்ரோ' கலாச்சாரம்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77841", "date_download": "2020-03-29T05:05:25Z", "digest": "sha1:4OG6YR2PAO36J6SKKMPUKSKBV65J2JR4", "length": 15375, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி வீணைச் சின்னத்தில் தனித்து போட்டி- டக்ளஸ் | Virakesari.lk", "raw_content": "\n6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் : ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ \nபுத்தளம், கண்டியில் சில பிரதேசங்கள் முடக்கம்\nபெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை \nகடற்படைச் சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடற்படை அதிகாரி பலி \n கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்ட அவதான நிலையில் இலங்கை \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nவடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி வீணைச் சின்னத்தில் தனித்து போட்டி- டக்ளஸ்\nவடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி வீணைச் சின்னத்தில் தனித்து போட்டி- டக்ளஸ்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும்மான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு முகத்துவாரத்தில் அமைந்துள் சுற்றுலா விடுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.\nகிக்கு மாகாண���்துக்கு இரண்டு காரணங்களுக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் ஒன்று என்னுடைய அமைச்சோடு சம்மந்தபட்ட வேலைத்திட்டங்களை பார்ப்பதற்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் என்மேல் இருக்க கூடிய நம்பிக்கை காரணமாக எனக்கு இந்த அமைச்சு பதவியை தந்திருக்கின்றார்கள்.\nஅதன் ஊடாக நாடுதழுவிய ரீதியில் கடற்தொழிலாளர்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்கும் இனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாட்டிலே நியாயமான விலையிலே போசாக்கு உணவை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்நிய செலவணியை அதிகரிப்பதற்காக இந்த அமைச்சு பொறுப்பை தந்திருக்கின்றார்.\nஅந்த வகையில் நாடுதளுவிய ரீதியில் அதனை பார்ப்பதற்காக பயணித்து கொண்டிருக்கின்றேன். அத்தோடு எனது கட்சியின் அரசியல் கொள்கைகள் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் வந்துள்ளோன்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண தமிழர்கள் கூட்டமைப்பு என தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் இருந்து பல பிரமுகர்கள் வந்து என்னுடன் பேசினார்கள் அப்போது நாங்கள் வாக்குகள் சிதறக் கூடாது என உடனடியாக ஏற்றுக் கொண்டு அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றதாக தெரிவித்து அண்மை நாட்கள்வரை அதனை தெரிவித்தும் செய்தும் வந்திருக்கின்றோம்.\nஆனால் அப்படி கூட்டமைப்பு என்று வந்தவர்கள் இரண்டாக பிரிந்தனர். அதன் பின் அதற்குள் இருக்க கூடிய அரசியல் கட்சிகளும் வெவ்வேறு போக்கில் போயுள்ளது. ஜக்கியத்துக்காகன பல முயற்சிகள் செய்து அது வாய்க்கவில்லை.\nஆனால் நாங்கள் தேசிய பட்டியலை கருத்தில் வைத்துக் கொண்டும் கட்சியின் கொள்கைகள் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களது ஆணையை பெறுவது என தான் எங்களுடைய நோக்கம் அந்தவகையில் இந்த தேர்தலில் தனித்து களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.\nஎனவே தேர்தலில் போட்டியிடுவபர்களின் பெயர் பட்டியல் வெகு விரைவில் அறிவிப்போம், என்றார்.\nவடக்கு கிழக்கு ஈ.பி.டி.பி வீணைச் சின்னம் தனித்து போட்டி North East EPDP Hero Single Tournament Douglas Devananda டக்ளஸ் தேவானந்தா\n6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் : ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ \nகொழும்பு, ���ம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-03-29 10:15:30 கொழும்பு கம்பஹா களுத்துறை\nபுத்தளம், கண்டியில் சில பிரதேசங்கள் முடக்கம்\nபுத்தளம், கடயன்குளம் பிரதேசத்தின் ஒருபகுதியும் கண்டி, அக்குரணை பிரதேசத்தின் ஒருபகுதியும் சுகாதார அதிகாரிகளினால் முடக்கப்பட்டுள்ளது.\n2020-03-29 10:09:14 கொரோனா முடக்கம் புத்தளம் Kadayankulam\nபெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை \nகண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n2020-03-29 10:03:53 கண்டி மாவட்டம் பெருந்தோட்டப்பகுதி கூட்டுறவு நிறுவனம்\nகடற்படைச் சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடற்படை அதிகாரி பலி \nகடற்படைச் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-03-29 09:29:39 கடற்படைச் சிப்பாய் துப்பாக்கி சூடு கடற்படையின் அதிகாரி பலி\n கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்ட அவதான நிலையில் இலங்கை \nஇவ்வாறானதொரு நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் நிலை அபாயவலயத்தில் இலங்கை தற்போதுள்ளது. இந்த இரண்டாம் நிலை அவதானம் அல்லது அபாய வலயமென அரசாங்கம் எதனை குறிப்பிடுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\n2020-03-29 08:41:34 கொரோனா வைரஸ் பரவல இரண்டாம் நிலை இலங்கை\nஇங்கிலாந்தில் 2 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி ; வெளிநாடுகளில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு\nதலைமறைவாகியுள்ள கொரோனா சந்தேக நபர்களை கண்டறிய புதிய செயலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nஇந்தோனேசியாவிலிருந்து வருகைதந்த புத்தளத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-03-29T07:22:32Z", "digest": "sha1:I6YU5NI3JVXQ477XJW5VUIZFDMIGORAG", "length": 12766, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சடாகோ சசாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, 7 சனவரி, 1943 – 25 ஒக்டோபர், 1955) ஒரு சப்பானிய சிறுமி, ஹிரோசிமாவில் 1945, ஆகத்து 6 அன்று அணுகுண்டு வீசப்பட்ட போது அவளிற்கு இரண்டு வயது, அவளது வீடு அணுகுண்டு வீசப்பட்ட மிசசா பாலத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இறப்பதற்கு முன்பும், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் அடையாளமாக இன்றுவரையும் அவள் அறியப்படுகிறாள்.\nசடாகோ அணுகுண்டு வெடிப்பு நிகழும் போது வீட்டிலேயே இருந்தாள், இவ்வெடிப்பு தரையிலிருந்து 2 கிலோமீட்டரில் நிகழ்ந்தது, அதன் போது யன்னலூடாக வெளியே வீசப்பட்டாள், அவளது தாயார் அவள் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார், ஆனால் அவரது மகள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தார். 1954 நவம்பரில் அவளது காதுகளின் பின்னால் வீக்கம் உருவானது, 1955 சனவரியில் கால்களில் ஊதாப்புள்ளிகள் உருவாகியது. பின்னர் அது குருதிப்புற்றுநோய் என அறியப்பட்டது (அவளது தாயார் இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார்)[1] 1955 பிப்ரவரி 21 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாள், அங்கு அதிகபட்சமாக ஓராண்டே உயிர் வாழ்ந்தாள்.\nஅணுகுண்டு வெடித்து சில ஆண்டுகளிற்கு பின் குருதிப்புற்றுநோய் குறிப்பாக குழந்தைகளிடத்தில் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. 1950களின் தொடக்கத்தில் இது அணுக்கதிர் வீச்சினாலேயே ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது.[2]\n1955 ஆகஸ்டு 3 ஆம் தேதி சகாடோவின் உயிர்த்தோழியான சிசூகோ கமமோடோ மருத்துவமனைக்கு பார்க்க வந்து ஒரு தங்கநிறமான தாளினை சதுரமாக வெட்டி அதை காகித கொக்காக மடித்தாள், யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள், இதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கனாள் இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.\nஅவள் மருத்துவமனையிலிருக்கும் போது கொக்குகளை மடிக்க போதுமானளவு நேரம் கிடைத்தாலும் அங்கு காகித்திற்கான பற்றாக்குறை காணப்பட்டது, இதனால் மருந்துச்சீட்டுக்களையும் மாற்றீடாகப்பயன்படுத்தக்கூடிய வேறுபொருட்களையும் பயன்படுத்தினாள், க���ணமடைந்த நோயாளிகளின் அறைகளிற்குச்சென்று அங்கு பயன்படுத்திய மருந்துச்சீட்டுக்களை பெற்றமையும் இதில் அடங்கும். சிசூகோ பள்ளியிலிருந்து தாள்களை கொண்டுவந்து கொடுப்பாள், இக்காலப்பகுதியில் அவளது நிலை தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது, ஒக்டோபரின் இடைப்பகுதியளவில் அவளது கால் வீக்கமடைந்ததுடன் ஊதா நிறமாகவும் மாறியது அவளது குடும்பத்தினர் சாப்பிட வற்புறுத்திய போது தேனீருடன் சோற்றை கேட்டு 'இது நன்றாயிருக்கிறது' என்று கூறினாள். இவையே அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள். அவளது குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்திருக்க ஒக்டோபர் 25, 1955 காலையில் 12 ஆவது வயதில் உயிரிழந்தாள்.\nகொக்குகள் செய்தபடி காத்திருக்கிறாள் சடாகோ சசாகி \nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-slogan-will-be-placed-on-liquor-bottles-in-tamilnadu-379604.html", "date_download": "2020-03-29T06:47:41Z", "digest": "sha1:X7FSH6R55QNEJMS5HF3N7QZ6B5YZROST", "length": 17167, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மது பாட்டிலில் இனி.. 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' இருக்காது.. என்ன எழுதுகிறார்கள் தெரியுமா? | New slogan will be placed on liquor bottles in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nநாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஜெயலட்சுமி செய்த ஷாக் காரியம்.. பரிதாபமாக முடிந்த ஒரு உயிர்.. ஆண்டிப்பட்டியை மிஞ்சிய வேலூர் சிசுகொலை\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nTechnology 14நாட்கள் பேட்டரி பேக்கப் வச���ியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nEducation Coronavirus COVID-19: கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nMovies குவாரண்டின் காலம்.. கணவருக்கு முடிவெட்டி விட்ட பாலிவுட் நடிகை.. வைரலாகும் வீடியோ\nLifestyle அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா\nAutomobiles இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்\nSports சொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமது பாட்டிலில் இனி.. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இருக்காது.. என்ன எழுதுகிறார்கள் தெரியுமா\nசென்னை: மதுபாட்டிலில் உள்ள ' மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகத்தை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்புமே பாரபட்சமின்றி குவிகிறது.\n2010ம் ஆண்டு, சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.34.000, தினமும் 336 பேர் விபத்துகளில் மரணமடைந்தனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வுப்படி, 40 % சாலை விபத்துக்கள் குடிபோதையினால் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்தான், இனி 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் ' என்ற வாசகம் மதுபான பாட்டில்களில் இடம் பெறுகிறது. 1937ம் ஆன்டு முதல் ' மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகம்தான், தமிழகத்தில் மதுபான பாட்டில்கள் மீது எழுதப்பட்டிருந்தது. முதல் முறையாக அந்த வாசகம் மாற்றப்பட்டு புது வாசகம் சேர்க்கப்படுகிறது.\nமது வீட்டுக்கும், உயிருக்கும் வேண்டுமானால் கேடாக இருக்கலாம், ஆனால் நாட்டுக்கு, அதாவது அரசின் கஜானாவுக்கு கேடு இல்லையே என யாரோ அரசுக்கு ஐடியா கொடுத்து இப்படி மாற்ற வைத்துவிட்டனரா என்று தெரியவில்லை. ஆனால், குடித்து கெட்டுப் போகும் மனிதன், உடல் நலம், மனநலம் இன்றி அல்லாடுவது, நாட்டுக்கே கேடுதானே. இந்த வார்த்தையில் என்ன தப்பு என்றுதான் தெரியவில்லை.\nஇதுகு��ித்து அரசு தரப்பில் விசாரித்தபோது, குடி போதையால், வாகன விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற வாசகம் அவசியம் என அரசு நினைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், குடித்து விட்டு வாகனம் ஓட்டும்போது இந்த வாசகம் நினைவுக்கு வரும். மக்கள் அச்சப்படுவார்கள். இதுதான் நோக்கம் என்று தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nEXCLUSIVE: \"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\".. கஸ்தூரி நச்\nகொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கடிதம்\nகொரோனா பாதிப்பு.. நாடு முழுக்க நீட் தேர்வு ஒத்திவைப்பு .. மறு தேதி அறிவிக்கப்படவில்லை\nகொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nவெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ\nவெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu liquor tasmac தமிழகம் மதுபானம் டாஸ்மாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-changed-the-protocol-to-allow-german-chancellor-angela-markel-sit-during-national-anthem-367190.html", "date_download": "2020-03-29T04:52:14Z", "digest": "sha1:WSOWXHJ5YOKNXWVAC26FICNGSVVAVW7C", "length": 16795, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்! | India changed the protocol to allow German Chancellor Angela Merkel sit during National anthem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்\nபெர்லின்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் இந்த செயல் இணையம் முழுக்க சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது .\nஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு நடத்தினார். இதில் இரு நாடுகள் இடையேயும் பல தரப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nபாதுகாப்பு துறை, மருத்துவம், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்��ுட்பங்களில் பல ஒப்பந்தங்கள் இரண்டு நாட்டிற்கு இடையில் இன்று கையெழுத்தானது.\nஇந்த நிலையில் இன்று நடந்த அரசு முறை சந்திப்பில் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. அதை தொடர்ந்து ஜெர்மன் தேசிய கீதமும் பாடப்பட்டது. இரண்டிற்கும் ஏஞ்சலா மெர்கெல் எழாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகே யாரும் அப்போது இல்லை.\nஅவரின் இந்த செயல் கொஞ்சம் சர்ச்சையானது. இணையம் முழுக்க பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்திய தேசிய கீதத்திற்கு அவர் ஏன் எழுந்து மரியாதை செலுத்தவில்லை. ஏன் அதிகாரிகள் இதை கேள்வி கேட்கவில்லை என்று பலர் சர்ச்சையாக்கினார்கள்.\nஇந்த நிலையில் ஏஞ்சலா மெர்கெல் ஏன் எழவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏஞ்சலா மெர்கெல் வயது முதிர்ச்சி காரணமாக தனியாக எழுந்து நிற்க முடியாது. அவர் நிற்க வேண்டும் என்றால் அருகே ஒருவர் அவரை பிடித்து இருக்க வேண்டும்.\nஇதனால் அவர் தேசிய கீதத்தின் போது நிற்காமல் இருக்க அனுமதி கேட்டு வாங்கி இருக்கிறார். அவரின் உடல்நிலை காரணம் காட்டி இந்திய தரப்பும் அவருக்கும் இந்த அனுமதியை வழங்கி உள்ளது. அவருடைய இந்த சந்திப்பில் இதேபோல் முக்கிய பல விதிகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\n2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்\nவாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி\nபெர்லின் சுவர் வீழ்ந்து.. 30 வருஷமாச்சு.. ஜெர்மானியர்கள் நெகிழ்ச்சி\nஉலகின் முதல் பறக்கும் டாக்ஸி... சூப்பர் வசதிகளுடன் ஜெர்மனியில் தயாரிப்பு\nபுதிய இந்தியாவை உருவாக்க ஜெர்மன் நிபுணத்துவம் பயனுள்ளதாக இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nஅப்பாவும் வெற்றிலையும்.. ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் எழுதிய உருக்கமான கவிதை\nவாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி\n48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெ���்மனி\nபுது மனைவியில் உறுப்பில் ஆணியை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் - கசப்பில் முடிந்த தேனிலவு\n300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/539492-pocso-law.html", "date_download": "2020-03-29T06:43:52Z", "digest": "sha1:6ITE2PJYNVLL7SRJDIS5LUNASRAAN7MA", "length": 14771, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது | pocso law - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nபோக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபொள்ளாச்சி அடுத்த நெகமம்அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.\nஈராசிரியர் பள்ளியான இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் மாகாளியப்பன்(52).\nஇவர் கடந்த சில நாட்களாக 4 மற்றும் 5–ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.\nஇந்நிலையில், தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் விடுமுறையில் சென்றுள்ளார். மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிகடந்த 11–ம் தேதி பொதுமக்கள் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் மறியல் செய்தனர்.\nபாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபெற்றோர் யாரும் புகார் அளிக்காததால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சாந்தாமணி அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீஸார் மாகாளியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று அவரை கைது செய்தனர்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- ��ாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nPocso lawபோக்சோ சட்டம்அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்தலைமை ஆசிரியர் கைது\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\n4 பேர், 4 வீடுகள்: கரோனாவால் சுய தனிமைக்குள்ளான...\n6-ம் வகுப்பு மாணவிக்கு வன்கொடுமை போக்சோ சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது\nசிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: மதுரையில் மருந்துக் கடைக்காரர் கைது\nபள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது\nசெய்திகள் சில வரிகளில்: குழந்தை திருமணமா - தகவல் தெரிவிப்பதை கட்டாயமாக்க முடிவு\nகரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ஊரடங்கு காலத்தில் தபால் அலுவலகங்களை மூட வேண்டும்: மத்திய அரசுக்கு...\nஊருக்குள் நுழையும் முன் கை, கால்களை கழுவிவிட்டு வரவும்.. கிராம எல்லையில் சோப்பு,...\nஊரடங்கு நாட்களிலும் கூட தெருநாய்களைத் தேடித்தேடி உணவளிக்கும் நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்:...\nகரோனா அச்சுறுத்தல்: வெளியூர் ஆட்கள் கிராமத்துக்கு வரத் தடை விதித்து முள்வேலி கட்டிய...\nபொறுப்போடு இருங்கள்: ஊரடங்கு உத்தரவு பற்றி பிரகாஷ்ராஜ் கருத்து\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 1,500 ஆக அதிகரிப்பு\nகரோனா விழிப்புணர்வு: தனித்திருந்து தவிர்ப்போம் பேரழிவை\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஇலங்கைக்கு கடத்தப்பட இருந்த 620 கிலோ கஞ்சா வேதாரண்யத்தில் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offshorecompany.com/ta/company/what-is-an-offshore-company/strategies/", "date_download": "2020-03-29T05:54:38Z", "digest": "sha1:2EFQH6F34UT2VHRSXJGHH2WIXRBNVTMM", "length": 16469, "nlines": 67, "source_domain": "www.offshorecompany.com", "title": "கடல் சொத்து பாதுகாப்பு உத்திகள், செலவு மற்றும் விலைகள்", "raw_content": "\n1906 முதல் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷன்கள், எல்.எல்.சிக்கள், அறக்கட்டளைகள் மற்றும் வங்கி கணக்குகளை நிறுவுகிறது\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உண்மையான பதில்கள்\nகடல் வங்கி, நிறுவனம் உருவாக்கம், சொத்து பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்.\nஇப்போது அழைக்கவும் 24 Hrs./Day\nஆலோசகர்கள் பிஸியாக இருந்தால், மீண்டும் அழைக்கவும்.\nகடல் சொத்து பாதுகாப்பு உத்திகள், செலவுகள் மற்றும் விலைகள்\nசிறந்த கடல் சொத்து பாதுகாப்பு உத்திகள் நீங்கள் இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வீர்கள். முதலில், நீங்கள் பாதுகாக்க வேண்டிய பணத்தின் அடிப்படையில். இரண்டாவதாக, உங்கள் சட்ட சவால்களின் அளவு. உங்கள் சொத்து பாதுகாப்பு தேவைகளுக்கு மேலதிகமாக, தனியுரிமைக்கான உங்கள் தேவையையும் வரி சிக்கல்களையும் நாங்கள் கருதுகிறோம். கீழே நீங்கள் மூன்று நிலை உத்திகளைக் காண்பீர்கள். அவை வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கி மற்றும் அறக்கட்டளைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் நிதி தனியுரிமையின் அளவை அதிகரிக்கின்றன.\nதயவுசெய்து பார்க்கவும் கீழே மூன்று கடல் சொத்து பாதுகாப்பு உத்திகள்:\nசொத்து பாதுகாப்பு உத்தி 1\nநெவிஸ் லிமிடெட் பொறுப்பு நிறுவனம் - $ 1685\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு - $ 550\nஇந்த மூலோபாயத்தின் நன்மைகள், முதன்மையாக, இது ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கில் மூலதனத்தைக் கண்டுபிடிக்கும். ஒரு கடல் நிறுவனம்இதையொட்டி, வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார். யாராவது உங்களிடம் சொத்து தேடலை நிகழ்த்தும்போது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். உங்கள் கணக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் பணப் பரிமாற்றம் நிறுவனத்தின் பெயரில் இருக்கும், இதனால் உங்கள் தனிப்பட்ட பெயரை மின்னணு தடத்திலிருந்து தவிர்க்கலாம்.\nநெவிஸ் எல்.எல்.சி. எல்.எல்.சியின் உறுப்பினர் (“உரிமையாளர்”) மீது வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பைப் பெறும்போது, ​​எல்.எல்.சி மற்றும் அதில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படலாம்.\nசொத்து பாதுகாப்பு உத்தி 2\nநெவிஸ் லிமிடெட் பொறுப்பு நிறுவனம் - $ 1685\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு - $ 550\nநெவிஸ் அலுவலக திட்டம் - $ 995\nபரிந்துரைக்கப்பட்ட அதிகாரி மற்றும் இயக்குனர் தனியுரிமை சேவை - $ 775\nஇந்த கடல் நிறுவன உருவாக்கும் திட்டத்தில் நிறுவனத்தின் அதே நன்மைகள் மற்றும் மேலே விவரிக்கப்பட்ட வங்கி கணக்கு மூலோபாயம் உள்ளன, ஆனால் நெவிஸ் அலுவலக திட்டமும் இதில் அடங்கும், இதில் மெயில் பகிர்தல் மற்றும் தொலைபேசி மற்றும் தொலைநகல் ஆகியவை அடங்கும். உண்மையான அல்லது சாத்தியமான வழக்குரைஞர் நிறுவனம் முறையான நெவிஸ் செயல்பாடாக இருக்கிறதா என்று பார்க்கும்போது, ​​உங்கள் நிறுவனத்தின் சார்பாக தொலைபேசியில் பதிலளிக்கிறோம். இந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் அஞ்சலைப் பெற்று வாடிக்கையாளருக்கு அனுப்புகிறோம். நிறுவனம் வெறுமனே சொத்துக்களை மறைக்க ஒரு ஷெல் என்ற நீதிமன்ற வாதத்தை இந்த கூறுகள் பறிக்கின்றன. மேலும், உரிமையாளர்களின் பெயர் பொது பதிவுகளில் இல்லை. எனவே, இது நெவிஸ் எல்.எல்.சி சட்டத்தால் சட்டத்தின் மூலம் சொத்து பாதுகாப்பை அடைகிறது. கூடுதலாக, மூலோபாயம் ஒரு அதிநவீன அளவிலான தனியுரிமையை வழங்குகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகல் வைக்க பலர் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.\nபரிந்துரைக்கப்பட்ட தனியுரிமை சேவை வாக்களிக்கும் உரிமைகள் மூலம் 100% கட்டுப்பாட்டைப் பராமரிக்க உங்களை அனுமதிக்கிறது, அதே நேரத்தில், உங்கள் பெயரை அதிகாரிகள் / இயக்குநர்கள் / மேலாளர்கள் ஆஃப்ஷோர் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கவும். நீங்கள் நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது மேலாளராகவோ இருந்தால் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் அல்லது நீங்கள் இல்லை என்று உண்மையாகக் கூறலாம்.\nஎங்கள் வீடியோ சொத்து பாதுகாப்பு திட்டமிடுபவர்கள் தொடர்புடைய.\nசொத்து பாதுகாப்பு உத்தி 3 - சிறந்தது\nகுக் தீவுகள் அறக்கட்டளை - $ 12,995\nநெவிஸ் எல்.எல்.சி - $ 1685\nநெவிஸ் மெய்நிகர் அலுவலக திட்டம் - $ 2000\nசுவிஸ் ஆஃப்ஷோர் வங்கி கணக்கு (இலவசம் - சேர்க்கப்பட்டுள்ளது)\nவங்கிக்கு தேவையான பதவிக்கான சான்றிதழ் $ 495\nகுக் தீவுகளில் (ஹவாயின் தெற்கே) உருவாக்கப்பட்ட சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை தான் உலகின் வலுவான சொத்து பாதுகாப்பு கருவி என்று பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள நீதிபதி, அறக்கட்டளை நிதியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வந்து உங்கள் எதிரிக்கு வழங்க வேண்டும் என்று கோருகையில், குக் தீவுகளில் உரிமம் பெற்ற, பிணைக்கப்பட்ட அறங்காவலர் (அமெரிக்க நீதிபதியின் அதிகார எல்லைக்கு வெளியே உள்ளவர்) இணங்க மறுக்க முடியும். எனவே, நிதியைத் திருப���பித் தர நீதிபதியின் உத்தரவுகளுக்கு இணங்க இது சாத்தியமற்ற நிலையில் உள்ளது. உங்கள் பணம் நீதிமன்றங்களுக்கு எட்டாத அளவிற்கு பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது.\nஇந்த கடல் சொத்து பாதுகாப்பு உத்தி எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் குக் தீவுகள் நம்பிக்கை உங்கள் நெவிஸ் எல்.எல்.சியின் 100% ஐ வைத்திருக்கும். உங்கள் கடல் நிறுவனங்களின் மேலாளர் நீங்கள் (இந்த விஷயத்தில், நெவிஸ் எல்.எல்.சி). கூடுதலாக, நீங்கள் கணக்குகளில் கையொப்பமிட்டவர் மற்றும் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள். இது எல்.எல்.சியின் உள்ளே ஒரு சட்ட கருவியை வைக்கிறது, இது சட்டரீதியான துணிச்சல் ஏற்படும் வரை நீங்கள் கட்டுப்படுத்தலாம். \"மோசமான விஷயம்\" நிகழும்போது, ​​அறங்காவலர் - எங்கள் குக் தீவுகளின் சட்ட நிறுவனம், படிப்படியாக உங்களைப் பாதுகாக்கிறது.\nOffshoreCompany.com எங்கள் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாத்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொகுப்புகளை உருவாக்குகிறது. உங்களுக்கு என்ன திட்டம் சரியானது என்பதை அறிய ஒரு வெளிநாட்டு ஆலோசகருடன் பேச அழைக்கவும்.\n28015 ஸ்மித் டிரைவ் #200, வலென்சியா\nஎங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அர்ப்பணிப்பு, துல்லியமான ஆவணத் தாக்கல், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பொருட்களுக்கு சரியான நேரத்தில் சேவை செய்தல் மற்றும் எங்கள் பொக்கிஷமான வாடிக்கையாளர்களின் சிறந்த ஆர்வத்திற்கு சேவை செய்தல்.\nபதிப்புரிமை © 2000-2019 ஆஃப்ஷோர் நிறுவனம்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-854/", "date_download": "2020-03-29T05:59:46Z", "digest": "sha1:EETRP65SSNU3QCZG6K4YTHERMKPH7FQ7", "length": 10049, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநேபாள எல்லையில் 36 பேர் பத்திரமாக மீட்பு: முதல்வர்,துணை முதல்வர்,ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு நன்றி\nசிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ 9 ஆயிரம் கோடி: பிரதமருக்கு ம���தல்வர் கடிதம்\nதயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி\n29 ம் தேதி முதல் மளிகை கடைகளுக்கு நேரம் குறைப்பு : முதல்வர் உத்தரவு\nஎதிர்கால சந்ததியினரை வாழ வைக்கவே இந்த யுத்தம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்\nஇணையதளம் மூலம் கட்டணம் செலுத்துங்கள் -மின்சார வாரியம் அறிவிப்பு\nநன்கொடை அளிப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nமுதல்வருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு : நிலைமைகளை கேட்டறிந்தார்\n530 மருத்துவர்கள் உடனடி நியமனம்: முதல்வர் உத்தரவு\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு\nஏப் 2 முதல் ரேஷன் கார்டுக்கு ரூ 1000/- அரசு அறிவிப்பு\nஎம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத ஊதியம்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nநிதி நிறுவனங்கள் பண வசூலை உடனே நிறுத்தவேண்டும்: முதல்வர் உத்தரவு\nவிழித்திரு – விலகி இரு-வீட்டில் இரு: முதல்வர் வேண்டுகோள்\nஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழக அரசின் உத்தரவுப்படி தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செய்து வருகிறது. அப்படி வந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லமுறையில் உரிய சிகிச்சையளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒகேனக்கல்லில், சுற்றுலா பயணிகளை கையாளும் பரிசல் ஓட்டிகள், சமையல் கலைஞர்கள், மசாஜ் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்று���ா பயணிகள் வருவதால், கொரோனா போன்ற தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற நோய் தொற்று குறைந்த உடன் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும். எனவே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை ெபாதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி கூறினார்.\n1000 பேருக்கு நலத்திட்ட உதவி – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்\n5 முறை ஆட்சியில் இருந்தபோது பேரறிஞர் அண்ணாவுக்கு தி.மு.க. நூற்றாண்டு விழா நடத்தியதுண்டா\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மகால் மூடப்பட்டது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2019/12/28/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2020-03-29T05:15:12Z", "digest": "sha1:TQ2MYYROCV5EF2DG7BYL76YN5JURZOA4", "length": 7717, "nlines": 61, "source_domain": "www.perikai.com", "title": "பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி! | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்���ங்கள்…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nHome Sports பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nபேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நடத்தப்படவுள்ளது.\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அணிகளுக்கு இடையிலான இப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ள முடியும் என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\nஇன்று சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.\nவிளையாட்யடு துறையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் குறித்த மென்பந்து போட்டிகள் 6 பேர் கொண்ட, 5 ஓவர் போட்டியாக நடைபெறும். இப் போட்டிகளில் பாடசாலை அணிகளும் பங்கு கொள்ள முடியும்.\nஇப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் ரூபாவுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅனைத்து ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவேன்:சஜித் ஆவேசம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை: – மனோ கணேசன்\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Delhi?page=7", "date_download": "2020-03-29T06:18:35Z", "digest": "sha1:XMQA6VPHTBOKF4LEUDTCTTE23XLBICPH", "length": 8196, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Delhi - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nதமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிப்பு\nகிராமப்புறங்களை நோக்கி படையெடுக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள்\nபிரபல கிராமிய பாடகி பரவை முனியம்மாள் உயிரிழந்தார்\nகொரானாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ள டெல்லி\nஇந்தியாவில் தேசிய தலைநகர பகுதியான (national capital region) டெல்லி , கொரானா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரானா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. ...\nடெல்லி வன்முறை தொடர்பாக 2 தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 நாள் தடையைச் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நீக்கியுள்ளது. டெல்லி வன்முறையின்போது, சமூக நல்லிணக்கத்துக்குக் குந்தகம...\nடெல்லி கலவரத்தின் போது போலீசாரை மிரட்டிய ஷாருக்கின் துப்பாக்கி பறிமுதல்\nடெல்லி கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஷாருக் பத்தான் என்பவனை கைது செய்துள்ள போலீசார் அவன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். டெல்லி கலவரத்தின் போது போலீசாரை துப்...\nகொரோனா வைரஸ் அச்சம்: நாடாளுமன்றத்தை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை\nவருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்...\nமத்திய அமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் அத்துறையின் செயலாளர் அமித் காரே ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தம...\nநாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு வலிமையாக இருப்பதாக மோடி திட்டவட்டம்\nதற்காலத்தில் கடினமாக உள்ள போதும், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வலிமை பெற்று விளங்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசி...\nநிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் புதிய மனு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்.. கொடியில் பழுத்து அழுகும் அவலம்\nகொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989821", "date_download": "2020-03-29T06:24:39Z", "digest": "sha1:M5ZFP64W2IAMHJHTOXWQKA2XZBGKP3WH", "length": 7191, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் கார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கையாடல் செய்த கேசியர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்��லூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் கார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கையாடல் செய்த கேசியர் கைது\nதிருப்பரங்குன்றம், பிப்.28: தனியார் கார் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனியார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருபவர் மதுரையைச் சேர்ந்த நாகரத்தினம்(32). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் தொகையை இன்சூரன்ஸ் நிறுவன கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளதை தணிக்கையின் போது கணக்கு மேலாளர் கோபாலகிருஷ்ணன் கண்டுபிடித்ததாக தெரிகிறது. மொத்தம் ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 406ஐ கேசியர் நாகரத்தினம் கையாடல் செய்ததாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து நாகரத்தினத்தை கைது செய்தனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED அடமான நகையை திருப்பிய பிறகு நெல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/563884/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-29T06:56:12Z", "digest": "sha1:QWRWVIIUEPM3RUZXABF45JQRS4CSSVIN", "length": 9609, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "New Director for Hong Kong: China Action | ஹாங்காங்குக்கு புதிய இயக்குனர்: சீனா அதிரடி நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹாங்காங்குக்கு புதிய இயக்குனர்: சீனா அதிரடி நடவடிக்கை\nபீஜிங்: ஹாங்காங்விவகாரத்தை கவனிக்கும் துறைக்கு சீன அரசு புதிய இயக்குனரை நியமித்துள்ளது. ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை நடத்துவதற்கு வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளடைவில் இந்த போராட்டமானது, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஜனநாயக சுதந்திர போராட்டமாக மாறியது. இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஹாங்காங் மக்களுக்கு போதுமான அளவுக்கு முகக் கவசங்கள் கிடைக்கவில்லை. இதனால், போராட்டங்கள் குறைந்துள்ளன.\nஇந்நிலையில், ஹாங்காங் மற்றும் மகாவ் விவகாரத் துறையின் இயக்குனர் ஜங் ஜியாமிங் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருப்பதுடன், புது இயக்குனரையும் சீனா திடீரென நியமித்துள்ளது. சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜியா பலாங், ஹாங்காங் விவகாரத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்��ின் மிக நெருங்கிய நண்பராவார். ஜிஜியாங் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜின்பிங் இருந்தபோது துணை தலைவராக ஜியா பலாங் 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஏற்கனவே இயக்குனராக இருந்த ஜங் ஜியாமிங், துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு\nகொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,023-ஆக உயர்வு\nகொரோனா வைரசால் பாதிப்பில் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு\nஸ்பெயின் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது\n5 நிமிடங்களில் கண்டறியும் கருவி: அமெரிக்க மருந்து துறை ஒப்புதல்\nகொலை, கொள்ளை குறைந்து போச்சு... கொரோனாவால் அதிகரித்த ஆன்லைன் குற்றங்கள்\nபாதிக்கப்பட்ட 81 நாடுகளுக்கு 187 லட்சம் கோடி நிதி தேவை: சர்வதேச நிதியம் மதிப்பீடு\nபீதியூட்டும் உண்மையை மறைக்கிறதா சீனா 1.5 கோடி பேர் எங்கே போனார்கள்\n× RELATED கொரோனா வைரஸ் எதிரொலி: ஹாங்காங்கில் 157...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.juristes.live/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T06:10:46Z", "digest": "sha1:PIDWFXNK3J5BR4NL7IXZCQSYF42XDNG2", "length": 2067, "nlines": 11, "source_domain": "ta.juristes.live", "title": "நிர்வாக நீதிமன்றம் கன்", "raw_content": "\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nநிர்வாக நீதிமன்றம் உரிய தீர்ப்பு பெரும்பாலான சர்ச்சைகள் எழும் நடவடிக்கை பொது அதிகாரிகள்\nகன் நிர்வாக நீதிமன்றம் நிராகரித்தது கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கைதிகள் மீது தடுப்புக் காவல் நிலைமைகள் சிறையில்\nநிர்வாக நீதிமன்றம் கன் ஒப்பந்தம் பார்கள் அதன் அதிகார இருபதாம் நாள் டிசம்பர் ஒரு ஒப்பந்தம், பதவி உயர்வு, மத்தியஸ்த, கன் நிர்வாக நீதிமன்றம் மற்றும் நிர்வாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நான்டெஸ் ஒப்பந்தம் பார்கள் கன்.\nகடிதம் சட்டவியல் நிர்வாக தீர்ப்பாயம் கன் உள்ளடக்கிய காலம் ஜூலை ஜூன் வெளியிடப்பட்ட வேலை முன்னேற���றம் வரவேற்பு பொது மற்றும் இணக்கம் தர அணுகுமுறைக்கு நபர்கள் குறைக்கப்பட்ட இயக்கம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mercedes-benz-g-class-and-rolls-royce-phantom.htm", "date_download": "2020-03-29T06:52:46Z", "digest": "sha1:XQCTAVEAML4TOOWQ3M3TNEIR5WHREUUS", "length": 26523, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் விஎஸ் மெர்சிடீஸ் ஜி class ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்பேண்டம் போட்டியாக ஜி கிளாஸ்\nபேண்டம் ஒப்பீடு போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nபேண்டம் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மெர்சிடீஸ் ஜி கிளாஸ் அல்லது பேண்டம் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மெர்சிடீஸ் ஜி கிளாஸ் பேண்டம் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.5 சிஆர் லட்சத்திற்கு ஜி 350 டி (டீசல்) மற்றும் ரூபாய் 9.5 சிஆர் லட்சத்திற்கு பேண்டம் (பெட்ரோல்). ஜி கிளாஸ் வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் பேண்டம் ல் 6749 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஜி கிளாஸ் வின் மைலேஜ் 8.13 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த பேண்டம் ன் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் டிசைனோ மஞ்சள் ஆலிவ் மேக்னோடிசைனோ நைட் பிளாக் மேக்னோரூபலைட் சிவப்புதுருவ வெள்ளைபுத்திசாலித்தனமான நீல உலோகம்மொஜாவே வெள்ளிஅப்சிடியன் பிளாக்மரகத பச்சை+3 More வெள்ளை மணல்பெல்லடோனா ஊதாஆந்த்ராசைட்இருண்ட எமரால்டுஆங்கிலம் வெள்ளைஸ்கலா சிவப்புமிட்நைட் சபையர்சலமன்கா ப்ளூபிளாக்ஆர்க்டிக் வெள்ளை+15 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க பட���ப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் Yes Yes\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் தி���ை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் (மிமீ)\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of மெர்சிடீஸ் ஜி கிளாஸ் மற்றும் பேண்டம்\nஒத்த கார்களுடன் ஜி கிளாஸ் ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nடான் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nராய்த் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nஒத்த கார்களுடன் பேண்டம் ஒப்பீடு\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் போட்டியாக பேண்டம்\nரெசெர்ச் மோர் ஒன ஜி class மற்றும் பேண்டம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/02/blog-post_91.html", "date_download": "2020-03-29T04:58:38Z", "digest": "sha1:UVQD4BHYTECY57QPYZZOYMBOV2EXSBQS", "length": 16399, "nlines": 196, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: பில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற\nஇங்குள்ள பிரத்தியங���கிரா தேவி ஆலயம் 18 சித்தர்கள் பூஜித்தும், அகஸ்திய முனிவருக்குக் காட்சி தந்த ஸ்தலம், பஞ்ச பாண்டவர் பூஜித்த ஸ்தலமுமாகும். இத்தேவியைத் தரிசனம் செய்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கி வேண்டும் வரங்களப் பெறலாம். அமாவசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நிகும் பல யாக பூஜை. அருள் தரும் மகா பிரத்தியாங்கிரா தேவி ஆலயம் தமிழ் நாட்டில் இங்கு மட்டுமே உள்ளது. செவ்வாய்க்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட இழந்ததைப் பெறலாம். இவள் மட்டுமே 16 பேறுகளை [செல்வங்கள்] தரக் கூடியவள்.\nகும்பகோணத்திலிருந்து 7.கி.மீ. தூரத்திலுள்ளது. [நாச்சியார்கோவில் செல்லும் பாதையில்]\nநாமக்கல்; ஒன்பது சித்தர்களால் ஆராதிக்கப்பட்டு உருவேற்றப்பட்ட நரசிம்ம மூர்த்தங்கள் ஒன்பதில் குறிப்பிடதக்க சிறப்பினைப் பெற்றது, நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி இக்கோவிலுக்கு 18 அடி உயர கூப்பிய கரத்துடன் நிற்கும் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்ச நேயரை பூஜிப்பதால் செய்வினைப் பாதிப்புகள் விலகுகின்றன.\nசேலத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nமதுரை- ஒத்தகடை; ஒத்தகடை மெயின் ரோட்டில் யானை மலையின் பின்புறம் யானை மலையின் கீழ் அமைந்துள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மர் கோவில். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் இவரை வழிபட பேய், பில்லி, சூன்யம் விலகும். செவ்வாய் தோஷமுள்ளவர் செவ்வாய்கிழமை தோறும் சிவப்பு வஸ்திரம், எலுமிச்சை பானகம் போட்டு வணங்க செவ்வாய் தோசம் நீங்கும்.\nசிறுவாச்சூர்; பில்லி- சூன்யம் போன்றவற்றையே தொழிலாக கொண்டிருந்த மந்தரவாதியை அழித்து, கோவில் கொண்டுள்ள அம்மனான மதுரகாளியை வழிபட்டால் பில்லி- சூன்யங்கள் விலகி விடும். ஆதி சங்கரர் வழிபட்ட ஸ்தலம். திங்கள், வெள்ளிக்கிழமை மட்டும் திறந்திருக்கும்.\nவழித் தடம்; திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்குத் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nஇம்மலையில் பதினெட்டாம் படி மிகுந்த சிறப்பு வாய்ந்தது. மனச்சாட்சிப்படி நடக்காதவராலும் வாக்கு தவறியவராலும் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனை வழிப்பட்டு பதினெட்டாம் படியில் சத்தியம் செய்தால் அதற்குண்டான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இறைவன்; இரத்தினகிரீசர் அம்மன்; அரும்பார் குழலி.\nஇம்மலையடிவாரத்தில் உள்ள கம்பத்தடியில் கட்டுக்கட்டினால் பில்லி, சூனியம், ஏவல், செய்வி��ை முதலியவை நீங்கி நலம் கிட்டி வருகிறது என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிற நிகழ்ச்சியாகும்.\nவழித் தடம்; மணப்பாறை-குளித்தலை சாலையில் உள்ளது.\nகொல்லிமலை; செய்வினை ஒருவருக்கு இருந்தால் அதனை சுலபமாக அறியலாம், கை, கால் மூட்டுகளில் வலி, கண்களுக்குக் கீழ் கருப்பு வளையம் இருந்தால், தோல் வியாதி, மனதில் சதா சலிப்பு போன்றவை இருக்கலாம்.\nஎந்தக் காரணமும் இன்றி கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு ஏற்பட்டு நன்றாக் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மந்தமாகி விடுதல், குழந்தை பாக்கியமின்மை இவை யாவும் செய்வினை, ஏவல் தோஷம் ஆகும்.\nஇவை யாவும் நீங்கிட கொல்லிமலையில் உள்ள எட்டுக்கை அம்மன் எனப்படும். கொல்லிப்பாவை ஆலயம் சென்று வழிபடவும். செவ்வாய், வெள்ளி, அமாவசை, பெளணமி போன்றவை கொல்லிப்பாவைக்கு உகந்த நாட்கள்.\nவழித் தடம்; நாமக்கல்லில் இருந்தும் சேலத்திலிருந்தும் செல்லலாம்.\nLabels: ayyavadi, madurai, namakkal, temple, சிறுவாச்சூர், செய்வினை, பில்லிசூனியம்\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ��...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=87&dist=298", "date_download": "2020-03-29T05:39:04Z", "digest": "sha1:NIBTLZCHDLKQ5SYDGIKFMPRQ7J3W6QO4", "length": 21025, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் செய்திகள்\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nஉடுமலை, தங்கம்மாள் ஓடை பகுதியில் குப்பைக்கழிவுகள் தேங்கியிருப்பதால், கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.எஸ்.ரவி,உடுமலை.அடையாளம் வேண்டும்உடுமலை, அரசு மருத்துவமனை ரோட்டில், வேகத்தடைக்கு அடையாளம் இல்லாததால், வாகன ஓட்டிகள் ...\nகாலையில் 'பரபர'; சாலையில் மக்கள் 'பிஸி': விழிப்புணர்வு இல்லாத அவலம்\nஅவிநாசி:ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பினும், தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, காலை நேரங்களில் மக்கள் அதிகளவில், ரோடுகளில் கூடுகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவிநாசியில் உள்ள மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, காலை ...\nபால் பண்ணை மூடல் பொதுமக்கள் அவதி\nவெள்ளகோவில்:வெள்ளகோவில் பகுதியில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.காலை, மாலை, என இரு வேளைகளில் பால் வாங்கி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகித்து வருகின்றனர். நேற்று காலை, சில பால் பண்ணை மூடப்பட்டதால், பொதுமக்கள் தவித்தனர்.இது குறித்து பால் பண்ணை ...\nகள் விற்பனை ஜோர்: பொதுமக்கள் புகார்\nதிருப்பூர்:திருப்பூர், செட்டிபாளையத்தில் கள் விற்பனை நடப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட ...\n'டவுன் சர்வே' நோட்டீசில் குழப்பம்: பொதுமக்கள் திணறல்\nதிருப்பூர்:நகர மறு அளவை அறிவிப்பு நோட்டீசில் உள்ள அளவை, சதுர அடிக்கு மாற்றி, ஒப்பிட்டு சரிபார்க்கலாம் என, மாவட்ட நில அளவை பிரிவு அறிவித்துள்ளது.நில அளவைத்துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சி எல்லையில், நகர மறு அளவை பணி நிறைவு பெற்றுள்ளது. நகர வார்டுகளில் உள்ள, மனை, வீடு உரிமையாளர்களுக்கு, அதற்கான ...\nஏப்., மாதத்தில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு: இடைவெளி அதிகரிப்பால் சாகுபடிக்கு சிக்கல்\nஉடுமலை;பி.ஏ.பி., முதலாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு இடைவெளி அதிகரிக்கிறது; ஏப்.,முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன., 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ...\nஒளிராத உயர்மின் கோபுரம் அதிகரித்தது திருட்டு பயம்\nஉடுமலை:ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில், உயர் மின்கோபுர விளக்கு எரியாததால், இரவில் திருட்டு பயம் அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.உடுமலை ராஜேந்திரா ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு அமைந்துள்ளது. அருகில், பெரியார் நகர் உட்பட பல்வேறு குடியிருப்பு கள் உள்ளன. அப்பகுதி மக்கள், ரயில்வே ...\nஉடுமலை, ராஜலட்சுமி நகரில் 'குடிமகன்கள்' திறந்தவெளியில் மது அருந்தி அட்டகாசம் செய்வதால், அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.ஆர்.ரங்கராஜ், உடுமலை.இருளில் சிங்கப்பூர் நகர்உடுமலை, சிங்கப்பூர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் அப்பகுதியில் வெளியில் செல்ல மக்கள் ...\nஉடுமலை, அரசு மருத்துவமனை ரோட்டில் க��ப்பைக்கழிவுகளை எரிப்பதனால், பரவும் புகையால், காற்று மாசு ஏற்படுகிறது.எஸ்.லட்சுமி, உடுமலை.தெருநாய்கள் தொல்லைஉடுமலை,போடிபட்டி குடியிருப்பு அருகில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எம்.சாமிநாதன், உடுமலை.பயணிகள் அவதிஉடுமலை, ...\nகாளியப்பா நகரில் ஆக்கிரமிப்பால் அவதி\nதிருப்பூர்:நல்லுார் அருகே காளியப்பா நகரில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டலத்துக்கு உட்பட்டது காளியப்பா நகர். அங்குள்ள முதல் வீதியில், ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிலர், ரோட்டில் மரம் ...\nநடுரோட்டில் மின்கம்பம்: போக்குவரத்துக்கு இடையூறு\nபொங்கலுார்:நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்று மாறு, பொதுமக்கள் வேண்டுகோள் ...\nபள்ளி சத்துணவு கூடம் இடிந்து விழும் அபாயம்\nதிருப்பூர்:திருப்பூர் - பி.என். ரோடு, மேட்டுப்பாளையம் பகுதியில், காமராஜர் நகர் மாநகராட்சி ...\nகூலி இல்லாமல், சுமைப்பணி தொழிலாளர் தவிப்பு\nதிருப்பூர்:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலம் - திருப்பூர் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமைப்பணி தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.ம.பி., உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கோழித்தீவனம், மக்காசோளம், சோளம், ...\nகரையான் தாக்குதல்; தென்னைக்கு சுண்ணாம்பு\nதிருப்பூர்:தென்னை மரங்களை, கரையான் அரிப்பதை தடுக்க, வேளாண்துறை அறிவுறுத்தியபடி, விவசாயிகள், மரங்களுக்கு சுண்ணாம்பு அடிக்க துவங்கிஉள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. நீண்ட வருமானம் அளிக்கும் சாகுபடி என்பதால், விவசாயிகள் தென்னைக்கு மாறி ...\n'144' தடை உத்தரவு என வதந்தி திக்குமுக்காடிய திருப்பூர்\nதிருப்பூர்:கொரோனா அச்சம் காரணமாக, திருப்பூரில், 144 தடை உத்தரவு போடப்பட உள்ளதாக பரவிய வதந்தி காரணமாக, பொதுமக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை அரசு நிறுத்தியுள்ளது. பள்ளி, ...\n» தினமலர் முதல் பக்க���்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cansure-p37095917", "date_download": "2020-03-29T07:04:30Z", "digest": "sha1:W7WAPWNFI7TL2KZII7V6RAQIIFGYWKK6", "length": 21963, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Cansure in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cansure payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cansure பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cansure பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cansure பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCansure-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cansure பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Cansure-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Cansure-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Cansure முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Cansure-ன் தாக்கம் என்ன\nCansure-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Cansure-ன் தாக்கம் என்ன\nCansure-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nந��யாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cansure-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cansure-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cansure எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cansure உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCansure-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Cansure உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Cansure-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Cansure உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Cansure உடனான தொடர்பு\nஉணவுடன் Cansure எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Cansure உடனான தொடர்பு\nCansure உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cansure எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cansure -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cansure -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCansure -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cansure -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/author/salahuddinb/", "date_download": "2020-03-29T06:10:32Z", "digest": "sha1:C7C6WXOJ7LSV2FW77LPQLDILXISY2KZT", "length": 6334, "nlines": 90, "source_domain": "www.satyamargam.com", "title": "இப்னு பஷீர், Author at சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n20 POSTS 0 கருத்துகள்\nதமிழ் வலைப்பூ உலகம் நன்கு அறிந்த, சிறந்த எழுத்தாளரும் தொழில் அதிபருமான (இப்னு பஷீர்) சலாஹுத்தீன், சிங்கப்பூரில் வசிக்கிறார். நேர்த்தியான எழுத்துக்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இவரது தனித்துவங்கள்.\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nநரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..\nகோல்வால்கர், ஹஃபீஸ் சயீத் (அருந்ததி ராய் – தொடர்-2)\n9 என்பது 11 அல்ல; நவம்பரும் செப்டம்பரல்ல\nநம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/yaagan-movie-audio-function-news/", "date_download": "2020-03-29T06:03:36Z", "digest": "sha1:A3SGIU2IMTUBYBX7XKHEAG5OTCKQ7RV2", "length": 20527, "nlines": 115, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலின் மூலம் ஒன்றே க���ல் கோடி ரூபாய் சம்பாதித்த தயாரிப்பாளர்..!", "raw_content": "\n‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலின் மூலம் ஒன்றே கால் கோடி ரூபாய் சம்பாதித்த தயாரிப்பாளர்..\nமாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nபாடல்கனை தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் பேசும்போது, ” தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்தபோது தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். புதியவர் என்றார்கள். அப்படியென்றால் முதல் வேலையாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன்.\nஏனென்றால் நான் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன். நானும் ஒரு காலத்தில் புதிய தயாரிப்பாளர்தான். இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள நா.முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகள் பெற்றபோது நானும் அருகில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு, பெருமையும் உண்டு. ‘தங்கமீன்கள்’ படத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்னை சிந்திக்க வைத்த பாடல்.\nசினிமாவில் வியாபாரம் தெரியாமல் நிறைய தவறுகள் செய்கிறோம். இனி அதைச் செய்யக் கூடாது. இனிமேல் வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றே கால் கோடி ரூபாய் வந்தது. ‘ரம்மி’ பாடல் காலர் ட்யூன் மூலம் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது. இப்படி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள் உள்ளன. இந்தத் தொழில் வணிகம் தெரியாமல் படமெடுக்கக் கூடாது. யாருமே வணிகம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது.\nயாரோ வியாபாரம் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். நாமே வணிகம் செய்யலாம். இதிலுள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். வழிகாட்டத் தயாராக நான் இருக்கிறேன்.\nநான் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன். 8 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இந்த 8 பேரில் யாரும் சோடை போகவில்லை. இதில் கர்வமும், ஆனந்தமும் அடைகிறேன். நான் முதலில் ‘ஆரோகணம்’ தயாரித்தபோது யார், யார் விருந்தினராக வருவார்களோ என்று பதற்றத்தில் இருந்தேன். இங்கே நமீதா உள்பட பலர் வந்துள்ளார்கள். மகிழ்ச்சி.\nஇப்போது மீண்டும் சொல்கிறேன். இந்த மாதிரி புதியவர்களை வரவேற்பதில் வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இங்கே ஒரு நல்ல விஷயம் நடந்தது. நாம் எவ்வளவோ பேசுவோம், சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் எல்லாம் போடுவோம். உண்மையான சேவை செய்பவர்களை முன்னிறுத்துவதில்லை.\nஇங்கே ஒரு சினிமா விழாவில் ‘துளி’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை முன்னிறுத்தும் வகையில் அறிமுகம் செய்தது நல்ல விஷயம். இசையமைப்பாளரான நிரோ பிரபாகரனை எனக்கு நாலு ஆண்டுகளாகத் தெரியும்.ஈழத்தில் பிறந்தவர். இந்த அளவுக்கு இசையமைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஈழத்தைத் தமிழ் மண் கைவிடாது. இவரையும் கைவிடாது.\nமறைந்த அண்ணன் முத்துக்குமாருக்கு இங்கே அவர் மகனிடம் உதவித்தொகை வழங்கினார்கள். அவர் எழுதிய பாடல்களில் உள்ள தமிழ் அவரைக் கை விடாது. இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு நன்றாக முடிந்தால், ராயல்டி மூலம் வருமானம் இவருக்கும் வரும்…” என்று கூறி வாழ்த்தினார்.\nஇசையமைப்பாளர் நிரோ பிரபாகரன் பேசும்போது, “நான் இதற்கு முன் ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளேன். பாடல் விழா நடைபெற்றவகையில் இதுவே முதல் படம். நா.முத்துக்குமாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. அவர் ஓர் ஆசிரியர் போல எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இதில் வருத்தம் என்னவென்றால் இந்த அப்பா பற்றிய பாடலை அவர் கேட்காததுதான் பெரிய வருத்தம் எனக்கு…” என்றார்.\nநடிகை நமீதா பேசும்போது, “வழக்கமான நிகழ்ச்சியிலிருந்து இது வித்தியாசமான, பட நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. வழக்கமாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை வெளி மாநிலம் – வெளிநாட்டிலிருந்து நடிக்க இங்கே கொண்டு வருவார்கள். தமிழே தெரியாது. இதில் கதாநாயகன் சஜன் குலோபலாக டென்மார்க்கிலிருந்து வந்துள்ளார்.\nகதாநாயகி லோக்கலாக இருக்கிறார். என��னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும். இப்படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.\n‘யாகன்’ படத்தின் இயக்குநர் வினோத் தங்கவேல் பேசும்போது, “இது கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதை. தேனியில் படப்பிடிப்பு நடத்தினோம். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும்படி படம் இருக்கும். படப்பிடிப்பு நடந்த போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்” என்றார்.\n‘யாகன்’ படத்தின் நாயகன் சஜன் பேசும்போது, “இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. எனக்குச் சினிமா என்பது மிகவும் விருப்பம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் பார்த்து சினிமா மீது ஆர்வம் வந்தது. இதில் முடிந்தவரை செய்திருக்கிறோம். ஆதரவு தர வேண்டுகிறேன். நடிக்கும்போது கதாநாயகி நாயகி அஞ்சனா கீர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவினார்… ” என்றார்.\nநாயகி அஞ்சனா கீர்த்தி பேசும்போது, “நான் இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். தேனியில் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஜாலியான அனுபவமாக இருந்தது…” என்றார்.\nவிழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், மனோஜ் கே.பாரதிராஜா, ‘ஒளி’ பட நாயகன் வீரா, ஒளிப்பதிவாளர் மகேஷ், எடிட்டர் சரண் சண்முகம், நிர்வாகத் தயாரிப்பாளர் தினேஷ் குமார், ‘துளி’ அமைப்பு நிறுவனர் ஜமுனா, நா.முத்துக்குமாரின் மாமனார், மகன் ஆதவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nவிழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ‘துளி’ அமைப்பின் சார்பில் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.\nactor sajan actress anjana keerthi director vinoth thangasamy producer jsk satheesh kumar producer suresh kamatchi slider yaagan movie இயக்குநர் வினோத் தங்கசாமி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் நடிகர் சாஜன் நடிகை அஞ்சனா கீர்த்தி யாகன் திரைப்படம்\nPrevious Post'லென்ஸ்' படத்தின் டிரெயிலர் Next Postகவண் - சினிமா விமர்சனம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பி���ச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989822", "date_download": "2020-03-29T06:06:11Z", "digest": "sha1:ZC6MGQCLOC7WYADA77C2CZOR7666UCU6", "length": 7422, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "10, பிளஸ்2 அரசு பொதுதேர்வில் மாணவர்கள் அதிகளவு மதிப்பெண் பெற யாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவ��்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10, பிளஸ்2 அரசு பொதுதேர்வில் மாணவர்கள் அதிகளவு மதிப்பெண் பெற யாகம்\nஅலங்காநல்லூர். பிப்.28: அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 10 மற்றும் பிளஸ்2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்காக லெட்சுமி ஹயக்கிரிவர் யாகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். ஐயப்பன் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் புனித தீர்த்தம் அடங்கிய கும்பகலசம் வைத்து யாகம் நடந்தது. தொடர்ந்து லெட்சுமி ஹயக்கிரீவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களாலும், மலர்களாலும் அபிஷேகம், அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எழுதுபொருட்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஜை மலர்களும், விபுதி பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் அலங்காநல்லூர் வட்டார ஐயப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட���டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED கோடை காலத்தில் பொதுமக்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=coronavirus%20attack", "date_download": "2020-03-29T05:33:07Z", "digest": "sha1:36LUNRJFI3E6ZL7KJT7YEQHCQR5OX3TD", "length": 5059, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"coronavirus attack | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மைசூரில் 144 தடை உத்தரவு அமல்\nகொரோனா வைரஸ் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் தேர்தலில் வாக்களித்த இஸ்ரேலியர்கள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து 3000 திஹார் சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு; கோவை, சேலம், பாளையங்கோட்டை சிறை கைதிகளும் ஜாமீனில் விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கியதை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து சென்னை கிங் இன்ஸ்ட்டியூட் ஆய்வகம் தகவல்\nஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழப்பு\nடைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 ஜப்பானியர்கள் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: தென்னை நார் ஏற்றுமதி 90 சதவீதம் சரிவு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்\nகொரனோ வைரஸ் தாக்குதல்: இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன: இந்திய தூதரகம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் மருந்து, மாத்திரை பற்றாக்குறை அபாயம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் பலி\nThe Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பெய்ஜிங்கில் உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nகர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடல்\nகொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மருத்துவ பணியாளர் மேட்டுப் பாளையத்தில் கைது\nகொரோனா வைரஸ் தடுப்பு கறம்பக்குடி பகுதியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு முதல் பலி : கர்நாடகாவின் கலபுர்க��யில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 140 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை தடுக்கும் சித்த மருத்துவம்\nபிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனித்திருப்போம், விழித்திருப்போம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T04:55:21Z", "digest": "sha1:27MW634QCKTX3GYEN2IXF5NX77GMB4CH", "length": 8101, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது. பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொள்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல். [1] யாப்பு என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். தொல்காப்பியம் இதனைத் தூக்கு என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.\nபாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.\nதற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், வைரமுத்து, வாலி போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.\nபண்டைத் தமிழகத்தில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக கம்பராமாயணமும், கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக திருக்குறளும் காவிய நடையில் தலைசிறந்ததாக சிலப்பதிகாரமும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்.\n�� தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2018, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/tata-sky-channel-plans-and-prices-under-new-trai-regulations/", "date_download": "2020-03-29T04:52:34Z", "digest": "sha1:EWR5CWRDCMSR4C5EOSUQJRO35IMO4DXB", "length": 15487, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tata Sky channel plans and prices under new trai regulations - டாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?", "raw_content": "\nCorona Updates Live : ஏப்ரல் 2 முதல் நிவாரண பொருட்கள் – ரேஷன் கடைகளுக்கு இனி வார விடுமுறை இல்லை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nடாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி \nபல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.\nTata Sky channel plans and prices : டாட்டா ஸ்கை உள்ளிட்ட பல்வேறு டி.டி.எச். சேவை நிறுவனங்கள், ட்ராயின் புதிய கேபிள் டிவி கொள்கைகள் மூலம் தங்களின் சேனல்களுக்கான கட்டணங்கள், புதிய பேக்குகள் என அனைத்தையும் மாற்றி வருகின்றன. டாட்டா ஸ்கை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிக குழப்பம் இல்லாத வகையில் தங்களின் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன.\nபுதிய ட்ராய் கொள்கைகளின் படி பராமரிப்பு பணிகளுக்காக நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் என்று ரூ.153 கட்ட வேண்டும். இதில் ஜி.எஸ்.டியும் அடக்கம். முதல் 100 சேனல்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். அதற்கு மேல் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் ரூபாய் 20-ஐ நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸாக கட்ட வேண்டும்.\nடாட்டா ஸ்கை வழங்கும் புதிய பேக்குகள் மற்றும் அதன் விலைப்பட்டியல்\nமொத்தம் 13 வித்தியசமான பேக்குகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது டாட்டா ஸ்கை. ஃபிரி டூ ஏர் எனப்படும் இலவச சேனல்களுக்கான Basic FTA பேக்கை நீங்கள் கட்டணம் இல்லாமல் பார்க்கலாம்.\nPan-India Curated Packs – இதன் கீழ் 14 புதிய ப்ளான்கள் உள்ளன. ஹிந்தி பச்சாத் என்ற ப்ளானில் 31 சேனல்களை பார்ப்பதற்கு நீங்கள் ரூ.179ஐ மாதக்கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஇதில் அதிக கட்டணம் உள்ள பேக் என்றால் அது 134 சேனல்களை கொண்ட ப்ரீமியம் ஸ்போர்ட்ஸ் இங்கிலீஸ் எச்.டி. பிளான் ஆகும். இதன் விலை ரூ.745.\nஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா போன்ற பிராந்தியங்களுக்கு ஏற்றவாறு பிளான்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம்.\nஇந்த பேக்குகளின் கீழ் 33 பிராந்திர மொழிகளுக்கான சேனல் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது டாட்டா ஸ்கை. குஜராத்தி மொழிகளுக்கான பேக்கை 7 ரூபாயில் பார்க்க இயலும். தமிழ் ரீஜினல் எச்.டி. பேக்கின் மாத கட்டணம் ரூபாய் 164 ஆகும்.\nஇதில் 27 புதிய ப்ளான்கள் உள்ளன. முழுக்க முழுக்க க்ரிக்கெட், இசை, லைஃப் ஸ்டைல், மூவிஸ், குழந்தைகளுக்கான சேனல்கள் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பேக்கின் கீழ் 16 திட்டங்கள் செயல்பட உள்ளன. ஜீ, டிஸ்னி. என்.டி.டி.வி., டிஸ்கவரி போன்று பல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.\nமேலும் படிக்க : ஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகொரோனா அச்சுறுத்தல் – முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு\nஇந்தியாவில் BS4 மற்றும் எஸ்யூவி கார்களுக்கு மெகா தள்ளுபடி\nரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி; டுவிட்டரில் பாராட்டு\nமீண்டும் மாற்றப்பட்ட கேபிள் டிவி விதிமுறைகள்… உங்கள் பில் கட்டணம் குறைய வாய்ப்புகள் உண்டா\nகைவிடப்பட்ட நாய்க்கு உதவ முன்வரும் ரத்தன் டாட்டா \nஇலவசமாக ஜீ5 சேவைகளை வழங்கும் டாட்டா ஸ்கையின் புதிய திட்டம்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஇது வேற லெவல் பண்டிகை கால ஆஃபர்… ரூ.219க்கு 250 சேனல்களை தரும் டிஷ் டிவி\nமைனர் பிள்ளைகளுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமா\nஅமேதியில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு கொரோனா வைரஸ் தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. சென்னையில் மட்டும் 4523 மக்கள், 28 நாள் தனிமைப்படுத்தல் செயல்முறையில் உள்ளனர்.\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளி��்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் சிலர் தேவையில்லாமல் வெளியே வந்து பைக்கில் சுற்றுபவர்களுக்கு தமிழக காவல்துறையினர் விதவிதமான நூதனை தண்டனைகள் அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்; காலனை வென்று காலத்தின் சாட்சியானார்\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\n20 ஆண்டுகளுக்கு பிறகு முறையாக நடக்கும் பூஜைகள்… ஓய்வெடுக்கும் ஏழுமலையான்\nCoronaVirus India updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு: சென்னை, மதுரையில் தலா ஒருவர் அனுமதி\nCorona Updates Live : ஏப்ரல் 2 முதல் நிவாரண பொருட்கள் – ரேஷன் கடைகளுக்கு இனி வார விடுமுறை இல்லை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள்; காவல்துறை அளிக்கும் விதவிதமான நூதன தண்டனைகள்\nகொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்; காலனை வென்று காலத்தின் சாட்சியானார்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nCorona Updates Live : ஏப்ரல் 2 முதல் நிவாரண பொருட்கள் – ரேஷன் கடைகளுக்கு இனி வார விடுமுறை இல்லை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anti-caa-protestors-besieged-ministers-yesterday-379831.html", "date_download": "2020-03-29T06:50:22Z", "digest": "sha1:J3SSJ6CVKF522JAPLCDMI7VQLIZBBYUP", "length": 19462, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொகுதிகளில் வலம் வர முடியாத சூழலில் அமைச்சர்கள்... சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் முற்றுகை | anti caa protestors besieged ministers yesterday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்���வும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா\nகொரோனா துயரம்: நெஞ்சை பதற வைக்கும் டெல்லி.. பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் இடம்பெயருவது தொடருகிறது\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்\nMovies கொரோனா கிருமியே ஓடு.. களத்தில் இறங்கிய நடிகர் விமல்.. தெருத் தெருவாக கிருமி நாசினி தெளித்தார்\nSports கொரோனா வந்துருச்சுன்னு சொல்லிட்டு 2 நாளா இதைத் தான் பண்ணீங்களா WWE-இன் டகால்டி வேலை.. கசிந்த தகவல்\nFinance ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொகுதிகளில் வலம் வர முடியாத சூழலில் அமைச்சர்கள்... சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் முற்றுகை\nசென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதேபோல் விருதுநகரில் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி மற்றும் செல்லூர் ராஜுவிடம் நேருக்கு நேராகவே சி ஏ ஏ வை அதிமுக ஏன் ஆதரித்தது என பெண் ஒருவர் நெத்தியடி கேள்வி எழுப்பினார���.\nஅமைச்சர்களை பொறுத்தவரை வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் சென்னையிலும் 2 நாட்கள் தொகுதியிலும் இருப்பார்கள். அதுவும் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் நேரத்தில் சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணத்தில் காதர் முகைதீன் கல்லூரி நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். கல்லூரி வாயில் முன்பு நூற்றக்கணக்கானோர் திரண்டுள்ள தகவல் அமைச்சருக்கு சொல்லப்பட்டதும் விழா மேடையில் இருந்து பதற்றத்துடன் புறப்பட்ட அவர் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அப்போது அவரது பார்ச்சூனர் கார் கல்லூரி வாயிலில் சீறி பாய்ந்து ஓட்டம் பிடித்தது.\nஇதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் அதிமுக ஏன் சி ஏ ஏ-வை ஆதரித்தது என இஸ்லாமிய பெண் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, இதனால் திகைத்துப்போன நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாதிப்பு எதுவும் இருக்காது, அரசை நம்பலாம் என சமரச முயற்சி மேற்கொண்டார். அமைச்சர்களிடம் அந்த பெண் துணிச்சலாக கேள்வி கேட்டதை பார்த்த அங்கிருந்த அரசு அதிகாரிகள் பலரும் இதனை பாராட்டினர்.\nதொகுதிகளில் நடக்கும் நிலவரங்களையும், இஸ்லாமியர்கள் எந்தளவிற்கு அதிமுக மீது கோபத்தில் உள்ளார்கள் என்பதையும் சில மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். அதனை கேட்ட அவர், எல்லாவற்றுக்கும் திமுக தான் காரணம் என்றும், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சி ஏ ஏ மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நம்மாளுக விளக்க வேண்டும் எனவும் முதல்வர் கூறினாராம். பாஜக செய்ய வேண்டிய சி ஏ ஏ விளக்கம் பொதுக்கூட்டத்தை அதிமுகவே தமிழகம் முழுவதும் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் ��மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000\nசுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா\n10 மாவட்டங்கள்.. 7 கி.மீ சுற்றளவு.. தலைக்கு 50 வீடு.. ஊழியர்கள் வீடு வீடாக அதிரடி சோதனை\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/fear/", "date_download": "2020-03-29T05:35:21Z", "digest": "sha1:F3F63ROPHXJDC6B563QVV47DCBXSTKTP", "length": 6707, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பயம் வேதனையுள்ளது - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nபிப்ரவரி 2 பயம் வேதனையுள்ளது 1 யோவான் 4:7-21\n“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1யோவான் 4:18).\nபயம் என்பது மனித வாழ்க்கையில் ஒரு கொடூரமானது என்று கூட சொல்லலாம். இந்த பயம் என்பது எப்படி உண்டானது ஆதாம்-ஏவாள் பாவம் செய்த பொழுது அவர்கள் தேவனுக்கு பயந்து போய் ஒளிந்துகொண்டார்கள். அது தேவ பயமில்லை, குற்றமுள்ள உணர்வோடு கூடிய பயத்தினால் மனச்சாட்சியில் சூடுண்ட நிலையில் போய் ஒளிந்துகொண்டார்கள் . அப்பொழுது மனிதன் பாவத்தின் உணர���வோடும், பாவத்தின் தன்மையோடும் பயம் என்ற ஒரு உணர்வையும் பெற்றான். அது ஆதாம்-ஏவாள் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரம். ஆனால் தேவனுடைய அன்பை நாம் விளங்கிக் கொள்ளும்பொழுது இந்த பயம் நீக்கப்படுகிறது. ஆகவேதான் ‘பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்’ என்று வேதம் சொல்லுகிறது.\nதேவனுடைய பூரணமான அன்பை நாம் உணர்ந்து அதன் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையில் நாம் வாழும் வழிமுறையைத் தெரிந்து கொள்ளும்பொழுது அந்த பயமானது புறம்பே தள்ளப்படும். ஆகவே அவருடைய அன்பை நாம் சார்ந்து கொள்ளுவோம். இன்னொன்று பயமானது வேதனை உள்ளது என்று வேதம் சொல்லுகிறது. வருத்தத்தையும், வேதனையையும் மனுஷனுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடியது பயம். ஆனால் மெய்யான இரட்சிப்பில் இருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம் பயத்தை ஆண்டவர் நம்முடைய இருதயத்தில் இருந்து எடுத்துப் போடுகிறார். பயம் என்கிற கொடுமையான உணர்வை நம்மில் நீக்குவதே இரட்சிப்பின் உன்னதமான ஒரு சிலாக்கியம்.\nஉலக மனிதர்கள் எவ்வளவுதான் இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தாலும், அதோடு கூட பயம் என்கிற உணர்வையும் கொண்டவர்களாக வாழுகிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த பயம், தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை குறித்த பயம் அவர்களை ஆட்கொள்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் தேவனைத் தவிர வேறொன்றிற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.\nஉலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/06/15-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3249302.html", "date_download": "2020-03-29T05:10:27Z", "digest": "sha1:URJ2VO5S5PTFLUMU7KKEZD75CFGJSDGX", "length": 9285, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "15 ஆம் தேதி வரையில் வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்க்கலாம்: ஆட்சியா் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n15 ஆம் தேதி வரையில் வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்க்கலாம்: ஆட்சியா் தகவல்\nகடலூா்: வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்த்திட ��ாலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி்ல் கூறியிருப்பதாவது: 2020 ஜன.1 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதன்படி, செப்.30 ஆம் தேதி வரையில் வாக்காளா்கள் தாமாக முன்வந்து வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது அக்.15 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் வாக்காளா்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினா்களது விவரங்களை வாக்காளா் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளா் உதவி மையம் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாக சரிபாா்த்துக்கொள்ளலாம்.\nஅவ்வாறு சரிபாா்க்கும் போது விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் கடவுச் சீட்டு, ஓட்டுநா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமீபத்தில் வழங்கப்பட்ட குடிநீா், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, பான் காா்டு ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.\nஎனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய ச���ய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/516215-j-anbazhagan-slams-rajini-1.html", "date_download": "2020-03-29T05:20:08Z", "digest": "sha1:IWOG6G6OXKTTGXENN6O6OP4IFUG6H4GL", "length": 16618, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவுக்குப் பிரச்சினை வரும்போதுதான் ரஜினி பேசுகிறார்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சனம் | j.anbazhagan slams rajini - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nபாஜகவுக்குப் பிரச்சினை வரும்போதுதான் ரஜினி பேசுகிறார்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சனம்\nபாஜகவுக்குப் பிரச்சினை வரும்போதுதான் ரஜினி பேசுவதாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் அவர் பாஜகவுக்கு ஆதரவு சூழல் எப்போது தேவையோ, பாஜக எப்போது பிரச்சினைகளில் சிக்குகிறதோ அப்போது மட்டும் பேட்டி அளிக்கிறார்.\nஇந்தித் திணிப்பு குறித்து குழப்பமாகத்தான் ரஜினி பேசியிருக்கிறார். பொதுவான மொழி இருக்கவேண்டும் என்கிறார். இது வாழைப்பழத்தில் வழுக்கிவிட்டுப் பேசியது போல உள்ளது. இதே கருத்தை அவரை கர்நாடகாவில் போய் பேசச் சொல்லுங்கள். இந்தி விவகாரத்தில் அங்கேயே பாஜகவை எதிர்த்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தீர்மானம் போட்டிருக்கிறார்.\nபாஜகவின் குரலாகத்தான் ரஜினி ஒலிக்கிறார். பேனர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொன்னாரா ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை தமிழக மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு அவர் வாய் திறக்க மாட்டார். ரஜினி பாஜகவின் ஊதுகுழல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு ரஜினியின் கருத்துகள் முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்தியை அவர் எதிர்க்கட்டும் அல்லது ஆதரிக்கட்டும். இரண்டும் கெட்டானாக அவர் பேச வேண்டாம்'' என்றார் ஜெ.அன்பழகன்.\nஅமித் ஷாவின் இந்தி மொழி பற்றிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.\nஎந்த மொழியையும் நம்மால் த��ணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை, தென் இந்தியாவில் எந்த மாநில மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தித் திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது'' என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\n4 பேர், 4 வீடுகள்: கரோனாவால் சுய தனிமைக்குள்ளான...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nஅமைச்சர், சட்டப்பேரவை துணைத் தலைவர், அதிமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் முதல்வரின் பொது நிவாரண...\nகரோனா; தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி: பாஜக எம்.பி.க்களுக்கு...\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக; முதல்வருக்கு தலைவர்கள் வலியுறுத்தல்\nஅழிவு ஏற்படுத்தும் கரோனா; அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட முன்வர வேண்டும்; வைகோ\nகரோனா அச்சம்; வானூர் அருகே முகங்களை மூடி விவசாயப் பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்\nவெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி செய்க: ராமதாஸ்\nவிற்பனைக்கு வழியில்லாததால் கொடியில் அழுகும் திராட்சைகள்\nமதுரையில் 2 கி.மீ. தொலைவுக்கு காத்திருந்து காய்கறி வாங்கிய மக்கள்\nகரோனா விழிப்புணர்வு: தனித்திருந்து தவிர்ப்போம் பேரழிவை\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்\nஅஞ்சலி: பெண்களுக்காகக் குரல்கொடுத்த இயக்குநர்\nஇத்தாலியில் பலி எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிப்பு: 51 மருத்துவர்கள் பலி\nஅதிபர் தேர்தலுக்கு முன்னர் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பத்தம்: ட்ரம்ப்\nஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/23153853/1352482/Lok-Sabha-adjourned-sine-die-amid-coronavirus-outbreak.vpf", "date_download": "2020-03-29T05:24:00Z", "digest": "sha1:PIVVF2QIUMWHHOPPL3JZAEUSWS3Z6LNS", "length": 8637, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lok Sabha adjourned sine die amid coronavirus outbreak", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா பீதி: பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nமத்திய நிதிநிலை அறிக்கை மசோதா இன்று விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nபாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஏப்ரல் மூன்றாம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கை மசோதா இன்று விவாதம் ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.\nஇதேபோல், மாநிலங்களவையும் இன்று மாலையுடன் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை- மக்களவையில் மத்திய மந்திரி தகவல்\nதிருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு\n7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nசொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில தொழிலாளர்கள்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nபாகிஸ்தான் - கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-29T06:15:14Z", "digest": "sha1:P6MFI3OVLREMEKSITEXODO6PGARQKGM3", "length": 11120, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "வாக்குறுதி – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\n2017-08-24 2018-09-23 சையித் குதுப்அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகி��ான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nபின்நவீனத்துவத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்\nடெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்\nஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2020-03-26 2020-03-26 இர்ஃபான் அஹமதுஅபுல் கலாம் ஆஸாத், அரசியல் சாசனம், இர்ஃபான் அஹமது, பெரும்பான்மை, முஸ்லிம் அரசியல்0 comment\nசிறுபான்மை என்று வரையறுக்கப்படுவதில் எண்ணிக்கை மட்டுமே மையமான அம்சம் அல்ல. ஒரு அரசியல் அமைப்பில் பெரும்பான்மைச் சமூகத்தை ஒப்பிடுகையில் சிறுபான்மைச் சமூகம் எவ்வாறு அதிகாரம் குன்றிய நிலையில் இருக்கிறது...\nபின்நவீனத்துவத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்\n2020-03-21 2020-03-21 Mr. பிலால் முஹம்மதுஃபூக்கோ, அடையாள அரசியல், பின்நவீனத்துவம்0 comment\nஃபூக்கோவைப் பொறுத்தரை, துன்பத்திலிருந்து மீள வழியே இல்லை. ஆதிக்கச் சக்திகளை “எதிர்த்து” நின்று விளிம்புகளில் வாழ்வது ஒன்றே வழி. பின்நவீனத்துவர்கள் அதிகாரத்திலும் அதற்காகப் போராடுவதிலும் மட்டுமே நம்பிக்கையுடையவர்கள்.\nஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்\n2020-03-12 2020-03-16 நாகூர் ரிஸ்வான்இயக்குநர் ராஜு முருகன், இஸ்லாமோ ஃபோபியா, சிபிஎம், ஜீவா, விமர்சனம்1 Comment\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\n2020-01-14 2020-03-12 ஐரீனா அக்பர்அல்லாஹு அக்பர், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் பெண்கள், லா இலாஹா இல்லல்லாஹ், வகுப்புவாதம், ஹன்னா ஆரன்ட்0 comment\nஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்\n2019-12-31 2019-12-31 அன்சர் மிடாலம்ஒரு கடலோர கிராமத்தின் கதை, தேங்காய்ப்பட்டணம், தோப்பில் முஹம்மது மீரான்0 comment\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/sifasi-hp-p37094688", "date_download": "2020-03-29T05:27:00Z", "digest": "sha1:A3FPL7HB2OMXGEJUDOABKRVQWD5Y6IZJ", "length": 17640, "nlines": 261, "source_domain": "www.myupchar.com", "title": "Sifasi Hp in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Sifasi Hp பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Sifasi Hp பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Sifasi Hp பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Sifasi Hp பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Sifasi Hp-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Sifasi Hp-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Sifasi Hp-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Sifasi Hp-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Sifasi Hp-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Sifasi Hp எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Sifasi Hp உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Sifasi Hp உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Sifasi Hp எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்���ு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Sifasi Hp -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Sifasi Hp -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSifasi Hp -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Sifasi Hp -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/77.html", "date_download": "2020-03-29T05:55:34Z", "digest": "sha1:CVCWW6YLEI5C4H4SOYGIBT27TKHXGGCN", "length": 18735, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொரோனா... பாதிக்கப்பட்டோர் தொகை 77 ஆக உயர்வு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொரோனா... பாதிக்கப்பட்டோர் தொகை 77 ஆக உயர்வு\nதற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 77 இனை எட்டியுள்ளது. இன்றைய தினம் (21) புதிதாக நோய் தொற்றுக்குள்ளான ஐவர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஅநுராதபுர வைத்தியசாலைக்குள் அநுமதிக்கப்பட்டிருந்த ஆறுபேர் நோய்தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார். இவர்களைத் தவிர, சந்தேகத்திற்கிடமானோர் 245 பேரும் நாடளாவிய ரீதியில் 18 வைத்தியசாலைகளில் அநுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்கொல்லி நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் ���ருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nமாணிக்க வியாபாரியின் குடும்பத்தால் இரத்தினபுரிக்கே ஆபத்து\nகொவிட் 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இரத்தினபுரியின் பிரபல மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் 12 வயதுடைய அவரது மகள் இருவரும் ஐ.டீ.எச். வைத்...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nசுவிஸ் போதகரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சுவிஸ் நா...\nயாழ்.மக்களுக்கு சுகாதார துறையினர் அவசர எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதி...\nவெலிகம நகரசபைத் தலைவராக மின்ஹாஜ் நியமனம்\nவெலிகம நகரசபைத் தலைவராகப் பணியாற்றிய ரொஹான் ஜயவிக்கிரம தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அவரது இடத்திற்கு பிரதித் தலைவராக இருந்த எம்.ஜ...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nசீனாவில் இன்னுமொரு வைரஸ்: ஒருவர் பலி\nஉலகமே கொரோன வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ள இன்று சீனாவில் மற்றுமொரு வைரஸ் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எ���க்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989823", "date_download": "2020-03-29T05:54:47Z", "digest": "sha1:GO4CIGKYTIKWFJXXPA4JI7BGUUJ74BXE", "length": 8914, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி வாலிபர் சைக்கிள் பிரச்சார பயணம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி வாலிபர் சைக்கிள் பிரச்சார பயணம்\nமதுரை, பிப்.28: சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி, வங்காளதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் வகையில், சுற்றுச்சுழல் மாசை தடுக்கக் கோரி வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது ஜாகீருல் இஸ்லாம்(27) என்ற வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்தாண்டு செப்.21ம் தேதி டாக்காவில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை துவக்கினார். வங்காளதேசத்தில் பல்வேறு நகரங்கள் வழியாக இந்தியாவின் மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உ.பி. மத்திய பிரதேசம், ஆந்திரா வழியாக தமிழ்நாடு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், நேற்று மதுரை வந்தார். கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் தனது பயணம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார். பின்பு, அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘புவியியல் பட்டதாரியான நான், பூமியின் இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். மாசு அதிகமானால், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதற்காக பூமி மாசுபடுவதை தடுக்கவும். அதனை பாதுகாப்பது தொடர்பாகவும் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். மதுரையில் இருந்து, கன்னியாகுமரி வரை சென்று, கேரளா மற்றும் கர்நாடக சென்று, சென்னை செல்கிறேன். பின்பு கப்பல் மூலம், இலங்கை சென்று, பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன்பின்பு, நாடு திரும்ப திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x1-and-volvo-xc40.htm", "date_download": "2020-03-29T06:48:27Z", "digest": "sha1:DG3YEQMM57M6P2FA4JNILJJZQUHL25MT", "length": 30230, "nlines": 794, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி40 விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்சி40 போட்டியாக எக்ஸ்1\nவோல்வோ எக்ஸ்சி40 ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்1 அல்லது வோல்வோ எக்ஸ்சி40 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்1 வோல்வோ எக்ஸ்சி40 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 35.9 லட்சம் லட்சத்திற்கு sdrive20i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 39.9 லட்சம் லட்சத்திற்கு டி 4 ஆர்-டிசைன் (பெட்ரோல்). எக்ஸ்1 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்சி40 ல் 1969 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்1 வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்சி40 ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைசன்செட் ஆரஞ்சுகனிம சாம்பல்புயல் புத்திசாலித்தனமான விளைவைத் தூண்டுகிறதுமத்திய தரைக்கடல் நீலம்பிளாக்பழுப்பு உலோகத்தை தூண்டுகிறதுபனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர்+5 More பிரகாசமான வெள்ளிகருப்பு கல்வெடிக்கும் நீலம்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்இணைவு சிவப்பு+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின�� ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் வோல்வோ எக்ஸ்சி40\nஒத்த கார்களுடன் எக்ஸ்1 ஒப்பீடு\nஆடி க்யூ3 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஆடி ஏ3 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி40 ஒப்பீடு\nஆடி க்யூ3 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி40\nஸ்கோடா கொடிக் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி40\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி40\nவோல்வோ எஸ்60 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி40\nபோர்டு இண்டோவர் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி40\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்1 மற்றும் எக்ஸ்சி40\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vishnu-vishals-tweets-that-he-has-recovered-from-alcoholism-and/", "date_download": "2020-03-29T06:19:40Z", "digest": "sha1:V7ID4F4MEFWPSPM3GK4PXAXGD25FBBZ4", "length": 10396, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vishnu Vishal, Actor Vishnu Vishal, ratsasan movie hero, Vishnu Vishal divorce, Vishnu Vishal twitter letter for fans, Vishnu Vishal’s girlfriend, Vishnu Vishal’s wife, Vishnu Vishal’s ex wife, Vishnu Vishal with Jwala Gutta, Vishnu Vishal with badminton player, Vishnu Vishal’s girlfriend Jwala Gutta, Tamil cinema news, Kollywood, Tamil news, Tamil breaking news,", "raw_content": "\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nவிவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nயோகிபாபுவின் பிரமாண்ட கனவை கலைத்த கொரோனா…\nநடிகர் விசுவுக்கு ரஜினி உள்ளிட்ட திரையுலகினர் புகழஞ்சலி\nகோலிவுட் கொரோனா: வைரஸ் தாக்குதல்களை பேசிய ஐந்து தமிழ் படங்கள்\nதல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவரின் அடுத்த அவதாரம்\nமார்ச் 27-ம் தேதிக்குப் பிறகு எந்த படமும் வெளியாகாது: களமிறங்கிய விநியோகஸ்தர்கள்…\n’வாணி போஜனைக் கேட்டு எனக்கு தொல்லைக் கொடுக்கிறார்கள்’ – பிஸினெஸ்மேன் புகார்\n’பிரேமம்’: தியானப் பிரியை ஒருபக்கம், செல்ஃபி புள்ள இன்னொரு பக்கம்…\nடுவிட்டரில் அழைப்பு… உடனே சம்மதித்த விவேக்.. அது என்ன விஷயம் தெரியுமா\nநடிகை வீட்டில் நகை திருட்டு… காவலாளி, கார் ஓட்டுநர் துணிகரம்\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nசீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nஇயற்கையை நாம் மதிக்கவில்லை என்றால், நம்மை இந்த பூவுலகில் இருந்து அனுப்பிவைத்துவிட்டு நாம் ஏற்படுத்திய காயங்களை பூமி தானாகவே சரிசெய்து கொள்ளும் என்பது தான் இந்த குவாரண்டைன் நாட்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் ஒன்று.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு கொரோனா வைரஸ் தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. சென்னையில் மட்டும் 4523 மக்கள், 28 நாள் தனிமைப்படுத்தல் செயல்முறையில் உள்ளனர்.\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\n3 மாதம் இலவச கேஸ்: மத்திய அரசின் ‘உஜ்வாலா’ திட்டத்தில் இணையும் முறை தெரியுமா\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : ஊரடங்கு உத்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கு��் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/why-cyber-attack-on-kudankulam-power-station-367512.html", "date_download": "2020-03-29T06:05:05Z", "digest": "sha1:5X2ZDU4WYANCHEEZJILUOVFFVMLAZDLP", "length": 18814, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்? | why cyber attack on Kudankulam power station? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஸ்பெயின் இளவரசி மரியா கொரோனாவுக்கு பலி\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nகொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர உடனே நடவடிக்கை தேவை- சீமான்\nகொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்\nகொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000\nகொரோனா பாதிப்புகள்: இனவெறி அவதூறுகளால் தாய்நிலம் திரும்பும் வடகிழக்கு மாநில மக்கள்\nசுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா\nFinance கச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nMovies விவாகரத்தான நடிகருடன் நெருக்கம்.. கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை போட்டு பீலிங்ஸ் காட்டும் பிரபலம்\nSports கொரோனாவைரஸ் நிதி.. ஆளாளுக்கு கட்டி ஏறிய பின்.. ரூ. 51 கோடியை தருவதாக அறிவித்த பிசிசிஐ\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅ���ு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்\nகூடங்குளம் கணினியை ஹேக் செய்தது வடகொரியா: தென்கொரியா தகவல்\nடெல்லி: தோரியம் மூலப்பொருளை கொண்டு அணுமின் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகித்து வருவதால் இது தொடர்பான தகவல்களை திருடவே கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் வடகொரியா ஹேக்கர்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக தென்கொரியா ஆதாரங்களுடன் வடகொரியாவின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா\nதென் கொரியா முன் வைத்த ஆதாரத்தில் தோரியம் மூலப்பொருள் குறித்து முக்கியமாக பேசப்பட்டுள்ளது. அதாவது தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இதனால் அந்த ரகசியத்தை திருடவே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nயுரேனியம், தோரியம் உள்ளிட்ட பொருள்களை வைத்துதான் அணுக்கரு உலைகளில் மின்னாற்றல் உருவாக்க முடிகிறது. யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது. உலகில் அதிக அணு உலைகளை கொண்ட நாடு அமெரிக்காதான். இங்கு 440 அணு உலைகள் உள்ளன. இதற்கடுத்த இடத்தில் பிரான்ஸ், ஜப்பான் ஆகியன உள்ளன.\nஇந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் அணு உலைகள் காணப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தோரியம் அதிக அளவில் கையிருப்பு உள்ளது. இவற்றை கொண்டு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.\nதோரியம் மூலப்பொருளை அணு உலைகளில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். இது யுரேனியத்தை காட்டிலும் 3 மடங்கு இயற்கையாகவே கிடைக்கப்படுகிறது. கேரளம், ஜார்க்கண்ட், பீகார், தமிழகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தோரியம் கிடைக்கிறது. தோரியம் உலைகளால் வெளியிடப்படும் அணுக்கழிவு குறைவானதாகும்.\nஅது போல் அதில் கதிரியக்கத் தன்மையும் குறைவானதாகும். இதனால்தா���் இந்தியா தோரியம் உலைகளை அதிகம் பயன்படுத்துகிறது. மேலும் மற்ற நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்வதை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் தோரியத்தை மூலப்பொருளாக வைத்து மின் உற்பத்தியில் இந்தியா ஈடுபடுகிறது. எனவே தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் உற்பத்தி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவே கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nகூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு- மத்திய அரசு விளக்கம் அளிக்க திமுக வலியுறுத்தல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா\nஹிரோஷிமா, நாகசாகி நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ\nவைரஸ் இருந்தது.. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கிங் நடந்ததா அணுசக்தி கழகம் திடுக் விளக்கம்\nகூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்- அணு கழிவை கொட்ட கூடாது: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nகூடங்குளம் சுற்று பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலேயே அணுக்கதிர் வீச்சு உள்ளது.. மத்திய அரசு\nஏன்.. ஜெயலலிதா, கருணாநிதி சமாதி கிட்ட அணுக்கழிவை புதையுங்களேன்.. சீமான் அட்டாக்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nமனித உயிர்களை சோதனை கூடப் பொருளாக்க முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkudankulam north korea கூடங்குளம் அணுமின் நிலையம் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/12/blog-post_48.html", "date_download": "2020-03-29T04:52:45Z", "digest": "sha1:TU5BSMINRWTBHBPTX27OTUAQVMPCNFL6", "length": 27834, "nlines": 200, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, திருவாதிரை விரதமும் ஆருத்ரா தரிசனமும் | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** ���ிண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nதிருவாதிரை விரதமும் ஆருத்ரா தரிசனமும்\nதிருவாதிரை விரதமும் ஆருத்ரா தரிசனமும்\nமார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.\nஇந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.\nஇந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர்.\nஆருத்ரா தரிசனத்தின் வரலாறு :\nபுராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று. அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா திடீரென்று தங்கள் உடல்பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், \"ஆதிசேஷா திடீரென்று தங்கள் உடல்பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், \"ஆதிசேஷா நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல்பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.\nஇதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.\nஇருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.\nசிவனின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள்\nஆருத்த்ரா தரிசனம் தொடர்பாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது :\nதாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.\nசிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.\nகளி படைக்கப்படும் வழக்கம் வந்த கதை :\n‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி உண்டு மகிழ்கின்றனர்.புராணங்கள் திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன. இந்த களி படைக்கப்பட்டதற்கும் ஒரு கதை உள்ளது.\nசிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.\nசேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.\nமறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.\nகனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.\nஎம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக \"சேந்தா நீ பல்லாண்டு பாடு\" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.\nசேந்தனார் இறைவன் அருளால் \"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல\" என்று தொடங்கி \"பல்லாண்டு கூறுதுமே\" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.\nசேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.\nதிருவாதிரை விரதம் இருக்கும் முறை :\nமார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாம��க்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.\nஇந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை. இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் .\nm=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்���ி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/inquiry-into-the-struggle-order/task-shop-directed-by-the-government-of-tamil-nadu", "date_download": "2020-03-29T06:02:20Z", "digest": "sha1:ND74WCSMZ4GWUNK76OI4WRNC275ONJER", "length": 7122, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "போராட்டத்தில் தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -கனிமொழி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி\"/> நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி\"> நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி\"/>", "raw_content": "\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nBREAKING: ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு.\nபாஜக எம்பிகள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1கோடி நிதியுதவி அளிப்பார்கள்... பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்..\nபோராட்டத்தில் தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -கனிமொழி\nநேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி\nநேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் நடத���தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சிஏஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. வண்ணாரப் பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nதமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் தர்ணா\nடெல்லியில் வன்முறை : 18 சிறப்பு குழுக்களை அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் வன்முறை பாதித்த பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/59/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T05:53:01Z", "digest": "sha1:ZLDAAF3J54TGO7FRBO6QQ6SAQHV3XGFU", "length": 11891, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கத்தரிக்காய்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nதக்காளி - 3 நடுத்தர அளவு\nவெங்காயம் - பெரியது 1 / சின்னது 10\nகுழம��பு மசாலா - 3 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3/4\nதேங்காய் - 3 பத்தை\n1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்\n2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்\n3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்\n4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்\n5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்\n6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். புளிச்சக்கையை கீழே போட்டுடணும் பாஸு. குழம்பிலே போட்டுடாதீங்க ;)\n7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.\n8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபுளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nநறுக்கிக் பச்சை கொள்ளவும்2 புளிஒரு பாத்திரத்தில் தக்காளி ஊற்றி வெங்காயம் 10 சின்னது போட்டு ஊற்றி வைத்துக் சேர்த்து 1 டீஸ்பூன் மிருதுவாக முதலில் பத்தை கத்தரிக்காய்களை வெங்காயம்பெரியது ஊற 1 புளிக்குழம்பு நடுத்தர வாணலியில் தேவையானவை கொள்ளவும்4 கறிவேப்பிலையுடன் தக்காளி3 கடுகுகொஞ்சம் அளவு அரைத்துக் உப்புகொஞ்���ம்செய்முறை மிளகாய் மசாலா3 எண்ணெய் ஒரு தக்காளியையும் கொஞ்சம் கத்தரிக்காய்23 குழம்பு தேங்காயை எலுமிச்சை நறுக்கிய கொள்ளவும்3 வதக்கிக் கத்தரிக்காய் அளவு மிளகாய் மிக்ஸியில் தேங்காய்3 தண்ணீர் புளியை கத்தரிக்காய் வெங்காயம் கறிவேப்பிலைகொஞ்சம் கடுகு கொள்ளவும்5 மிளகாய்34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-03-29T06:20:22Z", "digest": "sha1:XFYSWXUD4AAE2CFYKQVMP5UM5PMFX6B5", "length": 34174, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "நம் எண்களை அறியாமல் இருக்கலாமா? - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 March 2020 No Comment\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ் எண்கள் என்றால் என்ன தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா பிற மொழியினர் அவ்வாறு தத்தம் மொழி எண்களைப் பயன்படுத்தும் பொழுது நாம் மட்டும் தமிழ் எண்களை விலக்கி வைப்பது தவறல்லவா பிற மொழியினர் அவ்வாறு தத்தம் மொழி எண்களைப் பயன்படுத்தும் பொழுது நாம் மட்டும் தமிழ் எண்களை விலக்கி வைப்பது தவறல்லவா இந்தியாவில் உள்ள பிற மொழியினர் அன்றாடப் பயன்பாட்டில் கூ��த் தங்களுடைய மொழி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் நம் எண்கள் என்ன என்று தெரியாமல் இருப்பது நமக்கு இழுக்கல்லவா இந்தியாவில் உள்ள பிற மொழியினர் அன்றாடப் பயன்பாட்டில் கூடத் தங்களுடைய மொழி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் நம் எண்கள் என்ன என்று தெரியாமல் இருப்பது நமக்கு இழுக்கல்லவா எனவே, நம் எண்களை நாம் அறிவோம்\nதமிழ் எண்களைக் குறிப்பிடும் பாடல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் பலராலும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது கம்பர் கால ஒளவையார் பாடிய பாடல் ஒன்று. அப்பாடல் ‘எட்டேகால் இலட்சணமே’, எனத் தொடங்கும். தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்னும் எழுத்தாலும் கால் என்பதை ‘வ’ என்னும் எழுத்தாலும் குறிப்பர். எனவே எட்டே கால் இலட்சணம் என்றால் அவலட்சணம் என்றாகிறது. பாடல்களில் மட்டுமல்ல அன்றாடப் பயன்பாடுகளிலும் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.\nதமிழில் ஒன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களும் மேல்வாய் இலக்கம் எனப்பட்டன. கோடி என்றால் கடைசி என்று பொருள். இப்பொழுதும் கோடி வீடு, கடைக்கோடியில் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் கோடி என்பதே கடைசி எண்ணாக இருந்துள்ளது. பின்னர் மிகுதியான பல எண்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை எண்ணால் குறிக்காமல் எழுத்தால் குறித்துள்ளனர். அவ்வாறு பேரெண்களைத் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்ற முறையில் குறிப்பிட்டதை உணர்த்தும் வகையில் தொல்காப்பிய நூற்பாவும் உள்ளது.\nசங்க இலக்கியமான பரிபாடலில் நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்கள் குறிக்கப்படுகின்றன.ஒன்றுக்குப் பிறகு 52 சுழியன்களை அல்லது சுன்னங்களைச் சேர்த்துக் குறிப்பிடும் பேரெண் பூரியம் எனப்பட்டது. இப்பொழுது 1 இற்கு அடுத்து 20 சுழிகள் உள்ள எண்ணைப் பூரியம் எனக் குறித்துக் குறிப்பிட்டு வருகின்றனர். இது தவறாகும்.\nஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை கீழ்வாய் இலக்கங்கள் எனப்பட்டன.\nஅவை ஒன்றுக்குப் பின்னே இருப்பதால் பின்னம் எனப்பட்டன. அவை இருவகையாகப் பகுக்கப்பட்டன. ஒன்று என்னும் முழு எண்ணை இரண்டு இரண்டாகப் பகுத்துப் பயன்படுத்தும் முறைமை ஒன்று. இப்பகுப்பு, அரை – ½, கால் – ¼, அரைக்கால் – 1/8, வீசம் அல்லது மாகாணி – 1/16, அரைவீசம் – 1/32, கால்வீசம் – 1/64, அரைக்கால்வீசம் – 1/128, என்ற வகையில் அமையும்.\nமற்றொரு பகுப்பு முறைமை ஒன்று என்னும் முழுமையான எண்ணை ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்வது. இதில் நான்மா – 1/5, இருமா – 1/10, ஒருமா – 1/20, அரைமா – 1/40, காணி – 1/80, அரைக்காணி – 1/160, முந்திரி – 1/320, எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும். இத்தகைய பின்னங்களும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டிருந்தன. அதுவே, தமிழுக்கு உள்ள சிறப்பு.\nதமிழில் கணக்கியலை விளக்கும் வகையில், ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு இருந்துள்ளன. இன்றும் கணக்கதிகாரம், ஆத்தான கோலாகலம், கணித தீபிகை ஆகியவை இருக்கின்றன.\nதமிழ்க்கணக்கு நூல்களில் தமிழ் எண்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பின்ன வாய்ப்பாட்டிலும்தமிழ் எண்கள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த எல்லைக் கற்களிலும் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தியர் ஆட்சியில் அவை காணாமல் போயின. ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தாள்களில் தமிழ் எண்கள் இருந்தன. இன்றும் மொரிசீயசு பணத்தாளில் தமிழ் எண் உள்ளது. ஆனால் இந்தியர் ஆட்சியில் பணத்தாளில் தமிழ் எண்கள் தொலைக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழுக்கு இருந்த முதன்மை, இந்தியர் ஆட்சியில் இல்லாமல் போனது. அப்படி என்றால் இந்தியாவில் தமிழும் தமிழரும் இல்லையா\nஇருபத்து மூன்று என்றாலும் உ(இரு) ௰ (பத்து) ௩ (மூன்று) உ௰௩ என்றும் இருநூற்று இருபத்து ஏழு என்பது உ௱உ௰எ எனவும் முன்னர்க் குறிப்பிட்டனர்.\nஉரோமன் முறையும் இவ்வாறுதான் ஆனால் உரோமன் முறையில் மாற்றம் செய்தால் எண்மதிப்பு மாறும். சான்றாக 15 என்பது I என்பதையும் என்பதையும் V சேர்த்து IV எனக் குறிப்பிட்டால் ‘4’ என ஆகிறது. X என்பதையும் என்பதையும் V சேர்த்து XV என எழுதினால்தான் எண் மதிப்பு சரியாக அமையும் ஆனால் தமிழில் இடமதிப்பிற்கு ஏற்க ‘கரு’ என எழுதினால் மதிப்பு மாறாது. எனவே இவ்வழக்க முறையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பத்திரப்பதிவு முதலான ஆவணங்களில் பழைய முறைபின்பற்றப்பட்டு வந்துள்ளதை உணர்ந்து அவ்வெண்களை நாமும் அறிந்து பின்பற்ற வேண்டும்.\nஎன்பனவே, சுன்னம் அல்லது சுழியம் முதல் பத்து வரையிலான தமிழ் எண்கள். இவ்வெண்களிலிருந்தே இன்றைக்குப் பயன்படுத்தும் அடைப்பிற்குள��� குறிப்பிட்டுள்ள 0 முதல் 10 வரையிலான அடிப்படை எண்கள் உருவாயின. பின் வரும் படம் தமிழ் எண்கள் எவ்வாறு உலக எண்களாக மாறியுள்ளன என்பதைக் காட்டும்.\nஎன்பனபோல் எழுத வேண்டும். அஃதாவது அறுபத்து ஏழு என்றால் ஆறு பத்தும் ஏழும் என்பதுபோல் ஆறு பத்தைக்குறிப்பிட்டு ஏழைக் குறிக்க வேண்டும். எண்பதாயிரத்து எட்டு என்றால் எட்டுபத்துஆயிரமும் எட்டும்என்பதுபோல் குறிக்க வேண்டும். அறுபதில் ஆறு பத்துகள் உள்ளமையையும் எண்பதாயிரத்தில் எட்டு பத்தாயிரம் உள்ளமையையும் குறிப்பதுபோல் எல்லா எண்களையும் விரித்துக் கூற வேண்டும்.\nபத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது. ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘க0’ என்றே குறிக்கின்றனர். ‘௰’ எனக் குறிப்போரும் 11 முதல் கக, உ௩, ௪அ என்பன போன்று பயன்படுத்துகின்றனர். அஃதாவது பத்து ‘௰’ வர வேண்டிய இடத்தில் ஒன்றைக்/’ க’ குறிக்கின்றனர். இருபது, முப்பது, நாற்பது முதலானவை வரும் இடங்களில் பத்து எண்ணை விலக்கி விட்டு இரண்டு, மூன்று, நான்கு என்பனபோல் குறிக்கின்றனர்.\nஇவைபோன்ற பெருமதிப்பிலான எண்களும் மிகவும் குறைந்த மதிப்பிலான பின்ன எண்களும் வேறு எம்மொழியிலும் நடைமுறையில் இல்லை. இதன்மூலம் பழந்தமிழரின் கணக்கு அறிவியல் தலைசிறந்து இருப்பதை உணரலாம்.\nமேலும் சுழி என்றும் குறிக்கப்படும் ‘0’ ‘சுன்னம்’ தமிழர்களின் கண்டுபிடிப்பே; பிற மொழிகளில் ‘சுன்ன’ என்பது போன்று மாறி அளிக்கப்படுகிறது.\nபயன்பாட்டில் இல்லாத எதுவும் மறைந்தொழியும், எனவே தமிழின் வடிவங்களைப் பிரிவு எண்கள், துணை எண்கள், உட்பிரிவு எண்கள் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.\nதிண்ணைப்பள்ளிக்கூடங்களிலேயே பல்வகைக் கணக்குகளும் நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணிக்கை அளவை முதலலான பல வகை அளவை முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டன. அவற்றை நாம் தனியாக வேறொரு கட்டுரை மூலம் பார்ப்போம்.\nஅறிவியலுக்கு அடிப்படை கணக்கு என்பதால் கணக்கறிவியலில் உயர்நிலையுற்றிருந்த பழந்தமிழர் பிற அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை.\nஇன்றைக்கு நாம் தாய்த்தமிழ் வாயிலான கல்வியையும் இழந்து தமிழர்க்குரிய கல்விமுறையையும் இழந்து அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இனியேனும் விழித்தெழுவோமா\nதினச���செய்தி, மார்ச்சு 17, 2020\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தமிழ் எண்கள், தினச்செய்தி, நம் எண்கள்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\n« தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6 »\nதமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-03-29T06:44:46Z", "digest": "sha1:C3TOTTG7DR6DGOOS75JVL2MTSERNEJMT", "length": 18246, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்\nபேராசிரியர் க.���ன்பழகன் இயற்கை எய்தினார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 March 2020 No Comment\nஇதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962),நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார்.\nஅவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTopics: செய்திகள் Tags: க.அன்பழகன், மரணம்\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nஎமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்\nபாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்\nமறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி\nகவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்\nகவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை\n« குவிகம் இல்லம்: மார்ச்சு-மாசி கூட்டம்\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்���ராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண��வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/05/blog-post.html", "date_download": "2020-03-29T05:12:27Z", "digest": "sha1:5HKWMHLA5R35RVWHN36TUEG7IWD3YR4O", "length": 13867, "nlines": 240, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: வாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா??", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nவாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா\nநீ பேசுவது எனக்கு புரியாது\nஉனது கேள்விகளுக்கு விடை தெரியாது\nநான் கேள்விகளுக்கு மட்டும் பழக்கப்பட்டவன்\nபிரிட்னி ப்யர்சின் புதுப்பாடல் பற்றி கேட்காதே.\nஇளையராஜா என்கிற கிணற்றை விட்டு நான் வெளியே வந்ததில்லை\nஆரோனின் நாவல் பற்றி பேசவேண்டாம்.\nநான் சுஜாதாவின் பிரபஞ்சத்தில் சாகடிக்கப்பட்டவன்.\nநீ அணியும் ஆடைகளில் எனக்கு ஆர்வம் வந்ததில்லை.\nஎன்னவோ நான் இடை விலகி வாய்பிளக்கும் சேலையால் தோற்கடிக்கப்பட்டவன்.\nகோதுமை மாவு பிட்டையும் முட்டைப்பொரியலையும் பிரிந்தால் செத்துப்போகும் இந்த நாவு.\nசெக்ஸ் பற்றி பேசலாம் என்கிறாய் சர்வசாதாரணமாக.\nபூப்படைதல் பற்றி கேட்டதற்கே பச்சை மட்டையால் அடித்தவர் என் விஞ்ஞான ஆசிரியர்\nஇவற்றை உனக்கு சொல்லியே ஆகவேண்டும்\nவாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா\nஅடித்துப் புறம் தள்ளிவிடும் இல்லையா \nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​க்கள் - 09\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 08\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 06\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 07\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 05\nவாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T05:28:27Z", "digest": "sha1:EMHALDKP2YU2R56SJZIT4SIBBPCSKOA3", "length": 6033, "nlines": 108, "source_domain": "namakkal.nic.in", "title": "ஆவணங்கள் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅனைத்து புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை முக்கியமானவை\nமாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் நாமக்கல் மாவட்டம் 28/11/2019 பார்க்க (6 MB)\nமாவட்ட மணல் கனிமம் ஆய்வறிக்கை 20/06/2019 பார்க்க (4 MB)\nநாமக்கல் மாவட்ட வெங்கக்கல் மற்றும் களிமம் கனிம ஆய்��றிக்கை 31/05/2019 பார்க்க (2 MB)\nநாமக்கல் மாவட்ட கருங்கல் கனிம ஆய்வறிக்கை 31/05/2019 பார்க்க (2 MB)\nநாமக்கல் மாவட்ட கிரானைட் கனிம ஆய்வறிக்கை 31/05/2019 பார்க்க (2 MB)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 01/01/2011 பார்க்க (27 KB)\nமாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கை – 2017 07/05/2018 பார்க்க (2 MB)\nதுறைவாாியான பொது தகவல் அலுவலா் மேல்முறையீட்டு அலுவலா் நியமன விவரப் பட்டியல் 07/05/2018 பார்க்க (236 KB)\nதேர்தல் இணைய மையங்கள் பட்டியல் 07/05/2018 பார்க்க (11 KB)\nவாரிசுரிமைச் சான்று சுற்றறிக்கை 07/05/2018 பார்க்க (52 KB)\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/220823", "date_download": "2020-03-29T04:58:12Z", "digest": "sha1:23K7YENV3B6VT2UM74QE7VHH5ILII4XK", "length": 14758, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் மகள் புர்கா அணிந்திருந்த விவகாரம்... விமர்சித்த பிரபலத்திற்கு கொடுத்த பதிலடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏ.ஆர். ரஹ்மானின் மகள் புர்கா அணிந்திருந்த விவகாரம்... விமர்சித்த பிரபலத்திற்கு கொடுத்த பதிலடி\nபிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் புர்கா அணிந்திருந்தது குறித்து கூறியதால், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் அதற்கு சமூகவலைத்தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.\nஇசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானிற்கு உலக அளவில் மிகவும் பிரபலமானவர். இவர் ஏதேனும் சிறிய விஷயம் செய்தால் கூட, அது செய்தியாக மாறிவிடும்.\nஅந்த வகையில் இவரது மகள் கதீஜா, ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தன் முகம் முழுவதும் புர்கா மூலம் மறைத்துக்கொண்டு பங்கேற்றார்.\nஇது பற்றி சிலர் விமர்சித்ததால் அப்போதே அவர் அதற்கு பதிலடி கொடுத்தார். ரஹ்மானும் இதற்கும் பதில் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்��ில்,நான், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மிகவும் விரும்புகிறேன். ஆனால், அவரது அன்பான மகளை பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திண்றல் ஏற்படுவதைப்போல உணர்கிறேன்.\nகலாச்சாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், அடங்கி போன நிலையில், தற்போது மீண்டும் கதீஜா புர்கா அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு இதை குறிப்பிட்டிருந்தது, மீண்டும் விவாதத்தை எழுப்பியது.\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக கதீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புர்கா அணிவது தொடர்பான விவாதங்கள் முடிந்து ஒருவருடம் ஆன நிலையில், மீண்டும் இதுதொடர்பான விவாதங்கள் சுற்றி வருகிறது. நாட்டில் நிறைய பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால், சிலர் பெண்கள் அணிய விரும்பும் ஆடை குறித்து கவலையை தெரிவிக்கின்றனர். இவை, என்னை திடுக்கிடச் செய்கிறது. ஒவ்வொரு முறையும் இதுதொடர்பான விவாதங்கள் எழும்போதும் எனக்குள் தீ பற்றி எரிகிறது. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.\nகடந்த ஒரு வருடத்தில், எனக்குள் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். நான் பலவீனமாக இல்லை. வாழ்க்கையில் நான் தேர்வு செய்த விஷயங்களுக்காக வருத்தப்படவும் இல்லை. நான் என்ன செய்கிறேனோ, அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்.\nநான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. கடவுளின் விருப்பப்படி, என்னுடைய பணிகள் பேசும். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் ஏன் இந்த விஷயத்தை விளக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைப்பர்களுக்கு.. துரதிஷ்டவசமாக இது நடக்கிறது. தனக்காக ஒருவர் பேச வேண்டிய நிலைமை உள்ளது. அதைத்தான் நான் செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் தஸ்லிமாவின் பெயரை குறிப்பிட்டு, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன்.\nஉண்மையான பெண்ணியம் என்ற���ல் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள். பெண்ணியம் என்பது, மற்ற பெண்களை தாழ்த்தி பேசுவதோ அல்லது அவருடைய தந்தையை பிரச்னைக்குள் இழுப்பதோ அல்ல. உங்களுடைய ஆய்வுகளுக்காக என்னுடைய புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாகவும் எனக்கு நினைவில்லை என்று பதில் அளித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Buddy-cantai-toppi.html", "date_download": "2020-03-29T05:10:14Z", "digest": "sha1:K36KRQFR2QPUND6ZD35VUJXZ7UQB2BHX", "length": 9429, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BUDDY சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBUDDY இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BUDDY மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBUDDY இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBUDDY சந்தை மூலதனம் என்பது BUDDY வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி BUDDY இன் வர்த்தகத்தின் அடிப்படையில், BUDDY இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். BUDDY எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். BUDDY சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று BUDDY வர்த்தகத்தின் அளவு 0.080629 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBUDDY வர்த்தக அளவுகள் இன்று = 0.080629 அமெரிக்க டாலர்கள். BUDDY க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. BUDDY பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு BUDDY இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. BUDDY சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nBUDDY சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், BUDDY மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% - மாதத்திற்கு BUDDY இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், BUDDY மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. BUDDY சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBUDDY இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BUDDY கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBUDDY தொகுதி வரலாறு தரவு\nBUDDY வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BUDDY க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nBUDDY 28/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். BUDDY மூலதனம் 0 27/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். BUDDY 26/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள். BUDDY மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 25/03/2020.\n24/03/2020 இல், BUDDY சந்தை மூலதனம் $ 0. 23/03/2020 BUDDY மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். BUDDY இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 22/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166265&cat=33", "date_download": "2020-03-29T06:55:33Z", "digest": "sha1:GYK224TNWIYKQ7SVM7UL5ZRJGNK5UC44", "length": 32522, "nlines": 648, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி மே 10,2019 14:14 IST\nசம்பவம் » வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி மே 10,2019 14:14 IST\nகுளித்தலையை அடுத்த ஆதிநத்தம் - நடுப்பட்டி சாலையில், வாழைக்காய் ஏற்றி வந்த சரக்கு வாகன��் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த ஜெய்சங்கர், அரவிந்த் ஆகியோர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்து குளித்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக சென்ற தனியார் பஸ் நரசிம்மநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிக்கப் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nபோர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nமின்தடையால் நோயாளிகள் 3 பேர் பலி\nசாதிய வன்கொடுமை 2 பேர் கைது\nதண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் பலி\nலாரி மீது கார் மோதி 7 பேர் பலி\nகார் கம்பெனியில் தீ விபத்து\nசரக்கு ரயில் தடம் புரண்டது\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஓட்டுக்கு பணமா: நடவடிக்கை பாயும்\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nதனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் அகடமி\nகோயில்களில் யாகம்: சட்டப்படி செல்லும்\nஏ.எப்.டி., மில்லில் தீ விபத்து\nவேலூர் அருகே ஏரி திருவிழா\nஅதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nஅணையில் மூழ்கி இருவர் பலி\nகுமரியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு\nசுருக்கு கம்பியில் மாட்டி சிறுத்தை பலி\nபண்ருட்டி அருகே இரு தரப்பினர் மோதல்\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\nகுடிநீர் பிரச்சணைக்கு போர்க்கால நடவடிக்கை தேவை\nநீட் தேர்வு எழுதிய மாணவி பலி\nகாவல்நிலையம் அருகே 7 கடைகளில் திருட்டு\nசெவிலியர்கள் பார்த்த பிரசவம் ��ுழந்தை பலி\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nகுண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nஜோலார்பேட்டை அருகே 62 சவரன் நகை கொள்ளை\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nசிதம்பரம் கோவிலில் 2500 பேர் பங்கேற்ற பரதநாட்டியம்\nமகாபலிபுரத்தில் மது விருந்து: 160 பேர் கைது\nகுழந்தை விற்பனை: கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு\n11ம் வகுப்பு தேர்வில் 95% பேர் தேர்ச்சி\nமுதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்\nதுப்பாக்கி செய்து மான் வேட்டை: 4 பேர் கைது\nநோயாளிகள் பலி : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஉங்களுக்கு இலவச கேஸ் வேண்டுமா\nபூட்டிய கடையில் திடீர் தீ விபத்து ரூ.60 லட்சம் நாசம்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nசீனா பேக் டூ ஃபார��ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nஊரடங்கில் அலட்சியம் முதல்வர் வேதனை\nகண்காணிப்பில் 15 லட்சம் இந்தியர் | DMR SHORTS\nமார்கெட்டாக மாறிய BUS STAND\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nநம்புங்கள் நல்லது நடக்கும் | DMR SHORTS\nவணக்கம் வாசகர்களே I DMR SHORTS\nமீண்டும் ராமாயணம் | DMR SHORTS\nவைரசுடன் 15 கிராமங்கள் பயணம் | DMR SHORTS\nபிரிட்டன் PMக்கு பாசிடிவ் முதலிடத்தில் அமெரிக்கா\n530 டாக்டர், 1000 நர்ஸ் அவசர நியமனம்\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்குகொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nமாணவி சொல்லும் மெசேஜ் | DMR SHORTS\nரயில் பெட்டிகளில் கொரோனா தனிமை வார்டு\nதயவு செஞ்சு வெளிய வராதீங்க....\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nஅமெரிக்காவின் பரிதாபம் | DMR SHORTS\nகதை நேரம் - பகுதி 5\nஅரசு சலுகைகள், சந்தேங்களுக்கு விடை\nகதை நேரம் - பகுதி 4\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக��' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/rio-raj-movie-paln-panni-pannanum-teaser-released-34433-2/", "date_download": "2020-03-29T05:02:01Z", "digest": "sha1:ORLC3PSFYDBTM3JTRFRPDORDCGUU53DF", "length": 5649, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "ரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ ரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.\nரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.\nநடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தான் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.\nநெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தற்பொழுது அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.\nமேலும் பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இதனாலேயே இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வழியாக சில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nPrevious articleயோகிபாபு காமெடியாக நடித்திருக்கும் காக்டெயில் டீசர் இதோ.\nNext articleதளபதியை சந்தித்த ரசிகர்கள் திக்குமுக்காடிய விஜய் . வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது\nதமிழ் நாட்டிற்கே பயன்படும் அஜித்தின் செயல். இவர் தான் ரியல் ஹீரோ சந்தோஷத்தில் ரசிகர்கள் இவர் தான் ரியல் ஹீரோ சந்தோஷத்தில் ரசிகர்கள்\nராம் சரண் பிறந்தநாளுக்கு RRR படக்குழு கொடு��்த பரிசு. பட்டைய கிளப்பும் மாஸ் வீடியோ\nஊரே அடங்குனாலும் நீங்க அடங்க மாட்டிங்க. அரைகுறை ஆடையில் நடனம் ஆடிய கோமாளி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989825", "date_download": "2020-03-29T07:10:18Z", "digest": "sha1:6ZB2Z6S574NJTFBD6CFVVDS3HO3UB4JV", "length": 9005, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டர் அலுவலகத்தில் ஒய்வூதியர்கள் குறைகளை தெரிவிக்க விண்ணப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் அலுவலகத்தில் ஒய்வூதியர்கள் குறைகளை தெரிவிக்க விண்ணப்பிக்கலாம்\nமதுரை, பிப்.28: கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘‘மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் வரும் மார்ச் 18ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காலையில் நடைபெற உள்ளது. இதற்காக ஓய்வூதியர்கள் தங்களது பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, அதற்கான விண்ணப்பம், தொடர்புடையை ஆவணங்களுட��் 2 நகல்கள் வழங்க வேண்டும்.\nஅதில், ஓய்வூதியர் பெயர், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் உறவுமுறை குறிப்பிட வேண்டும். ஓய்வூதிய புத்தக எண். கருவூலகத்தின் பெயர். பிரச்சனை தொடர்பாக சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதன் விபரம், கோரிக்கைகள், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முகவரி, தொலைபேசி எண் உள்ளடங்கிய விபரத்தினை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தற்போதைய நிலை குறித்து தகவல் பெறப்படும். குறைகளையும் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மதுரை மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும். வெளி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக வரும் 18ம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED ஓய்வூதியம் பெறுபவர்கள் நேரில் வர அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Indicoin-cantai-toppi.html", "date_download": "2020-03-29T05:51:36Z", "digest": "sha1:TYICZBYYMFA2N3W5WP7AGZAPAEFCOKY3", "length": 9524, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Indicoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nIndicoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Indicoin மூலதனத்தின் வரல��ற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nIndicoin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nIndicoin இன்று டாலர்களில் சந்தை மூலதனம். Indicoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Indicoin சந்தை மூலதனம் என்பது Indicoin வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Indicoin, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று Indicoin வர்த்தகத்தின் அளவு 1 179 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nIndicoin வர்த்தக அளவு இன்று - 1 179 அமெரிக்க டாலர்கள். Indicoin க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Indicoin பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Indicoin இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Indicoin கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Indicoin சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nIndicoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nIndicoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 0% மாதத்திற்கு - Indicoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% ஆண்டுக்கு - Indicoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Indicoin நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIndicoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Indicoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nIndicoin தொகுதி வரலாறு தரவு\nIndicoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Indicoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nIndicoin 04/01/2019 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 03/01/2019 Indicoin மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். Indicoin மூலதனம் 0 02/01/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Indicoin 01/01/2019 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nIndicoin இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 31/12/2018. Indicoin மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 30/12/2018. Indicoin மூலதனம் 0 29/12/2018 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீ���்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2366359", "date_download": "2020-03-29T06:46:14Z", "digest": "sha1:OMP7ON4U4QFCMI6FI24SWLW3FGQERBGU", "length": 21459, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்வீட் ஸ்வேதா| Dinamalar", "raw_content": "\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: ...\nகடலோர காவல்படை மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை 4\nவளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுகிறதா கொரோனா\nகொரோனாவால் பாதிப்படைந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் 5\nரூ.2.5 லட்சம் மதிப்பு சானிடைசர்கள் பறிமுதல்: அதிக ... 3\nசுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு 1\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 54\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 69\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nஅருவா வீசும் கூர்மை புருவம்... மெதுவா மயக்கும் மெழுகு உருவம்... இதழ்களில் மலர்ந்தாடும் ரோஜா தோட்டம், மோகம் கொண்டாடுமே மேகக் கூட்டம், கொஞ்சும் அழகும் கெஞ்சும், இளசுகள் எல்லாம் உன்னுள் தஞ்சம்... என, வர்ணிக்க வார்த்தைகளை தேட வைத்து விடுகிறார்... டாப் டென் அழகிகள் வந்தாலும் முதலிடம் பிடிக்கும் நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன். அவர் அளித்த ஸ்வீட் பேட்டி...\n* அழகின் அறிமுகம் சொல்லலாமே சென்னைக்கார பொண்ணு, டிராவல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு மாடலிங், குறும்படம், விளம்பரம், ஆல்பம் பண்ணிட்டு இருந்தேன். 'கிராமத்தில் ஒரு நாள்'ங்குற 'டிவி' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பின் பிரபலமாகி, சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானேன்.\n* என்னென்ன படங்கள் நடித்தீர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவி படும் துன்பங்களை பதிவு செய்த 'நயம்' தான் எனக்கு முதல் படம். முதியவர் ஒருவரிடம் சிக்கிய என்னை அவர் ஆடையின்றி ரசிப்பது போன்ற காட்சியில் நடித்தேன். விரைவில் படம் வெளியாக உள்ளது.\n* 'நயம்' ஆடை படத்தின் தாக்கமா இல்லை. 'ஆடை'க்கு முன்பே 'நயம்' ஆரம்பிச்சாச்சு. ஆனால், 'ஆடை' படப்பிடிப்பு நடக்கும் போது தான் இந்த படத்தில் ஆடையில்லா காட்சியை எடுத்தாங்க.\n* ஆடையின்றி கேமரா முன் எப்படி... நடிப்பு திறமையை நிரூபிக்க இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. இதுவும் ஒரு சவால் தான். என்ன தான் 'ஸ்கின் டிரஸ்' போட்டிருந்தாலும் பயமாகவும், பலவீனமாகவும் இருந்தது. சிறிய அறைக்குள் குறைவான ஆட்களுடன் தான் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஒரு விஷயம் எனக்கு ஆறுதலாக இருந்தது.\n* கைவசம் உள்ள படங்கள் என்ன மினி பட்ஜெட் படங்களான 'அடிச்சுவடு', 'சில்லாக்கி டும்மா' படங்களில் நடிக்கிறேன். அதர்வா கூட நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படத்தில் 'லிப் லாக்' காட்சியில் நடிக்க சொன்னதால் சம்மதிக்கவில்லை. இயக்குனர் சுந்தர்.சி படத்தை கூட சில காரணங்களுக்காக தவிர்த்து விட்டேன்.\n* மினி பட்ஜெட் படங்களில் நடிப்பதுமினி பட்ஜெட் படங்களில் நடிக்கும் போது 'நீ இப்படி நடி, அப்படி நடி' என்று யாரும் சொல்லவில்லை. நான் தான் இந்த நடிப்பு போதுமா, இன்னும் அதிகமாக நடிக்கனுமா என்று கேட்பேன். மெகா பட்ஜெட் படங்களில் இந்த வசதிகள் இருக்காது. எதிர்காலத்தில் மெகா பட்ஜெட் படத்திலும் நடிப்பேன்.\n* 'லிப் லாக்'கில் நடிக்க பிடிக்காதா கிளாமரா நடிக்கச் சொன்னால் நடிப்பேன்... ஆனால், 'லிப் லாக்' காட்சிகளில் நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். என் படங்கள் என் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்குற மாதிரி தான் இருக்கனும். 'நயம்' படத்தில் ஆடையில்லா காட்சிகளில் கூட சில நொடிகள் தான் வரும்.\n* குறும்படங்கள், ஆல்பங்கள் நடிப்பு இரண்டு நாட்கள்', 'இலையுதிர் காலம்', 'சத்திய சோதனை' குறும் படங்களில் நடிச்சிருக்கேன். 'சென்னை பொண்ணு'ங்குற ஆல்பம் சாங்க யுவன் சங்கர் ராஜா யூ டியூப் சேனலில் வெளியாகி டிரண்டிங் ஆச்சு. அப்புறம் 'மாயாவி' ஆல்பம், 'ஆத்மா' வெப் சீரியஸ் பண்ணியிருக்கேன்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநேர்கொண்ட பார்வை - அபிராமி(1)\nடிரண்டிங் அழகி ரம்யா பாண்டியன்(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்பட��்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநேர்கொண்ட பார்வை - அபிராமி\nடிரண்டிங் அழகி ரம்யா பாண்டியன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/24/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3219838.html", "date_download": "2020-03-29T06:57:12Z", "digest": "sha1:UZGZ4W74HXWWAHLAC45DVJTBIV2QIY4X", "length": 16130, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nஅதுவரை ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பான மேல்முறையீடு மீது எதுவும் தெரிவிக்கவில்லை.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்வதற்கு எதிராக முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் அளிக்க அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை ஆராய்ந்த தில்லி உயர்நீதிமன்றம், அவரது மனுவைக் கடந்த 20-ஆம் தேதி நிராகரித்தது.\nஇதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க கடந்த 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் மறுத்ததையடுத்து, அன்றிரவு சிபிஐ அதிகாரிகளால் ��.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, ப.சிதம்பரத்தை வரும் 26-ஆம் தேதி காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், ப.சிதம்பரம் தன்னைக் கைது செய்யத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஆதாரங்கள் உள்ளன: அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:\nபணமோசடி வழக்குகளிலேயே இது மிகவும் முக்கியத்துவமான வழக்காகும். மனுதாரர் (ப.சிதம்பரம்) பணமோசடியில் ஈடுபட்டு, உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகள் பலவற்றிலும் சட்டவிரோதமாக சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார். அதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்துள்ளது.\nஇந்த வழக்கில் அரசுத் தரப்பு அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி பல முக்கியத் தகவல்களை சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். அவரும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும், தங்களது நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் (எஃப்ஐபிபி) ஒப்புதலைப் பெறுவதற்காக சிதம்பரத்தைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அதற்குக் கைமாறாக, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு உதவுமாறு சிதம்பரம் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்துள்ளது.\nபோலியாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு மனுதாரரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது.\nசிபிஐ அதிகாரிகளால் மனுதாரர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் 26-ஆம் தேதி காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை வரை அவரைக் கைது செய்ய முடியாது. எனவே, அமலாக்கத் துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார் துஷார் மேத்தா.\nஒருபக்கச் ��ார்பில்...: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், மனுதாரரைக் கைது செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென வாதிட்டனர். அப்போது அவர்கள், மனுதாரரைக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தனியாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம். மனுதாரருக்கு முன்ஜாமீன் அளிக்கும் விவகாரத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை அப்படியே நகலெடுத்து நீதிமன்றம் தனது உத்தரவில் வழங்கியுள்ளது. எங்கள் தரப்பு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் போதிய காலஅவகாசம் அளிக்கவில்லை என்றனர்.\nவிசாரணை ஒத்திவைப்பு: இரு தரப்பு வாதங்களையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபர் (கார்த்தி சிதம்பரம்) பிணையில் இருப்பதைக் கருத்தில் கொண்டோம். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மனுதாரரை (ப.சிதம்பரம்) அமலாக்கத் துறையினர் கைது செய்யக் கூடாது. இது தொடர்பாக வரும் 26-ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்கலாம். வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கிறோம் என்றனர்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/534893-vee-paa-ganesan-interview.html", "date_download": "2020-03-29T06:22:16Z", "digest": "sha1:LIYBQMLM4QSFLSJNJLAMGNBKSU32PCI5", "length": 49275, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் ��ுத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்!- வீ.பா.கணேசன் பேட்டி | vee paa ganesan interview - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்\nஇடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்ட வீ.பா.கணேசனோடு உரையாடியதிலிருந்து...\nவங்கம்-தமிழ் இரண்டுக்கும் இடையேயான இலக்கியப் பரிமாற்றம் குறித்துச் சொல்லுங்கள்...\nஎனது வங்க மொழியறிவு என்பது முதலில் பேச, பின்பு எழுதக் கற்றுக்கொண்டு படிப்படியாக நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் சென்று முடிந்தது. இவை அனைத்தையும் சென்னையில் இருந்தபடியே என்னால் செய்ய முடிந்தது. என்றாலும், வங்க மொழியிலேயே கசடற எழுதுவதற்கான துணிவு எனக்கு இன்னும் எழவில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு இதற்கான முயற்சிகளில் இறங்கத் திட்டமிட்டிருந்தேன். எனக்கு ஆசானாக இருக்க முன்வந்த ‘கொல்கத்தா’ கிருஷ்ணமூர்த்தி 2014 செப்டம்பரில் திடீரென மறைந்துபோன நிலையில் எனக்கு அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிட்டவில்லை.\nதமிழ்-வங்க உறவு என்று சொன்னால் நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-களின் தொடக்கத்தில் சாகித்ய அகாடமியின் மூலம் இந்திய மொழிகளுக்கு இடையே பரிமாற்றங்கள் தொடங்கின. அதற்கு சற்று முன்பே தமிழில் ‘கலைமகள்’, ‘மஞ்சரி’ போன்றவை இதில் முன் கை எடுத்திருந்தன. வங்கத்திலிருந்து எண்ணற்ற இலக்கிய நூல்களை தநா குமாரசாமி-தநா சேனாபதி சகோதரர்கள் தொடங்கி சமீபத்தில் மறைந்த புவனா நடராஜன் வரை பலரும் 1950-களிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து வந்துள்ளனர்.\nசரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், மாணிக் பந்தோபாத்யாயா, அதீன் பந்தோபாத்யாயா, மகாஸ்வேதா தேவி என வங்க இலக்கிய நட்சத்திரங்கள் பலரும் இவர்கள் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தனர். இவர்களில் தனித்துவம் மிக்கவராக நான் கருதுவது சு.கிருஷ்ணமூர்த்தியைத்தான். சிறந்த பல வங்க எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்த அதேநேரத்தில் தமிழிலிருந்து திருக்குறள் முதல் நவீன சிறுகதைகள், நாவல்கள் வரை ஏராளமான தமிழ் எழுத்துகளை வங்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். கல்கத்தாவிலேயே சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து இரு மொழிகளுக்கும் பாலமாக இருந்த அவரது நினைவாக சாந்திநிகேதனில் தமிழ்த் துறையில் ஒரு நூலகம் அமைக்க முயற்சி நடைபெற்றுவருகிறது. இந்தப் பதில் மரியாதைப் பண்பாட்டை இன்றைக்கு மேற்கொள்ளும்படியான தமிழ் எழுத்தாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nதீவிரமான அரசியல் நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த சூழலில் திடீரென சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி\n1978-ல் எனது மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. 1980-ல் வங்கத் திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் எழுதிய ‘சினிமா ஒரு பார்வை’ நூலை எனது நண்பர்கள் மோ.சிவகுமார் (இப்போது எல்.வி.பிரசாத் அகாடமியில் இயக்குநர் துறைத் தலைவர்), அருள்நந்தி சிவராஜ் ஆகியோருடன் இணைந்து மொழிபெயர்த்தேன். புத்தகம் வெளிவந்த பிறகு சினிமா வேலையாக சென்னை வந்திருந்த சத்யஜித் ரேயைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது “எனது ‘அவர் ஃபிலிம்ஸ் தேர் ஃபிலிம்ஸ்’ நூலையும் தமிழில் கொண்டுவரலாமே” என்றார். அதன் பிறகு, 1983-ல் வங்க அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கல்கத்தா செல்லும்போது அப்போது அங்கு உருவாகிவந்த ‘நந்தன்’ திரைப்பட வளாகம் செல்வேன். அங்கு வேலைகளை மேற்பார்வையிட வரும்போதும் அதன் பின்னரும் சத்யஜித் ரேவைச் சந்திக்கும்போதெல்லாம் தனது நூலைத் தமிழில் கொண்டுவருவது பற்றி கேட்டுக்கொண்டிருப்பார். அவர் மறையும்வரை நான் அதைச் செய்யவே இல்லை.\nஅந்த நேரத்தில் வங்க மொழி, பண்பாடு, அரசியல் போன்றவற்றின் மாணவனாக, மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லாதவனாக மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு 1937-ல் வெளிவந்த எட்கர் ஸ்நோ எழுதிய ‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ நூல், 2003-ல் ���அலைகள்’ சிவம் மூலம் தமிழில் வெளிவந்தது. பின்னர் நான் மொழிபெயர்த்த சுகுமால் சென் எழுதிய ‘இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு’ நூலையும் அவர்தான் வெளியிட்டார்.\nஅப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் குன்னாங்குன்னாங்குர் என்ற அமைப்பு கிராமங்களில் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் திரையிட்டு, விவாதிக்கச்செய்து, மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்தப் பாடுபட்டுவந்தது. இந்த அமைப்பின் நிறுவனர் செல்வம் குழந்தைகளுக்கான ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக சத்யஜித் ரே, ‘சந்தேஷ்’ இதழில் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து எழுதி பின்பு திரைப்படமாகவும் ஆன ஃபெலுடா கதைத் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு கதையைத் தமிழில் கொண்டுவர விரும்பினார். இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்களான பி.லெனின், அம்ஷன் குமார் போன்றோர் பங்கேற்றுவந்தனர். எனது வங்கத் தொடர்பைக் கொண்டு சந்தீப் ரேயின் அனுமதி பெற முயலுமாறு எனது நண்பர் அம்ஷன் குமார் அவருக்கு ஆலோசனை கூற, செல்வமும் என்னை அணுகினார். அப்படித்தான் தொடங்கியது. முதலில், குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், கதைகளைப் படிக்கும்போதுதான் கலைக்குப் பக்கத்தில் குழந்தைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வளவு பெரிய மேதை ஏன் குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதினார் என்பதும் புரிந்தது. இன்றைக்கும் எவ்வளவோ அரசியல் சார்ந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காகவும் அதே தீவிரத்தோடு இயங்க வேண்டும் என்று தோன்றுகிறது.\n‘பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்’ என்ற ஃபெலுடா கதையை மட்டும் தமிழில் மொழிபெயர்க்க சந்தீப் ரேயிடம் சிறப்பு அனுமதி வாங்கி மொழிபெயர்த்தும் முடித்தேன். ஆனால், 2004 சுனாமித் தாக்குதலில் செல்வம் அனைத்தையும் இழந்து நின்றிருந்தார். அவரால் நூல் வெளியிட முடியாத நிலை. பின்பு, வேறு பதிப்பாளர்களை அணுக முயன்றபோது நடுவில் ஒரு கதையை மட்டும் தமிழில் வெளியிடுவதற்குப் பதிலாக ஃபெலுடா கதைகள் முழுத் தொகுப்புக்கும் அனுமதி பெற்றால் வெளியிடுவதாக ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி முன்வந்தார். அதன்படியே, ஃபெலுடாவின் 35 கதைகளுக்கும் அனுமதி பெற்று நான�� தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்த 19 நூல்களில் 9 மட்டுமே வெளிவந்தன. பின்பு, பேச்சுமூச்சே இல்லை. தமிழ்ப் பதிப்புலகில் புதியதொரு போக்கை அறிமுகப்படுத்திய அந்தப் பதிப்பகத்துக்கே இந்த நிலை. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ (பாரதி புத்தகாலயத்தின் ஒரு பிரிவு) 2013-ல் 20 நூல்களை ஒருசேர வெளியிட்டனர். இன்றுவரை தமிழுலகம் கண்ணுற்றதாகவே தெரியவில்லை.\nவங்கத்தில் வந்ததைப் போலவே ஃபெலுடா கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிடலாமா என்று யோசித்துவருகிறேன். பின்பு, ‘சத்யஜித் ரே வாழ்வும் வழியும்’ என்ற தலைப்பில், அவருக்கு நான் செய்யும் பிராயச்சித்தமாக எழுதிய, வாழ்க்கை வரலாற்று நூல் 2017-ல் ‘விகடன்’ பிரசுரமாக வெளியானது. அதுவும்கூட எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே நிலை. சினிமா பற்றிய அவரது கட்டுரைகளின் தொகுப்பான ‘டீப் ஃபோகஸ்’ என்ற நூலும்கூட என்னால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகாமல் உள்ளது. பதிப்பகங்கள் மீதான நம்பிக்கை இழப்பும் இதற்கு ஒரு காரணம்.\nஉவேசாவையும் அவரைப் போல வங்க மொழியில் பண்டைய இலக்கியங்களைத் தொகுத்த அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்துடன் ஒப்பிட்டு நீங்கள் ஆய்வுசெய்தீர்கள் அல்லவா\nகி.பி. முதல் ஆயிரமாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் புழங்கிவந்த பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலிருந்து கிளைத்த ஒரு வட்டார மொழிதான் வங்க மொழி. பின்னர் கி.பி. 10-12-ம் நூற்றாண்டில்தான் அது தனியொரு மொழியாக உருப்பெறுகிறது. கி.பி.12 முதல் 16-ம் நூற்றாண்டு வரை அதில் வங்க மொழியில் எழுதப்பட்ட (இந்து (குறிப்பாக, வைணவம்) - முஸ்லிம்) பக்தி இலக்கியங்கள் அடங்கிய 2,000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டெடுத்து அவற்றை 600-க்கும் மேற்பட்ட சிற்றிதழ்களின் மூலம் ஆவணப்படுத்திய பெருமைக்கு உரியவர் அப்துல் கரீம் சாகித்ய விஷாரத். இவர் கிட்டத்தட்ட உ.வே.சா.வின் சம காலத்தவரும்கூட.\nஇன்றைய வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவரது பணி தனித்துவமானது. வங்கம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பாரசீகம், உருது ஆகிய மொழிகளை அறிந்தவர்.\nதமிழகத்தின் உ.வே.சா.வை ஒப்பிடும்போது கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் அன்றைய பட்டப்படிப்புக்கு முந்தைய நிலையான எஃப்.ஏ. வரை படித்தவர். பின்னர், பள்ளி ஆசிரியராக, த��ைமை ஆசிரியராக, பள்ளிக்கல்வி ஆய்வாளராக என நடுநிலைப் பதவிகளை மட்டுமே வகித்தவர். பெரும்பாலும் பிராமணர்களிடம் மட்டுமே இருந்த ஓலைச்சுவடிகளை இரந்து பெற்று அவற்றை நகலெடுத்து அந்த இலக்கியங்களுக்குப் புத்துயிரூட்டியவர்.\nநான் படித்த நூலில் இருந்த இரண்டே வரி தகவலை வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் நூல்பிடித்துப் போய், அன்றைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் உதவியுடன் டாக்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியருடன் தொடர்புகொண்டு, இறுதியில் டாக்கா நகரில் உள்ள வங்க அகாடமியை எட்டினேன். அப்துல் கரீம் மீது இருந்த எனது ஆர்வம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது உதவியுடன் சாகித்ய விஷாரத் பற்றிய பல விஷயங்களை என்னால் சேகரிக்க முடிந்தது.\nஇதைத் தொடர்ந்து டாக்கா வங்க அகாடமியின் வைரவிழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்வு அப்துல் கரீம் நினைவு அரங்கில்தான் நடைபெற்றது. ‘தமிழ்-வங்க இலக்கிய வரலாற்று முன்னோடிகள்: உ.வே.சாமிநாதையர் – அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்: ஓர் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தேன். அதன் மூலம் உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை வங்கதேச மக்களிடம் முன்வைத்தேன்.\nபின்னர், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் அப்துல் கரீம் தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருந்த நூல்கள் அடங்கிய அரியவகை ஆவண நூலகத்தைப் பார்வையிட்டு அவரது சொந்த கிராமத்துக்குச் சென்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கண்டுவிட்டு அவரது உறவினர்களைச் சந்தித்துப் பேசிவந்தேன். அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தனியாக எழுதிவருகிறேன். உ.வே.சா. – சாகித்ய விஷாரத் குறித்த ஒப்பீட்டு ஆய்வுக்கு இங்கு போதிய ஊக்கம் கிடைக்காத நிலையில், சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவரைத் தற்போது ஊக்குவித்துவருகிறேன். 2012-ல் தொடங்கிய எனது கனவு அவர் மூலமாக நிறைவேறும் என்று நம்புகிறேன்.\nவங்கத்தில் சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பு மிகவும் இணக்கமானது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇந்தியாவில் சினிமா முதலில் மௌனமாகவும் பின்பு பேசவும் தொடங்கியபோது புராண, இதிகாசக் கதைகளே அதை ஆக்கிரமித்திருந்தன. சரத் சந்திரரின் தேவதாஸ் என்ற சமூகக�� கதைதான் இந்தப் போக்கை முற்றிலுமாக மாற்றி அமைத்தது எனலாம். வங்க இலக்கியவாதிகளின் முடிவேயில்லாத எழுத்துப் பசிக்குத் தீனிபோட நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பூஜா சிறப்பு மலர்கள் எனப் பல்வேறு களங்கள் இருந்தன. அன்றைய வங்கத் திரைப்பட இயக்குநர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.\nமௌனப்படக் காலத்திலிருந்தே கல்கத்தாவுக்குச் சென்று தமிழ், தெலுங்கு படமெடுத்து வந்தவர்களுக்க்கு வங்க சமூகக் கதைகள் மிகவும் வசதியாக இருந்தன. 1950-60-களில் தமிழகத்தில் திரைப்பட ஸ்டூடியோக்கள் நிலைபெற ஆரம்பித்த பிறகுதான் இந்தப் போக்கு நின்றது. எனினும், வங்க எழுத்துகளை தமிழ்-தெலுங்கு மொழிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் எனத் தனது கடைசி நாட்கள் வரை முயன்றுவந்தவர் அஷ்டாவதானி ஆன அம்மா பானுமதி ராமகிருஷ்ணாவைத்தான் சொல்வேன். 1990-களில் அவரது வேண்டுகோளுக்காகவே பல வங்க எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nதன்னளவில் படைப்பாளிகளாக இருந்த சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக் போன்றோர் மற்றவர்களின் எழுத்துகளையும் எடுத்துக்கொண்டு சினிமா தொடக்கூடிய வரம்புகளைத் தொடர்ந்து விரிவாக்கிக்கொண்டே இருந்தனர். அதன் வீச்சைத்தான் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நம்மால் காண முடிந்தது.\nவடகிழக்கு, வங்கம் சார்ந்த கள அறிவு கொண்டவர் நீங்கள். திரிபுரா எப்படி வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக இருக்கிறது இப்போது பாஜகவின் அரசியலும் அங்கேதான் இருக்கிறது. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்\nகிழக்கிந்திய கம்பெனி வங்கத்திலிருந்துதான் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது. அதிகாரத்தின் அருகில் இருந்த உயர்வகுப்பு வங்காளிகள்தான் அப்போது பெரிதும் ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அன்றைய அசாம் (இன்று அது அசாம், அருணாச்சல பிரதேசம், மேகலாயா, நாகாலாந்து, மிசோரம் என ஐந்து மாநிலங்களாகப் பிரிந்துள்ளது) கம்பெனியின் பிடியில் வந்தபோது வங்காளிகளே ஆட்சி நிர்வாகத்தின் சக்கரங்களாகப் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகால வரலாற்றில் வடகிழக்குப் பகுதியின் முன்னேற்றத்தில் வங்காளிகளின் பங்கு கணிசமானது. எனினும், தங்களின் படிப்படியான முன்னேற்றத்துக்கு வங்காளிகள் தடைக்கல்லாக இருக்கிறார்கள் என்ற உணர்வும் அப்பகுதி பூர்வகுடி மக்களிடையே வலுப்பட்டுவந்ததன் விளைவே இன்றைய கலவரங்கள். காங்கிரஸ் இதை எப்படி தனக்கான அரசியலாகப் பயன்படுத்திவந்ததோ அதையேதான் பாஜகவும் இப்போது செய்துவருகிறது. எனினும், அந்தப் பூர்வகுடி இன மக்களின் உண்மையான தேவைகள், உள் முரண்பாடுகள், அவர்களின் முன்னேற்றம் பற்றி அவர்கள் சிந்திக்கவோ செயல்படவோ விடாத வகையில்தான் வடகிழக்குப் பகுதியின் அரசியல் தொடர்ந்து இருந்துவருகிறது. அசாம் உடன்படிக்கையின்படி 1971 மார்ச் மாதத்துக்குப் பிறகு இங்கு வந்து குடியேறிய எந்தவொரு அந்நியருக்கும் இன, மத வேறுபாடின்றி இங்கு இடமில்லை என்ற கோஷத்துடன் அவர்கள் இன்று கிளர்ந்து எழுந்துள்ளனர். அசாமில் தொடங்கிய இந்த முழக்கம் இப்போது வடகிழக்கின் கடைக்கோடியான திரிபுரா வரை எதிரொலிக்கிறது. மக்களைப் பிரித்து லாபம் பார்த்த பாஜக இன்று வடகிழக்குப் பகுதி முழுவதிலும் ஒன்றுதிரண்ட மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.\nவடகிழக்கு தொடர்பாக புத்தகம் எழுதுகிறீர்கள் அல்லவா\n‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் நண்பர் அரவிந்தன் கொடுத்த ஊக்கத்தில் வடகிழக்குப் பகுதியின் ஒவ்வொரு மாநிலத்தையும் அறிமுகப்படுத்தும் வகையில் பத்து கட்டுரைகள் எழுதியிருந்தேன். ஒரு மாநில இனத்தவரின் வரலாறு, பண்பாடு, உணவு, உடை, இசை, மற்ற இனத்தவரோடு அவர்களுக்குள்ள நட்பு, பகை போன்ற பல விஷயங்களையும் முழுமையாக 500 வார்த்தைகளுக்குள் தந்துவிட முடியாது. எனவே, வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய அறிமுகமாக தனியாகவே ஒரு நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.\nதமிழ்நாட்டு இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். வங்கத் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருவரிடமும் நீங்கள் அவதானித்த ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன\nகம்யூனிச இயக்கம் இந்த இரண்டு பகுதிகளிலுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் முகிழ்க்கத் தொடங்கியது. எனினும், வங்கத்தில் நாற்பதுகளிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இயக்கங்கள் இடதுசாரி கருத்துகளை அந்த மண்ணில் ஆழமாக வேரூன்றின. அதே நாற்பதுகளில் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ – சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் தீவிரமாக நடத்தியபோது��் ஐம்பதுகளில் எழுச்சிபெற்ற திராவிட இயக்கத்தின் வீச்சை மீறி அவர்களால் தமிழ் மண்ணில் வேர்கொள்ள இயலவில்லை என்றே கருதுகிறேன். தலைவர்களைப் பொறுத்தவரையில், இரண்டு மாநிலங்களிலுமே சூழ்நிலைக்கேற்ப திறமையாகச் செயல்பட்டவர்களாகவே இருந்தனர். எனினும், குடும்பம் குடும்பமாக இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் வங்கம், கேரளா, ஆந்திரா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் கணிசமாக இருந்தனர். இங்கே வி.பி.சிந்தன், உ.ரா.வரதராசன் போன்ற பன்முகத் தன்மை கொண்ட தலைவர்களின் அடியொற்றியே எமது தலைமுறை இயக்கத்துக்கு வந்தது. வங்கத்தில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பிரமோத் தாஸ்குப்தா, ஜோதிபாசு, பினய் சவுதுரி, சாந்தி கட்டாக், சித்தப்ரத மஜும்தார் போன்றவர்களின் ஆளுமையும் தன்னலமற்ற செயல்பாடுகளுமே அங்கு இயக்கத்தை வலுவாக வளர்த்தெடுத்தன எனலாம். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட தலைவராக இங்கு வி.பி.சிந்தன் இருந்தார் எனில் அங்கு சுபாஷ் சக்ரவர்த்தி இருந்தார். அங்கு காங்கிரஸுக்கு எதிரான ஒரே இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது எனில் இங்கே திராவிட இயக்கம் அந்த இடத்தை எட்டிப்பிடித்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி இங்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுப்போனது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\nகரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர...\nபிறமொழி நூலறிமுகம்: முன்னோடி ரேகள்...\nசத்யஜித் ரேயின் சாகச எழுத்து\nபாலிவுட் வாசம்: திரும்பிப் பார்க்கும் கங்கனா\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி\nகரோனா நிதி ஒதுக்கீடும் மருத்துவ உட்கட்டமைப்பின் உடனடித் தேவைகளும்\nவீட்டிலிருந்தபடி சிறப்பாகப் பணியாற்றுவது எப்படி\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nஇசை நிரம்பிய காதுகள் என்னுடையவை\nநான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்\nகீழடி என்பதே எங்கும் பேச்சு\nஅமெரிக்க – ஈரான் பதற்றம் தணியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2188/", "date_download": "2020-03-29T05:24:52Z", "digest": "sha1:EEICZU4YCGXLRSTPMFLE3L42FFZVJQBA", "length": 33700, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஐந்து தலித்துகளின் உயிர்ப் பலியை தவிர்த்திருக்க முடியுமா ? – Savukku", "raw_content": "\nஐந்து தலித்துகளின் உயிர்ப் பலியை தவிர்த்திருக்க முடியுமா \nஇந்தக் கலவரத்துக்கான வித்து, தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவராகக் கருதும் இமானுவேல் சேகரன் என்பவரின் நினைவு நாளின் போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தலித் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொள்ளச் சென்ற போது, அவரை நெல்லை மாவட்டத்திலேயே தடுத்து கைது செய்ததால், தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஏற்பட்ட கொதிப்பு ஐவர் பலியில் முடிவடைந்திருக்கிறது.\nபல நூறு ஆண்டுகளாகவே, தென் மாவட்டங்களில் பள்ளர் மற்றும் தேவர் சமூகங்களுக்கிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்த மோதல்களை இரு சமூகங்ளையும் சேர்ந்த சாதித் தலைவர்கள் ஊக்குவித்து வந்துள்ளார்கள்.\nஇமானுவேல் சேகரனை தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களின் தலைவராக கருதுகிறார்கள் என்றால், தேவர் சமூக மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தங்கள் தலைவராக கொண்டாடுகிறார்கள். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக இமானுவேல் சேகரன் கொலை செய்யப் பட்டார் என்பதால், தலித் மக்கள் அவரை கொண்டாடுவதில் வியப்பில்லை. ஆண்டுதோறும், முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை தேவர் குரு பூஜை என்ற பெயரில் தேவர் சமுதாய மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில், திமுக, அதிமுக காங்கிரஸ், விஜயகாந்த், சரத்குமார் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுகிறார்கள். இந்த குருபூஜை நடைபெறும் தினத்தில், தாழ்த்தப் பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ��� பாதுகாப்பு போடப் பட்டு, தென் மாவட்டங்கள் முழுவதுமே ஒரு பதற்றம் நிலவுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு நாளை நெடுங்காலம் அமைதியாக கொண்டாடி வந்த மக்கள், தேவர் குரு பூஜைக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவத்தையும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பிப்பதற்கும் ஒரு எதிர் வினையாகவே இமானுவேல் சேகரனின் நினைவு நாளை சிறப்பாக கொண்டாடும் வழக்கத்தை கையாண்டனர். இமானுவேல் சேகரனின் நினைவு நாள் கொண்டாட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதேவர் குரு பூஜைக்கு முக்கியத்துவம் கொடுத்து, போட்டி போட்டுக் கொண்டு அதில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், தலித் மக்கள் அனுசரிக்கும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் கலந்து கொள்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது உண்மையே. இது தலித் மக்களின் மத்தியில் ஒரு குமைச்சலாக புகைந்து கொண்டிருந்தது என்பதையும் மறுக்க முடியாது.\nதிமுகவும் சரி, அதிமுகவும் சரி, தலித் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தலித் மக்களை வஞ்சிப்பதில், கருணாநிதி தந்திரமானவர். நான் தலித் வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன் அதனால், நானே ஒரு தலித், மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் இருந்து வந்த நான் தலித்துகளை மிகவும் நேசிப்பவன் என்று பசப்புவார். ஆனால் இதே கருணாநிதியின் அரசு தான், 1999ம் ஆண்டு 17 தலித்துகள் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் சுட்டும், மூழ்கடித்தும் கொல்லப் பட காரணமாக இருந்தது. அதையொட்டி எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, நீதிபதி மோகன் என்ற ஒரு ஜால்ரா நீதிபதியின் தலைமையில், (தமிழகத்தில் ஜால்ரா நீதிபதிகளுக்கா பஞ்சம்) ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து காவல்துறையின் பலப்பிரயோகம் அவசியமானதே என்ற பரிந்துரை அளிக்குமாறு ஏற்பாடு செய்தார்.\nகருணாநிதி ராசாவைத் தானே கேபினெட் அமைச்சராக்கினார் என்ற விளக்கத்துக்கு, ஆண்டிமுத்து ராசாவைப் போன்ற ஒரு விசுவாசமான அடிமை, தன் குடும்பத்தில் கூட இல்லை என்பதற்காகத் தானே ஒழிய வ��று சிறப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.\nகருணாநிதி இப்படி என்றால், ஜெயலலிதாவின் அதிமுக, தொடக்க காலம் முதலே தேவர் கட்சி என்றே நம்பப் படுகிறது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில், அவருக்கு தமிழகமெங்கும் எழுச்சியான ஆதரவை தந்தவர்கள் தலித் மக்கள். ஆனால், ஜெயலலிதா, அவருக்கு இருக்கும் நெருக்கடிகள் காரணமாக, தேவர் மக்களுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கினார் என்றால் அது மிகையாகாது. கள்ளர், மறவர், தேவர் என்ற மூன்று பிரிவுகளை இணைத்து முக்குலத்தோர் என்று அறிவித்தது ஜெயலலிதாவே. சென்னை அண்ணா சாலையில், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஒரு முக்கிய இடமான நந்தனத்தில், தேவருக்கு சிலை அமைத்து, தேவர் சாதி மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா. 1991லும் சரி, 2001லும் சரி, தேவர் சமூகத்தினர் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதே உண்மை.\nஇன்றைய அதிமுக ஆட்சியிலும், தன்னை முக்குலத்தோர், தேவர் என்று பொய் சொல்லி, பசுத் தோல் போர்த்திய புலியாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் கண்ணாயிரம் என்கிற ராஜேந்திரனை, கடந்த திமுக ஆட்சியில், அதிமுகவுக்கு எதிராக அத்தனை வேலைகளைச் செய்திருந்தும், உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமித்திருப்பதன் ஒரே காரணம் சாதி அல்லாமல் வேறு என்ன \nசென்னை மாநகரத்திலும், தமிழகத்தின் முக்கிய பதவிகளிலும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளே முக்கியப் பதவிகளில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இது போக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவிகிதம் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும், மறுக்க முடியாத உண்மை.\nஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் தேவர் குரு பூஜையில், ஜெயலலிதா தவறாமல் கலந்து கொள்பவர் என்பதையும் மறுக்க இயலாது.\nஇந்த நிலையில், இந்த அடையாளத்தோடு உள்ள ஜெயலலிதா அரசு இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள், ஒரு நியாயமான ஆட்சி எடுத்த நேர்மையான நடவடிக்கைகளாக பார்க்க இயலவில்லை.\nஇமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று ஜான் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவார்கள் என்பது காவல்துறைக்கு முன்னதாகவே தெரியும். இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு கிளம்பிய ஜான் பாண��டியனை நெல்லை மாவட்டத்திலேயே வைத்துக் கைது செய்தது காவல்துறை. இந்தக் கைது செய்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவியதே கலவரத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஜான் பாண்டியனை கைது செய்வதற்கான காரணமாக காவல்துறை சொல்லக் கூடிய ஒரு காரணம், ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் 9ம் தேதி இரவு கொலை செய்தது. இந்தக் கொலை காரணமாக, ஜான் பாண்டியனின் வருகை ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எண்ணக் கூடும் என்பதால் கைது செய்தோம் என்று காவல்துறை சொல்லக் கூடும்.\nஇதே போல தேவர் குரு பூஜைக்கு முன்பாக, தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தால், தேவர் குரு பூஜைக்கு வருகை தரும் அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜெயலலிதா அரசு தடை செய்து, தேவர் குரு பூஜையை நடைபெறாமல் தடுத்திருக்குமா என்பது சந்தேகமே.\nஜான் பாண்டியனின் கைது, காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇப்படிப் பட்ட கலவரச் சூழலை உருவாக்கியது, அரசின் தவறான கொள்கை முடிவுதான் என்பதை மறுக்க முடியாது. பழனிக்குமார் என்ற இளைஞனின் மரணம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு வகையில் ஒப்புக் கொண்டாலும் கூட, ஆயிரக்கணக்கான தலித் மக்கள் ஒரு விழாவுக்காக வந்து குவியும் ஒரு இடத்தில், ஒரு தலித் தலைவரை விழாவில் பங்கேற்க விடாமல் காவல்துறை கைது செய்தது என்ற செய்தி எப்படிப் பட்ட ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை அரசும், காவல்துறையும் உணரத் தவறியுள்ளது.\nஇது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.\nஇதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவ���்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர். திரு. ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வன்முறைக் கூட்டம் கலைந்தது. மேலும் இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. சந்தீப் மிட்டல், பரமக்குடி நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் துறை ஆய்வாளர் திரு. அதிசயராஜ், மற்றும் பல காவலர்கள் காயமடைந்தனர்.\nதிரு. ஜான் பாண்டியன் கைதினை எதிர்த்து மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது கல் எறிந்தனர். அதன் காரணமாக மூன்று காவலர்கள் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை தாக்க முற்பட்ட போது, தற்காப்புக்காக ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது.”\nஜெயலலிதாவே தனது அறிக்கையில், “தாழ்த்தப��பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.\nஇதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர்.” இமானுவேல் சேகரன் சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்தோர் மரியாதை செலுத்தினர் என்று குறிப்பிட்டு விட்டு, காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை தடை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.\nமற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று இமானுவேல் சேகரனின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, தனது அறிக்கையில், ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் அரசு ஏன் தடை செய்தது என்பதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. அந்த தடை உத்தரவு தானே இன்று ஐந்து பேரின் உயிரைப் பறித்திருக்கிறது.\nதான் எந்த சாதிக்கும் ஆதரவு தருபவர் அல்ல என்று ஜெயலலிதா உண்மையிலேயே நினைப்பாரானால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமே, இது முக்குலத்தோரின் அரசாங்கம் என்ற அவப்பெயரை நீக்கும்.\nஇறந்தவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று அறிவித்திருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையானது, மிகவும் குறைவு. இந்த நிவாரணத் தொகையை 5 லட்சமாக உடனடியாக உயர்த்த வேண்டும். இறந்த அனைத்து தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு வேலை வழங்க வேண்டும்.\nமூவர் உயிரைக் காக்க வேண்டும், அரசே கொலை செய்யக் கூடாது என்று தமிழகமெங்கும் போராட்டம் நடந்து அதன் விளைவாக சட்டசபையில் தீர்மானம் இயற்றியுள்ள இந்தச் சூழலில் அரசே ஐவரின் உயிர்ப்பலிக்கு காரணமாக அமைந்துள்ளது, மிகுந்த வேதனை அளிக்கிறது.\nஇந்த ஐந்து தலித்துகளின் உயிர்ப்பலி நிச்சயம் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடியதே என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nNext story 7 தலித்துகள் உயிரிழப்புக்கு காவல்துறை காரணமா \nPrevious story நீதிமன்றங்கள் எதற்காக \nகூண்டில் அடைக்கப் பட்ட விடுதலை சிறுத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4113/", "date_download": "2020-03-29T06:29:54Z", "digest": "sha1:AEYVFAG2FFQZZ53HOV4H5JFETPEPUIMR", "length": 28267, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "தர்மபுரி தாக்குதல் உணர்த்துவது என்ன ? – ஜி.ராமகிருஷ்ணன். – Savukku", "raw_content": "\nதர்மபுரி தாக்குதல் உணர்த்துவது என்ன \nசிபிஎம் மாநிலக்குழுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.\nவிழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு. விரக்தியின் விளிம்புக்குத் தள்ளும் வேலையின்மை, விவசாயத்துக்கு அடுத்ததாக அதிகம் பேர் நம்பியிருக்கும் சிறு வணிகத்திற்கு ஆபத்து. காசு உள்ளவர்களுக்கே வேலை வாய்ப்புள்ள உயர் கல்வி. பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு டெங்கு, மலேரியா என மக்களை ஓட ஓட விரட்டி மிரட்டும் நோய்கள். அனைத்துப்பகுதி மக்களையும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ள மின்வெட்டு. மொத்தத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரமும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை எதிர்த்து ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டிய ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கிடையில் சாதீய ரீதியான மோதலை உருவாக்கும் சிலரின் போக்கும் நோக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.\n“சாதிகள் இல்லையடி பாப்பா’ என சாதி வேறுபாட்டைச் சாடினார் பாரதி. ஆனால், தமிழகத்தில் சாதி மோதல்கள் நின்றபாடு இல்லை. 1990-களில் தென் தமிழகமே சாதி மோதல்களால் நிலை குலைந்து போனது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தப்பட்டு உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது; பலியானவர்கள் 253 பேர். பெருந்துயரத்துக்கு ஆளானது தென் மாவட்டங்கள். இத்தகைய மோதலுக்கு காரணம் என்ன, எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் தடுத்திட என்ன செய்திட வேண்டும் என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதியரசர் மோகன் தலைமையில் உயர்நிலைக்குழு விசாரிக்க உத்தரவிட்டது மாநில அரசு. 31.01.1998-இல் உயர்நிலைக்��ுழு அளித்த அரிய ஆலோசனைகள்-பரிந்துரைகள் ஆவணமாகி ஆவணக்காப்பகத்தில் தூங்குவதுதான் மிச்சம். பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை.\nதற்பொழுது தர்மபுரியில் மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வீடுகள் தாக்கப்பட்டன -கொளுத்தப்பட்டன. சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்படட தாக்குதல் இது. ஒரு கூட்டம் தலித் மக்கள் வீடுகளிலுள்ள பணம், விலை மதிப்புள்ள நகைகள், பொருள்களைக் கொள்ளையடித்ததும் அதைத் தொடர்ந்து வந்த இன்னொரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை எரித்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாகியுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் இரும்புக் கட்டில்கள், குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அத்தனையும் நாசமடைந்துள்ளன.\nநத்தம் காலனியில் உள்ள தலித் மக்களில் பெரும்பான்மையினர் வெளி மாவட்டங்களில் – ஏன் வெளி மாநிலத்திலும் – வேலை செய்து வருகின்றனர். சிலர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாக உள்ளனர். நான்கு பேர் காவல் துறையில் உள்ளனர். மூன்று பேர் ராணுவத்தில் உள்ளனர். சிலர் காவலர் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி முடித்த சிலர் வேலை தேடி வருகின்றனர்.\nநத்தம் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் கல் வீடுகள். சாதாரணமாக தீப்பற்றி எரியாது. இதனால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீட்டுச் சுவர்கள் பாளம் பாளமாக வெடித்து வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆக்கப்பட்டுள்ளன.\nசாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பதைவிட பொருளாதாரத்தில் ஓரளவுக்கு சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியுள்ள தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொண்ட, பொறாமையும் வன்மமும்தான் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம். என்றைக்கும் இவர்கள் நமக்கு என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் இது. நத்தம் காலனியில் உள்ள குடும்பங்கள் வாழ்வில் இருபது முப்பது ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தலித் கிராமங்களை தாக்கச் சென்றவர்கள் மரங்களை வெட்டிச் சாலையின் குறுக்கே போட்டு காவல் துறையினர் உடனடியாக வரக்கூடாது என்ற திட்டத்தோடு செயல்பட்டுள்ளனர்.\nதர்மபுரி மாவட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்��டுத்தும் வகையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதால்தான் உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடந்ததாக பாமக தலைவர் கூறுகிறார். ஆனால், காதல் ஜோடி ஊரைவிட்டுச் சென்ற நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப்பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலை நிர்பந்தத்தினால் நடந்தது என்ற ஐயமும் உள்ளது.\nஎப்படிப் பார்த்தாலும் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும் கூட தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடே ஆகும். எரியும் சாதி வெறித் தீயை அணைப்பதற்குப் பதிலாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் சில சாதி அமைப்புகள் கூடி சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது. எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது முதல் தீர்மானம். ஆனால், நிலைமை நேர்மாறாக உள்ளது. பல மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை, ஆலயத்திற்குள் தலித் மக்கள் செல்லத் தடை, சாதி இந்துத் தெருக்களில் தலித் மக்கள் காலணி அணிந்து செல்லத் தடை, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு, மீறி நடந்தால் கெüரவக் கொலை. இத்தனைக்குப் பிறகும் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் இந்தத் தீர்மானம் தீண்டாமைக் கொடுமையை நியாயப்படுத்தவே வழிவகுக்கும்.\nஏதாவது ஒரு வடிவத்தில் தீண்டாமைக் கொடுமை நீடித்து வருவதே சாதி மோதலுக்கு முக்கியமான காரணம். இத்தகைய கொடுமைகள் அகற்றப்பட்டால் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியில் இணக்கத்தை உருவாக்க முடியும் எனவும் நீதியரசர் மோகன் தலைமையிலான உயர்நிலைக்குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது 1998-இல். ஆனால், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க அரசு இக்காலத்தில் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை. அரசோ, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளோ தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட ஒன்றும் செய்யாத நிலையில் கொடுமை தானாக ஒழிந்துவிடுமா, ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்க முடியுமா\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் 2.8 சதவிகிதம் வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன, எனவே,97.8 சதவிகித வழக்குகள் பொய்வழக்குகள் என தீர்மானம் கூறுகிறது. இதையு���் ஏற்க இயலாது. சமீபகாலத்தில் வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கெüரவக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மேகலாவின் குடும்பத்தினர், அப்பெண்ணின் காதலன் சிவகுமாரை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக 6-10-2010 அன்று கொலை செய்தார்கள். திருவாரூரில் லட்சுமி என்ற சாதி இந்து குடும்பப்பெண்ணின் காதலரான தலித் பிரிவைச் சேர்ந்த சிவாஜி 2006-ஆம் ஆண்டு லட்சுமியின் சகோதரர்களால் கொல்லப்பட்டார். திருவண்ணாமலை சாதி இந்து குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியைக் காதலித்த பழங்குடி இன இளைஞர் துரையை 2011-ஆம் ஆண்டு தேன்மொழியின் உறவினர்கள் வெட்டிக்கொன்றார்கள். சமீபத்தில் அனைவரையும் திடுக்கிட வைத்த ஒரு கெüரவக்கொலை தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது. மாரிமுத்து என்ற தலித் பட்டதாரி அபிராமி என்ற பெண்ணிடம் காதல் கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத்திருமணம் செய்து கொண்டார். சென்னைக்குச் சென்று 2 ஆண்டுகளாக வாழ்ந்த இத் தம்பதியினரை நைசாக பேசி சூரக்கோட்டை கிராமத்துக்குத் திரும்ப வரவழைத்துள்ளனர். மாரிமுத்துவை அபிராமியின் சகோதரர் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் மாரிமுத்துவின் உடல் குரூரமாக வெட்டிச் சிதைக்கப்பட்டு, வயலில் கிடந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை கெüரவக்கொலை செய்த இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளெல்லாம் நியாயமானது என்று பாமக தலைமை கருதுகிறதா மேற்கண்ட கொலையாளிகள் மீது வழக்கு நடைபெறுகிறது.\nதமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சரியாக அமலாகாதது பற்றி நீதியரசர் மோகன் தலைமையிலான விசாரணை அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்தையோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையோ அரசு நிர்வாகம் சரியாக எடுத்துக் கொள்ளவில்லையென்பது வருத்தத்திற்குரியது. குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருப்பதைக் கணக்கில்கொண்டு முடிவுக்கு வரவேண்டுமென்றால் தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமை இல்லை, தலித் மக்கள் மீது எந்தக்கொடுமையும் இழைக்கப்படவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இது உண்மையல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இந்தச் சட்டங்களை ரத்து செய்யவோ, அல்லது திருத்தம் செய��ய வேண்டும் என்பதையோ உயர்நிலைக்குழு ஏற்கவில்லை. இந்தச் சட்டம் சரியான முறையில் அமலாக்கிட வேண்டும் என்றே குழு கருதுகிறது.\nதென்மாவட்டங்களில் 1990-களில் ஏற்பட்ட சாதி மோதலில் பெருத்த உயிர்ச்சேதம், பொருள்சேதம் ஏற்பட்டு அதன்மீது அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, சரியாக அமலாக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருக்கிறது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் சாதி அமைப்புகள் கூடி வெளியிட்டுள்ள ஆபத்தான கருத்து ஏற்கத்தக்கதல்ல. வன்கொடுமை வழக்குகளை நடத்துவதில் பல சமயங்களில் காவல்துறையும், அரசு நிர்வாகமும் உயர் சாதி மனோபவத்துடனேயே நடந்துகொள்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.\nதமிழகத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் மணமக்களுடைய பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடக்கக்கூடிய திருமணங்கள்தான். ஆங்காங்கே விதி விலக்காகத்தான் காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் நடைபெறுகின்றன. கலப்புத் திருமணம் என்பது காலம் காலமாக நடைபெறும் ஒன்றுதான். கலப்புத் திருமணத்தை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, அதை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. கலப்புத் திருமணத்தினால் மட்டுமே சாதி வேறுபடு ஒழிந்துவிடாது. ஆனால், சாதி வேற்றுமையைக் களையும் முயற்சியில் இது ஒருபடி முன்னேற்றமாக அமையும்.\nகலப்புத் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றியும் நீதியரசர் மோகன்குழு சுட்டிக் காட்டியுள்ளது. கலப்புத் திருமணம் செய்து கொள்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வர அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nஅரசியல் கட்சிகள் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். பின்னுக்கு இழுக்கக் கூடாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் நமக்கு அளித்த சமூகத்தைவிட ஒரு சிறந்த சமூகத்தை எதிர்காலத் தலைமுறைக்கு நாம் அளித்திட வேண்டும். பாமக மற்றும் சாதி அமைப்புகள் சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுத்து சாதீய, நிலப்பிரபுத்துவ உறவு முறையை நிலைநிறுத்த முயல்கின்றன.\nதமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பது ஆறுதல் அளிக்கக்கூடியது. சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை சமரசமின்றி தொடர்ந்து பல்வேறு தளங்களில் நடத்த வேண்டியதுள்ளது என்பதையே தர்மபுரி தாக்குதல் உணர்த்துகிறது.\nNext story நமக்கு வாய்த்த அடிமைகள்.. … …\nPrevious story அதிமுகவில் ஒரு வீரபாண்டி ஆறுமுகம்.\nநான் டாக்டர் கஃபீல் கான் பேசுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/02/", "date_download": "2020-03-29T06:35:55Z", "digest": "sha1:UNUCAAXLYOYFXHMLZWJL5P23VCZ65RF6", "length": 10401, "nlines": 218, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: February 2010", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசிதறி ஓடியது ஒரு கும்பல்\nஉன்னை காதலிக்க மட்டுமே செய்திருப்பார்\nஎடுக்க வந்தவளை sight அடித்தேன்- என்னைத்\nதுவைத்து காயவைத்து விட்டு போனான்\nஎன் வாழ்க்கையயே சுருட்டியபடி நீ\nகண்கள் மூடி கும்பிட்டபடி நீ\nஉன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2020-03-29T06:14:27Z", "digest": "sha1:VH4BU7I3IOBZQ6XVHUSSMH2UXVZDPZFT", "length": 46850, "nlines": 593, "source_domain": "world.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசின��மாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிர��க்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விப��்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் ���ாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2020-03-29T05:47:19Z", "digest": "sha1:UZZEFT7KKPICKEKC6TGWUPPWDENH6QQT", "length": 22595, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 - பேராசிரியர் வெ.அரங்கராசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் தி���ுவள்ளுவன் 22 March 2020 No Comment\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4\n“குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை” என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.\nஇந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக் கேடு.\n2.0.0.வறுமை ஒழிப்பில் திருவள்ளுவரின் பெருமொழிகள்\nஅலைக்கழிக்கும் வறுமைபற்றித் திருவள்ளுவர் தொலை நோக்குப் பார்வையோடு அன்றே ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றார்.\nவறுமை என்னும் பொருள் தரும் சொற்களாக அற்றம், இன்மை, தாழ்வு, துவ்வாமை, நிரப்பு, நல்குரவு, பசி, துனி ஆகியவற்றைக் குறிப்பிட்டதிலிருந்தே, வறுமை பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுபற்றி அறியலாம்.\n வறுமை ஒழிப்புபற்றித் தெளிவாக — திருத்தமாக — விரிவாக — விளக்கமாக — அழுத்தமாக — ஆழமாக அனைத் துக் கூறுகள்சார் சிந்தனைகளையும் உலகம் தழுவிய உயர்நோக்குடன் உலக நூல் திருக்குறளில் அழகுறப் பதிவு செய்துள்ளார்.\nபக்க வரையறை கருதிச் சிற்சில குறட் சான்றுகளே இந்த ஆய்வுக் கட்டுரையில் அளிக்கப்படுகின்றன.\nமேற்குறிப்பிட்ட திருவள்ளுவப் பதிவுகளை எல்லாம் கண்ட றிந்து, வகைதொகை செய்து, அலசி, ஆராய்ந்து உலகிற்கு அறி விப்பதும் அவற்றை வையம் எல்லாம் வாழ்வியல் ஆக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.\n4.0.0.பொருள் உரை வரைவு முறைமை\nஇந்த ஆய்வுக் கட்டுரையில் எல்லாக் குறள் அடிகளுக்கும் குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் எனும் முறைமையில் பொருள்கள் வரையப்படுள்ளன.\n5.0.0.அழிக்கும் வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்..\n“என்பு இல் அதனை வெயில்போலக் காயும் [குறள். 77]” வறுமையை — வறுத்தெடுக்கும் வறுமையை ஏன் வேரறுக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் தரும் காரணங்கள் இங்குக் கூறப்படுகின்றன.\nஎல்லாக் குறள் அடிகளுக்கும் குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் என்னும் நிலையில் பொருள்கள் வழங்கப் படுகின்றன.\nமுன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவிற்பட்டி — 628 502\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை, திருக்குறள் Tags: திருவள்ளுவர், வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள், வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\n« மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 11: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) »\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் வி��ைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/162/LocalBodyElection", "date_download": "2020-03-29T06:52:57Z", "digest": "sha1:BHKQVBFLOV52MHJ2O6YNBFUJJGOP6MCK", "length": 7545, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சித்தேர்தல் | LocalBodyElection | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித���தேர்தல்\n‌நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் -பிரதமர் மோடி\n‌ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்\n‌தமிழகத்தில் விவசாயப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடைநீக்கம் - தமிழகஅரசு\nகொரோனா முன்னெச்சரிக்கை தமிழகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல்... உடனுக்குடன்...\nதிருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ரத்து\nகாங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - ப.சிதம்பரம்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் புறக்கணிக்கப்படுவதாக திமுக மீது காங். குற்றச்சாட்டு - கூட்டணியில் பிளவா\nமறைமுகத் தேர்தல் எப்படி நடைபெறும...\nபதவியேற்றவுடன் சுவர் ஏறி குதித்த...\nதனி பேருந்தில் சொகுசு விடுதிக்கு...\nடீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்த...\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே...\n40க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் ...\n\"பாரபட்சமின்றி அமைதியாக தேர்தல் ...\nமாவட்ட ஊராட்சியில் சமபலத்துடன் அ...\nஇரண்டு முறை எண்ணியும் சமமான வாக்...\n“குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரி...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னில...\nதபால் ஓட்டுகளில் இவ்வளவு செல்லாத...\nஇன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்கு...\nகாவலரை தாக்கி வாக்குப்பெட்டியை த...\n: கூட்டத்தால் வழிந்த விழுப்புரம் மீன் மார்க்கெட்\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\n6AM-2.30PM: இன்று முதல் அமலாகிறது தமிழக அரசு அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடு\nகோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\n குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்\nஇ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/26415/", "date_download": "2020-03-29T05:00:56Z", "digest": "sha1:PFOAY3Y2EAW3SWH3N6PXIYOKP2FJKBQZ", "length": 17279, "nlines": 239, "source_domain": "www.tnpolice.news", "title": "ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்த பணகுடி காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி\nகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்\nபொன்னேரியில் தடையை மீறி வாகனம் ஓட்டிய பேர் 37 பேர் மீது வழக்கு 28 வாகனம் பறிமுதல்\nஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்த பணகுடி காவல்துறையினர்\nதிருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டு பணகுடி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது .\nஇதனிடையே காவல்கிணறு வடக்கன்குளம் பணகுடி பகுதிகளில் ரோடு ஓரங்களிலும் இரவு நேரங்களில் காம்ப்ளக்ஸ் பகுதிகளிலும் ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வருவதைக் கண்ட பணகுடி ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது ,உதவி காவல் ஆய்வாளர் திரு அன்றோ பிரதீப் , திரு ஜமால் மற்றும் போலீசார் தனியார் சமையல் கூடத்தை அணுகி ஆதரவற்றவர்களுக்கு உணவு தயாரித்து வினியோகம் செய்தனர். கூடுதலாக பழங்களையும் பாதுகாப்பு நலன் கருதி மாஸ்க் வழங்கினர்.\nஊரடங்கு உத்தரவு முடியும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று பணகுடி ஆய்வாளர் தெரிவித்தார். பணகுடி ஆய்வாளரின் இத்தகைய மனிதநேயமிக்க செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு, 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\n11 நாகப்பட்டினம்: கொரோனா வ���ரஸ் தடுப்பு காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதுமாக தடை உத்தரவை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் […]\nரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித உரிமை பிரச்சனை எழுவதில்லை – ராமநாதபுரம் ADSP வெள்ளத்துரை\nமதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nஒரு நாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 5 சிறார்கள்\nகாஷ்மீர் மாநில பள்ளி மாணவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளருடன் கலந்துரையாடல்\nகொலை மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nகிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,440)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T06:14:39Z", "digest": "sha1:JBQPXKAGMRJBT2XH3M7XHFOHEMGJT65O", "length": 48498, "nlines": 156, "source_domain": "amaruvi.in", "title": "ஶ்ரீரங்கம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\n‘சீக்கரம் போங்கோ. க்யூ பெருசா இருக்கு’ வெள்ளை கோபுர வாசலில் நின்றிருந்த ஸ்வாமி அவரசரப்படுத்தினார்.\nபிப் 23, 2020. காலை 6:30 மணி. அமாவாசை.\nபஞ்சகச்சம் மற்றும் ஶ்ரீவைஷ்ணவ அடையாளங்களுடன் கோபுர தரிசனத்துடன் நுழைகிறேன்.\nஆச்சார்யனிடம் அனுமதி பெற்றுப் பெருமாளைச் சேவிக்க எண்ணி உடையவர் சன்னிதிக்குச் சென்றோம். பரம காருண்ய சீலராக எம்பெருமானார் எழுந்தருளியிருந்தார். ‘ஏதோ எழுதுகிறான்’ என்று சிலர் சொல்லக் கூடிய அளவில் என்னை நிற்கவைத்த பெருமகனார் புன்முறுவல் பூத்தபடி எழுந்தருளியிருந்தார். ஒருகணம் மெய் சிலிர்த்தது. பகுத்தறிவு, புண்ணாக்கு என்று கேலி எழுத்துக்களையே செய்துகொண்டிருந்த அடியேனைத் தமிழில் தன்னைப் பற்றி எழுதவைத்து (‘நான் இராமானுசன்’) வாழ்க்கையையே மாற்றியருளிய பெரும்பூதூர் மாமுனி மோனத்தவத்தில் அமர்ந்திருந்தார்.\nவெளியேறி, இலவச தரிசன வரிசையில் நப்பாசையில் நிற்கிறேன் (எதுக்கு HR & CEக்கு நம்ம காசு போகணும் என்னும் என் தர்க்கம் + அதற்கான நறுக் பதில் மனைவியிடமிருந்து).\nஇலவச வரிசை என்னும் சொல் காயப்படுத்துகிறது. பெருமாள் எல்லாருக்கும் இலவசம் இல்லையா அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க பொருளா அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க பொருளா அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ 50 ரூபா வரிசைல போகலாம் என்னும் மனையாள் வாக்குப் பரிபாலகனாய் வெளியேறினால், 50 ரூபாய் வரிசை இன்னமும் நீளமானதாகத் தோன்ற, ‘இப்பிடியே நின்னுண்டிருந்தா யாரையும் சேவிக்க முடியாது’ என்னும் ஆசீர்வாதவாணிக்கு ஆட்பட்டு 250ரூபாய் வரிசையில் நின்று, சில கட்டுகளைத் தாண்டி அரங்கனின் காயத்ரி மண்டபத்தின் முன் இலவச மற்றும் ஐம்பதுகளுடன் ஐக்கியமானோம். இறைவன் முன்னிலையில் அனைத்தும் ஒன்றல்லவா\nஒருவழியாகக் காயத்ரி மண்டபத்தினுள் நுழைந்தோம். பிரபஞ்ச அளவுக்கான நிசப்தத்தில் துயில் கொண்டிருக்கும் அரங்கனைச் சேவிக்க எண்ணி நிமிர்ந்தால் அரங்கனின் அருந்துயில் கெடும் அளவிற்குக் கூச்சல். ‘நிற்காதீர்கள், நகருங்கள்’ என்பதைப் பலர் பல மொழிகளில் கத்திக்கொண்டிருந்தனர். ஊழியர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள், பட்டர்கள், பட்டர்கள் சொரூபத்தில் இருந்த இன்னும் சிலர், இஸ்கான் நிறுவனத்தைச் சார்ந்தவர் போன்று தோற்றம் அளித்த இன்னொருவர் என்று பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டும், உரத்து சிரித்துக்கொண்டும், பக்தர்களை நகர்த்த உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தனர். இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஆழ்துயிலில் இருந்தான் அரங்கன். உறங்காவில்லியைத் தன் கண் அழகால் ஆட்கொண்டவனும், தன்னைக் கண்டால் பிறிதொன்றைக் காணத் தோன்றாத கண் அழகை உடையவனுமான அரங்க நகர் மேயவப்பன் புன்சிரிப்புடன் பள்ளிகொண்டிருந்தான். ‘இந்த சத்தத்தில் எப்படியப்பா படுத்திருக்கிறாய்’ என்று மானசீகமாகக் கேட்டேன். பஞ்சகச்சம், திருமண் காரணத்தால் ‘ஸ்வாமி, சற்று தள்ளி நின்று சேவிக்கலாமே’ என்று மரியாதையாகச் சொன்னார்கள்.\nகாயத்ரி மண்டபம் துவங்கி அரங்கனின் கருவறைக்குள் செல்லும் வரை ‘அமலனாதிபிரான்’ சொல்லவேண்டும், திருப்பாணாழ்வார் கொண்டிருந்த மன நிலையை அடைய, மீட்டுருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று பல முறைகள் முயன்றேன். கூச்சல், அதட்டல் அதிகம் இருந்ததாலும், மக்கள் கூட்டமும் சற்று கட்டுப்பாட்டுடன் இல்லாதிருந்ததாலும் என்னால் முடியவில்லை. இறையுரு முன் அகமிழந்த நிலையில் ஓரிரு மணித்துளிகள் நின்றவாறு உறங்காவில்லி பெற்ற அனுபவத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்னும் என் எண்ணம் ஈடேறவில்லை. பெரும் வருத்தம்.\nகூட்டத்தில் நசுங்கி, பணமும் கொடுத்து, பெருமாளைக் கண்டு மனக்குறைகளை இறக்கி வைக்க வரும் பல மொழி பேசும் பக்தர்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் அரங்கனுடன் தனிமையில், ஒலிகள் அற்ற பெரு மவுனத்தில், எகாந்தத்தில் திளைத்துத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு செல்லவே. அதற்கான வசதியை, சூழலை ஏற்படுத்தித் தருவது கோவிலார் கடன். ஏதோ வேண்டா வெறுப்பாகச் செய்யாமல் மனம் ஒன்றி மவுனம் கடை பிடித்தல் மிக மிக அவசியம். உள்ளே சயனத்தில் இருப்பவனுக்கே கூட தங்களது இரைச்சல் பொறுக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும். உணர மறுப்பவர்கள் காயத்ரி மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும். இதை நிர்வாகம் உடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகோவிலாரும், பட்டர்களும் இன்ன பிறரும் வேறொன்றும் செய்ய வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும். செல்பேசி கூடாது என்று அறிவிப்பு உள்ளது போன்று வாய்பேசியும் கூடாது என்று ��ழுதி வைக்க வேண்டும். அருமையான இறை அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்குவது கோவிலார் கடன்.\nபின்னர் தாயார் சன்னிதியிலும் இவ்வாறே. பிரபஞ்சம் முழுமைக்குமாக வீற்றிருக்கும் தாயின் கருவறை முன், முகமது துக்ளக் படையெடுப்பால் பூமிக்குள் சென்று மீண்டு திரும்பிய தாய், அவள் வருவதற்கும் தோன்றிய புதிய தாய் என்று இருவரையும் அமைதியாக ஒருசேரக் கண்டு , ஓரிரு மணித்துளிகள் அமைதியான நின்று அந்தக் கொடிய வரலாற்றுத் தருணங்களை அசைபோட்டு, ‘இவ்வளவு தியாகங்கள் புரிந்து, மீண்டு வந்து எங்களுக்காகக் காட்சியளிக்கும் தாயே, உன் கருணைக்கு என்னிடம் கைம்மாறு இல்லையே’ என்று கசிந்துருகி வெறும் இரு மணித்துளிகள் கூட நிற்க வழி இல்லை என்பது மன்னிக்க முடியாத துன்பியல் நிகழ் யதார்த்தம். அதைவிடக் கொடுமை வெளியில் இருந்து பார்த்தால் தாயார் தெரிந்துவிடுவார் என்பதாலோ என்னவோ தாயார் சன்னிதியின் வாயிலில் வெள்ளை நிறத்தில் படுதா கட்டியிருந்தார்கள். அப்போது தளிகை கண்டருளப்பண்ணும் சமயமும் இல்லை. (இப்படிப் படுதா கட்டுவதை எதிர்த்து காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார் என்று எங்கோ வாசித்த நினைவு).\nதூண்கள் தோறும் மன்னர்களும், அரசிகளும், ஆச்சார்ய புருஷர்களுமாக நின்றிருந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் நின்று சற்று நேரம் நன்றி தெரிவித்தேன். ஓரிருவரது பெயர்கள் தெரியும். மற்றையோரையும் தெரிந்துகொண்டு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்த வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.\nதிடீரென்று உறைத்தது : துலுக்க நாச்சியார் என்னும் பீபி நாச்சியார் எங்கே தரிசிக்காமல் வந்துவிட்டோமே என்னும் கழிவிரக்கம். ‘ஆமாம், பெருமாளையும் ஆச்சார்யாளையும் சேவிச்சாச்சோனோ, துலுக்க நாச்சியார் இன்னொரு தடவை பார்த்துக்கலாம்’ என்ற அறிவுரையைப் புறந்தள்ளி விசாரித்தேன். சிலர் குழப்பினர். நுழைவாயிலில் அமர்ந்திருந்த அனுபவஸ்தரான தமிழகக் காவல் துறை அதிகாரி விபரமாக வழி காட்டினார். மீண்டும் வந்த வழியே சென்றேன். அரங்கனின் விமானத்திற்கு அருகில் அமைந்துள்ள அர்ச்சுன மண்டபத்தில் நான் எதிர்பாராத மவுனத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தாள் பீபி நாச்சியார், சுவரில் சித்திர வடிவில். அறை பூட்டப்பட்டிருந்தாலும் மெல்லிய எண்ணெய் விளக்கொள��யில் சித்திர வடிவில் நின்ற பீபி நாச்சியார் பேசினாள். கூச்சல், குழப்பம், அதிகாரத் தோரணைகள், ‘நகருங்கோ நகருங்கோ’ நாமஸ்மரணைகள் எதுவும் இல்லாமல் சுமார் 10 மணித்துளிகள் பீபி நாச்சியாரைத் தியானித்து மனதிற்குள் கைகூப்பினேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவள் அருள் வழங்கினாள் என்பதை உணரக் கூடிய அமைதி அந்த சன்னிதானத்தில் இருந்தது.\nவெள்ளை கோபுரம் வழியாக மீண்டும் வெளியே வரும் வழியில் லக்சும்பெர்க் நாட்டில் இருந்து இரு சுற்றுலாப்பயணியர் கோபுரத்தை நோக்கி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘இந்தக் கோபுரம் மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று பேசிக்கொள்கிறீர்களா’ என்று கேட்டேன். புன்முறுவலுடன் ஒப்புக்கொண்டனர். வெள்ளாயி என்னும் தேவரடியாரின் வரலாற்றைச் சொன்னேன். முகமது பின் துக்ளக்கின் ஶ்ரீரங்கப் படையெடுப்பின் போது வெள்ளாயி செய்திருந்த பெரும் தியாகத்தையும், அதற்கு அரங்கன் அவருக்குச் செய்திருந்த சன்மானத்தையும் கூறினேன். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரில் ஒரு பெண்மணியின் கண்களில் நீர். ‘இத்தனைத் தியாகங்களைக் கடந்து இந்த சம்பிரதாயம் தழைத்து வந்துள்ளது’ என்று சொல்லி முடிக்கும் போது என் நா தழுதழுத்தது என்று சொல்லவேண்டியதில்லை. ‘Enjoy your stay in the splendid spiritual grandeur of Srirangam’ என்று சொல்லி விடைபெற்றேன்.\nமாலை வேளை காட்டழகியசிங்கர் கோவில், பின்னர் ஶ்ரீமான் வீரராகவன் சம்பத் நடத்திவரும் கோசாலை, மணவாள மாமுநிகள் பிருந்தாவனம் என்று கழிந்தது. பன்னீராயிரவர் தாங்கள் மடிந்து காத்தருளிய ஶ்ரீரங்கம், என்னால் விட்டுக் கிளம்ப முடியாத ஒரே இடம்.\nபி.கு.: காலையில் உடையவர் சன்னிதியில் எழுந்த பக்திக் கிளர்ச்சியில் உடையவரைப் பற்றிக் கூரத்தாழ்வான் அருளிச்செய்த ‘யோ நித்யமச்சுதபதாம்’ தனியனை வாய்விட்டுச் சொல்லப்போக, அர்ச்சகர் ‘மனசுக்குள்ள சொல்லிக்கோங்கோ’ என்றது, ‘நான் இராமானுசன்’ எழுதக் காரணமான கலை விவகாரத்தை நினைவுபடுத்தியது. எத்தனை நூல்கள் வந்தாலும்….ஹும்.\n‘அப்பா, கண்ணு ப்ரவுன் கலர்ல இருக்குமே அதுப்பா’\n‘எந்தக் கண்ணுமே ப்ரவுன் கலர்ல இருக்காது. எல்லாமே வெள்ளையா தான் இருக்கு’\n‘இல்லப்பா, பேர் கூட புதுசா இருக்குமேப்பா’\n‘ஏய், லட்சுமணன் தோல் தாண்டா ப்ரவுன். கண் எங்கடா ப்ரவுன்\n‘சரி போப்பா. அப்ப சீதாவா\n‘சும���மா பொய் சொல்லாத. பரமசாமி வெள்ளையும் கருப்பும் இல்லையா\n‘போப்பா, நீ சீட் பண்ற.’\nபலராமன் (எ) வேத நாராயணன் (எ) யதீந்திர சரணன் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் ஐந்துவயதுக் கிருஷ்ணன் கேட்க, அவனது தந்தை வீரராகவன் பதில் சொல்ல, நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ‘அழகிய மணவாளன் ஆநிரைக் கூட’த்தில் வாழ்ந்துவரும் உடல் ஊனமுற்ற பசு / காளை மாடுகளைப்பற்றி.\nவீரராகவன் என்னும் இளைஞர் ஶ்ரீரங்கத்தில் மேற்சொன்ன பெயரில் கோசாலைகளுக்கெல்லாம் கோசாலை நடத்தி வருகிறார். அதென்னவென்று கேட்கிறீர்களா அவர் நடத்துவது கோசாலை அன்று. கோ-சானிடோரியம். காயம் பட்ட, உடல் ஊனமுற்ற, சொந்தக்காரர்களால் கைவிடப்பட்ட ஆநிரைகளை வைத்து அவைகள் உடல் சொஸ்தம் ஆகும் வரையிலும் வைத்துப் பாதுகாக்கிறார். உடல் நலம் அடைந்தவுடன் சொந்தக்காரர்கள் கேட்டால் மாடுகளைத் திருப்பித் தந்துவிடுகிறார். சில நேரங்களில் உடல் நலமில்லா மாடுகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் அளிக்கிறார். ‘மாடுகள்ளாம் கோசாலைல இருக்கலாமா அவர் நடத்துவது கோசாலை அன்று. கோ-சானிடோரியம். காயம் பட்ட, உடல் ஊனமுற்ற, சொந்தக்காரர்களால் கைவிடப்பட்ட ஆநிரைகளை வைத்து அவைகள் உடல் சொஸ்தம் ஆகும் வரையிலும் வைத்துப் பாதுகாக்கிறார். உடல் நலம் அடைந்தவுடன் சொந்தக்காரர்கள் கேட்டால் மாடுகளைத் திருப்பித் தந்துவிடுகிறார். சில நேரங்களில் உடல் நலமில்லா மாடுகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் அளிக்கிறார். ‘மாடுகள்ளாம் கோசாலைல இருக்கலாமா வீடுகள்ல தான் இருக்கணும்’ என்று பஞ்ச் டயலாக் வேறு.\nஇந்த நவீன விவேகானந்தர் படிப்பு வராமல், வேறு வழி இல்லாமல் இந்த வேலையைச் செய்யவில்லை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பயின்று, வேலை செய்து, தர்ம பரிபாலனமே உயர்வானது என்பதை உணர்ந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் திரும்பிக் கோசம்ரக‌ஷணை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்குத் தற்போது வயது 30.\nஅன்னாருடன் ஒரு நாள் செலவிட எண்ணி ஶ்ரீரங்கம் சென்றிருந்தேன். பெருமாள் சேவை முடியும் முன்னர் கைப்பேசியில் அழைப்பு. ஶ்ரீரங்கத்திற்கு அருகில் மேலூர் சாலையில் ஒரு தோப்பில் பசுமாடு ஒன்றுக்கு முன்னங்கால்கள் இரண்டும் முறிந்துவிட்டன, ��டனே வரவும் என்று செய்தி. விரைந்தோம்.\nநெஞ்சை உலுக்கும் காட்சி. முன் கால்கள் இரண்டும் முறிந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் பசு வெயிலில் படத்திருக்கிறது. அச்சமின்றித் தொட்டுத் தூக்குகிறார். உடனே அப்பகுதியில் கால் நடை மருத்துவரை அழைக்கிறார். அவரும் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்து மாட்டைக் கவனிக்கிறார். வலி குறைய ஊசி போடுகிறார். ‘இதுக்கு வைத்யம் நாமக்கல் காலெஜில தான் முடியும். ஒரு கால்னா ப்ளேட் வைக்கலாம். ரெண்டும் போயிருச்சு. வெட்டிட்டு கட்டைக் கால் வெக்கணும்’ என்று அறிவுரை வழங்கும் அவர், மாட்டுச் சொந்தக்காரர் தந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல் செல்கிறார். இத்தனைக்கும் அரசு மருத்துவர். அடுத்த சில நிமிடங்களில் மாடு உறங்குகிறது. கன்று பால் குடிக்க மடியில் வாய்வைக்கிறது. நம் மனம் வலிக்கிறது.\nஅடுத்த அரை மணி நேரத்தில் 25 செல் பேச்சுகள். பலரையும் தொடர்புகொண்டு மறு நாள் காலையில் பசுவை நாமக்கல்லுக்கு ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்கிறார். மாட்டின் சொந்தக்காரர்களையும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார். ‘எங்க வீட்டுல ஒரு உறுப்பினர்ங்க மாடு. அதுக்கு என்ன வேணா செய்யலாம்’ என்று கண்ணிர் மல்கக் கைகூப்புகிறார் சொந்தக்காரர்.\nமாடு படுத்திருக்கிறது. நீர் வைக்கிறார்கள். அருந்த மறுக்கிறது. வெயிலின் கொடுமை வேறு. கன்று தாயை நக்கிக் கொடுக்கிறது. தாய் கன்றைக் கருணையுடன் பார்க்கிறது. மவுனப் பரிமாற்றம் நடக்கிறது.\nநான் அவருடன் வீடு திரும்புகிறேன். உணவுக்குப் பின் என் நண்பரும் நாட்டு மாடுகளின் காதலருமான திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை சசிகுமாரை அழைக்கிறேன். அடுத்த 3 மணி நேரத்தில் ஶ்ரீரங்கத்தில் வந்திறங்குகிறார் சசிகுமார். அவருடன் கோசாலை செல்கிறோம். மணவாள மாமுநிகள் திருவரசை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் உள்ளது கோசாலை.\n‘திமில்’ நூலில் ஆசிரியரான சசிகுமார், வீரராகவனைப் பேட்டியெடுக்கிறார். நான் குறிப்பெடுக்கிறேன்.\n‘மாடுகள் தாமாகச் சென்று மேய்ந்து வர 4-5 ஏக்கர் மேய்ச்சல் நிலம். மாடுகளை ஒரே இடத்தில் அமர்த்தி உணவு கொடுத்தால் அவற்றுக்கு மேலும் உடல் உபாதைகளே வரும். அவை நடை பயில வேண்டும். இதுவரை 120 மாடுகளைக் காப்பாற்றியுள்ளோம். சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு ஊனம் அடையும் மாடுகள் அதிகம் காப்பாற்றப் பட்டுள்ளன. வீடுகளில் உள்ள மாடுளுக்கு நோய் ஏற்பட்டால், அவற்றைக் கவனிக்கச் சொந்தக் காரர்களால் இயலவில்லையென்றால் அவற்றையும் நாங்கள் பாதுகாக்கிறோம். வெட்டுக்குப் போகாத வகையில் மாடுகளின் இறுதிவரை காப்பாற்றுகிறோம்.\nமாடுகளிடம் இருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. பால் கறப்பதில்லை. ஒருவேளை மாடுகள் பால் கறக்கும் நிலையில் இருந்தால் அவற்றின் கன்றுகளே அவற்றைக் குடிக்கின்றன. நாங்கள் பால் வியாபாரம் செய்வதில்லை.\nவேத அத்யயனம், கோ சம்ரட்சனை – இவை நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள். வேத அத்யயனம் செய்யவில்லை. மாடுகளையாவது பாதுகப்போமே என்று செயல்பட்ட வருகிறேன்.\nமுடியாத மாடுகள் தாமாக இறக்கும் வரை பாதுகாக்கிறேன். இவை அனைத்தும் ‘www.vedics.org’ என்னும் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.’\nநாம் செய்யக் கூடியவை யாவை\nவீரராகவன் நம் ஹிந்து சமுதயத்தின் முக்கிய ஒளி. அந்த ஒளிக்கு நாம் எண்ணெய் வார்க்க வேண்டும். சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. ‘நான் இராமானுசன்’ நூல் விற்பனையில் ஒரு பகுதியை வேத சம்ரக்ஷணத்துக்கும், மீதியை இவரது கோசாலைக்கும் அளித்திருந்தேன். இன்னும் ஒரு முறை அவ்வாறு செய்திருந்தேன். சிறிய கைங்கர்யம் தான் என்பதை உணர்கிறேன். இதைப் படிப்பவர்கள் மேலும் உதவிகள் செய்யலாம். நூலாசிரியர்கள் தங்கள் நூல்களின் விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை கோசாலைக்கு அளிக்கலாம். மாதத்திற்கு இவ்வளவு என்று ஒதுக்கி, ஆண்டின் இறுதியில் ஒரு பெரும் தொகையாக அளித்து உதவலாம். வைக்கோல், புண்ணாக்கு, வேப்பெண்ணெய் என்று தந்து உதவலாம்.\nஅவரது மாடுகளுக்கு மேய்ச்சல் வெளி தேவை. நிலம் இருப்பவர்கள் அளிக்கலாம். குறைந்த விலைக்கு விற்கலாம். தங்களின் பிறந்த நாள், பிள்ளைகளின் பிறந்த நாள் என்று கணக்கு வைத்து மாடுகளுக்கான செலவைத் தந்து உதவலாம். பெரியோரின் ஈமக்கிரியைகளில் கோதானம் என்று உண்டு. அதனை இவரது கோசாலைக்கு அளிக்கலாம். விடுமுறைகளில் பிள்ளைகளை அவரது கோசாலைக்கு அழைத்துச் சென்று கன்றுகளுடன் பழகவிடலாம். நமது பாரம்பர்யத்தின் தொடர்ச்சிக்கான முதல் படி அது.\nஇவர் www.pracharam.in என்ற தளத்தின் மூலம் சம்பிரதாயம் செழிக்க நூல்கள் வெளியிடுகிறார். குழந்தைகளுக்கு வகுப்புகள், ஒன்றிணைவுகள் செய்துவருகிறார். இவரை அழைத்து Summer Camp முதலிய செய்யலாம்.\nஇவரே முன்னர் அடியேனுடன் ஜடேரிக்குப் பயணித்து அங்குள்ள திருமண் தயாரிப்பாளர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து திருமண் பெற்று, விற்பனை செய்து, லாபத்தை ஜடேரி மக்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.\nபி.கு.: 1. தனது கணவரின் இந்தப் பெரும் சேவைக்கு உறுதுணையாக உள்ள ஶ்ரீமதி. ஜானகி வீரராகவன் நமது வணக்கங்களுக்கு உரியவர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவரும் கோசம்ரக்‌ஷணத்தில் ஈடுபட்டிருப்பது போற்றுதலுக்குறியது.\n2. நாமக்கல் கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதால், பசுமாட்டைத் தனது கோசாலையிலேயே வைத்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளார் அவர். முன்னங்கால்கள் இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. தற்போது மாடு தேறிவருகிறது.\nவீரராகவனை இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்: +91 9655219245\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nசொல்லொணாத் துயரம் வரழைத்த நிகழ்வு. கடும் கண்டனமும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டிய செயல். கன்னியாஸ்திரீகள் ஶ்ரீரங்கம் கோவிலுகுக்குள் சென்று ஜெபம் செய்ய முயன்றுள்ளார்கள் என்னும் செய்தி உண்மையெனில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டின் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.சமூக,மத நல்லிணக்கம் ஒருபோதும் ஒருகை ஓசையன்று.\nசென்ற வாரம் தஞ்சையில் பெருவுடையார் கோவில் உற்சவத்தில் கலகம்,இன்று இவ்வாறு ஒரு நிகழ்வு.எஸ்றாசற்குனம் முதலான அரசியல் ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.அப்பேச்சுக்களைஉண்மையென நம்பி சாதாரண மக்கள் செயலில் இறங்கினால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கே.\nகோவிலில் யாராகிலும் இவர்களிடம் (உணர்ச்சி மேலீட்டால்)வன்முறையில் இறங்கியிருந்தால், பெண்களிக்கெதிரான வன்முறையென்ற பழி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக விரோதக் கும்பல்கள் நினைத்திருக்கலாம்.கலகத்தால் குளிர் காயும் கயவர் நிறைந்த பூமியாகத் தமிழகம் மாறிவருவது வேதனையே.\nஶ்ரீரங்கம் நிகழ்வில் கோவில் என்று தெரியாமல் வந்துவிட்டோம் என்பதாக அப்பெண்கள் சொல்லியிருக்க மாட்டார்களாஎன்று ஒரு பக்கம் மனம் விரும்புகிறது.ஆனால் எஸ்றாசற்குணம் முதலான சமூக விரோத நபர்களைத் தலைமைப் பீடத்தில் கொண்ட சமூகம் ஆழம் பார்க்கப் பயன்படுத்தப் படுகிறதோ என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசமய நல்லிணக்கம் தேவையென்பதால் கன்னியாஸ்திரீகள் கோவிலின் உள்ளே சென்றால் என்ன என்று பகுத்தறிவாளர் கேட்கலாம்.துலுக்க நாச்சியார் சன்னிதி இருப்பது உண்மைதான்.ஆனால் அது பக்தியால்,தியாகத்தால் ஏற்பட்ட சன்னிதி.அதற்கு நெடியதொரு வரலாறு உண்டு. துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் கைலி உடுத்திக்கொண்டு,ரொட்டி கண்டருளப் பண்ணுவது என்று ஒரு உற்சவமும் உண்டுதான்.ஆனால் அதில் தன்னைஅர்ப்பணித்த தியாகம் உள்ளது,ஆச்சாரியர்களின் அனுமதியுடன் ஆயிரம் ஆண்டுகளாக அது நடந்து வருகிறது.\nஇன்றைய கன்னியாஸ்திரிகள் செயல் அவ்வாறானதன்று. மதத் தலைவர்கள்,மிகுந்த பொறுப்புடனும்,எச்சரிக்கையுணர்வுடனும்,சமூக நலனில் அக்கறைகொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.\nபல்சமய சகிப்புத் தன்மையைச் சோதித்துப் பார்க்கும் நேரம் இதுவன்று.\nசிங்கப்பூரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு-Racial harmony was not attained in a day. பல தலைவர்கள் பல்லாண்டுகள் உழைத்து மக்களிடம் ஒற்றுமையையேற்படுத்தினார்கள்.ஆனால் சிறு பொறியும் பெரும் தீயாகப் பிடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் பெரும் பதவிகளிலும்,அதிகாரத்திலும்,சமயத் தலைமைஇடங்களிலும் இருப்பவர்கள் அளப்பரிய பொறுப்புடன் பேசுவார்கள்,நடந்துகொள்வார்கள். ஏனெனில் ஒற்றுமை,அமைதி இல்லையெனில் பெரும் வீழ்ச்சியேஏற்படும் என்பதைஅனைவரும் உணர்ந்திருப்பதால்.ஒரு சமூகம் முன்னேற இதுபோன்ற அணுகுமுறைஅவசியம்.இது தமிழகத்திற்கும் பொருந்தும்.\nமாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்குச் செய்ய வேண்டிய செயல்கள் பலதுண்டு.கலகம் விளைவிக்க ஓரிரு செயல்களே போதுமானது.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.\nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\n#கொரோனா விற்கான பரிகாரங்கள் உண்டா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். உண்டு என்று தோன்றுகிறது. முயற்ச்சித்துப் பாரு… twitter.com/i/web/status/1… 1 day ago\n#கொரோனா களேபரத்திற்குப் பின், நம் வீடுகளுக்கு வரும் உபாத்யாயர்கள், சாஸ்திரிகள், உடல் உழைப்பாளர்கள், தள்ளுவண்டியில்… twitter.com/i/web/status/1… 2 days ago\nவாழ்வில் முதல் முறையாகத் தேச நலனில் அக்கறையுடன் பேசியுள்ள @PChidambaram_IN ற்குப் பாராட்டுகள். மூப்பனாருடன் பழகியதா… twitter.com/i/web/status/1… 3 days ago\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nKalyanaraman A.S on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/wearing-space-dresses/", "date_download": "2020-03-29T06:12:04Z", "digest": "sha1:YLZ5FIVR7NSCE6HCA4LH4F6HY4AMKTEQ", "length": 6629, "nlines": 113, "source_domain": "in4net.com", "title": "விண்வெளி உடை அணிந்து போராட்டம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரனோ அச்சத்தில் வாடிகனில் போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை\nகொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்\nசமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்\nஸ்பெயினில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரனோ உயிர் பலி இழப்பு\nஉலகமே எதிர்நோக்கும் கொரனோ வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் \nவாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி \nகொரனோ வைரஸினால் ஆப்பிள் ஐபோனுக்கு வந்த சோதனை\n ஃபார்வேர்டு மெசெஜ்களை வெரிஃபை செய்யும் வசதி – வாட்ஸ்ஆப்பின்…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்\n3 மாதம் EMI கட்டததால் சிபில் ஸ்கோரை சமாளிப்பது எப்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்\nகொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீத்தாராமன் முக்கிய அறிவிப்புகள்…\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nவிண்வெளி உடை அணிந்து போராட்டம்\nபுதுச்சேரி லாஸ்பேட்டையில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விண்வெளி உடை அணிந்து போராட்டம் நடத்தினர். விண்வெளியில் நடப்பது போல் கவச உடை அணிந்து சாலையில் நடந்து சென்றனர்\nஅந்தந்த பள்ளிகளிலேயே 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nஅக்கரைப்பட்டி தென் ஷீரடி சாயிபாபா கோயிலில் இன்று கும்பாபிசேகம்\nகொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்\nமதுரை அண்ணாநகரில் தைலம் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து\nசமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்\nஸ்பெயினில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரனோ உயிர் பலி இழப்பு\n14 சூப்பர் புதிய கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தும் இந்தியா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nகொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச்…\nமதுரை அண்ணாநகரில் தைலம் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து\nசமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989826", "date_download": "2020-03-29T07:08:17Z", "digest": "sha1:KUHKCQIJ5R62MWBHY3CQGIIA65VITFML", "length": 8680, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கான கல்வி அலுவலர்கள் கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாகன ஓட்டிகளுக்கு நிம்மதி பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கான கல்வி அலுவலர்கள் கூட்ட���்\nமதுரை, பிப்.28: பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு 120 மையங்களில் நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 316 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 89 மாணவர்கள், 19 ஆயிரத்து 204 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 293 பேர் எழுதுகின்றனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு 120 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 924 மாணவர்கள், 18 ஆயிரத்து 980 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 904 பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வுகள் ெதாடர்பான கல்வி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி (மதுரை), மீனாவதி (மேலூர்), முத்தையா (உசிலம்பட்டி), இந்திராணி (திருமங்கலம்), பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களும் பங்கேற்றனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/infosys-narayana-murthy-touches-ratan-tatas-feets-and-honour-165683/", "date_download": "2020-03-29T06:52:08Z", "digest": "sha1:5GYOYTYXJ35IYW2EFPOGKBWE6YP664RY", "length": 16139, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Infosys Narayana Murthy Touches Ratan Tata's Feets and honour - ரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி; டுவிட்டரில் பாராட்டு", "raw_content": "\n���ொரோனா வைரஸ் : ஒரே நாளில் 194 புதிய வழக்குகள், முக்கியத்துவம் பெரும் 3 மாவட்டங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி; டுவிட்டரில் பாராட்டு\nஇன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஒரு நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. மூத்தவர்களின் காலைத்தொட்டு வணங்கும்...\nஇன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஒரு நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. மூத்தவர்களின் காலைத்தொட்டு வணங்கும் இந்திய மரபைக் குறிப்பிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.\nமும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகிய இரு முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்கலைத் தொட்டு வணங்கி மரியாதை செய்தார்.\nஇந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரத்தன் டாட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய மிகப்பெரிய நண்பர் நாராயணமூர்த்தியின் கைகளால் டைகான் விருது வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில், 73 வயதான நாராயண மூர்த்தி 82 வயதான ரத்தன் டாட்டாவுக்கு விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்களைத் தொட்டு வணங்கி மரியாதை செய்கிறார்.\nமேலும், இந்த நிகழ்வின் மனதைத் தொடும்படியான புகைப்படங்களை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.\nஇன்போசிஸ் இணை நிறுவனர், நாராயணமூர்த்தி, மும்பையில் டைகான் விருது வழங்கும் நிகழ்வில், ரத்தன் டாட்டாவிடம் இருந்து ஆசீர்வாதம் பெறுகிறார். மனதின் ஆழத்தைத்தொடும் ஒரு வரலாற்று தருணம்” என்று டைகான் மும்பை நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.\nடைகான் மும்பையின் 11 வது ஆண்டு நிகழ்வில், ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nரத்தன் டாட்டாவின் நீடித்த மரபு என்பது நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரம். இது தொழில்முனைவோர்���ளுக்கு அவர்களின் பயணத்தில் பல தசாப்தங்களுக்கு வழிகாட்டும்.\nஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்றவர்கள் முன்மாதிரியான தைரியத்தைக் காட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு வளத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கி போட்டியாளராக இருப்பதில் ஆர்வம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆல் ஆஃப் ஃபேம் விருதாளர்” என்று டை மும்பையின் தலைவர் அதுல் நிஷார் தெரிவித்துள்ளார்.\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nகொரோனா அச்சுறுத்தல் – முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு\nஇந்தியாவில் BS4 மற்றும் எஸ்யூவி கார்களுக்கு மெகா தள்ளுபடி\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்\nகைவிடப்பட்ட நாய்க்கு உதவ முன்வரும் ரத்தன் டாட்டா \nஇலவசமாக ஜீ5 சேவைகளை வழங்கும் டாட்டா ஸ்கையின் புதிய திட்டம்\nஇன்ஃபோசிஸ்… டி.சி.எஸ்… டாடா மோட்டார்ஸ்.. மதிப்பு மிக்க நிறுவனங்களை பட்டியலிட்டது ஃபோர்ப்ஸ்\nTata Sky: டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு அற்புத வாய்ப்பு: 400 சேனல்களை இனி மொபைலில் இலவசமாக பார்க்கலாம்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே\nமோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பாமகவினர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nகொரோனா தாக்கம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் : ஒரே நாளில் 194 புதிய வழக்குகள், முக்கியத்துவம் பெரும் 3 மாவட்டங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nகொரோனா வைரஸ் : ஒரே நாளில் 194 புதிய வழக்குகள், முக்கியத்துவம் பெரும் 3 மாவட்டங்கள்\nகொரோனாவை தடுக்க கியூபா மருந்து: கேரள அரசு புதிய முயற்சி\nவீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17446-suriyas-soorarai-pottru-teaser-to-release-on-pongal-confirms-producer.html", "date_download": "2020-03-29T05:52:47Z", "digest": "sha1:Y33U6TJ2GPEVR43ULWBJA6NYQ7CMCZFW", "length": 5026, "nlines": 58, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சூர்யாவின், சூரரை போற்று டீஸர் எப்போது? திடீர் அறிவிப்பு வெளியீடு... | Suriyas Soorarai Pottru teaser to release on Pongal, confirms producer - The Subeditor Tamil", "raw_content": "\nசூர்யாவின், சூரரை போற்று டீஸர் எப்போது\nகாப்பான் படத்தையடுத்து சூர்யா வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படம் சூரரை போற்று. இப்படத்தை மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று வெற்றி படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.\n2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கார்த்தி நடித்த தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.\nஅவர் பேசும்போது, சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் டீஸர் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக இணைய தளத்தில் டீஸர் பற்றி தகவலை வேகமாக பரப்பி வருகின்றனர்.\nபிரபுதேவா படத்துக்கு தடை விதியுங்கள்.. சாமியார்களை ஆட்டம்போட வைப்பதா\nசரித்திர படத்தில் நடிக்கிறார் நெடுஞ்சாலை ஹீரோ.. 10 கிலோ எடை குறைக்கிறார்..\nநடிகை- பாடகி பரவை முனியம்மா காலமானார் ..\nஹாலிவுட் பாடகி ரசிகர்களுக்கு உதவி..\nஹாலிவுட் நடிகர் கொரோனா பாதிப்பில் மரணம்..\nஒரு குட்டி ஸ்டோரிக்கு 40 மில்லியன் பார்வை..\nசேதுவின் உடலை மயானத்துக்கு சுமந்த சந்தானம்..\nகமல்ஹாசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் நோட்டீஸ்\nயோகிபாபுவின் திருமண வரவேற்பு ரத்தா\nகொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1591415&Print=1", "date_download": "2020-03-29T07:05:50Z", "digest": "sha1:YVSG675LIDIBGKODBQBPBPZQ7OQ6JWE3", "length": 18549, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கஜானா காலி ஊழியர்கள் ஜாலி\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகஜானா காலி ஊழியர்கள் ஜாலி\n''காலம் ரொம்ப கெட்டுப்போச்சுக்கா...'' என, நொந்து கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா.''காலம் கெட்டு ரொம்ப நாளாச்சு; உனக்கு இப்பத்தான் தெரியுமா'' சோபாவில் உட்கார்ந்தபடி, பேப்பர் படித்துக் கொண்டிருந்த சித்ரா சிரித்தபடி கேட்டாள்.\n''பின்னே... சிங்காநல்லுார் பக்கத்துல, கட்டின புருஷனையே கொல்ல, நாகப்பாம்பை வீட்டுக்குள்ள விட்டிருக்கா சம்சாரம். நான் அதை சொல்ல வந்தேன்,'' என்றவாறு எதிர் சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.\nஅதற்கு சித்ரா, ''அதை விடு. நம்ம ஊரை பெரிய தொழில் நகரம்னு சொல்லிக்கிறோம். ஆனால், கிணத்துக்குள்ளாற விழுந்த, பிளஸ் 2 பையனோட 'பாடி'ய மீட்க, தூத்துக்குடி முத்துக்குழி வீரர்கள் வர வேண்டியதா போச்சு. இனியாவது, நம்ம தீயணைப்பு துறைக்கு தேவையான உபகரணங்களையும் பயிற்சிகளையும் அளிச்சா பரவாயில்லை,'' என்றாள்.\n''அதே போல, நம்ம தேசிய கட்சிக்கும் எப்படி அரசியல் செய்றதுன்னு பயிற்சி கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும்,'' என்றாள் மித்ரா.\n''விவரமா சொல்லு மித்து,'' என்றாள் சித்ரா.\nஅதற்கு மித்ரா, ''சொல்றேன்...தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப, அடிப்படை வசதி பிரச்னைகளுக்காக, அ.தி.மு.க.,காரங்க ஒவ்வொரு வார்டுலயும் போராட்டம் நடத்துனாங்க. அவங்கள போல நாமளும் போராட்டம் நடத்தி, மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு, பா.ஜ., காரங்க முடிவு பண்ணுனாங்க. ஆனா, அவங்க எதிர்பார்த்த அளவுக்கு கட்சியிலேயும், ஜனங்க கிட்டயும் 'ரெஸ்பான்ஸ்' இல��லையாம்,'' என்றாள்.\n''அது சரிதான் மித்து. இவங்களுக்குத்தான் திராவிட கட்சிக்காரங்களப்போல, அரசியல் சாதுர்யம் பத்தாதே. ஆமா, இதை கேள்விப்பட்டியா... புது ஆர்.டி.ஓ., எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசறாராம். டிரைவிங் ஸ்கூல் உபயத்தோட, தன்னோட ரூம்ல 'ஸ்பிளிட் ஏசி' போட்டு குளுகுளுன்னு வச்சிருக்காராம்,'' என்றாள் சித்ரா.\n''இப்பல்லாம் சூரிய 'உதயம்' சீக்கிரமே வந்துருதுல்ல...அதனாலதான் அவருக்கு 'ஓசி'ல 'ஏ.சி' தேவைப்படுது போல,'' என கமென்ட் அடித்தவாறு\n'டிவி'யில் சேனலை மாற்றிக் கொண்டிருந்த சித்ரா, ''பார்த்தியா, 'அப்பா' சினிமா 'கிளைமாக்ஸ்' மாதிரி ஆயிடுச்சு,'' என்றாள்.\n''ஆமா மித்து, வெங்கிட்டாபுரத்துல இருக்கிற மாநகராட்சி ஸ்கூல் ஒன்பதாம் கிளாஸ் பையன் பாபு, சாணிப்பவுடர் குடிச்சு உயிரை விட்ட விவகாரத்துல, இதுவரைக்கும் ஒருத்தர் மேலேயும் நடவடிக்கை எடுக்கலை,'' என, அங்கலாய்த்தாள்.\n தற்கொலைக்கு தூண்டுனதா டீச்சர்ஸ் மேல கேஸ் பதிவு பண்ணுனாங்களே,'' என கேட்டாள் சித்ரா.\n''அந்த பையன் எழுதுன லெட்டரை போலீஸ், ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. சட்டசபை நடக்குறதுனால பணம் கொடுத்து, பிரச்னையை அமுக்க பார்க்கறாங்க. மாநகராட்சி சப்பைக்கட்டு கட்டுது,'' என்றாள் மித்ரா.\n''அதெல்லாம் சரி, மாநகராட்சி நிதி நிலைமை சரியில்லைன்னு பேசிக்கிறாங்களே. சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லையாமே,'' என கேட்டாள் சித்ரா.\n''நிதி பற்றாக்குறை இருக்கறது உண்மைதான். சட்டசபை தேர்தல் நடந்த நேரத்துல, வளர்ச்சி பணிகள் செய்யக்கூடாதுன்னு, மானியத்தை நிறுத்தி வச்சிட்டாங்க. அதனால, ஏகப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாம மாநகராட்சி தடுமாறிடுச்சு,'' என்றாள் மித்ரா.\n''இருந்தாலும், இவ்ளோ பெரிய மாநகராட்சியில வருவாய் பத்தலைன்னு சொல்றது, நிர்வாகம் சரியில்லைன்னு தானே அர்த்தம்,'' என சித்ரா கேட்டாள்.\nஆமோதித்த மித்ரா, ''ஆமாக்கா, வரியை முறையா வசூலிச்சா, கஜானா நிரம்பி வழியும். ஆனா, வரி வசூலர்கள் ஜாலியா ஊர் சுத்துறதால, வசூல் மந்தமா இருக்கு. ஏகப்பட்ட கோப்புகளை, 'கமிஷன்' எதிர்பார்த்து, கிடப்புல போட்டுருக்காங்களாம்,'' என தகவலை விளக்கினாள்.\n''அறநிலையத்துறை பணிகள் கிடப்புல கிடக்கறது பத்தி விசாரிக்க, துறை கமிஷனர் வீரசண்முகமணி போன வாரம் நம்மூருக்கு வந்தாரு,'' என்று அடுத்த மேட்டருக்கு 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.\n''விசேஷம் இல்ல��மலா... மருதமலை, பேரூர் கோவில்கள்ல ஆய்வு நடத்தும்போது, கூட வந்த அறநிலையத்துறை உயர் அதிகாரியை பார்த்து, 'உங்க மேல ஏகப்பட்ட புகார் வந்திருக்கு; ஜாக்கிரதை. இதான் கடைசி வார்னிங்ணு டோஸ் விட்டாராம். இதை எதிர்பார்க்காத அவர், 'ஷாக்' ஆகிட்டாராம்,'' என்றாள் சித்ரா.\nஅப்போது மொபைல் போன் ஒலித்தது. எடுத்து பேசிய சித்ரா, ''அத்தை, 'பாரதியார் கவிதைகள்' புக்கை, பரிதி கிட்ட குடுத்திருக்கேன்னு, உன்கிட்ட எத்தனைவாட்டி சொன்னேன்; மறந்துட்டீங்களா\nஅப்போது மித்ரா, ''இப்பதான் ஞாபகம் வருது...அந்த மலையோர பல்கலைக்கழகத்துல காலியா இருக்கற, 64 பேராசிரியர்கள் வேலைக்கு பல இடங்கள்ல இருந்து சிபாரிசு வருதாம்; எல்லாம், பணம் படுத்தும் பாடு,'' என்றாள்.\n''நம்மூரு போலீஸ் உளவாளி ஒருத்தரு, இப்படிதான் துட்டு வெட்டுறாராம்,'' என்று காக்கி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\n''ம்ம்...மேல சொல்லுக்கா,'' 'டிவி'யை பார்த்தபடி கேட்டாள் மித்ரா.\n''கோவை மாநகரத்துல இருக்கிற, சிங்காரமான ஸ்டேஷன்ல, புதுசா வந்த ஒரு இன்ஸ்பெக்டருக்கும், அந்த ஏரியா உளவுப் போலீஸ் எஸ்.ஐ.,க்கும் 'வசூல்' விவகாரத்துல லடாய் ஆயிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.\n'' - கேட்டாள் மித்ரா.\n'' சுதாரிச்சிக்கிட்ட உளவு போலீசு, இன்ஸ்பெக்டர பத்தி மேலிடத்துல போட்டுக்கொடுத்து வேற ஸ்டேஷனுக்கு மாத்த வெச்சிட்டாராம்,'' என்றாள் சித்ரா.\n'' என, ஆச்சரியப்பட்டாள் மித்ரா.\n''மித்து உனக்கு தெரியுமா... நம்ம ஜி.எச்., அவசர சிகிச்சை பிரிவு லேடி டாக்டர் ஒருத்தங்க, சரியா வேலைக்கே வர்றதில்லையாம். இதனால மத்த டாக்டருங்க, இவங்க வேலையையும் சேர்த்து பாக்க வேண்டியிருக்காம். வேலைக்கு வராட்டியும் பரவாயில்ல; ஆனா, என்னைக்காவது ஒரு நாள் வந்து, பல நாட்களுக்கு சேர்த்து, வருகைப் பதிவேட்டுல கையெழுத்து போட்டுர்றாராம். மத்த டாக்டர்க எல்லாம், செம கடுப்புல இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.\n''அப்புறம், கடுப்பாக மாட்டாங்களா என்ன எப்படி அவங்களுக்கு இவ்வளவு தைரியம் எப்படி அவங்களுக்கு இவ்வளவு தைரியம்'' என்று கேட்டாள் மித்ரா.\n''இத பத்தி கேட்டா, 'நான் யார் தெரியுமா முக்கியமான மினிஸ்ட்டர் ஒருத்தரோட பி.ஏ.,வோட அக்கான்னு' எகிறிக் குதிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.\nஅப்போது, 'டிவி'யில் ஓடிக்கொண்டிருந்த, 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், நடிகர் ரஜினி ஆவேசமாக டயலாக் பேசிக் ��ொண்டிருந்தார்.\n'டிவி'யில் இருந்து பார்வையை அகற்றிய மித்ரா, ''போன வாரம் நாம, கிணத்தை காணோம்ங்கற ரேஞ்சுக்கு, கொள்ளை நடக்குதுன்னு பேசினோம்லக்கா,'' என்றாள்.\n'' என்று கேட்டாள் சித்ரா.\n''அந்த கிணற்றை ஜி.எச்.,கிட்ட ஒப்படைக்க, பி.டபிள்யு.டி., முடிவு பண்ணிருச்சாம்,'' என்றாள் மித்ரா.\n''இனி அங்க ஒண்ணும் சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சுருக்கும். அதான் இப்படி முடிவு பண்ணிருப்பாங்க,'' என கண் சிமிட்டி சிக்னல் காட்டிய சித்ரா, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரெய்டு போலீசுக்கு 'பெய்டு போலீஸ்' வெடி\n'மாஜி' மேயர் செல்லுமிடமெல்லாம் தடை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2013/08/blog-post_16.html", "date_download": "2020-03-29T06:26:43Z", "digest": "sha1:7TDUFHV6MP2TZE2BCOMFUNWN4QCMXP5Z", "length": 16827, "nlines": 187, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: நம் நாடு - கதையென்ன?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநம் நாடு - கதையென்ன\nதலைப்பு(Title) போடு போதே எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு கதாநாயகனாக காட்டும் படலம். பெண்களை கிண்டல் செய்வோரை தட்டி கேட்கிறார், வயதான அம்மாவுக்காக பேருந்தில் போராடுகிறார், திருடனை பிடிக்கிறார் இப்படி பல நல்ல விசயங்கள் ஆரம்ப காட்சியிலேயே. அறிமுகத்துக்காக தனியாக காட்சி வெக்காமல் தலைப்பு போடும்போதே முடிச்சிட்டாரு இயக்குநர் ஜம்பு.\nஇளநீர் விற்பவராக, நடிகை ஜெயலலிதா, குடிகார அண்ணன் ஆர்.எஸ்.மனோகர். ”நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பத்னேழுல நிறைஞ்சு நின்னவ” என்று ஆரம்பித்ததும் பகீரென்றது எனக்கு. இது கில்மா பாட்டு வேற யாரோவுக்கு நினைச்சா ஜெயலலிதாவுக்காம். எப்படி அனுமதித்தார் எம்.ஜி.ஆர் அதிலும் எம்.ஜி.ஆர் செல்லமாகக் கூப்பிடும் அம்முவாகவே நடித்திருக்கிறார் ஜெ. யாருக்காகவோ உதவப்போக காசு இல்லாமல் தன்னுடைய கடிகாரத்தை ஜெவிடம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். அண்ணன் ஆர்.எஸ்.மனோகர், குடிப்பதற்காக ஜெவிடமிருந்து கடிகாரத்தை எடுத்து விற்று���ிடுகிறார். இதற்காக பெரும் போராட்டத்துடன் ரூ.200 சேர்க்கிறார் ஜெ. இதனைப் பார்த்த எம்.ஜி.ஆர் கலங்கிப் போய்விடுகிறார்.\nநகரசபையில் வேலை பார்க்கும் எம்.ஜி.ஆர் ஒரு இடப்பிரச்சினைக்கு உதவப் போக, ஒரு லட்சாதிபதியை எதிர்க்கிறார். இதனால் வேலையும் இழக்கிறார். ரங்காராவ், தங்கவேலு, அசோகன் எப்பவுமே தண்ணியடிச்சிட்டே இருக்காங்க, வில்லன்கள் ஆயிற்றே. எம்.ஜி.ஆர்’ன் அண்ணன் ரங்காராவின் பெரும் விசுவாசி, அவரிடம் வேலை பார்க்கிறார். ரங்காவீட்டை விட்டு எம்.ஜி.ஆரை வெளியே போகச் சொல்லிவிடுகிறார் அண்ணன்.\nவீட்டை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஜெ. சேரி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். காசு குடுக்கிறவங்களுக்கு ஒட்டு போடாதீங்க, பசியை தீர்க்கிறவங்களுக்கு ஓட்டு போடுங்க என்பது எம்.ஜி.ஆர் வைக்கும் பஞ்ச்.\nநகரசபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது, இதில் அசோகனுக்கும், தங்கவேலுக்கும், ரங்காராவுக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது, அதே சமயம் எம்.ஜி.ஆர் இந்தப் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். தேர்தல் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கிறார் நாகேஷ். இவ்வளவு நேரமும் இல்லாதவர் திடீரென வருகிறார். கால்ஷீட் பிரச்சினையாய் இருந்திருக்குமோ\nபழைய தவறுகளை எல்லாம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். இதனால பாதிக்கப்படும் வில்லன்கள் எம்.ஜி.ஆரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள். இதனால பொது மக்களின் பணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எடுத்து ஓடிவிட்டதாக செய்தி பரப்புகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆரை பதவி விலக வைக்கிறார்கள். அதுவுமில்லாமல் எம்.ஜி.ஆரின் அண்ணனின் வீட்டையும் காலி செய்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆரையும் அடித்துப் போட்டுவிடுகிறார்கள்.\nபிறகு பணக்காரர் வேடமிட்டு மீண்டும் உள்ளூருக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். தன்னுடைய அண்ணனை கண்டுபிடிக்கிறாரா அவரின் மீதிருக்கும் பழியைத் துடைக்கிறாரா அவரின் மீதிருக்கும் பழியைத் துடைக்கிறாரா ஜெ.வை கைப் பிடிக்கிறாரா அந்த CBI அலுவலர் யார்\nதிடீர் பணக்காரனாக வரும் எம்.ஜி.ஆருக்கு எங்கேயிருந்து அவ்வளவு பணம் வந்தது ஒரு நகர சபை தலைவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா ஒரு நகர சபை தலைவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா மச்சம் மரு எல்லாம் கண்டு புடிக்கவே முடியாதா மச்சம் மரு எல்லாம் கண்டு புடிக்கவே முடியாதா இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலில்லை.\nகதாநாயகன் துரையாக நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். கதாநாயகி அம்முவாக நடித்திருப்பவர் நமது தற்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும், அண்ணன் மகள்களாக குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்துப் பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி அவர்கள். படத்திற்கு இசை MSV அவர்கள்.\nபடத்தின் மூன்று பாடல்கள் செம ஹிட். நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், வாங்கய்யா வாத்யாரைய்யா. தாறுமாறான ஹிட் 7 வயசுல எளநி வித்தவ, நேரடியாவே தப்பான அர்த்தம் கொண்ட பாடல் அது.\nNote: குடிகாரன் பேச்சு என்ற பாடல் இணையத்தில் எங்குமேயில்லை. விக்கியில் அதைப் பற்றிய தகவலை இப்பொழுதுதான் சேர்த்தேன்.\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/276/news/276.html", "date_download": "2020-03-29T05:01:09Z", "digest": "sha1:W4ZOZGUFZTDYFCIABHBN3EMNPVTFCBNB", "length": 4295, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார : நிதர்சனம்", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார\nஎவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார்.\nஇமயமலையின் வடக்குப் ���குதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை ஏறும் முகாமில் நுழைந்தார்.\nஅவர் சட்டத்துக்குப்புறம்பாக சீனாவிற்குள் நுழைந்ததாக கூறி அவரை அந்த நாட்டு அரசு வெளியேற்றியது.\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் \nஅரசாங்கம் + கொரோனா = மக்கள் \nஅட்ரினலினை வேற லெவல்ல சுரக்கவைக்கும் வெறித்தனமான திரில் இடங்கள் \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50353/news/50353.html", "date_download": "2020-03-29T06:14:33Z", "digest": "sha1:CM255MURPAYJGHXWUKXW4JPCLTSAYWJT", "length": 4447, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம் : நிதர்சனம்", "raw_content": "\nபொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்\nகொழும்பு புறநகரான மொரட்டுவை பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவூம் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான ஆப்டிகள் இல்லுசன்கள் \nஅரசாங்கம் + கொரோனா = மக்கள் \nஅட்ரினலினை வேற லெவல்ல சுரக்கவைக்கும் வெறித்தனமான திரில் இடங்கள் \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-03-29T05:13:02Z", "digest": "sha1:WU64IF2VXUIUKNO6D3SI4Z6U4RWQOPWE", "length": 8986, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சென்சார் சான்றிதழ்", "raw_content": "\nTag: actor s.s.r.aariyan, actress ubasana rai, censor board, director rahul paramahamsa, karuthukkalai pathivu sei movie, slider, இயக்குநர் ராகுல் பரமஹம்சா, கருத்துக்களை பதிவு செய் திரைப்படம், சென்சார் சான்றிதழ், நடிகர் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன், நடிகை உபாஷனா ராய்\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\nRPM பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள...\n‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது.\nஅஜீத்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும்...\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது...\nமன்சூரலிகான் இயக்கி நடித்த ‘கடமான் பாறை’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்\nநடிகர் மன்சூரலிகான் தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட...\n‘மிக மிக அவசரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nசென்சார் சான்றிதழுக்காக போராடிய ‘டார்ச் லைட்’ திரைப்படம்..\nகான்பிடன்ட் பிலிம் கேஃப் என்கிற தயாரிப்பு...\nபெண்கள் பிரச்சனையை மையப்படுத்தும் படத்துக்கு ‘U/A’ சான்றிதழா..\nமாதா மாதம் யாராவது ஒரு திரைப்பட இயக்குநர், சென்சார்...\n“சென்சாரில் போராடித்தான் சான்றிதழ் பெற்றோம்…” – ‘உறுதி கொள்’ இயக்குநரின் சோக அனுபவம்..\nAPK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து...\nசிறு படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு – தயாரிப்பாளரின் வேதனைக் குரல்..\nசேலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25930/", "date_download": "2020-03-29T06:38:35Z", "digest": "sha1:FIHZBKTK6HVWIDP47YZ5UHNDIHPULTO6", "length": 18689, "nlines": 237, "source_domain": "www.tnpolice.news", "title": "நாகப்பட்டினம் மாவட்ட SP தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராணிப்பேட்டையில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்ற���ம் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி\nகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்\nநாகப்பட்டினம் மாவட்ட SP தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்\nநாகப்பட்டினம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தலைமையேற்று சிறப்புரை ஆற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் இன்று நாட்டில் பல்வேறு துறைகளில் ஆகச்சிறந்த அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள் எனவும் பெண்களுக்கான சமத்துவத்தையும் சம உரிமையையும் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் கடமைப்பட்டவர்கள் எனவும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அளவுகோல் இடாமல் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதே பாலின பாகுபாட்டை கலைந்து பெண்களுக்கான சம உரிமையையும் சமநிலைப்பாட்டை உணர்த்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் பெண்கள் மத்தியில் இவ்வாறு சிறப்புரையாற்றினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முருகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர், மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் ,காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் - காவலர் சிற்றுண்டி உணவகம் திறப்பு\n73 மதுரை: காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் […]\nகன்னியாகுமரியில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம்\nமதுரையில் காவல்துறையினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது\nஇராமநாதபுரத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது, கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nமத்திய குற்றப்பிரிவு காவலர் சங்கீதா புற்றுநோயால் மரணம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,441)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராணிப்பேட்டையில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5307%3A2019-08-25-08-39-59&catid=10%3A2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-03-29T05:57:03Z", "digest": "sha1:Z2RKKKQRWRJWWWL7MYIRXVN7JFK5C72K", "length": 84694, "nlines": 319, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: பிரசாதம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இச்சிறுகதையை அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்.\n... அவள் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. படி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலீஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா அவன் சீட்டுக் கிழித்து விட்டான��....\nகண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.\nஅதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.\nகிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும் இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன் பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.\nதூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.\nஅவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.\nஇந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.\n’ என்று கேட்டாள் ஆத்தா.\n‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.\n‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா\n‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா\nமூக்காயி கண்களை நாலு பக்கமும் சுழற்றினாள். அப்பொழுது அவள் மனசு ஆசுவாசப்பட்டது. ஏதோ ஒரு புதிர். விடைகாண ஆவல்.\n‘ஆமா, நீங்கெல்லாம் இம்புட்டுப் புள்ள குட்டீங்களோட ஒண்ணா இருக்கிறீங்களே இந்தால ‘வூடு வாசல்’னு ஒண்ணெயுங் காங்கலியே இந்தால ‘வூடு வாசல்’னு ஒண்ணெயுங் காங்கலியே\nசூழ்ந்து நின்ற சிறுவர்களும் தாய்மார்களும் மூக்காயி பேச்சைக் கேட்டுக் ‘கொல்’லென்று சிரித்தார்கள்.\nமூக்காயிக்கு அது மிகவும் முழுசாட்டமாயிற்று அவன் எல்லாரையும் ஏற இறங்க வியந்து பார்த்ததாள்.\nஆத்தா மடிப் பெட்டியை எடுத்து, வெற்றிலைப் பாக்கைப் பொடியாக்கி, உள்ளங் கையில் வைத்து துவைத்து வாய்க்குள் திணித்த அலங்காரத்தை மூக்காயி நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவாயைக் குதப்பிவிட்டு, ஆத்தா சொன்னாள்:\n‘வூடு கெடந்தாத்தானே, வாசலும் இருக்கும்\nசிறுவர்கள் மறுபடியும் ஓகோவென்று கலகலத்துச் சிரித்தார்கள். ஆத்தா கடைவாயைப்; புறங்கையால் வழித்து விட்டு மூக்காயின் காலைச் சுரண்டிச் சொன்னாள்:\n‘வூடு வாசல் கட்டிக்க வேணும்’னா மொதல்ல தமக்கின்னு ஒரு துண்டு நிலம் வோணும். இல்லேன்னா, சாமியாட்டம் எல்லாம் ஒன்ணென்னு நெனச்சு, அம்புடுற எடத்திலே குந்திக்க வேண்டியதுதான். அதுதான் நாம்பளும் சாமி குடிகொண்டாப்பல அவகூட எடம் புடிச்சிட்டோம்’\nமூக்காயிக்கு இப்போதுதான் விஷயம் புரிந்தது. கதை இப்பிடிப் போய்க்கொண்டிருக்க, அப்போது ஆத்தாவின் வயசுப்பெண் வைத்த ஒரு பதற்றக் குரல் ‘கிண்’ணிட்டது.\n‘எம்மாச்சி, சோத்துப் பொட்டலகத்தே நாயி துன்னுட்டுப் பூட்டுது இங்கிட்டு ஓடியாஞ்சி’\nகதை வாக்கிலே ஓரமாய்க் கூடியிருக்க, சேர்த்து வைத்த சோற்றுப் பொட்டலத்தை தெரு நாய் வேலை பார்த்துவிட்டது என்ற சங்கதி அவள் யூகத்தில் சடாரென்று பிடிபட்டது. ஆவேசமாக உன்ன எழுந்து ஒரு கல்லை வறுகி எடுத்து அதன்மீது விட்டெறிந்தாள்.\nநாய் ‘ங்காய், ங்காய்’ என்ற சிணுங்கலோடு எங்கோ ஓடிற்று. ஆத்தாளுக்கு ‘வெப்பிசாரம்’ அடங்கவில்லை. வசவு, வக்கனம், கும்மல் என்று பாக்கியில்லாமல் தன் பெண்ணை மொத்தினாள். அதனால் அவனைவிட அவளை மொத்தின இவளுக்குத்தான் இளைப்பெடுத்தது.\n‘டியே ஆத்தா, ஒனக்கென்ன வெசராடி ���ுடிச்சிட்டுது ஒரு கவளச் சோத்துக்காக வயசுப் பொண்ணுக்கு என்னாட்டம் மோங்கிறே ஒரு கவளச் சோத்துக்காக வயசுப் பொண்ணுக்கு என்னாட்டம் மோங்கிறே’ என்று ஒரு கிழவி நச்சரித்துக் கத்தியதைக்கூட ஆத்தா தூக்கியெறிந்துவிட்டாள்.\n‘பொழுது கருகியிட்டுதே இனி எங்கிட்டுத் திரியிறது இன்னிக்குப் பட்டினி கெடந்து சாவடி மூதேவி’ என்று தொண்டை நரம்பு புடைக்கக் கத்திக் கொண்டே திரும்பினாள் ஆத்தா.\nமழைத் தூறல் அப்போது சாடையாக விழுந்து கொண்டிருந்தது. உடனே ஒடுக்கோர முடுக்குகளில் ஒதுக்கிடம் பார்த்துக் கூனிக்கொண்டிருந்த குடித்தனங்களோடு மூக்காயி அணைந்துகொண்டே தனக்குள் வெந்து சினந்து புறு புறுத்தாள்:\n‘சங்கத்து ஆளுங்கள வுட்டுப்புட்டு, சத்திரத்தைத் தேடிக்கிட்டு வந்ததாலதான் இந்த ஒத்தரிப்பு’\nபெய்த மழை விடவில்லை. ‘சோ’வென்று இரைந்து வாரிக் கொட்டியது.\nகோயில் மூலஸ்தானத்திற்குள்ளே நின்ற குருக்கள் சற்று வெளியே தலை நீட்டிப் பார்த்தார். வெளிவாசல் ‘கேற்’ திறந்;து கிடந்தது. பூஜைக்கு ஆயத்தமாகின்ற வேளை முடுகின்ற நேரம். குருக்களுக்குப் பயமாக வந்தது.\n‘மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கிட்டு, இந்தச் சக்கிலியக் கூட்டம் உள்ளே வந்து கோயில் சத்திரத்தை அசிங்கமாக்கி விடுமே’ என்று ஊகித்தபோதே குருக்களின் முகம் அஷ்டகோணமாகியது. குடல் கும்மித்துப் புரட்டி வருகிற அழுந்தல் வாய்க்குள்ளே ஓங்காளித்துத் துப்பினார்.\nஅடுத்த கைங்கரியமாக ஓடிப்போய்க் குடை ஒன்றை எடுத்துப் பிடித்துக்கொண்டு சுணங்காமல் இரண்டு கவட்டுப் பாய்ச்சலில் சடாரென்று ஓடி வந்து ‘கேற்’றை அடித்துப் பூட்டினார், குருக்கள்.\nபூட்டி விட்டு நடக்க, யாழ்ப்பாணத்து மாவிட்டபுரக் கந்தசாமி கோயில் விவகார நிகழ்ச்சிகள் நினைவில் தட்டி அவரைப் பெருமிதத்தில் ஆழ்த்தின. அந்தச் சுமையோடு உள்ளே குருக்கள் அன்னநடை பயின்றார்.\n‘பூசாரி சாமி சத்திரத்து வாசலப் பூட்டிக்கிட்டுப் பூட்டாரு. இங்கின மனுஷர் போய்ச் சத்தை ஒதுங்கி நின்னா, கொரைஞ்சிபூடுமோ நாசமாப் போறவங்க’ என்று ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தாள் ஒருத்தி.\nசிறிது வேளைக்குள் மழை சாடையாக ஓய்ந்தது. மழையில் தோய்ந்துபோன சிறுவர்களின் அம்மண ஊற்றைச் சடலங்கள், ‘போஸ்ட் லைட்’ வெளிச்சத்தில் நாக்கிளிப் புழுவாட்டம் மினுங்கின... கூதலால் வ���றைத்த நாடிச் சொண்டுகள் பற்களொடு கிடு கிடுத்து உதறின. கூடு கட்டிய பறட்டைத் தலைகளை விரல்களால் கோதி விட்டுக்கொண்டே உடனே வீதியில் இறங்கினார்கள். இறங்கி ஒதுக்கான தெருவோரக் குப்பைச் சல்லடைகளைக் கிளறி நாலைந்து ஓலைக் கிடுகுகளையும் இலைச் சருகுகளையும் தேடி எடுத்துக்கொண்டாhடகள்.\nமழை கொட்டி நனைந்த கந்தல் துணிகளுக்குள்ளே தங்கள் தாய்மார்களின் கொடுகி விறைத்துப்போன சடலங்கள் ஈனித்து நடுங்குவதை அவர்கள் அறிவார்கள்.\nதேடி எடுத்த குப்பைச் சருகுகளையும் கிடுகு ஓலைகளையும் ஒரு கன்னப்பாடாகக் குவித்தாகிவிட்டது.\n‘ஆத்தாஞ்சி ஓங்கிட்ட நெருப்புப்பெட்டி உண்டுமா’ என்று கேட்டான் ஒருவன்.\nஆத்தா ஓர் அடிச்சோணைப் பெட்டியை இடுக்கி எடுத்துப் பார்த்தான். மழைத் தண்ணீர் பொசிந்து அது எப்பொழுதோ ‘தெப்பி’ விட்டது.\n‘அதுக்கென்னு மாடியூடா கேடக்கு, நம்பளவுட அதான் கரைஞ்சிட்டுது’ என்று சுத்தமாகச் சொன்னாள் ஆத்தா.\nஅவ்வளவுதான். பக்கத்துப் பவானி ஹோட்டலைத்தேடி ஒரு பாய்ச்சல்.\nகடதாசித் துண்டு துணுக்களைக் கொண்டு வந்து வீதி ஓரத்தில் குவித்த ஓலைச் சருகுகளை வைத்து மூட்டிய சொற்ப நேரத்தில் அந்தக் குப்பைமேடு விளாசி எரிந்தது, சிறுவர்களுக்குக் குதூகலம். அவர்கள் மூட்டி அந்தச் சூளை நெருப்பின் செவ்வொளி நகர முனிசிபல் விளக்கு ஒளியையே தோற்கடித்துவிட்டது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதமும் ஆனந்த ஆரவாரமும் அவர்கள் முகங்களில் பிரகாசித்தன.\nபசியைப்பற்றிய நினைவே அவர்களுக்கு அப்போது இல்லை. கொடுகி விறைத்துப்போன தாய்மார்களின் சடலங்களில் அனல் ஏற்ற அவர்களுக்கு ஓர் தவிப்பு.\n‘என்னது கையைக் கட்டி நின்னு சும்மா பாத்துக்கிட்டிருக்கீங்க துணி மணிங்கள வெக்கையில விரிச்சுப் பிடிச்சுக் காச்சுங்கடி’ என்று உரத்துச் சத்தம் வைத்தாள் ஆத்தா.\nநாய் சோற்றுப் பொட்டலத்தைக் கொண்டுபோனபோது, தன் வயசுப் பெண்ணை வைது அடித்துக் கும்மியது. அவள் நினைவில் இப்போது தட்டிற்று.\n‘மோட்டுத்தனமா வயசுப் புள்ளய அடிச்சுப்புட்டன், பாவி’ என்று வாய்ச்சொல்லாக வந்த அந்தகாரம், தாய்ச் சுரங்கத்தில் அவ்வேளை இரங்கி ஊற்றெடுத்தது.\n‘ஏ புள்ள இங்கிட்டு வாடாம்மா, அங்கின சித்தே கவனிச்சிருந்தா அந்த மூதேவி நாயி வாய வச்சிருமா போன சவத்தே விடு; வந்து நெருப்புக் காயி’\nஅவள் குமரி. அவள��க்கு வெளி;த்தில் வர நாணம், மேனியோடு ஒட்டியிருந்த ஒரே பாவாடையும் கந்தல், தொடைச் சதை தெரிகிற அளவு அதிலே கிழிசல். மேலும் ‘பப்ளிக் ரோட்’. குளிரைக் காட்டிலும் கூச்சம் அம்மிக் கொண்டது, பெண்ணுக்கு.\nதாய்க்கு அந்த விஷயம் புரிந்துவிட்டது.\n‘ஏ புள்ள வெறச்சுச் சாவாம பாவாடைச் சட்டைய உரி;ஞ்சிட்டு ஓரமா வச்ச படங்கைக் கட்டின்னு வந்து நெருப்பில் நில்லுடி’ என்று விசாரமாகக் குரல் வைத்து விட்டு மூக்காயியைப் பார்த்துச் சொன்னாள்:\n‘எம்மாளு, நீனு எங்கூடச் சோமாந்து இருந்துக்கோ. வவுத்துப் புள்ள நக்கிரப்போவுது, ஒடம்பு வெறைச்சா புள்ளக்கி ஆவாது’\nநெடுப்புச் சூளையை மறைத்துக்கொண்டு அந்தக் கூட்டமே நிரை கட்டிக் குவிந்துவிட்டது.\nஎல்லாரும் இரண்டு ஆளுக்கு ஒவ்வொரு துணியாக எடுத்து விரித்து வெக்கை காட்டி உலர்த்திக் கொண்டார்கள். சூளையைச் சுற்றிப் படபடத்துக்கொண்டிருந்த நெக்குத் துணிகளின் கிழிசல் ஓறைகளினூடாக, நெருப்புக்கொள்ளிகள் செக்கச் சிவந்த எரி நட்சட்திரங்கள் போல் மின்னிக் கூசின. மழைத் தூவானம் பனி மண்டலப் புரையாக அப்பொழுதும் புகைந்து கொண்டேயிருந்தது.\nஅப்பொழுது விநாயகர் கோயில் சத்திரத்தைத்தாண்டிக்கொண்டு திடீரென்று ஒரு கார் உறுமி வந்து அங்கே தரித்தது.\nகாரின் உறுமல் கேட்டபோதே சிறுவர்களின் கவனம் உடனே அங்கேதான் சென்றது. உற்றுப்பார்த்தார்கள்.\nஒரு துரை கழுத்தை உடம்போடு நீட்டிக்கொண்டு பயில்வான் மாதிரி மெல்ல இறங்கினார்.\nஅவரின் மனைவி நோணா, முன் சீட்டிலே வலு உல்லாசமாக ஊமாண்டி போல் உட்கார்ந்திருந்தா. அவவை அவர் கவனிக்கவில்லை.\nஎன்றாலும் காரிலிருந்து யார் இறங்கியது என்பதைச் சிறுவர்கள் சுளுவாகத் தெரிந்துகொண்டார்கள்.\nஒரே குஷி; பெரிய கொம்மாளம்;.\n‘டே, வாத்தியாத் தொரே வந்துட்டாருடர் ஓடியாங்கடா.’\n‘டேய் இது அவரில்லே, நம்ம இந்து சாமிச் சவெத் தலைவருடர் ஓடியாங்கடா’\nஎல்லாச் சிறுவர்களும் தாங்கள் ஏந்திப் பிடிச்சிருந்த கந்தல் துணிகளையே உதறி எறிந்துவிட்டு செம்மறிப் புருவைகளைப் போல் அள்ளுப்பட்டு ஒரு சேர நிர்வாணிகளாக ஓடி வருகிற கோலத்தை, காருக்குள்ளே இருந்து நோணா கண்ணாடிக்கு ஓடாகப் பவ்வியமாகப் பார்த்தபோது, அவமுகம் தூஷணித்த வாய் மாதிரிக் கோணிற்று.\nநெஞ்சுச் சட்டைக்குள் கை ஓட்டி திணித்து வைத்த லேஞ்சியை எடுத்த��, எடுத்து உடனே மூக்குச் சோணைத்தை அப்பிக் கொண்டா. மனசு அருவருக்க, உடம்பு அருக்குளித்துக் கொண்டது.\nஅவவைக் கண்டதே மறந்துபோன பசி அப்போது தான் அவர்களுக்கு மறுபடி தலை தூக்கிற்று.\nசடாரென்று அவர்கள் காரைச் சூழ்ந்து விட்டார்கள். கண்கள் அவவையே தோண்டின.\nஉலர்ந்த பாதி உடுக்காத சாடையாக அவர்கள் தாய்மார்களும் அள்ளிப் பிடித்தபடி அந்தக் காரைத் தேடிப் படை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nஷண நேரத்தில் நோணாவுக்கு ஏதோ சிணி அடிப்பது போல் நாறிற்று. ஓங்காளம் அடிவயிற்றைக் கும்மிற்று. கண்ணாடியை நீக்கி வெளியே ‘குவாக்’கென்று குமட்டித் துப்பினா நோணா.\nஅது அந்த வயிற்றுப் பிள்ளைத்தாச்சி மூக்காயின் வயிற்றுச் சள்ளையில்தான் சொல்லி வைத்தமாதிரி ‘தொழுப்’பென்று பட்டது.\nஇதைக் கவனித்த ஆத்தாவுக்குக் கோபம் தாங்கமுடியவில்லை. பீரிட்டுக் கொண்டு வந்தது.\n‘என்னங்க நோணும்ம கண்ணு கிண்ணு கெட்டுப் பூட்டுதுங்களா அவவே வவுத்துப்புள்ளக்காரி, அதும்மேலே எச்சியத் துப்பிட்டீங்களே, அக்கம் பார்த்துத் துப்பிக்க வேணாமா அவவே வவுத்துப்புள்ளக்காரி, அதும்மேலே எச்சியத் துப்பிட்டீங்களே, அக்கம் பார்த்துத் துப்பிக்க வேணாமா\n‘எடே, சக்கிலிச்சியின்ர வாய்க்கு றாங்கியான கதையைப் பாரன்’ என்று நோணாவின் மனசு பிரளயித்தது.\nகுற்ற உணர்விலும் பார்க்க நாண உணர்ச்சிதான் நோணாவின் நெஞ்சை அப்போது துருத்தியது.\n‘சரி, சரி; ‘சொறி சொறி;’\n’ என்று கேட்டுக் கை நீட்டுகிற பாவனையில் ஆவலோடு கண்ணெறிந்து பார்த்தான் மூக்காயி.\nதிமிறி வந்த சிரிப்பை நோணா அடக்கிக் கொண்டு, திருப்பிச் சொன்னா:\n‘ஐயையோ, அது தாறதில்லை. சொறி;; மன்னிச்சுக்கோ\n பொண்ணாப் பொறந்தவங்கற எரக்கங்கூட ஒங்ககிட்ட இல்ல் மன்னிச்சுடுங்கிறீங்களே’ என்று எரிந்தாள் ஆத்தா.\n‘நீங்க சும்மா இருங்க ஆத்த, நோனாம்மா தெரியாமச் செஞ்சிட்டுது. நாம மட்டுமா வுவுத்துப் புள்ளக்காரி நோணாம்மாவும்தான் வயித்தில உண்டுமாயிருக்கிறா. அதுதான் அப்படி ஓங்காளிச்சிருக்கா. நாம பெத்த பொண்ணுங்க வயித்துக்கு ஒண்ணென்னா மசங்கி ஓங்காளிக்கிறதில்லையா நோணாம்மாவும்தான் வயித்தில உண்டுமாயிருக்கிறா. அதுதான் அப்படி ஓங்காளிச்சிருக்கா. நாம பெத்த பொண்ணுங்க வயித்துக்கு ஒண்ணென்னா மசங்கி ஓங்காளிக்கிறதில்லையா\nமூக்காயி எடுத்து விளக்க, ஆத்தாவு���்கு இரக்கம் பிறந்தது.\n‘எஹே அம்மாடி, அதெ அப்பவே சொன்னா என்ன கொறைஞ்சிடும்\nஅவவுக்கு வயிற்றில் இல்லை வாயிலும் இல்லை. மனசிலேதான் அந்தக் குமட்டல் என்ற சங்கதி கேவலம் இந்தச் ‘சக்கிலிச்சி’களுக்குத் தெரியாது.\nஇந்த நல்ல தருணம் பார்த்து ஒரு சிறுமி இடது உள்ளங் கையால் அடி வயிற்றுச் சோணத்தை மறைத்துக் கொண்டு, வலது கையை நீட்டியவாறு கேவுந் தொனியில் கேட்டாள்:\nநோணா அசையவில்லை. அவ மனசு ‘இங்கிலீஷ் டமிலில்’ ஆவேசித்துப் புழுங்கிற்று.\n‘சிக்கே, ப்ளடி டேட்டி லோ காஸ்ற்ஸ், எளிய சக்லியச் சனியங்கள். மிருகங்களாட்டம் உரிஞ்சு விட்டுக்கொண்டு நிக்குதுகள்’\nஅதே விறுக்கத்தில் நின்ற அடுத்த பையன் தொடங்கினான்:\n‘நோணா, பசிக்குது நோணா. காசு தாங்கோ\nஅவ நெஞ்சு பொரிந்து கமறியது.\n‘சனியங்கள், ஆனவாக்கில குளிச்சு முழுகிறேல்ல. மேல் முழுக்க ஏழு பறை ஊத்தை, புழுத்த நாத்தம்’\nஇந்தக் கூத்துக்குள்ளே இரண்டு கரங்களையும் கூப்பிக் கும்பிட்டபடி ஒரு சிறுவன் குரல் வைத்தான்:\n‘பசிக்குது நோணா, தேத்தண்ணி குடிக்கச் சல்லி தாங்கோ’\nஅவர்கள் கிட்ட நெருங்க, அவர்களிடம் வீசிய நாற்றம் நோணாவைச் சீண்டியது. மனசு ‘கடுகடு’த்தது.\n‘மூதேவியளின்ர தேகத்தில கிடக்கிற ஊத்தை, பினாட்டுப்போல அப்பிப்போய்க் கிடக்கு.’\nஇந்தக் கரைச்சலுக்குள்ளே அந்தச் ‘சக்கிலயச் சனியன்’களில் இரண்டு ஏககாலத்தில் ஓலம் வைத்துக் கேட்டன:\n‘நோணாம்மா, புண்ணியங் கெடைக்கும், ஏதும் தாங்கம்மா\nஇப்பொழுது நோணாவுக்குக் கோபம் வந்து விட்டது.\n‘செத்த சவங்களாட்டம் சனியங்கட தேகம் நாறுது. இந்தச் சக்கிலியச் சாதியள் ஆடு மாடுகளைப்போல நெடுகலும் பெத்துக் கொட்டுறதுதான் வேலை’\nஎல்லைமீற நெருடி எழுகின்ற நச்சரிப்புகள் அவவுடைய நெஞ்சினை அரிக்கத் தொடங்கின.\nநோணாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவுக்கென்று ‘ஹான்ட்பாக்’கைத் திறந்து புதிய ஐம்பது ரூபாய் நோட்டுக்களை நீவி இடுக்கி எடுத்த ஒரு ரூபாய்த்தாள், அவசரத்தில் தவண்டையடித்துப் பதறியது.\nஅதை அவ அவர்களுக்குக் கொடுத்தாவோ, வீசினாவோ அல்லது திருப்பி வைத்தாவோ நோணாவுக்கே நினைவில்லை. மௌனத்தின் அழலைக் கலைத்துக் கொண்டு அவரைப் பார்த்து அவ வைத்த குரல்மட்டும் ‘கீச்’சிட்டு ஒலித்தது:\n பெருந் தொல்லையாக் கிடக்கு. வாருங்கோ, சுறுக்காப் போவம்’\nமனைவியின் குரல் ‘கடி���்து’ அத்துமீறி வருகிறதை அவர் உணர்ந்தார். இறங்கி வந்து பிரசாதம் வாங்கவில்லையே என்று ஒரு யோசனை. அதை வினவாமலே அவர் வாங்காத பாதி வாங்கின மீதிப் பிரசாதத்துடன் அவசரமாக வந்து காரில் ஏறிக்கொண்டார்.\nசிறுவர்களின் குரல்கள் ஏகோபித்து மறுபடியும் அமர்க்களம் பண்ணத் தொடங்கின.\nஒரு கவளம் பிரசாதத்தை, அகப்பட்ட ஏதோ ஒரு கையில் எடுத்து வைத்துவிட்டு, சிரித்தவண்ணம் அவர் திருவாய் மலர்ந்தருளினார்:\n‘சத்தம் போடாமல் நேரே கோயிலுக்குள்ள போய்ப் பிரசாதம் கேளுங்கோ, குருக்களும் தருவார்’\nஅவர்கள் மின்சாரம் அடித்த மாதிரி வாயடைத்துப் போய் நின்றார்கள்.\n‘நீங்கள் அதுகளுக்கு உபதேசம் பண்ணனது காணும்; சுறுக்காக் காரை எடுங்கோ’ என்று நச்சரித்து முணுமுணுத்தா நோணா.\nகார் இரைந்துகொண்டு பேராதனை வீதியில் இறங்கியது.\nநோணாவுக்கு அப்போதுதான் புதிதாக ஒரு சந்தேகம் கிளம்பியது.\n;அதுசரி, ஊரிலயெண்டால் கோயிலுக்குள்ள எளிய சாதியளை அண்டவே விடமாட்டம். நீங்களெண்டா இதுகளைக் கோயிலுக்குள்ள போய் பிரசாதம் வாங்குங்கோவெண்டு சொல்றீங்களே; இங்கே சக்கிலியச் சாதியளைக் கோயிலுக்குள்ள விடுவினமோ\n‘இஞ்ச அதை இடத்துக்குத் தக்கமாதிரிச் செய்து கொள்ளுவினம்’\n‘அப்ப, இந்தச் சக்கிலியரை இஞ்சை விடுவினமோ\n‘அப்படியெண்டால் கோயிலுக்குள்ள போய்ப்பிரசாதம் வாங்குங்கோ வெண்டு ஏன் சொன்னனீங்கள்\n‘இதுகளைக் குருக்கள் கடைசிவரை உள்ளே விடமாட்டினமென்டு வடிவாத் தெரிஞ்சபடியால்தான் வெளியே வந்து உள்ளே போங்கோவெண்டு சொன்னனான்’\nநோணாவின் சந்தேகம் தீர்ந்தது. அவ இப்போதுதான் வாய் விரியச் சிரித்தா.\nஅப்பொழுது இந்து சபை மண்டபத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது கார்.\nசிறுவர்கள் ஆவேசம் பொங்க, அந்த இந்து சபைத் தர்மகர்த்தாவின் காரை ‘முறைத்’துப் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தே��ருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக ந��ன்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்ப��ங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான ���ட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/isuzu-nhr-69-1995-for-sale-kandy", "date_download": "2020-03-29T05:18:53Z", "digest": "sha1:D6YVB3IUMR3HGIMLM3MN4XTHRM5SEMJV", "length": 4069, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "Isuzu NHR 69 1995 | கண்டி | ikman.lk", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅன்று 12 பெப் 7:59 பிற்பகல், கண்டி, கண்டி\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/986901", "date_download": "2020-03-29T05:34:49Z", "digest": "sha1:G4HQUKL3SMJ4JVFD756FUSRTVLVN22P3", "length": 14727, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கோடை துவங்கும் முன்பாக கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோடை துவங்கும் முன்பாக கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nபொள்ளாச்சி,பிப்.13: கோடை காலம் துவங்கும் முன்பாக பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி கிராமங்களில் சீரான குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று, ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்று, ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அதிகபட்ச தீர்மானமாக, அலுவலக செலவினம் குறித்து மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும், கிராமங்களில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வரும்மாறு, சண்முகசுந்தரம்(திமுக, துணைத்தலைவர்):பொள்ளாச்சி தெற்கு ஒன்றித்திற்குட்பட்ட பல கிராமபுறங்களில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் ெபாதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக உள்ளது. அத்தகைய மின் கம்பங்களை அகற்றாததால், விபத்து நேரிட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், இடையூராக உள்ள மின்கம்பங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கிராம பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் இல்லாமல் உள்ளது. அந்த குறையை போக்க நடவடிக்கை வேண்டும்.\nகிராமப்புற ரோட்டோரம் வைக்கப்பட்டள்ள மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இலவச ஆடு மற்றும் கோழி வழங்க வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள், முறையாக தேர்வு செய்யப்படாமல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. யுவராஜ்(திமுக): கம்பாளபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் எஸ்.நல்லூர் கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் முறையாக குடிநீர் வழங்காமல் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் குடிநீர் வினியோகம் செய்தாலும், அதனை சுகாதாரமாக வினியோகம் செய்வது கிடையாது. மேலும், மேல்நிலை தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால், குடிநீரை குடிப்போருக்கு நாள்போக்கில் கலாரா போன்ற நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிராமப்புறங்களுக்கு சுகாதாரமான குடிநீரை சீராக வினியோகிக்க வேண்டும். பாலகணேஷ்(திமுக): ஜமீன்கோட்டாம்பட்டி கிராமத்தில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஆனால், அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், கால்நடையை பராமரிக்க வசதியாக கால்நடை மருத்துவமனை இல்லாமல் உள்ளது. வஞ்சியாபுரம் மற்றும் கஞ்சம்பட்டி கிராமத்துக்கு சென்று வரும் தனியார் பஸ், முறையாக செல்வதில்லை என்ற புகார் தொடந்துள்ளது. கிராமங்களில் ஆங்காங்கு தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் உள்ளன.\nருக்மணி(திமுக) : ொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள கோலார்பட்டியில் அரசு மருத்துவமனை, மின்வாரியத்துறை அலுவலகம், தபால்நிலையம் உள்ளிட்டவை செயல்படுகிறது. அனால், கோலார்பட்டி பஸ் நிறுத்தத்தில், தற்போது தனியார் பஸ் மட்டுமுன்றி, அரசு பஸ்களும் நிற்காமல் செல்கிறது.\nஒருசில பஸ்களே நிறுத்தப்படுவதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கிராம பகுதியிலிருந்து கோலார்பட்டிக்கு வரும் பஸ்களில் ஏறி, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என்றனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/himmel-und-h-lle-falten-und-beschriften-anleitung", "date_download": "2020-03-29T05:24:09Z", "digest": "sha1:NHN4IGGB76JAB3P3COLQYG4Z2YEUJM2W", "length": 26667, "nlines": 115, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "சொர்க்கத்தையும் நரகத்தையும் மடித்து லேபிளிடுங்கள் - அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்சொர்க்கத்தையும் நரகத்தையும் மடித்து லேபிளிடுங்கள் - அறிவுறுத்தல்கள்\nசொர்க்கத்தையும் நரகத்தையும் மடித்து லேபிளிடுங்கள் - அறிவுறுத்தல்கள்\nமழலையர் பள்ளி மற்றும் விளையாட்டு மைதான விளையாட்டுகளில் \"ஹெவன் அண்ட் ஹெல்\", கிளாசிக், பிராந்திய ரீதியாக \"மிளகு மற்றும் உப்பு\" என்றும் அழைக்கப்படுகிறது, இது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப்படுகிறது. விரல் விளையாட்டு குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது - விளையாட்டைப் பொறுத்து, நீங்கள் மடிந்த காகிதத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தை கணிக்கலாம், மற்றவர்களை சாக்லேட் பெற அனுப்பலாம் அல்லது மடிப்பதை அனுபவிக்கலாம். சிறியவர்கள் மட்டுமல்ல, இந்த யோசனைகளுடன் வேடிக்கையாக இருக்க முடியும். இங்கே நீங்கள் ஒரு மடிப்பு வழிகாட்டியில் காண்பீர்கள், காகிதத்தை எவ்வாறு மடிப்பது மற்றும் எந்த விளையாட்டு வகைகள் உள்ளன.\n\"ஹெவன் அண்ட் ஹெல்\" என்ற விரல் நாடகத்தின் மடிப்பு நுட்பம் ஜப்பானிய மடிப்பு கலை ஓரிகமியின் முதல் பார்வையில் நினைவூட்டுகிறது, காகித ஆரக்கிள் மிகவும் சிக்கலானதாக தோன்றுகிறது. ஆனால் எங்கள் வழிகாட்டியில் காகிதத்தை மடிப்பது அவ்வளவு கடினம் அல்ல, அதற்கு உங்களுக்கு அதிகம் தேவையில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nஉங்களுக்கு தேவையானது ஒரு துண்டு காகிதம், முன்னுரிமை சதுரம். உங்களிடம் ஒன்று இல்லையென்றால், A4 காகிதத்தின் தாளில் இருந்து ஒரு சதுரத்தை வெட்டலாம்:\nவிரும்பிய வண்ணத்தில் ஒரு DIN A4 தாளை எடுத்துக் கொள்ளுங்கள். காகிதத்தை பின்னர் வண்ணம் தீட்ட வேண்டியிருக்கும் என்பதால், தொடக்கத்திற்கு ஒரு வெள்ளை தாள் போதுமானது.\nஇப்போது தாள் ஒரு முறை மடிக்கப்பட்டுள்ளது - மேல் இடது மூலையில் வலது விளிம்பில் மடிக்கப்பட்டுள்ளது. நீளமான, செவ்வக மீதமுள்ள காகிதம் துண்டிக்கப்பட்டு, ஒரு சதுர தாளைப் பெறுவீர்கள்.\n1. ஆரம்பத்தில் நீங்கள் இரண்டு மூலைவிட்டங்களில் காகித சதுரத்தை மடிக்கிறீர்கள் - இரண்டு மூலைவிட்ட மடிப்புகள் மையத்தில் வெட்டுகின்றன. இப்போது தாள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள���ு.\nஉதவிக்குறிப்பு: மடிக்கும் போது அனைத்து விளிம்புகளும் சரியாகவும் நேராகவும் ஒன்றாக மடிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியம், ஏனெனில் இந்த கோடுகள் எல்லாவற்றிற்கும் நோக்குநிலையாக செயல்படுகின்றன.\n2. இப்போது காகிதத்தின் நான்கு மூலைகளையும் மையத்தை நோக்கி மடியுங்கள். இது நான்கு வலது கோண முக்கோணங்களை உருவாக்குகிறது.\n3. இப்போது மூலைகளை மீண்டும் நடுத்தரத்திற்கு மடிக்க காகிதத்தைத் திருப்புங்கள். மீண்டும், நான்கு முக்கோணங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: இந்த படிக்குப் பிறகு லேபிள் செய்யப்பட வேண்டும். பின்னோக்கிப் பார்த்தால், முடிக்கப்பட்ட மடிந்த கட்டமைப்பில் எழுதுவது கடினம். இதைச் செய்ய முக்கோணங்களின் உள் உதவிக்குறிப்புகள் மற்றும் அவற்றை ஒரே இடங்களில் மடிந்தால். மேலதிக வழிமுறைகளுக்கு கீழே காண்க\n4. இப்போது சதுரம் மீண்டும் மாறியது, அதனால் அது நிலை. இப்போது கீழ் பாதியை மடித்து மீண்டும் முழு விஷயத்தையும் திறக்கவும். இப்போது இடது பாதி வலதுபுறத்தில் மடிக்கப்பட்டுள்ளது. இந்த மடிப்பு தக்கவைக்கப்படுகிறது.\n5. இப்போது விளையாட்டு விரிவடைகிறது. இதற்காக நீங்கள் மடிப்புகளின் தாவல்களில் இரு கைகளாலும் ஓட்ட வேண்டும். கட்டைவிரல் மற்றும் கைவிரல் மூலம், இவை பின்னர் உருவாகின்றன. விரல்கள் சரியான இடத்தில் வந்தவுடன், அவை திறந்து மூடப்பட வேண்டும். காகித ஆரக்கிள் சரியான வடிவத்தை கிட்டத்தட்ட தானே காண்கிறது. முடிந்தது\nஉதவிக்குறிப்பு: மீண்டும் வடிவமைத்த பிறகு அனைத்து மடிப்புகளையும் மடியுங்கள், இதனால் கட்டமைப்பு மேலும் நிலையானதாகிவிடும்.\nகாலப்போக்கில், வெவ்வேறு விளையாட்டு மாறுபாடுகள் உருவாகியுள்ளன, அவை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மற்றும் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு வேறுபடுகின்றன. உங்கள் விருப்பத்தைப் பொறுத்து, விளையாட்டு யோசனைகள் மாறுபடும் மற்றும் மாற்றப்படலாம். நீங்கள் விளையாட்டை எவ்வாறு வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுடன் தனித்தனியாக நினைப்பது எப்போதும் சிறந்தது. மிகவும் பிரபலமான விரல் விளையாட்டுகளில் பின்வருவன அடங்கும்:\nமற்றவற்றுடன், \"ஹெவன் அண்ட் ஹெல்\" மடிப்பு விளையாட்டு மூலம் எதிர்காலத்தை கணிக்க முடியும். உன்னதமான ஓவியம் உண்மையில் சிவப்பு மற்றும் நீல பெட்டிகள் நீங்கள் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதைக் குறிக்கிறது. இது நரகத்திற்கு சிவப்பு, வானத்திற்கு நீலம். மடிப்பு வழிமுறைகளின் படி 3 ஐ மடித்தபின் காகிதத்தை எப்போதும் வர்ணம் பூச வேண்டும், சதுரம் அதன் நான்கு முக்கோணங்களுடன் உங்களுக்கு முன்னால் இருக்கும்.\nஆனால் கணிப்புக்கான பிற சாத்தியங்களும் உள்ளன. இதைச் செய்ய, சதுரத்தை பின்வருமாறு பெயரிட வேண்டும்:\nகல்வெட்டு வெளியே மற்றும் உள்ளே - முக்கோணங்களின் நான்கு உதவிக்குறிப்புகளை லேபிளிடுங்கள். பின்னர் அவை அனைத்தையும் மடித்து ஒரே இடத்தில் சின்னங்களை பதிவு செய்யுங்கள்.\nஆரக்கிள் மடிந்தால், விளையாட்டு தொடங்கலாம். கைவிரல் மற்றும் கட்டைவிரல் தொப்பியில் வைக்கப்படுகின்றன, எனவே விளையாட்டைத் திறந்து மூடலாம். இப்போது ஒரு அணியினரிடம் விளையாட்டை எத்தனை முறை திறந்து மூட வேண்டும் என்று கேளுங்கள். இந்த 5 சொன்னால், கேம் மாஸ்டர் ஐந்து முறை காகிதத்தைத் திறந்து மூட வேண்டும். இப்போது தேர்வு செய்ய நான்கு எண்கள் உள்ளன. அவர் முடிவு செய்திருந்தால், இந்த எண்ணை மட்டுமே மடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறியீட்டைக் காணலாம். இது பின்னர் வீரருக்கு நிகழும் எதிர்கால நிகழ்வுகளுக்கு பொருத்தமான கதையுடன் நிற்கிறது.\nஉண்மை மற்றும் கடமை, அத்துடன் ஸ்பின் பாட்டில் ஆகியவை குழந்தைகள் மத்தியில் பிரபலமான விளையாட்டுகளாகும். இந்த மாறுபாட்டின் மூலம், அவரது அணி வீரர்களுக்கு சங்கடமான பணிகளை வழங்க மூன்றாவது வழி உள்ளது. எடுத்துக்காட்டாக, மடிப்பு வழிமுறைகளின் படி 3 க்குப் பிறகு உள்ள தலைப்பு இதுபோல் தெரிகிறது:\nகல்வெட்டு வெளியே மற்றும் உள்ளே - முக்கோணங்களின் நான்கு உதவிக்குறிப்புகளை லேபிளிடுங்கள். இவை அனைத்தும் வெளிப்புறமாக மடிந்து கட்டளைகளை ஒரே இடத்தில் உள்ளே எழுதுகின்றன.\nமுழு விஷயமும் மடிந்திருந்தால், இந்த விதிகளின்படி நீங்கள் விளையாடலாம். விளையாட்டு மாஸ்டர் தனது விரல்களால் விளையாட்டை மூடி வைக்கிறார். மற்றொரு வீரர் எந்த எண்ணையும் கூறுகிறார். எனவே பெரும்பாலும் தலைவர் காகிதத்தைத் திறந்து மூட வேண்டும். இப்போது வீரர் நான்கு எண்களில் ஒன்றை மீண்டும் தேர்வு செய்கிறார், அதன் கீழ் வேடிக்கையான கட்டளைகளில் ஒன்றைக் காணலாம். நிச்சயமாக, பின்னர் வீரர் உடனடியாக தேவையானதைச் செய்ய வேண்டும்.\nஇந்த மாறுபாட்டை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம், அதாவது:\nவிளையாட்டு சுத்தம் மற்றும் சுத்தம்\nஒரு ஜோடியாக நல்ல மணிநேரங்களுக்கு சிற்றின்ப விளையாட்டுகள்\nஇந்த மடிப்பு வழிகாட்டியின் மற்றொரு வடிவமைப்பு யோசனை பொம்மைகளின் கைவினை. \"சொர்க்கமும் நரகமும்\" மடிப்பிலிருந்து விலங்குகள், முகங்கள் அல்லது அரக்கர்களா என்பது வாயைக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் டிங்கர் செய்யலாம். விளையாட்டின் திறப்பு மற்றும் நிறைவு ஒரு வாயைத் திறந்து மூடுவதை நினைவூட்டுகிறது. உங்களுக்கு தேவையானது பென்சில்கள், கறைகள், தள்ளாடும் கண்கள் அல்லது வண்ணமயமான காகிதம். படைப்பாற்றலுக்கு வரம்புகள் இல்லை. வேடிக்கையான விலங்குகள் அல்லது பயமுறுத்தும் அரக்கர்கள் அளவு மற்றும் நிறத்தில் மாறுபடலாம் - இதை முயற்சிக்கவும்.\nஅத்தகைய சதுர காகிதம் எவ்வளவு பல்துறை இருக்க முடியும் என்பது இப்போதுதான் காணப்பட்டது. விளையாட்டு வகைகள் கிட்டத்தட்ட எல்லையற்றவை. \"ஹெவன் அண்ட் ஹெல்\" குழந்தைகளால் மட்டுமல்ல.\nகிறிஸ்துமஸ் தேவதூதர்களை உருவாக்குதல் - காகிதத்தால் செய்யப்பட்ட தேவதூதர்களுக்கான யோசனைகள் மற்றும் வழிமுறைகள்\nதோல் வளையலை நீங்களே உருவாக்குங்கள் - பின்னல் செய்வதற்கான வழிமுறைகள்\nவாடகை கட்டணங்கள் - ஒரே பார்வையில் வாடகைக்கு அனைத்து பயன்பாடுகளும்\nஹேர்ஸ்ப்ரே கறை: கதவுகள் மற்றும் சுவர்களில் இருந்து ஹேர்ஸ்ப்ரேயை எவ்வாறு அகற்றுவது\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nஅபார்ட்மெண்ட் பூனை பிளேஸ் - சிறந்த வைத்தியம் / வீட்டு வைத்தியம்\nகுரோச்செட் பேபி கையுறைகள் - கையுறைகளுக்கான இலவச வழிகாட்டி\nஇலையுதிர் மாலை நீங்களே செய்யுங்கள் - கட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nபூட்டு தையல்: நேர் கோடுகளை அவர்கள் இப்படித்தான் பொறிக்கிறார்கள்\nபழைய வறுக்கப்படுகிறது கொழுப்பு / வறுக்கவும் எண்ணெய்: உண்ணக்கூடிய எண்ணெய் எச்சங்களை நீங்கள் சரியாக அப்புறப்படுத்துவது இதுதான்\nசமையலறை ஓவியம் - புதிய சமையலறை சுவர்களுக்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nவசந்த கைவினைப்பொருட்கள் - வசந்தத்திற்கான 4 சிறந்த கைவினை யோசனைகள்\nகம்போஸ்டரை உருவாக்குங்கள��� - DIY உரம் குவியலுக்கான வழிமுறைகள்\nகான்கிரீட்டின் அடர்த்தி - கான்கிரீட் வகையின் அடர்த்தி\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு பொருள் தேர்வு வடிவங்கள் ஒரு ஜெர்சி பாவாடை தைக்க விரைவுக் கையேடு ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமாக இருக்கிறாள், ஒவ்வொரு பெண்ணும் தன் உடைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இன்று நீங்கள் வடிவமைத்து உங்களுக்காக உருவாக்கக்கூடிய ஒரு பிரத்யேக தயாரிப்பை உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் - ஜெர்சி பாவாடையை எவ்வாறு தைப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். நீங்கள் அணிய மிகவும் வசதியான ஒரு அசல் பாவாடை வேண்டும் என்றால், எங்கள் அறிவுறுத்தல்களின்படி ஒரு நேரத்தில் ஒரு படி தைக்கவும். நீங்கள் கோடையில் மட்டுமல்ல\nஓடுகளுக்கு மேல் பெயிண்ட் - குளியலறையில் / சமையலறையில் தரையில் ஓடுகள் புதுப்பிக்கப்பட்டன\nகழிவுநீர் குழாய் - சாய்வு, விட்டம் மற்றும் பொருள் ஆகியவற்றிற்கு முக்கியமானது\nமாவை நீங்களே உருவாக்குங்கள் - சமையல் மற்றும் DIY வழிமுறைகள்\n அது எங்கே பயன்படுத்தப்படும்போது - வேறுபாடுகள்\nகால்சியம் சிலிகேட் போர்டுகள் - அனைத்து பொருள் தகவல் மற்றும் விலைகள்\nகாலிகிராஃபி கற்றுக் கொள்ளுங்கள்: தொடங்குதல் மற்றும் ஆரம்பிக்க DIY பயிற்சி\nCopyright குட்டி குழந்தை உடைகள்: சொர்க்கத்தையும் நரகத்தையும் மடித்து லேபிளிடுங்கள் - அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T07:15:46Z", "digest": "sha1:KYHZPDMJCQOKATFIJUAIIVFRTSI5QNFK", "length": 15813, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுகடான் தீபகற்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுகடான் தீபகற்பம் (Yucatán Peninsula) என்பது மெக்ஸிகோ நாட்டின் தெற்கு மெக்ஸிகோ பகுதியில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது மெக்ஸிகோ வளைகுடாவை கரிபியன் கடலையும் பிரிக்கும் முக்கிய நிலப்பகுதியாகும். இந்த தீபகற்ப பகுதியில் தான் மெக்ஸிகோ நாட்டின் மாநிலங்களான யுகடான், கம்பெச்சே, குயிண்டனா ரூ போன்ற மாநிலங்கள் அமைந்துள்ளன. இந்த தீபகற்பம் சுமார் 181,000 கிமீ 2 (70,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இது முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆனது.[1][2]\nயுகடான் தீபகற்பமானது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரேஸ்டேசியன் காலத்தின் முடிவில் 10 முதல் 15 கிலோமீட்டர் (6 முதல் 9 மைல்) விட்டம் கொண்ட சிறுகோள் புவியைத் தாக்கியதால் உருவான சிக்சுலக் பள்ளத்தாக்கின் தளமாகும்.[3]\nயுகடான் தீபகற்பம் பண்டைய மாயா தாழ்நிலப்பகுதியின் பெருமளவு பகுதியை கொண்டிருந்ததுடன் பண்டைய மாயா நாகரிகத்தின் மையமாக இருந்தது. இத்தீபகற்பத்தில் சிச்சென் இட்சா, கோபா, துலம் ஆகிய நன்கு அறியப்பட்ட மாயா தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. மாயா பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தோர் மற்றும் மெசிடோஸ் பிராந்திய மக்கள் இங்கு கணிசமான அளவு வாழ்கிறார்கள்.[2] மேலும் மாயன் மொழியும் பரவலாக பேசப்படுகின்றன. இத் தீபகற்பத்தில் மெக்சிகன் மாநிலமான யுகடான், காம்பேச், குயின்டனா ரூ, பெலிஸ் மற்றும் குவாத்தாமாலாவின் பெட்டான் துறை பெரும் பகுதிகள் அமையப்பெற்றுள்ளது.[4]\nஇத்தீபகற்பத்தில் நவீன காலத்தின் முற்பகுதி வரையிலும் கால்நடை வளர்ப்பு, மரம் வெட்டுதல், பாரம்பரிய மெல்லும் கோந்தின் உற்பத்திக்கு மெசோஅமெரிக்கன் மரங்களில் இருந்து பால் சேகரித்தல் மற்றும் ஹெனிகின் எனப்படும் தாவரத்தில் இருந்து ஒருவகை மதுபானம் தயாரித்தல் என்பன பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தின. 1970 ஆம் ஆண்டுகளில் (இருந்து செயற்கை மாற்றீடுகளின் வருகையால் பாரம்பரிய மெல்லும் கோந்தின் உற்பத்தி மற்றும் ஹெனிகின் மதுபானம் ஆகியவற்றின் சந்தை வீழ்ச்சியினால்) பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்தியுள்ளது.\nகுறிப்பாக மெக்சிகன் மாநிலமான குயின்டனா ரூவில், தீபகற்பத்தின் வடகிழக்கில் உள்ள முன்பு சிறிய மீன்பிடி கிராமமான கான்கன் மற்றும் தூலூம் நகரங்களுக்கிடையே தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் பரவியிருக்கும் ரிவியரா மாயாவில் 50,000 படுக்கைகள், மற்றும் பிளாயா டெல் கார்மென் நகரின் சுற்றுச்சூழல் பூங்காக்கள், துலூம் மற்றும் கோபாவின் மாயா இடிபாடுகள் ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.\nதீபகற்பத்தின் வெளிப்படும் பகுதிகள் அனைத்திம் கார்பனேட் மற்றும் கரையக்கூடிய பகுதிகளால் ஆனது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கல்லாக இருப்பதால் டொம்மைட் மற்றும் ஆவியாக்கிகள் பல்வேறு ஆழங்களில் உள்ளன. நாட்டின் உட்பகுதியில் சினோட்கள் எனப்படும் சுண்ணாம்பு கரட்டு பள்ளங்கள் பரவலாக காணப்படுகின்றன.[2]\nஅல்வரேசின் கருதுகோளின் படி 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியசில் காலத்தில் இருந்து பேலியோஜீன் காலத்திற்கு மாறும் போது கரிபியனில் சிறுகோள் தாக்கத்தால் ஏற்பட்ட ஆழமாக புதைக்கப்பட்ட சிக்சுலக் பள்ளத்தாக்கு தீபகற்பத்தின் வடக்கு கடற்கரையில் சிக்சுலக் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.\nமுழு தீபகற்பமும் சுண்ணாம்புக்கரடு தன்மை கொண்டது. தீபகற்பத்தின் வடக்கு பாதியில் ஆறுகள் காணப்படுதில்லை. அங்கு ஏரிகள், சதுப்பு நிலங்களில் காணப்படும் தண்ணீர் பொதுவாக உகந்ததாக இருக்காது. குறுகிய மற்றும் உயரமான வெப்பமண்டல காடுகள் யுகடான் தீபகற்பத்தின் இயற்கை தாவர வகைகளாகும். இந்த காடுகள் காடழிப்புக்கு உள்ளாகின்றன.[1]\nகரிபியனின் ஏனைய பெரும்பகுதிகளைப் போலவே யுகடான் தீபகற்பமும் பெரும் புயல்களால் பாதிக்கப்படக்கூடியது. நார்ட்டெஸ் எனப்படும் வலுவான புயல்கள் யுகடான் தீபகற்பத்தில் வருடத்தின் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். இந்த புயல்கள் பலத்த மழை மற்றும் அதிக காற்றுடன் இப்பகுதியைத் குறுகிய காலத்திற்கு தாக்கும். மாதாந்திர மழைவீழ்ச்சி குறைந்தது ஏப்ரல் மாதத்தில் 7% வீதமும், கூடுதலாக அக்டோபரில் 25% வீதமும் காணப்படும். பொதுவாக மழைக்காடு பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kallathanam-audio-launch-photos/", "date_download": "2020-03-29T05:24:13Z", "digest": "sha1:RVRODHG4TURZCSEBGXNSYDFRRWFNV32I", "length": 4631, "nlines": 88, "source_domain": "tamilveedhi.com", "title": "Kallathanam Audio Launch Photos - Tamilveedhi", "raw_content": "\nதேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை\nகுழந்தைகளின் பசியை போக்க 7.5 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகை\nகொரோனா எதிரொலி: 530 மருத்துவர்கள் நியமணம்.. முதல்வர் நடவடிக்கை\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்றைய முக்கியச் செய்திகள் 27/03/2020…\nபிரபாஸ் கொடுத்த நிவாரணத் தொகை.. எவ்வளவு தெரியுமா..\nகொரோனா எதிரொலி: கிராமங்களில் வீடுகளில் மஞ்சள் நீர் தெளிப்பு\nபிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nகொரோனா நிவாரணமாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்\nகொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு\nவதம் செய்யும் அம்மனாக அவதாரம் எடுத்த ‘ஜுலி’\nகபாலி புகழ் தன்ஷிகா நடிக்கும் “யோகி டா “\n”காற்றின் மொழி”க்கு குரல் கொடுத்த சிம்பு\nதேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை\nகுழந்தைகளின் பசியை போக்க 7.5 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகை\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/thanjavur/", "date_download": "2020-03-29T06:34:48Z", "digest": "sha1:ZT47W7OAX7U562AXDEE5GSN3XNR3TF6J", "length": 4951, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Thanjavur | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nகும்பகோணத்தில் Kindergarten Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகும்பகோணத்தில் PET Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகும்பகோணத்தில் SGT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகும்பகோணத்தில் TGT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகும்பகோணத்தில் PGT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/6706/no-bake-chocolate-strawberry-tart-in-tamil", "date_download": "2020-03-29T05:08:21Z", "digest": "sha1:VFXWRYHLZLEL7OK3X2BRIW237KKD7Z3T", "length": 12948, "nlines": 241, "source_domain": "www.betterbutter.in", "title": "No Bake Chocolate Strawberry Tart recipe by Deepali Jain in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட்\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட் | No Bake Chocolate Strawberry Tart in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட்Deepali Jain\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட் recipe\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட் தேவையான பொருட்கள் ( Ingredients to make No Bake Chocolate Strawberry Tart in Tamil )\n300 கிராம் அடர் சாக்லேட்\n200 மிலி கனமான கிரீம்\n1/2 கப் உருக்கிய உப்பிடப்படாத வெண்ணெய்\n300 கிராம் ஓரியோ பிஸ்கட்டுகள் நீங்கள் விரும்பும் சுவையில்.\nபேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட் செய்வது எப்படி | How to make No Bake Chocolate Strawberry Tart in Tamil\nஉங்கள் விருப்பத்திற்கேற்ப வட்டமான டார்ட் பாத்திரத்தைத் தயார் செய்துகொள்க. ஓரியோ பிஸ்கெட்டை உங்கள் மிக்சர் ஜாரில் அல்லது புராசசரில் வைக்கவும். இப்போது உருக்கிய வெண்ணெயைச் சேர்த்து அடர்த்தியான ஒட்டும் தன்மையிலான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.\nதயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் பிஸ்கெட் கலவையை எடுத்துவைக்கவும். கரண்டியின் பின் பக்கத்தைப் பயன்படுத்தி சமச்சீரான அடிப்பக்கத்தை செய்வதற்கு அவற்றின் மீது அழுத்தவும். பூரணத்தைத் தயார் செய்யும்வரை பிரிஜ்ஜில் வைக்கவும்.\nசாக்லேட்டை சீரற்று நறுக்கி வெப்பம் கடத்தா பாத்திரத்தில் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மொத்தமான கடாயில் சிறு தீயில் கிரீமை சூடுபடுத்திக்கொள்க. கொதிக்க விடவேண்டாம். சூடானக் கிரீமை நறுக்கிய சாக்லேட் மீது ஊற்றவும்.\nசில நிமிடங்கள் விட்டுவைக்கவும். ஒரு கரண்டியை அல்லது மத்தைப் பயன்படுத்தி, சாக்லேட் உருகும் வரை மெதுவாக கடையவும். கிரீமின் வெப்பம் சாக்லேட்டை உருக்கும்.\nகனாசியை தயாரித்து வைத்துள்ள டார்ட் அடித்தளத்தில் ஊற்றவும். புதிய ஸ்ட்ராபெர்ரியைக் கழுவி சுத்தப்படுத்தவும். கானேசியில் அவற்றை அழுத்தவும். டார்ட்டை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.\nபரிமாறுவதற்குத் தயாராக இருக்கும்போது, பிரிஜ்ஜில் இருந்து எடுத்து துண்டுபோடவும். உண்டு மகிழவும்.\nஅசல் வீடியோவில் வழங்கப்பட்டதுபோல் நீங்கள் விரும்பினால் இனிப்பு அடர் சாக்லேட்டைப் பயன்படுத்தலாம். அடுத்தமுறை, டார்ட்டில் வைப்பதற்கு முன் ஸட்ராபெர்ரியை பாதியாக நறுக்குவேன்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் பேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட்\nஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் - நோ பேக்\nபேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட்\nபேக் செய்யாத ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்\nநோ பேக் ஸ்ட்ராபெரி ப்ரலைன் கேக்\nBetterButter ரின் பேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட் செய்து ருசியுங்கள்\nஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் - நோ பேக்\nபேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட்\nபேக் செய்யாத ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்\nநோ பேக் ஸ்ட்ராபெரி ப்ரலைன் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/events/winners-of-the-ninth-episode-of-brain-busters-with-sliit/", "date_download": "2020-03-29T06:01:47Z", "digest": "sha1:QK73FGYSSXCVBPTXNGUQKIGRRUDJ7NC5", "length": 7615, "nlines": 181, "source_domain": "www.sliit.lk", "title": " Winners of the Ninth Episode of Brain Busters with SLIIT | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nசனிக்கிழமை, 05 ஜனவரி 2019 / Published in Blog, நிகழ்வுகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/verses/tamil/32_vice.htm", "date_download": "2020-03-29T06:14:53Z", "digest": "sha1:FHOEELT73P3FMEZHMI2TYNNWVJ35ULVJ", "length": 13547, "nlines": 34, "source_domain": "www.wordproject.org", "title": "தீயொழுக்கம் - Vice", "raw_content": "\nதிராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. நீதிமொழிகள் 20:1\nதன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள் 28:13\nஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், யோவான் 8:36\nஅப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:11-13\nஅப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1,2\nஅந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். ரோமர் 14:11,12\nஅநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1 கொரிந்தியர் 6:9-11\nஎல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 1 கொரிந்தியர் 6:12\nஉங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்க��ில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா\nமனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். 1 கொரிந்தியர் 10:13\nபொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:21,23\nதுன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:18-21\nகிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். 1 தீமோத்தேயு 5:23\nஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள். இதற்காக ம��ித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 1 பேதுரு 4:2-7\nநமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:8,9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=2084", "date_download": "2020-03-29T05:39:48Z", "digest": "sha1:U53EDJ3LMWI3DKJ7SPUHA4MLAOE4O5DM", "length": 7173, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "TRAILERS Archives - B4U Media", "raw_content": "\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்” கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்” மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத் தின் குருக்ஷேத்ர போரினை …\nநடிகரும் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பேசிய 2 வயது குழந்தை அன்விதா கூறியதாவது\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000…\nதமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு… எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_103150.html", "date_download": "2020-03-29T05:16:03Z", "digest": "sha1:4XITT6RHAXMX4HWNDK44BJWUF543PSUM", "length": 18924, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "புதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை", "raw_content": "\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍கள்\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் ரகசிய எண்னை தெரிந்துகொள்ள கருவி பொருத்திய நைஜீரியா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் ச���ன்னை செல்லும் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தில், எலெட்ரானிக் பொருள் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததை அறிந்த பொதுமக்‍கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்‍கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நைஜீரியா இளைஞர் ஜேஷர் செலஸ்டின் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப்,போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செயப்பட்டன.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍��ள்\nகேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு - 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத ....\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வா ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/986902", "date_download": "2020-03-29T04:58:16Z", "digest": "sha1:FCQRKVSXQTV4O3BMNKR66KBZVZKJISLO", "length": 9269, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது\nபொள்ளாச்சி,பிப்.13:பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முழுவதும் மிகவும் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டிற்கான மாசிமாத தேர்திருவிழா, முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவு 9மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. அப்போது மேளதாளம் முழங்க, பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி கோயிலை சுற்றி வந்து, கோயில் முன்புள்ள பீடத்தில் நோன்பு சாட்டி வழிப்பட்டனர். மார்ச் மாதம் 9ம் தேதி வரை நடக்கும் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மதியம், இரவு என மூன்று நேரமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. இதில், வரும் 18ம் தேதி இரவில், கோயில் முன்பு திருக்கம்பம் நடப்படுகிறது.\nஅதில் விரதமிருந்த பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர். பின், 25ம் தேதி கோயில் பூவோடும், சிலநாட்கள் பக்தர்கள் பூவோடும் துவங்குகிறது. 29ம் தேதி காலை கொடியேற்று நிகழ்ச்சியைடுத்து, முக்கிய நிகழ்வான மார்ச் 4ம் தேதி இரவு வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி துவங்குகிறது. முன்னதாக அன்று அதிகாலை முதல், பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த தேர்திருவிழா 6ம் தேதி வரை நடக்க உள்ளது. தேரோட்டம் நிறைவு நாளன்று நள்ளிரவு பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நிகழ்ச்சி நடக்க உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED பாவங்கள் போக்கி தூய்மை செய்யும் சர்�� ஏகாதசி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989828", "date_download": "2020-03-29T07:05:32Z", "digest": "sha1:XVKINGW2OAQMBNW7QZUJ6Q6RWRQFRHXC", "length": 10244, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மேலூர் அருகே அச்சுறுத்தும் மின்வயர் இடையூறாக மின்கம்பம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேலூர் அருகே அச்சுறுத்தும் மின்வயர் இடையூறாக மின்கம்பம்\nமேலூர், பிப்.28: மேலூர் அருகே சாலையின் குறுக்கே மின் கம்பங்களாலும், தாழ்வாக செல்லும் மின் வயர்களாலும் கிராம மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் மந்தகுளம் நெடுமலை செல்லும் வழியில் உள்ள சின்னன்ணன் கோயில் அருகே சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மின் வயர்கள் தொய்வடைந்து கைக்கு எட்டும் தூரத்தில் தொங்குகிறது. இதை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.இதனால் அதிக தென்னை தோப்புகள் உள்ள இப்பகுதியில் மாட்டு வண்டியில் கூட காய்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது. லாரிகள் இப்பகுதியில் வர முடியாமல் போகவே, விவசாயிகள் தங்கள் தேங்காயை விற்க முடியாமல் உள்ளனர். இதேபோல் சேக்கிபட்டி கோயில் திருவிழாவின் போது சுவாமியின் சப்பரத்தை கொண்டு செல்லும் வழியில் உயரம் குறைவான மின்கம்பம் உள்ளதால், ஒவ்வொரு பகுதியாக மின்சாரத்தை நிறுத்தி, அந்த மின்வயர்களை அவிழ்த்து விட்டே சப்பரம் செல்லும் நிலை உள்ளது.\nதற்போது திருவிழா துவங்கி உள்ளதால், உடன் சப்பரம் செல்லும் பாதையில் உள்ள மின் வயர்களை உயரத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனை, மின்வாரியம் ஏனோ கண்டு கொள்ளாமலேயே உள்ளது. மேலும் மேற்கு தெருவில் உள்ள மானாவாரி நிலங்களில் 20 வருடங்களுக்கு முன்பு குடியேறியவர்களின் குடியிருப்பு தற்போது 500ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இப்பகுதியில் ஊன்றிய மின்கம்பங்கள் தற்போது சாலையின் நடுவிற்கு வந்து விட்டது. இதனால் அப்பகுதியில் டூவீலர்கள் செல்வதற்கே அவதியாக உள்ளது. கார், ஆம்புலன்ஸ் போன்றவைகள் அதற்குள் செல்வதற்கே வழியில்லாததால், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களை தூக்கி வந்தே வாகனத்தில் ஏற்ற வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. இதுபற்றி இப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது கோயில் திருவிழா துவங்கி உள்ளதால், உடனடியாக தாழ்வாக செல்லும் மின்வயர்களை சரி செய்ய வேண்டும் என சேக்கிபட்டி பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/08/", "date_download": "2020-03-29T06:29:40Z", "digest": "sha1:WPB5B723PH26SUFUPYGMXQNFBA37DLMI", "length": 24852, "nlines": 209, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: August 2008", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல பற்று கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். blogs எனப்படும் பதிவுகள் நிறைய மக்களோட கருத்து பிரதி பலிப்பா இருக்காம்.\nவிசயகாந்த் கணக்கா ஒரு கணக்கு சொல்றேன் பாருங்க. அதாவது போன மாசத்துல (ஜூலை-2008) கணக்குப்படி இந்திய மொழிகளில் அதிகம் எந்த மொழிக்கு பதிவுகள் வருதுன்னு கணக்கெடுக்கலாம்னு நினைச்சேன். அதன் படி மொழி மற்றும் பதிவுகளின் எண்ணிக்கைய பாருங்க.\nஇதிலென்ன கொடுமைன்னா இந்தியாவுல அதிகம் பேர் பேசுற மொழியான ஹிந்தில தமிழைவிடக் குறைவான பதிவுகள் வருது. அதிகமா ஆங்கிலத்துலதான் எழுதுறாங்க போல. கணக்குப்படி நம்ம மக்களின் வெறிய பார்த்தீங்களா இதுக்கு எல்லாம் யாரு காரணம் இதுக்கு எல்லாம் யாரு காரணம்\nதமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.\nகொழிஞ்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.\nஅந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.\nமணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ��ர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.\n\"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்\" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.\nபுரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க \"ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல\"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.\nசேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. \"பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது\" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.\nயாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு \"செந்தில�� போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க\"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.\nThe Award Goes to the Documentary Film \"one and only by Senthil kumar\" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் \"எம்மவனா\" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. \"செந்தில் படத்துகு விருது கிடைச்சு\"ன்னு சின்ன கண்ணு சொல்ல \"செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. \"ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்\"ன்னு சின்னகண்ணு சொல்ல,\n\"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா\" \"ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்\" \"பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை\" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. \"காளியம்மா\" தொட்டு எழுப்ப \"உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்\"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.\nநம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.\nபாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.\nகாவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.\nபள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.\nபுதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.\nஎந்தத் தொழிலும் இந்த மாசத்துல ஆரம்பிக்க மாட்டாங்க. காரணம் பீடை மாசமாம். இன்னும் அதுக்கு என்ன வெவரம்னு தெரியலீங்க.\nசின்ன ��யசுல ஆடி 18ன்னாவே திருச்சி வானொலியில 7:30 மணிக்கு சினிமாப் பாட்டு போடும்போது நீச்சல் குளம் படத்துல இருந்து \"ஆடி-18.. ஆடி வரும் பொங்கிட்டு\" அப்படின்னு கண்டிப்பா பாட்டு வரும். இப்பவும் வருதுங்களா\nசின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.\nபடம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம்.\nநீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-29T05:31:54Z", "digest": "sha1:5G5JGTNEJHLVDLU6G72F5HBU3PII7LFI", "length": 8480, "nlines": 83, "source_domain": "www.namadhuamma.net", "title": "நீலகிரி Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநேபாள எல்லையில் 36 பேர் பத்திரமாக மீட்பு: முதல்வர்,துணை முதல்வர்,ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு நன்றி\nசிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ 9 ஆயிரம் கோடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதயார் நிலையில் 15,000 படுக்கைகள்: முதல்வர் பேட்டி\n29 ம் தேதி முதல் மளிகை கடைகளுக்கு நேரம் குறைப்பு : முதல்வர் உத்தரவு\nஎத���ர்கால சந்ததியினரை வாழ வைக்கவே இந்த யுத்தம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்\nஇணையதளம் மூலம் கட்டணம் செலுத்துங்கள் -மின்சார வாரியம் அறிவிப்பு\nநன்கொடை அளிப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nமுதல்வருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு : நிலைமைகளை கேட்டறிந்தார்\n530 மருத்துவர்கள் உடனடி நியமனம்: முதல்வர் உத்தரவு\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு\nஏப் 2 முதல் ரேஷன் கார்டுக்கு ரூ 1000/- அரசு அறிவிப்பு\nஎம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத ஊதியம்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nநிதி நிறுவனங்கள் பண வசூலை உடனே நிறுத்தவேண்டும்: முதல்வர் உத்தரவு\nவிழித்திரு – விலகி இரு-வீட்டில் இரு: முதல்வர் வேண்டுகோள்\nவெளிநாட்டிலிருந்து உதகை வந்த 142 பேர் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nநீலகிரி வெளிநாட்டிலிருந்து உதகை வந்த 142 பேர் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 1-ம்தேதி வரை\nஉதகை, குன்னூர் மலை ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nநீலகிரி விடுமுறை காலத்தை முன்னிட்டு உதகை-கேத்தி, குன்னூர்-ரன்னிமேடு இடையேயான இன்பச்சுற்றுலா சிறப்பு மலை ரயில்களின் இயக்கம் இன்று 16-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை அனைத்து நாள்களிலும் இயக்கப்படும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டுத் தேர்வு\nமேட்டுப்பாளையம்,குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nமேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. கடந்த 15-ம் தேதி பெய்த கன மழையால், ஹில்குரோவ் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முதலில் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மகால் மூடப்பட்டது\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/research-articles/buddhists-a-new-weapon-of-hindutva-terrorists-part-2/", "date_download": "2020-03-29T06:33:05Z", "digest": "sha1:WCCZWULAPWHUUUUNDMFYH6MOFIFCW7S2", "length": 27157, "nlines": 150, "source_domain": "www.satyamargam.com", "title": "புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.\nகுஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு “இந்து-முஸ்லிம் கலவரம்” என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், “இனச் சுத்திகரிப்பு” என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.\nஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள் “ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” என போதித்து “உயிர்களைக் கொல்லாமை”யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்\nகலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் “உயிர்களைக் கொல்லாமை” கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.\nபோர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்���ளா என்ன\nபுத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், “அஸின் விராத்து” என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.\nஇந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே “பர்மாவின் பின் லேடன்” என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் “பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்” என்பதே.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nஅன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.\nஅத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:\nநீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.\nநாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.\nகலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.\nஅவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.\nமதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.\nஇஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.\nமேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.\nஇத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.\nநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.\nசிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்\n969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nபர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறி��்கையின் பெயர் “உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்” (All You Can Do is Pray)\nஅன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.\nஇந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.\nவிராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013 இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nதுறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.\n“969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்” எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.\nஇந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\n< பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >\n - வாழ்வியல் தொடர் (பகுதி 1)\nமுந்தைய ஆக்கம்ஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nஅடுத்த ஆக்கம்பிற மதத்தினருக்கான “நோன்பு முகாம்”\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 3\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2\nஎனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 26/12/2011 0\n - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj தெளிவு: இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன \"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்\" (அல்குர்ஆன் 1:2). \"தீர்ப்பு நாளின்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\nசல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/308498", "date_download": "2020-03-29T06:51:08Z", "digest": "sha1:KSGREN4LY5FYCIPF63QV5MOKJA55UC2S", "length": 6484, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலர்களின் வர்த்தகச்சந்தை அமோக விற்பனை கண்டு வாழ்கை திறன் பாடமாக அமைந்துள்ளது மாணவர்களுக்கு. | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலர்களின் வர்த்தகச்சந்தை அமோக விற்பனை கண்டு வாழ்கை திறன் பாடமாக அமைந்துள்ளது மாணவர்களுக்கு.\nவல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலர்களின் வர்த்தகச்சந்தை அமோக விற்பனை கண்டு வாழ்கை திறன் பாடமாக அமைந்துள்ளது மாணவர்களுக்கு.\nவல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலர்களின் வர்த்தகச்சந்தை அமோக விற்பனை கண்டு வாழ்கை திறன் பாடமாக அமைந்துள்ளது மாணவர்களுக்கு.\nPrevious Postவல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் எட்டாம் வானுயர் சப்பற இரவு திருவிழா Next Postவல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலர்களின் வர்த்தகச்சந்தை அமோக விற்பனை கண்டு வாழ்கை பாடமாக அமைந்துள்ளது.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்\n45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/989829", "date_download": "2020-03-29T07:03:48Z", "digest": "sha1:NGKY2JHXCAYAJPWPDPK2L4M4QKAUVOHS", "length": 10057, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை மாவட்டத்தில் திமுக கிளை கழக தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் ஆர்வம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை மாவட்டத்தில் திமுக கிளை கழக தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் ஆர்வம்\nமதுரை, பிப். 28: மதுரை மாவட்டத்தில் திமுக உள்கட்சி கிளை தேர்தலில் விருப்ப மனு வாங்குவது தொடங்கியது. இதில் இளைஞர்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர்.\nதிமுக உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. மதுரை வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனு வாங்குவது நேற்று தொடங்கியது. மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணியில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தலைமை கழக பிரதிநிதி சைதை மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டன.\nதொடர்ந்து அனைத்து கிளைகளுக்கும் மனுக்கள் பெறப்பட்டன. இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத���துடன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இதில் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.ரகுபதி, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், சேகர். நேரு. இளைஞரணி ஜி.பி.ராஜா, பாலாண்டி, அண்ணாமலை, மதிவாணன், கருப்பாயூரணி சுரேஷ், வடிவேல் முருகன்., அய்யப்பன், வினோத், கலாநிதி உள்ளிட்ட பல்ர் பங்கேற்றனர். இன்று மதுரை மேற்கு ஒன்றியத்தில் மனு வாங்கப்படுகிறது.\nமதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்கட்சி தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. நேற்று திருமங்கலம் ஒன்றியத்தில் கட்சியினரிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதன் துவக்க நிகழ்ச்சியாக திருமங்கலத்தை அடுத்த செக்காணுரணியில் நடந்தது. தலைமை கழக பிரதிநிதி சைதை மகேஷ்குமார், தோ்தல் பணிக்குழு செயலாளர் சேடபட்டி முத்தையா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், மூா்த்தி எம்எல்ஏ ஆகியோர் கட்சியினரிடம் மனுக்களை பெற்றனர். நிர்வாகிகள் மிகவும் ஆர்வத்துடன் மனுக்களை கொடுத்தனர்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, பொருளாளர் பொடா நாகராஜ், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருமங்கலம் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இவர்கள் கட்சியினரிடம் மனுக்களை பெற்றனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED கீழக்கரை அருகே திமுக கிளை கழக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-29T07:09:45Z", "digest": "sha1:LODOZRWATX42SKIZ55OQ2J7ONRJULVDY", "length": 6480, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஞ்சி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஞ்சி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]\nஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nஇச்சாகட் சட்டமன்றத் தொகுதி (50)\nசில்லி சட்டமன்றத் தொகுதி (61)\nகிஜ்ரி சட்டமன்றத் தொகுதி (62) (பழங்குடியினர்)\nராஞ்சி சட்டமன்றத் தொகுதி (63)\nஹட்டியா சட்டமன்றத் தொகுதி (64)\nகாங்கே சட்டமன்றத் தொகுதி (65) (தலித்)\nபதினாறாவது மக்களவை: ராம் தகல் சவுத்ரி (பாரதிய ஜனதா கட்சி)[2][3]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/anichamalar/anichamalar21.html", "date_download": "2020-03-29T06:10:40Z", "digest": "sha1:YEFNL3R2222GWQ4AR2LHDM5JOP35AK7U", "length": 47834, "nlines": 399, "source_domain": "www.chennailibrary.com", "title": "அனிச்ச மலர் - Anicha Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதோழிகளை தாஜ்கோரமண்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று இரவு சுமதி தயாரிப்பாளர் அலுவலகத்தில் தங்குவதாக இல்லை. மகாலெட்சுமி தெருவிலுள்ள யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போய்விடுவதாகத்தான் இருந்தாள். ஆனால் கன்னையாதான��� அவளைத் தடுத்தார். மேரியும் வற்புறுத்தினாள். “கொஞ்ச நேரத்திலே என்னோட ஃபைனான்ஷியர் ஒருத்தன் இந்திக்காரன் இங்கே வரான். ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு. நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக்கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங்கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டிருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nகல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னையாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப் படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறு சில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன் கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டி ருந்தன.\nபாதிப் பார்ட்டியிலேயே மேரியும், கன்னையாவும் ஒருவர் பின் ஒருவராக நழுவி விட்டார்கள்; அந்த சிந்தி ஃபைனான்ஷியரும், சுமதியும் மட்டுமே தனியாக விடப்பட்டார்கள். அந்தப் பணக்காரர் வந்ததும் அவரை அறிமுகப்படுத��துகிறபோதே, “சுமதி இவருதான் நீ ஹீரோயினா நடிக்கப்போற படத்துக்கு ஃபைனான்ஸ் பண்றவரு, உன்னோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அன்னிக்கு முதல் கால்ஷீட், அதான் அந்தக் காபரே ஸீன் எடுத்தமே, அப்பக் கூட வந்து உன்னைப் பார்த்திருக்காரு. நீதான் இன்னிக்கு இவரை எண்டர்டெயின் பண்ணனும். அன்னிக்கே உன் அழகைப் பார்த்து, ‘சார்மிகர்லின்’னு திரும்பத் திரும்ப எங்கிட்டப் புகழ்ந்துக் கிட்டிருந்தாரு” என்று சுற்றி வளைக்காமல் சுமதியிடம் நேராகவே கூறிவிட்டார் கன்னையா. சுமதிக்கும் அவர் என்ன கூறுகிறாரென்று புரிந்துவிட்டது.\nமேரியும் கன்னையாவும் - சுமதியையும் அந்தப் பணக்காரனையும் ஏ.ஸி. ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியேறிய போது இரவு பதினொன்றரை மணி. அந்த சிந்திக்காரன் சுமதியிடம் ஆங்கிலத்தில் பேசினான். எங் கெங்கெல்லாம் ‘எஸ்’ என்ற எழுத்தை உச்சரிக்க வேண்டுமோ அங்கெல்லாம ‘எஜ்’ என்று அதை உச்சரித்தான். ‘ஸோதட்’ என்பதற்குப் பதில் ‘ஜோதட்’ என்றும், ‘கர்வ்ஸ்’ என்பதற்குப் பதில் ‘கர்வ்ஜ்’ என்றும் அவன் பேசியது கேட்க வேடிக்கையாயிருந்தது.\nகன்னையா தனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் எல்லோரினும் சுமதிதான் அழகானவள் என்று நற்சான்று வழங்கியபடியே அவளைத் தொட்டுத் தனது காமச் சேஷ்டைகளை ஆரம்பித்தான் அவன். சுமதிக்கு இதயம் மரத்துப் போயிருந்தது. உடம்பு மட்டுமே ஒரு மிஷின் மாதிரி இயங்கியது. ஓரளவு குடித்துச் சுயநினைவு தடுமாறியிருந்தாலும் முதலில் தான் காஷ்மீரில் கன்னையா விடம் இழந்ததை இன்று மற்றொருவனிடம் இழக்கிறோம் என்று மெல்லியதாக ஒரு மனத்தைப் பிசையும் ஞாபகம் உள்ளுற இழையோடத்தான் செய்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.\nஅன்று நள்ளிரவு இரண்டரை மணிக்கு அந்த இந்திக் காரன் போனபின் சுமதி படுக்கையில் தளர்ந்து அயர்ந்து கிடந்தாள். மூன்று மணிக்கோ மூன்றரை மணிக்கோ கன்னையா தன்னருகே வந்து படுத்தது கூட அவளுக்குத் தெரியாது. நடுவே ஒரு முறை ஏதோ கைகள் தன்னை இறுகத் தழுவிய போது கூட இருளில் இந்தி பைனான்ஸியர் இன்னும் போகவில்லை போலிருக்கிறது என்று தான் அவள் நினைத்தாள். பாதி அசதி - பாதி போதையில் இருந்த அவள் ஏதோ ஒரு ஞாபகப் பிசகில் அந்த இந்திக்காரனையே திரும்பவும் எண்டர்டெயின் செய்வதாக நினைத்துக் கொண்டு கன்னையாவை எண்டர் டெயின் செய்திருந்தாள். விடிந்த பின்புதான் அவளுக்கே அது தெரிந்தது. காலை எட்டரை மணிவரை அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் ஒரே அயர்ச்சி, வலி. அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினாள். எட்டரை மணிக்கு அவளைத் தொட்டு எழுப்பிக் கன்னையாவே பிளாஸ்கிலிருந்து காபியை ஊற்றிக் கொடுத்தார். டி.பன் எத்தனை மணிக்கு வேணும் என்று ஒரு ‘வெயிட்டர்’ கேட்பதுபோல அவளிடம் மரியாதையாகக் கேட்டார்.\n“நம்ம போஜ்வானிக்கு ஒரே குஷி உன்னை மாதிரிப் பொம்பளை உலகத்திலேயே கிடையாதுங்கிறான். போறப்போ இந்த கவரை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிட்டுப் போனான். அவன் இரண்டரை மணிக்குப் போனப்புறம் உனக்குத் துணையா இருக்கட்டும்னு நான் இங்கே வந்து படுத்துக்கிட்டேன்.”\nஉடனே சுமதி அந்தக் கவரை வாங்கிப் பிரித்தாள். அதில் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுகளாக நிறைய இருந்தன. அவற்றை அவள் எண்ணவில்லை. ஒரு பார்வையில் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று தோன்றியது.\n“பாத்ரூம்லே நல்ல வெந்நீர் ரெடியாயிருக்கு. வெந்நீர்லே குளி உடம்புக்கு இதமா இருக்கும். பாத் ‘டப்’லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட் கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் “உனக்குத் தான் சுமதி உடம்புக்கு இதமா இருக்கும். பாத் ‘டப்’லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட் கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் “உனக்குத் தான் சுமதி யாரோ யோகாம்பாள் அத்தை வீட்டிலே இருந்து கூப்பிடறாங்களாம்” என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினார் கன்னையா. சுமதி ஃபோனை வாங்கினாள்.\n திடீர்னு இங்கே ராத்திரியும் ஷூட்டிங் இருக்குன்னுட்டாங்க வர முடியலே. நான் இப்போ கொஞ்ச நாழியிலே முடிஞ்சா அங்கே வரேன்” என்று ஃபோனில் பதில் சொன்னாள் சுமதி. ஃபோனை வைத்ததும், “மேரி இருக்காளா, வீட்டுக்குப் போயிட்டாளா” என்று அவள் கன்னை யாவைக் கேட்டாள்.\n“அவ ராத்திரியே வீட்டுக்குப் போயிட்டா சுமதி அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா\n குளிச்சிட்டு வந்தப்புறம் நானே அவகிட்டப் பேசிக்கிறேன். அவசரம் ஒண்னுமில்லே.” நாளடைவில் சுமதி பலவற்றை ஜீரணித்துக் கொள்ளப் பழகிவிட்டாள் என்பது கன்னையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தன்னோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகாமல் அவள் உள்ளேயே வேகிறாள் என்பது ஒரளவு அவரை வருத்துகிற விஷயமாகவும் இருந்தது. அதனால் அவர் வேறு சில தந்திரங்களை மேற் கொண்டார். சுமதி தனியாக இருக்கும்போது அவளுக்கு வேறு மனப்பான்மைகள் தலையெடுத்து ரோஷம் வந்து விடக் கூடாது என்பதற்காக அவள் வேறு வேறு பெருமிதங்களை அடையும்படி செய்தார் அவர். பத்திரிகைக்காரர்களைத் தாமே ஏற்பாடு செய்து அவளைப் பேட்டி காணவும் அவள் படங்களைப் பிரசுரித்துப் புகழவும் வகை பண்ணினார். யாரோ ஒரு மூன்றாந்தரச் சினிமாப் பத்திரிகைகாரனைக் கூப்பிட்டுச் சுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கேட்டு எழுதி வெளியிடச் செய்தார். எல்லாத் தினசரிகளிலும் சினிமாப் பகுதி வெளிவருகிற தினத்தன்று எப்படியும் சுமதியின் கவர்ச்சிப் படம் ஒன்று தவறாமல் வெளிவருமாறு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கைப்பாவையாக அவள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவளைப் புகழேணியின் உச்சிக்குத் தூக்கிவிடத் தான் ஏற்பாடுகள் செய்வதாக அவளே அறியும்படி நடந்து கொண்டார். ‘நீ என்னிடம் வந்திராவிட்டால் இந்தப் பணமும் பவிஷும், பகட்டும் புகழும் உனக்கு வருகிற விதத்தில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது’ என்று நிர்ப்பந்தமாக அவளுக்கு அறிவுறுத்துவதுபோல நடந்துகொண்டார் அவர். இன்னொருபுறம் மேரியின் மூலமாகப் பெர்மி எலிவ் ஸொஸைட்டி பற்றிய ஆங்கில நூல்கள், நாவல்கள் ஆகியவற்றைச் சுமதிக்கு நிறையப் படிக்கக் கொடுத்தும், பேசியும், கற்பு, புனிதம் பற்றிய அவள் மனநிலைகளைக் கரைத்துவிடவும் முயன்றார். சுமதியை மிகச் சில மாதங்களிலேயே குடிப்பதற்கும் போதை தரும் எல்.எஸ்.டி., மார்ஜுவானா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் சகஜமாகப் பழக்கிவிட்டார். பணத்தாலும் செளகரியங்களாலும், அவளைக் குளிப்பாட்டினார். சலிப்பின்றி அதைச் செய்தார். கன்னையா தாமே முயன்று நகரின் மிகப் பெரிய குழந்தைகள் கான்���ென்ட் ஒன்றின் விழாவில் ஒரு பெண் மந்திரியின் தலைமையில் பரிசளிப்பதற்குச் சுமதியை அழைக்கச் செய்தார். அந்த மந்திரியம்மையாரும் சுமதியைப் புகழ்ந்து நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்புறம் அவள் பரிசளிப்பது பற்றிக் கூட்டத்தில் அறிவித்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் முதல் வரிசையிலேயே சுமதி முன்பு படித்த சிவசக்தி மகளிர் கல்லூரியின் பிரின்ஸிபால் அம்மாள், வார்டன் மாலதி சந்திரசேகரன் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரேயே தான் மேடையில் வி.ஐ.பி.யாக அமர்ந்திருப்பதில் சுமதிக்கு கர்வமாகக்கூட இருந்தது. பரிசளிப்பு விழா முடிந்ததும் சுமதியின் சார்பில் அந்தக் கான்வென்டிற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அங்கேயே அந்தக் கூட்டத்திலேயே மந்திரி அம்மாளைவிட்டு அனெளன்ஸ் செய்யவைத்தார் கன்னையா. தானே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்த புகைப்படக்காரனைக் கொண்டு சுமதி குழந்தைகளுக்குப் பரிசளிக்கும் காட்சியையும், மந்திரி அம்மாளின் அருகே அழகு மயிலாக அமர்ந்திருக்கும் காட்சியையும், பல படங்கள் பிடித்துக்கொள்ளச் செய்தார். மறுநாள் காலையே பத்திரிகைகளில் அந்தப் படங் களையும் சுமதியின் தாராள மனப்பான்மையையும் பற்றிப் பிரசுரிக்கச் செய்தார்.\nசுமதி புகழாலோ, பூரிப்பாலோ அல்லது கன்னையாவோடு, மேரியோடு சேர்ந்து குடிக்கப் பழகியதாலோ சிறிது சதை போட்டுப் பருத்தாள். கொடி போலிருந்த அவள் மொழுமொழுவென்று ஆகி அழகாக உப்பியிருந்தாள். கன்னையா விளம்பரம் செய்த அவள் கதாநாயகியாக நடிக்கிற படம்தான் இன்னும் தயாராகவில்லை. அதன் விளம்பரங்கள்தான் புதுப்புது விதத்தில் வந்து கொண்டிருந்தன. கன்னையாவின் பண உதவியாளர்களில் பலர் சுமதி அவரிடம் இருக்கிறாள் என்பதாலேயே அவரை மாலை வேளைகளில் அடிக்கடி சந்திக்க வரத் தொடங்கினார்கள். அவருக்கு வேண்டியமட்டும் கடன் தரத் தயங்கிய சிலர் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். சுமதி அவருடைய சக்தி வாய்ந்த முதலீடாக மாறியிருந்தாள். நடுநடுவே வேறு கம்பெனிகளின் படங்களின் சிறுசிறு வேடங்களில் அவளை நடிக்கவிடக் கன்னையா தயங்கவில்லை... ஆனால் எல்லாமே குளியலறைக் காட்சியாகவோ இரவு விடுதி நடனமாகவோதான் இருந்தன. முதலில் தான் எப்படி அறிமுகப் படுத்தப்பட்டா���ோ அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் தன் உடல் வளப்பத்தையே காட்டும் காட்சிகளைத் தனக்குத் தருவது சுமதிக்குப் புரிந்துவிட்டது. படிப்படியாக மெல்லமெல்ல யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போவதைச் சுமதி விட்டு விட்டாள். அவர்களும் நாலைந்து முறை கேட்டுப் பார்த்து எச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன வந்தது எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும்’ என்று அவளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார்கள்.\nஅந்தச் சமயத்தில் ஒருநாள் சுமதியின் பேருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் மதுரையிலிருந்து வந்தது. கடிதத்தை அவளுடைய அம்மாதான் அனுப்பியிருந்தாள். நோட்டீஸோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாள். அப் புறம் எதுவாயிருந்தாலும், ‘வாங்கித்தான் பார்க்கலாமே’ என்று துணிந்து கையொப்பமிட்டு அதை வாங்கிப் பிரித்த போது அது ஒரு நீண்ட கடிதமாக இருந்தது. ஏதோ கட்டுரைக்குத் தலைப்புப் போடுவதுபோல் ஒரு தாயின் கடைசி எச்சரிக்கை என்று அதற்குத் தலைப்பே போட்டிருந்தாள் அம்மா. இதுதான் அநேகமாய் நான் உனக்கு எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும் என்ற முதல் வாக்கியத்தோடுதான் அம்மாவின் கடிதமே ஆரம்பமாகியது. அம்மாவின் அந்த நீண்ட கடிதத்தைப் படிக்கத் தொடங்கியபோது சுமதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/516585-leftists-condemns-central-government.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-03-29T05:18:30Z", "digest": "sha1:JAFTPLZTYDCTUOQJ5EFJ7JO35VKIBMA4", "length": 16899, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி தலைவர்கள் கடும் கண்டனம் | leftists condemns central government - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 29 2020\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி தலைவர்கள் கடும் கண்டனம்\nடெல்லியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் டி. ராஜா, ஜி.தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: பிடிஐ\nடெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசும் போது, “நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வரு கிறது. பொருளாதார மந்தநிலை மோசமடைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம்.\nவிவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசவோ அவர்களது பிரச் சினையைத் தீர்க்கவோ மத்திய அரசு முன்வருவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வரு கிறது. பாசிச அடிப்படையிலான இந்த கொள்கையை கடைப்பிடித்து வரும் மத்திய அரசை இடதுசாரிக் கட்சிகள் கண்டிக்கின்றன.\nகடந்த சில மாதங்களில் நாட்டின் பணக்கார நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.25 லட்சம் கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. ஆனால் கடன் தொல்லை யாலும், பயிர் நஷ்டத்தாலும் அவதிப்பட்டு தற்கொலையை நாடி வரும் விவசாயிகளின் நிலையைப் பற்றி கவலைப்படுவதற்கு அந்த அரசு தயாராக இல்லை.\nநாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏழை மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகளும், வர்த்தகமும் மிகவும் நொடிந்துள்ளன.\nஏராளமான நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணி யும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள் ளது. ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசின் பாசிச போக்கே காரணம்” என்றார். - பிடிஐ\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்���ோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொருளாதார மந்தநிலைமத்திய அரசே காரணம்இடதுசாரி தலைவர்கள்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஇந்திய கம்யூ னிஸ்ட்அகில இந்திய பார்வர்ட் பிளாக்புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\n4 பேர், 4 வீடுகள்: கரோனாவால் சுய தனிமைக்குள்ளான...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக; முதல்வருக்கு தலைவர்கள் வலியுறுத்தல்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nகரோனா: மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா ரூ.1 கோடி...\nசிஏஏ குறித்துப் பேச்சுவார்த்தை; இஸ்லாமியர் பிரச்சினைபோல் தோற்றத்தை உருவாக்க அரசு முயல்கிறது: மார்க்சிஸ்ட்...\nகரோனா வைரஸுக்கு சீக்கிய மதகுரு பலியானதையடுத்து பிரச்சாரம் மேற்கொண்ட கிராமங்களுக்கு ‘ஹை அலெர்ட்’- 15...\nகரோனா கோர தாண்டவம்: உலகளவில் பலி 30 ஆயிரத்தைக் கடந்தது; 6.63 லட்சம்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி - உ.பி. எல்லையில் தவிப்பு: மத்திய அரசு மீது...\nரூ.29 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தலாம்: மாநில அரசுகளுக்கு மத்திய...\nகரோனா விழிப்புணர்வு: தனித்திருந்து தவிர்ப்போம் பேரழிவை\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்\nஅஞ்சலி: பெண்களுக்காகக் குரல்கொடுத்த இயக்குநர்\nஇத்தாலியில் பலி எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிப்பு: 51 மருத்துவர்கள் பலி\nடி.கே.சிவகுமார் மீதான வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் விசாரணை\nசிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offshorecompany.com/ta/company/incorporation/", "date_download": "2020-03-29T04:59:45Z", "digest": "sha1:FD2GZDV25DMGTD3JC4WZM76UWXNRY5LL", "length": 9117, "nlines": 50, "source_domain": "www.offshorecompany.com", "title": "நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான ஆஃப்ஷோர் இன்கார்பரேஷன் ஃபைலிங் சேவை", "raw_content": "\n1906 முதல் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷன்கள், எல்.எல்.சிக்க���், அறக்கட்டளைகள் மற்றும் வங்கி கணக்குகளை நிறுவுகிறது\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உண்மையான பதில்கள்\nகடல் வங்கி, நிறுவனம் உருவாக்கம், சொத்து பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்.\nஇப்போது அழைக்கவும் 24 Hrs./Day\nஆலோசகர்கள் பிஸியாக இருந்தால், மீண்டும் அழைக்கவும்.\nஆஃப்ஷோர் நிறுவன ஒருங்கிணைப்பு, அல்லது நீங்கள் வசிப்பதை விட வேறு நாட்டில் ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது உள்நாட்டு சட்ட நிறுவனங்களைத் தாக்கல் செய்வதற்கான அதே செயல்முறையாகும். இணைப்பதற்கான கட்டுரைகள் சட்ட விதிகளின்படி தயாரிக்கப்படுகின்றன. OfshoreCompany.com மற்றும் கூட்டாளிகள் போன்ற சட்டத்தின் படி, ஆவணங்கள் உரிமம் பெற்ற நிறுவனத்தால் அதிகார வரம்பு அரசாங்க அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. பின்னர், ஆரம்ப கடல் நிறுவன உருவாக்கம் ஆவணங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்கள், அதேபோல் இணைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பதிவுசெய்யப்பட்ட முகவரின் அறிவிப்பு இருப்பிடம் ஆகியவை பொருத்தமான நிறுவனங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. கடல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான சரியான தேவைகள் ஒவ்வொரு அதிகார வரம்பிலிருந்தும் மாறுபடும். உங்கள் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல், OffshoreCompany.com உங்கள் அனைத்து ஆவணங்களையும் முடித்து, உங்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்து, உங்கள் பதிவுசெய்த முகவரை அமைத்து, உங்களுக்காக முழு கடல் ஒருங்கிணைப்பு செயல்முறையையும் எளிதாக்கும்.\nகடலோரத்தை இணைப்பது, இணைக்கும் அதிகார வரம்பு மற்றும் பிரதிநிதித்துவத்தின் பல்வேறு முகவர்களுக்கு செலவுகள் மற்றும் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும். எங்கள் வெளிநாட்டு நிறுவன ஒருங்கிணைப்பு தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் இங்கே:\nகடல் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு கட்டணம்\nவேறொரு நாட்டில் இணைப்பது OffshoreCompany.com தொகுப்புடன் எளிதானது. உலகளாவிய நுகர்வோர் தளத்திற்காக நாங்கள் ஆயிரக்கணக்கான கடல் நிறுவனங்களை உருவாக்கி, அமெரிக்காவில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு சேவையாக மாறிவிட்டோம். வாடிக்கையாளர் சேவையில் நாங்கள் முதலிடத்தில் உள்ளோம். உங்கள் கடல் சேவை தேவைகளுக்கு எவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் நாங்கள் உதவ முடியும் என்பதை அறிய இன்று ஒரு பிரதிநிதிய��� அழைக்கவும்.\n28015 ஸ்மித் டிரைவ் #200, வலென்சியா\nஎங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அர்ப்பணிப்பு, துல்லியமான ஆவணத் தாக்கல், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பொருட்களுக்கு சரியான நேரத்தில் சேவை செய்தல் மற்றும் எங்கள் பொக்கிஷமான வாடிக்கையாளர்களின் சிறந்த ஆர்வத்திற்கு சேவை செய்தல்.\nபதிப்புரிமை © 2000-2019 ஆஃப்ஷோர் நிறுவனம்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/verses/tamil/36_perversion.htm", "date_download": "2020-03-29T05:01:38Z", "digest": "sha1:H7XYA3PLM5JPXMBQG4T76PQWLR44LJQ7", "length": 8846, "nlines": 25, "source_domain": "www.wordproject.org", "title": "நெறி பிறழ்வு - Perversion", "raw_content": "\nஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள் அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. லேவியராகமம் 20:13\nசத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 1:18-28\nஅநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1 கொரிந்தியர் 6:9-11\nஅந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4:22-24\nமேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. எபேசியர் 5:3\nவிவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபிரெயர் 13:4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/53600-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-03-29T05:34:27Z", "digest": "sha1:BD7AS3NIAEGXZF2C63PK36TQLGMWP4Y2", "length": 39797, "nlines": 632, "source_domain": "yarl.com", "title": "அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி\nBy யாழ்நிலவன், March 6, 2009 in கவிதைப் பூங்காடு\nஅந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா\nகவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா\nபுலி ஆகாயம் தானே பாய்ந்ததடா\nவென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே\nகுன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை\nசென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை\nகளம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை\nவெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை\nபாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை\nசாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை\nபாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை\nசென்றிடும் போதும் சிரித்திடும் முகம்\nபகை கொன்றிடும் போது கலங்குது மனம்\nஎன்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ\nகண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ\nமழையும் கூட வீடுகள் தேடுது\nமேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது\nதுர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே\nகிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது\nமாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது\nஅழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது\nஅன்னையர் இன்றி அது தானே சாகுது\nஅணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது\nஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது\nபிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்\nமக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்\nசிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்\nசிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்\nபொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்\nதமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்\nஅட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்\nஇன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை\nஒட��டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்\nபுலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல\nஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபிறந்த மண் வீரம்யாழ் நிலவனை கவி எழுத வைக்குது ...புலிகொடிஎறும்,\nமாண்ட வீரர் கனவு பலிக்கும் .......மகிழ்ச்சிக்கடலில் தமிழ் மண் சிலிர்க்கும் ..நம்பியிருப்போம் .\nநிலாமதி அக்கா எப்பிடித்தான் ஒரு ஆக்கம் போட்டு 1நிமிசம் கூட ஆகாது முதலாவது பதில் உங்கட இருக்கும் எப்படித்தான் கண்டு பிடிக்கின்றீர்களோ\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஅப்ப இந்த பக்கம் தல .....காட்ட வேணாம் என்று ..........சொலுரீங்க்களோ \n.9.01............க்கு பதிந்தீர்கள் நான் ..9.12.........க்கு தானே பதில் போடனான் பிடிக்கலை என்றால் சொல்லுங்கோ .\n...நான் உங்க பக்கம் தலை காட்ட இல்லை .\nஅழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது\nஅன்னையர் இன்றி அது தானே சாகுது\nஅணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது\nஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது\nபிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்\nமக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்\nசிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்\nசிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்\nஅட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்\nநிறைய பேருக்கு இன்னும் புரியலை\nபுரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........\nபிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்\nமக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்\nசிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்\nசிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்\nநன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார் \"அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்.\" எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.\nநன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை\nயாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...\nநிறைய பேருக்கு இன்னும் புரியலை\nபுரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........\nநன்றி பிரசாந்த் உங்கள் கருத்துக்கு,\nநன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார�� \"அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்.\" எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.\nஎதை அடித்தாலும் தமிழை மறக்காமல் இருந்தாச்சாரி\nநன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை\nஓம் நான் தான். சொல்லுங்கோ......... ஏதோ வில்லங்கமான சிரிப்புப் போல கிடக்குது\nயாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...\nநன்றி சியா. ஏன் புலம்புவனைப் புலவன் பட்டம் கொடுத்து அப்பட்டத்தினை கேவலப்படுத்துகின்றீர்கள்\nஅற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....\nயாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்\nம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்\nயாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்\nஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா\nஅற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....\nஇது ஒன்றும் விளிப்பே அல்ல, இவைதான் என் மனதிற் தோன்றியவை, விளிப்பு என்பது விழிக்கும் விரைவில் அப்போது கூறுங்கள். இளங்கவி, நான் உண்மையிற் கவிஞனல்லன் ஏதோ நாலுவரி கிறுக்கத் தெரிந்த பரதேசி...\nஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா\nபாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு\nபாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு\nநிலம் வாங்குவதில் இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் தமிழர் மும்முரமாகத்தானே இருக்கிறார்கள் நிலவன்.\nபுலத்தில் நகைவாங்க இப்பவும் கன கடைகள் புதிபுதிதாக திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசக்கணக்கில்.\nஅந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா\nகவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா\nபுலி ஆகாயம் தானே பாய்ந்ததடா\nவென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே\nகுன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை\nசென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை\nகளம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை\nவெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை\nபாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட ��ுளைக்கவில்லை\nசாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை\nபாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை\nசென்றிடும் போதும் சிரித்திடும் முகம்\nபகை கொன்றிடும் போது கலங்குது மனம்\nஎன்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ\nகண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ\nமழையும் கூட வீடுகள் தேடுது\nமேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது\nதுர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே\nகிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது\nமாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது\nஅழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது\nஅன்னையர் இன்றி அது தானே சாகுது\nஅணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது\nஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது\nபிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்\nமக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்\nசிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்\nசிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்\nபொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்\nதமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்\nஅட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்\nஇன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை\nஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்\nபுலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல\nஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………\n கொடுங்கள் சாட்டையடி . எனக்கு இப்படிக் கவிதை எழுத தெரியாததற்கு.வாழ்த்துக்கள் யாழ்.\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nஎது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர்\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலை, பொருளாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத, மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இத்தகைய காலகட்டங்களில் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், நிதிப் பற்றாக்குறை மாநில பொருளாதார நிலையில் (GDP) 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதைத் தளர்த்தி, மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை தவிர்த்த வேறு பிற வடிவங்களில் மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என்றும், ரிசேர்வ் வங்கியிடமிருந்து கடன்பெற்று மத்திய அரசு இந்த நிதியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சிப் பங்களிப்பு அடிப்படையில் இந்த சிறப்பு தொகுப்பு நிதியை பகிர்ந்து வழங்குவதோடு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் நலன் கருதி, துணிச்சலான, கடினமான, புதுமையான முடிவுகளை எடுக்கும் பிரதமர், இந்த சிறப்புக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழகத்தை-மீட்டெடுக்க-மத/\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஅத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882 மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk https://www.ibctamil.com/srilanka/80/140035\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/budget-is-a-sketch-in-the-air-dinakaran/category/health", "date_download": "2020-03-29T06:48:21Z", "digest": "sha1:4K4D5RIBGWVZHY4DSLYJ353F7W2KYGLO", "length": 4174, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது - தினகரன்", "raw_content": "\nஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு- தமிழக அரசு\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\nபட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது - தினகரன்\nபட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன்\nபட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று 2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக எடப்பாடி பழனிசாமி அரசின் பட்ஜெட் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nதேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் -நாளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்\nபட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது - தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/technical/scrap-document-explained-in-tamil/", "date_download": "2020-03-29T05:23:22Z", "digest": "sha1:KJJ2TIWP7P3MXO7YYDPVZ64OXFS2RANJ", "length": 9302, "nlines": 101, "source_domain": "www.satyamargam.com", "title": "\"SCRAP DOCUMENT\"-ன் உபயோகம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n{mosimage}அவசரத்திற்கு நாம் சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும். இதே வேலையை நாம் கணினியிலும் செய்யலாம் . தேவை, மூன்றே படிகள்,\n1. ஒரு கோப்பினை (Word Document) திறவுங்கள்,\n2. RESIZE பொத்தானை அழுத்தி அந்தச் சட்டத்தை (Document Window) சிறிதாக்குங்கள்,\n3. ஏதாவது ஒரு பத்தியை (Paragraph) தேர்ந்தெடுத்துக்கொண்டு, பின்பு அதை DRAG செய்து டெஸ்க்டாப்பில் (Desktop) உள்ள ஐகொன்களுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் போடுங்கள். தேவையெனில், CUT/COPY&PASTE முறையையும் பயன்படுத்தலாம்.\nஇப்போது டெஸ்க்டாப்பில் (Desktop), படத்தில் இருப்பது போன்ற, நீல மற்றும் மஞ்சள் கோடு போட்ட ஐகான் (icon), Document Scrap என்று ஆரம்பித்து, உங்கள் கோப்பின் பெயர் (Document Name) கொண்ட தலைப்புடன் உருவாகி விடும்.\nபின்பு தேவைப்படும்போது அதை மவுஸினால் இருமுறை சொடுக்கினால் (Double Click), அது Word கோப்பில் திறக்கப்பட்டு காட்சியளிக்கும். அதை தேவைக்கேற்றாற் போல் மாற்றி சேமித்து (SAVE) கொள்ளலாம், அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் கோப்பில் (Word Document) DRAG/DROP செய்து தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.\nஆக்கம்: முஹம்மத் அலி ஜின்னா\nமுந்தைய ஆக்கம்வெனிசுலாவின் எதிர்ப்பு தொடர்கிறது…\nஅடுத்த ஆக்கம்உலகிலேயே மோசமான மனிதன் யார்\nஎரிதங்கள் (Spam) – ஒரு விளக்கம்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஉடனடித் தூதுவன் (Instant Messenger) வரமா\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\nதளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format – PDF)\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்க்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25861/", "date_download": "2020-03-29T05:39:11Z", "digest": "sha1:FDKJEFLHK2U4SHHHQL7RVEJUGSIZLCYO", "length": 18883, "nlines": 242, "source_domain": "www.tnpolice.news", "title": "திருவள்ளூர், திருப்பாலைவனத்தில் 10 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி, பொன்னேரி ASP பவன்குமார் பங்கேற்பு – POLICE NEWS +", "raw_content": "\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்\nவெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி\nகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்\nபொன்னேரியில் தடையை மீறி வாகனம் ஓட்டிய பேர் 37 பேர் மீது வழக்கு 28 வாகனம் பறிமுதல்\nதிருவள்ளூர், திருப்பாலைவனத்தில் 10 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி, பொன்னேரி ASP பவன்குமார் பங்கேற்பு\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ,திருப்பாலைவனம் கிராமத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொன்னேரி-பழவேற்காடு சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த திருப்பாலைவனம் பகுதியில் சமூக விரோதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டி சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் துவங்கப்பட்டன. முக்கிய வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, இதன் துவக்கவிழா பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி தலைமையில் நடை பெற்றது.\nபின்னர் பேசும் போது, இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும் மற்றும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும் தேவை சிக்னல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனகூறினர். மேலும் வெளியூர் செல்வார்கள் தங்களது விவரத்தை அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார். திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் .வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nதிண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்\n59 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 06.03.2020 காவலர்கள் நண்பர்கள் குழு (Friends of Police) உறுப்பினர்களுக்கான பன்முகத்திறன் பயிற்சி முகாமின் […]\nகும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை\nமாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர்\nசெல்போன் திருடியவர் கைது ரூ.11,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல்\nஇரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்\nதேசிய மாணவர் படை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,441)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,203)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,125)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,122)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,009)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (971)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (877)\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\n17 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/579192/", "date_download": "2020-03-29T06:32:01Z", "digest": "sha1:OF7MU3FA7ZXUQLDHBQWQMZJH3QLNIN54", "length": 4044, "nlines": 84, "source_domain": "islamhouse.com", "title": "மறுமையை மறந்த உலக ஆசைகள் - 1 - தமிழ் - ஷாபி மௌலவி", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 1\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 1\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 1\nவிரிவுரையாளர்கள் : ஷாபி மௌலவி\nமீளாய்வு செய்தல்: ஸபர் சாலிஹ்\nமறுமை வாழ்வுக்காக இன்றைய உலகில் நாம் வழி தேட வேண்டும்.\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 1\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 1\nமார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 2\nமார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 1\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 4\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 3\nமறுமையை மறந்த உலக ஆசைகள் - 2\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2010/06/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/?shared=email&msg=fail", "date_download": "2020-03-29T06:22:38Z", "digest": "sha1:HDNCCPCJVBT7W7ZUD6OLON6I5JSCAD2O", "length": 11831, "nlines": 208, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "தேனீ வளர்ப்பில் ஆதாயம் உறுதி | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nதேனீ வளர்ப்பில் ஆதாயம் உறுதி\nசிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்த ஜோஸ்பின் செல்வராஜ்: திருமணத்திற்கு பிறகு சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்த போது தான், தேனீ வளர்க்கலாம் என்று முடிவு செய்தேன். மதுரை வேளாண் மை பல்கலைக்கழகத்தில், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாமுக்கு சென்று வந்தேன். இந்த முகாம், என் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.முத்துப்பட்டியில் என் அப்பாவுக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் தான் முதன்முதலாக தேனீ பெட்டிகளை வைத்தேன். இரண்டு மாதங்கள் கழித்து தேன் எடுத்தோம். எட்டுக் கிலோ இருந்தது; எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.அதன் பிறகு 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 10 தேனீ பெட்டிகளை வாங்கி வைத்தேன். அடுத்ததாக 20 பெட்டிகளை வாங்கி வைத்தேன்.\nநிறைய பெட்டிகளை வைக்கும் அளவிற்கு வளர்ந்த நிலையில், பலர் என்னிடம் தேனீ பெட்டிகளை வாங்கிச் சென்றனர். என்னிடம் 64 பெட்டிகளை வாங்கி, 50 சதவீத மானியத்தில் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வழங்கியது. இப்படி இரண்டு ஆண்டுகளில், ஐந்து மாவட்டங்களில் 600 பெட்டிகளை விற்பனை செய்தேன். மூன்றாவது ஆண்டில் 1,500 பெட்டிகளை விற்பனை செய்தேன்.தேனீ வளர்ப்பு குறித்தும், அதனால் கிடைக்கும் வருவாய் குறித்தும், கிராமப்புற மக்களுக்கு பயிற்சி முகாம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், நிறைய பேர் தேனீ வளர்க்க துவங்கியுள்ளனர்.யார் வேண்டுமானாலும் இத்தொழிலில் ஈடுபடலாம். சொந்த இடம் தேவையில்லை. பத்துப் பெட்டிகள் வைத்தால், மாதம் இரண் டாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.\n← நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம்\nதண்ணீர் சிக்கன பாசன தொழில்நுட்ப முறை →\n2 thoughts on “தேனீ வளர்ப்பில் ஆதாயம் உறுதி”\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/03/12093132/1320616/Why-anemia-attack-women.vpf", "date_download": "2020-03-29T04:55:21Z", "digest": "sha1:C5GPSWXKMA3AGMFZ4EU63TVQGTBCUI6I", "length": 11174, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Why anemia attack women", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரத்த சோகை ஏன் பெண்களை அதிகம் தாக்குகிறது\nஇரத்த சோகை யாரையும் பாதிக்கலாம், ஆனால் ஆண்களை விட பெண்களில் இரத்த சோகை அதிகம் தாக்குகிறது. அதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.\nஇரத்த சோகை ஏன் பெண்களை அதிகம் தாக்குகிறது\nஇரத்த சோகை யாரையும் பாதிக்கலாம், ஆனால் ஆண்களை விட பெண்களில் இரத்த சோகை அதிகம் தாக்குகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உங்கள் உடலில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை. ஒருவருக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான போக்கு ஹீமோகுளோபின் மற்றும் குறைந்த ஹீமாடோக்ரிட் அளவுகளால் அளவிடப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும், இது இரத்தம் உடல் முழுவதும் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. 100 மில்லி இரத்த அளவிற்கு சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையின் சதவீதமே ஹீமாடோக்ரிட்.\nஆண்களை விட பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் ஹீமாடோக்ரிட் அளவு குறைவாக உள்ளது. ஆரோக்கியமான ஆண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 14-18 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 38.5 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். ஆரோக்கியமான பெண்களில், சாதாரண ஹீமோகுளோபின் அளவு 12-16 கிராம் / டி.எல் மற்றும் ஹீமாடோக்ரிட் 34.9 முதல் 44.5 சதவிகிதம் வரை இருக்கலாம். இந்த வேறுபாடு ஆண்களை விட பெண்களுக்கு இரத்த சோகைக்கு ஆளாகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பராமரிக்க ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காது.\nகூடுதலாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவை. மாதவிடாய், கர்ப்பம், தாய்ப்பால் மற்றும் மாதவிடாய் போன்ற பெண்கள் அனுபவிக்கும் சிறப்பு நிலைமைகள் ஒரு பெண்ணின் உடலில் அதிக இரும்புச்சத்து பெற வேண்டும் என்று கோருகின்றன. பருவ வயதில் இருக்கும் டீனேஜ் சிறுமிகளுக்கும் இளம்பருவ சிறுவர்களை விட இரும்புச்சத்து அதிகம் தேவை. பூர்த்தி செய்யப்படாவிட்டால், இந்த நிலைமைகள் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன, இது இரத்த சோகையாக உருவாகலாம்.\nபெண்களுக்கு இரத்த சோகைக்கு காரணமான பிற காரணிகள் பிரசவம் மற்றும் பியூர்பெரியத்தின் போது மகப்பேறு பெண்களை உருவாக்குகிறது நிறைய இரத்தத்தை இழந்து, ஆண்களை விட இரத்த சோகைக்கு ஆளாகும். நீங்கள் அடிக்கடி கர்ப்பமாகி பிரசவிக்கும்போது, ​​உங்களுக்கு நீண்டகால இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.\nபெண்களில் இரத்த சோகை தடுப்பது எப்படி\nஇரும்புத் தேவையற்ற இரத்த சோகை காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். எனவே, இரத்த சோகையைத் தடுக்க, உங்கள் இரும்புச்சத்து உணவை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இரும்பு உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும் உணவு மற்றும் பானத்தையும் விரிவாக்குங்கள். உதாரணமாக ஆரஞ்சு சாறு, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி அல்லது வைட்டமின் சி கொண்ட பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும்போது காபி அல்லது தேநீர் ஒரு பானமாக குடிப்பதைத் தவிர்க்கவும். இந்த பானம் உடலுக்கு இரும்புச்சத்து உறிஞ்���ுவதை கடினமாக்கும்.\nWomen Health | பெண்கள் உடல்நலம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா...\nகர்ப்ப காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்\nதிருமணம்... கர்ப்பம்... வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nவெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால்...\nதிருமணம்... கர்ப்பம்... வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nகவனிக்கப்பட வேண்டிய பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்\nநாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்\nபெண்களின் எடை அதிகரிப்பதற்கான முதல் காரணம்\nஇது பிரசவம் ஆன பெண்களுக்கு மட்டும்...\nகர்ப்ப காலத்தில் முகப்பரு மருந்துகளைப் பயன்படுத்தலாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/german-student-leave-india-because-of-participate-in-proest/", "date_download": "2020-03-29T06:13:54Z", "digest": "sha1:G7K244D54SGZE6F53QD2KJKBTZ6QHG2N", "length": 9816, "nlines": 147, "source_domain": "www.tnnews24.com", "title": "குடியுரிமை போராட்டத்தில் கலந்துகொண்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை மாணவர் - Tnnews24", "raw_content": "\nகுடியுரிமை போராட்டத்தில் கலந்துகொண்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை மாணவர்\nகுடியுரிமை போராட்டத்தில் கலந்துகொண்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை மாணவர்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் நாட்டைவிட்டு வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லின்டென்தல் என்ற மாணவர் சமீபத்தில் சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் கொண்ட ஒரு பதாகையை வைத்திருந்ததாகவும் இதனை அடுத்து அவர் மீது குடியரிமை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது\nவிசாரணைக்கு பின்னர் அவர் ��ிசா விதிமுறைகளை மீறி உள்ளது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அந்த மாணவர் ஜெர்ம்னை திரும்பிச் சென்றார்\nசென்னை காஞ்சிபுரம் ஓகே ஏன் ஈரோட்டை முடக்க…\nசென்னை மக்களும் கொரோனாவும் – அஸ்வின் டிவிட்டரில் வருத்தம் \nநான் ஒரு கிருஸ்துவன் ஆனாலும் குடியுரிமை சட்டத்தை…\nஏன் சமூக ஊடகங்களை விட்டு வெளியேற முடிவெடுத்தார் மோடி…\nஇளம் நடிகை தற்கொலை: உடன் தங்கியிருந்த சென்னை வாலிபர் காரணமா\nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு\n50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் \nகுடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nமூத்த நடிகை பரவை முனியம்மா காலமானார் – திரையுலகினர் அஞ்சலி \nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு\n50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் \nகுடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/director-mysskin-also-a-rowdy-in-savarakathi-movie/", "date_download": "2020-03-29T05:48:11Z", "digest": "sha1:PBLMGCNORGGVHJYT45VGX35CMRAJDKUB", "length": 15999, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்! – AanthaiReporter.Com", "raw_content": "\n‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்\nமனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன மனி���னின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது… ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது…. இது ஒரு புறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத கத்தியின் மறுபுறம் இருக்கிறது…. அது தான் சிகை அலங்கார கலைஞர்களின் ‘சவரக்கத்தி’. அத்தகைய சவரக்கத்தியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான், மிஷ்கின் கதை எழுதி, ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்து இருக்கும் ‘சவரக்கத்தி’. ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிமர்சையாக நடைபெற்ற இந்த டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே பாக்கியராஜ், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி, நடிகர் பிரசன்னா, செல்வா, எஸ் வி ஆர், தமிழச்சி தங்கப்பாண்டியன், மருது, நந்த கோபால், வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் ரகுநந்தன், பா வா செல்லதுரை மற்றும் ‘சவரக்த்தி’ படக்குழுவினரான தயாரிப்பாளர் – எழுத்தாளர் மிஷ்கின், இயக்குனர் ஜி ஆர் ஆதித்யா, ராம் – பூர்ணா, ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் அரொல் கொரெலி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\n“ஞானத் திமிர் தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம்…. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின்…அவருடைய படங்கள் யாவும் நம் மனதில் ஆழமாக பதியுமாறு தான் இருக்கும்… அந்த வகையில் ‘சவரக்கத்தி’ திரைப்படமும் மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.\nவிழா மேடையில் பேசிய பூர்ணா, நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற இருந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் ��ிடையாது. நான் முதல் படத்தில் நடித்தபோது எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது புரிந்தது. படங்கள் கிடைக்காததால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தநேரத்தில், தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்பதுகூறுவதை எனக்கு கிடைத்த வரமாகவே கருதுகிறேன் என்று மேடையிலேயே கண்கலங்கினார்.\nஇயக்குனர் கே பாக்கியராஜ், “பொதுவாகவே மக்கள் இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், உலக செய்தியை பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள்…. ஒன்று ஐ நா சபை, மற்றொன்று முடி திருத்தகம்…இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதை களம் எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது…இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை… ஆனால் இரண்டு இயக்குனர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி ஆர் ஆதித்யா அவர்களுக்கும், ஒட்டுமொத்த ‘சவரக்கத்தி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்…’ என்று உற்சாகத்த்துடன் கூறினார் இயக்குனர் கே பாக்கியராஜ்.\nசவரக்கத்தி படத்தின் எழுத்தாளரும், தயாரிப்பாளருமான மிஷ்கின் பேசும் போது, ”என்னோட அஞ்சு வயசில் நான் பாத்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கை கதைதான் இந்த ‘சவரக்கத்தி’. இந்த படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர்…. முதல் முறையாக ஒரு நகைச்சுவை கதையை நான் எழுதி இருக்கிறேன்… நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக எங்களின் ‘சவரக்கத்தி’ திரைப்படம் இருக்கும்.\nசலூன் கடையை பொறுத்தவரை யு.எஸ்., சிங்கப்பூர் என்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரே மாதிரிதான் இந்த கதையை எழுதி முடித்தப்போது இதில் வரும் கதாநாயகன் பாத்திரத்திற்கு என் மனதில் முதலில் வந்தவர் இயக்குனர் ராம் தான் இந்த கதையை எழுதி முடித்தப்போது இதில் வரும் கதாநாயகன் பாத்திரத்��ிற்கு என் மனதில் முதலில் வந்தவர் இயக்குனர் ராம் தான் தமிழ் சினிமாவில் நான் பார்த்தவர்களின் அழகான ஒரு ஆம்பளை ராம் தமிழ் சினிமாவில் நான் பார்த்தவர்களின் அழகான ஒரு ஆம்பளை ராம் அதனால அவரை நடிக்க வைத்திருக்கிறேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நடக்கிற ஒரு கதை தான் இப்படம்.\nபொய்யே வாழ்க்கையாக கொண்ட கேரக்டர் ராமுடையது. எப்போதுமே வயிற்றில் குழந்தையை சுமந்துகொண்டிருக்கிற ஒரு கேரக்டர் பூர்ணா ஏற்றிருக்கும் சுபத்ரா கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….நான் ரௌடியாக நடித்திருக்கிறேன். இந்த மூன்று கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதை தான் படம் கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….நான் ரௌடியாக நடித்திருக்கிறேன். இந்த மூன்று கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதை தான் படம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஒரு அருமையான படமாக இதை இயக்கியிருக்கிறார் என் தம்பி ஆதித்யா எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஒரு அருமையான படமாக இதை இயக்கியிருக்கிறார் என் தம்பி ஆதித்யா உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்\nPosted in சினிமா செய்திகள்\nPrevரத்தக் கொதிப்பு , டெங்கு-க்குன்னே ஸ்பெஷல் இன்சூரன்ஸ் ஸ்கீம் இருக்குது தெரியுமா\nNextஜெ உடல் நலம் ; வதந்தி பரவக் காரணமே அப்போலோதான்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nவங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை தொடரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nகொரொனா : தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் &, ராணி\nஇந்த இடைவெளி வேணும் : ரோட்டுக்கு வந்து விளக்கிய முதல்வர் மம்தா – வீடியோ\nகொரானா மற்றும் இ��ன் முந்தைய வைரஸ்களின் வரலாறு\nகொரானா பீதியால் முடக்கப்பட்ட ஏழைகள் ,தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/05/blog-post_8.html", "date_download": "2020-03-29T05:30:45Z", "digest": "sha1:SQ3W5DTS2DXTABQEB6LPE4DG4CA7T64Z", "length": 12242, "nlines": 221, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: பிக்காசா ஓவியம் நீ!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nபாதி நிலவை கடித்து வானத்தில் துப்பியிருக்கிறாய்..\nசடப்பொருள் நான் சட்டென கரைகிறேன்..\n'இன்று அலெக்ஸாண்டர் ஒரு அழகியிடம் தோற்றான்' என்று.\nஉன் கண்களையும் இதழ்களையும் மறைத்துக்கொள்வாயென்றால்..\nநான் இப்பொழுதே புத்தனாக தயார்.\nபிக்காசா ஓவியம் வரைந்தவர் யாரா\nஅது நிச்சயம் உன் அப்பாதான்\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​க்கள் - 09\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 08\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 06\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 07\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 05\nவாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/2020/03/25/Kamal_Haasan_seeks_government_approval_to_convert_his_reside/", "date_download": "2020-03-29T06:39:46Z", "digest": "sha1:V7VUWMBC45K552RWUH5HL6C7JVJNFKVL", "length": 10555, "nlines": 141, "source_domain": "article.wn.com", "title": "Kamal Haasan seeks government approval to convert his residence into a temporary hospital; donates Rs 10 lakh to FEFSI members - Worldnews.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி : முடங்கியது கோழி மற்றும் முட்டை வியாபாரம்\nநாவல் கொரோனா வைரஸ் (கோவிட்-19) உடன் தொடர்புடைய வதந்திகள் மற்றும் அச்சங்கள் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் சரிவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு இரண்டு கிலோ சிக்கன்...\nமாதவிடாய் துயரத்தை மாற்றி எழுதிய முருகானந்தம்\nதென் டெல்லியில் நெரிசலான கோட்லா முபாரக்பூர் கிராமத்தில் வசிக்கும் சாந்தி, தனது சுற்றுப்புறத்தில் இந்த காரணத்தை சுவிசேஷம் செய்து வருகிறார். அவரது முதலாளி, டாக்டர் தீபாலி...\nஇன்று பார்க்க வேண்டிய பங்குகள் (மார்ச் 9, 2020)\nபொதுத்துறை நிறுவனமான பிடிசி இந்தியா (PTC India) ₹75 கோடி மதிப்புக்கான பணிஆணை கிடைத்துள்ளது. இந்தப் பணியாணை அதன் நீண்ட நாள் அசோசியேட் கம்பெனியான எனர்ஜி எஃபீஷியேன்ஸி சர்வீசஸ்...\nகோழி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வருதா நிரூபியுங்கள், ரூ 5 கோடி தருகிறேன் : சவால் விடும் புனே விற்பனையாளர்\nகொரோனா வைரஸ் தொற்று கோழிப் பொருட்களின் நுகர்வு தொடர்பானது என்ற கட்டுக்கதைகளை அகற்ற, புனேவைச் சேர்ந்த அமீர் சிக்கன் மற்றும் முட்டை நிறுவனம் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடுவது கொடிய தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு நபருக்கும் ரூ 5 கோடி பரிசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே, கோழி சாப்பிடுவதால் வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்று ஒரு...\nஇன்று பார்க்க வேண்டிய பங்குகள் (மார்ச் 12)\nபயோகான்: இன்சுலின் மருந்து காப்புரிமை பயன் தரும் இன்று பங்குச் சந்தையில் பயோகான் (Biocon) பங்குகள் அந்த கம்பெனியின் இன்சுலின் மருந்திற்க்கு காப்புரிமை தடை நீங்கியதால் கூர்ந்து கவனிக்கப்படும். அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்றான நியூஜெர்ஸி நீதிமன்றம் பயோகானிற்கு எதிராக சனோஃபி ( Sanofi) கம்பெனியின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. பயோகான் இன்சுலின் மருந்தை தயாரிப்பதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-view-your-photos-on-your-tv/", "date_download": "2020-03-29T05:23:45Z", "digest": "sha1:5BBP32PWCJ6KU5FKPN5MEBNT6NANWMOJ", "length": 15121, "nlines": 34, "source_domain": "ta.ghisonline.org", "title": "உங்கள் டிவியில் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு பார்ப்பது 2020", "raw_content": "\nஉங்கள் டிவியில் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு பார்ப்பது\nஉங்கள் புகைப்படங்களை ஒரு பெரிய திரையில் காண விரும்பினால், அதைச் செய்ய சில வழிகள் உள்ளன. நீங்கள் அவற்றை ஒரு யூ.எஸ்.பி டிரைவில் நகலெடுத்து உங்கள் டிவியில் செருகலாம், அவற்றை Chromecast அல்லது Plex ஐப் பயன்படுத்தி ஸ்ட்ரீம் செய்யலாம், ஸ்மார்ட் டிவியில் பகிரப்பட்ட டிரைவிலிருந்து அவற்றை அணுகலாம் அல்லது HDMI ஐப் பயன்படுத்தி உங்கள் கேமராவை டிவியுடன் இணைக்கலாம். உங்களிடம் என்ன உபகரணங்கள் உள்ளன என்பதைப் பொறுத்தது. இந்த டுடோரியல் உங்கள் டிவியில் உங்கள் புகைப்படங்களைக் காண பல வழிகளைக் காண்பிக்கும்.\nஉங்கள் அமேசான் ஃபயர்ஸ்டிக்கில் திரைப்படங்களை எவ்வாறு பதிவிறக்குவது மற்றும் பார்ப்பது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\nநீங்கள் குடும்ப உறுப்பினர்களை சலிக்க விரும்பினாலும் அல்லது ஒரு அற்புதமான விடுமுறையில் மகிழ்ச்சி அடைய விரும்பினாலும், உங்கள் எச்டி சாகச படங்களை காண்பிக்க, உங்கள் திருமணத்தை அல்லது பட்டப்படிப்ப�� புதுப்பிக்க விரும்புகிறீர்களா அல்லது வேறு ஏதாவது செய்தாலும், உங்கள் புகைப்படங்களை டிவியில் எளிதாகக் காணலாம். உங்களிடம் ஒப்பீட்டளவில் சமீபத்திய டி.வி மற்றும் உங்கள் படங்களை பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கும் வரை அதுதான். அதிர்ஷ்டவசமாக, உங்களுக்கு விருப்பங்கள் உள்ளன.\nஉங்கள் டிவியில் புகைப்படங்களைப் பார்ப்பது\nஇந்த டுடோரியல் உங்கள் டிவியில் படங்களை காண பல வழிகளைக் காண்பிக்கும். உங்களிடம் உள்ள உபகரணங்களுடன் பொருந்தக்கூடிய ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம், அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை, உங்கள் டிவியில் உள்ள புகைப்படங்கள்.\nஉங்கள் டிவியில் புகைப்படங்களைக் காண யூ.எஸ்.பி டிரைவைப் பயன்படுத்தவும்\nஉங்களிடம் உதிரி யூ.எஸ்.பி டிரைவ் அல்லது வெளிப்புற வன் இருந்தால், அவற்றை இயக்ககத்தில் நகலெடுத்து உங்கள் டிவியுடன் இயக்ககத்தை இணைப்பது ஒரு எளிய விஷயம். உங்கள் டிவியில் யூ.எஸ்.பி போர்ட் இருக்கும் வரை. உங்கள் இயக்ககத்தை இணைக்கவும், டிவியை இயக்கி, யூ.எஸ்.பி மூலமாகத் தேர்ந்தெடுக்கவும். சில தொலைக்காட்சிகள் புதிய ஊடகங்களை தானாகவே கண்டுபிடிக்கும், சில இல்லை. உங்கள் டிவி ரிமோட்டைப் பயன்படுத்தி இயக்ககத்திற்குச் சென்று, நீங்கள் விரும்பியபடி படங்களை பார்க்கவும்.\nChromecast ஐப் பயன்படுத்தி படங்களை ஸ்ட்ரீம் செய்க\nஉங்களிடம் Chromecast இருந்தால், சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் படங்களை நேரடியாக உங்கள் டிவியில் அனுப்பலாம். நீங்கள் அனைத்தையும் அமைத்து, மூல சாதனத்தின் அதே நெட்வொர்க்கில் இருக்கும் வரை, நீங்கள் செல்ல நல்லது.\nChromecast க்குள் மெனுக்களுக்கான பின்னணியாக உங்கள் சொந்த படங்களையும் சேர்க்கலாம். பின்னணி அமைப்பைத் திறந்து, இதைச் செய்ய உங்கள் புகைப்படங்களை மாற்றவும்.\nப்ளெக்ஸ் பயன்படுத்தி படங்களை ஸ்ட்ரீம் செய்யுங்கள்\nஇதைச் செய்வதற்கு ஊடக சேவையகமாக ப்ளெக்ஸ் அமைக்கப்படுவது உங்களுக்குத் தேவைப்படும், ஆனால் நீங்கள் ஏற்கனவே ஊடக மையத்தைப் பயன்படுத்தினால், உங்கள் படங்களையும் திரைப்படங்களையும் டிவியையும் ஸ்ட்ரீம் செய்ய இதைப் பயன்படுத்தலாம். ப்ளெக்ஸ் முகப்புப் பக்கத்திலிருந்து அணுகக்கூடிய உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயன்பாடு உள்ளது.\nஉங்கள் படக் கோப்புறையை (களை) ப்��ெக்ஸில் பகிரும்படி அமைத்து, உங்கள் டிவியில் ஊடக மையத்தைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் காணலாம்.\nஉங்கள் சாதனத்தை உங்கள் டிவியுடன் நேரடியாக இணைக்கவும்\nயூ.எஸ்.பி உடன் லேப்டாப் அல்லது டேப்லெட் மற்றும் யூ.எஸ்.பி உள்ளீட்டைக் கொண்ட டி.வி இருந்தால், உங்கள் படங்களை உங்கள் டிவியில் காண்பிக்க இரண்டையும் நேரடியாக இணைக்கலாம். நீங்கள் விண்டோஸ் அல்லது ஆப்பிளைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பொறுத்து இது சற்று வேறுபடுகிறது, ஆனால் லேப்டாப் திரையை உங்கள் டிவியில் பிரதிபலிக்கலாம் மற்றும் உங்கள் படங்களை அங்கே இயக்கலாம். இது ஒரு சிறிய ஆர்வத்தை சேர்க்க ஸ்லைடு காட்சிகளை உருவாக்க கூடுதல் போனஸைக் கொண்டுள்ளது.\nஉங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டை பிரதிபலிக்கவும்\nஉங்களிடம் ஸ்மார்ட் டிவி இருந்தால், அது உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டின் அதே பிணையத்தில் இருந்தால், அந்தத் திரைகளையும் பிரதிபலிக்கலாம். என்னிடம் சாம்சங் டிவி மற்றும் சாம்சங் தொலைபேசி இருப்பதால் சில நேரங்களில் இதைச் செய்கிறேன். இரண்டையும் நெட்வொர்க்குடன் இணைத்து எனது தொலைபேசி திரையை எனது டிவியில் பிரதிபலிக்கிறேன். உங்கள் டிவியில் டி.எல்.என்.ஏ அல்லது வைஃபை டைரக்டை இயக்க வேண்டியிருக்கலாம், ஆனால் அது செயல்பட வேண்டும்.\nநீங்கள் கலப்பு மற்றும் பொருந்திய உற்பத்தியாளர்களைக் கொண்டிருந்தால், ஆல்காஸ்ட் (iOS மற்றும் Android) போன்ற பயன்பாடுகள் வேலைகளைச் செய்கின்றன.\nஉங்கள் கேமராவில் சரியான வெளியீடு உள்ளதா என்பதைப் பொறுத்து, உங்கள் டிவியில் உள்ள HDMI உள்ளீட்டுடன் உங்கள் கேமராவை இணைக்க கேபிளைப் பயன்படுத்தி படங்களைக் காண்பிக்கலாம். மினி யூ.எஸ்.பி அல்லது ஸ்டாண்டர்ட் யூ.எஸ்.பி-யை எச்.டி.எம்.ஐ ஆக மாற்றக்கூடிய கேபிள்கள் உள்ளன, மேலும் எச்.டி.எம்.ஐ.க்கு நேரடியாக உணவளிக்கக்கூடிய சில கேமராக்கள் உள்ளன. எந்த வகையிலும், நீங்கள் இரண்டையும் நேரடியாக இணைத்து கேமராவிலிருந்து உங்கள் டிவி திரையில் படங்களை இயக்கலாம்.\nஇதை உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டிலும் செய்யலாம். இரண்டையும் இணைக்க யூ.எஸ்.பி-சி முதல் எச்.டி.எம்.ஐ வரை அல்லது மினி யூ.எஸ்.பி முதல் எச்.டி.எம்.ஐ கேபிள் வரை பயன்படுத்தவும்.\nSD அட்டை ஸ்லாட்டைப் பயன்படுத்தவும்\nசில ஸ்மார்ட் டிவிகளில் எஸ்டி அல்லது மைக்ரோ எஸ்.டி கார்டு இடங்கள் பின்னால் உள்ளன. உங்களிடம் ஒன்று இருந்தால், உங்கள் கேமரா அல்லது தொலைபேசியிலிருந்து உங்கள் மெமரி கார்டை எடுத்து உங்கள் டிவியுடன் இணைக்கலாம். உள்ளீட்டு மூலமாக மெமரி கார்டைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் எதிர்பார்ப்பது போல உங்கள் படங்கள் எங்களுக்குக் காண்பிக்கும்.\nஉங்கள் டிவியில் உங்கள் புகைப்படங்களைக் காண பல வழிகள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் ஒன்று உங்களுக்காக வேலை செய்ய வேண்டும்\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-aura/nice-family-car-100871.htm", "date_download": "2020-03-29T06:00:57Z", "digest": "sha1:Q4Y2FGYP7FCPAABPG4NUWEXAE6SDPTJV", "length": 8922, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "Nice Family Car. 100871 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் aura ஹூண்டாய் aura மதிப்பீடுகள் Nice Family Car.\nஹூண்டாய் aura பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\naura மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 855 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2759 பயனர் மதிப்பீடுகள்\nbased on 506 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1881 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/10170633/Tamilisai-Soundararajan-youngest-governor-Andhras.vpf", "date_download": "2020-03-29T05:51:15Z", "digest": "sha1:ZFOTGQERTHKDSNHR4TVIQUGPVRERFBF6", "length": 14617, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilisai Soundararajan youngest governor; Andhra's Harichandan oldest at 85 || நாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் போதுமான எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்கும் - இந்திய எண்ணெய் கழகம் | காஷ்மீர் : கொரோனா பாதித்த நபர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் உயிரிழப்பு - மாநிலத்தில் வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்வு | இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த 86 பேர் குணமடைந்துள்ளனர் - 25 பேர் உயிரிழந்துள்ளனர் | இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 979ஆக உயர்வு |\nநாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nஇந்தியாவின் குறைந்த வயது ஆளுநர் என்ற பெருமையை தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 17:06 PM\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து கடந்த செப்டம்பர் 1ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார்.\nஇதன்படி, கேரள ஆளுநராக இருந்து வந்த சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டார்.\nஇதேபோன்று இமாசல பிரதேச ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டார். இதனால் இமாசல பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானின் ஆளுநராக மாற்றப்பட்டார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டார்.\nதெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் (வயது 58) நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 8ந்தேதி காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்\nபொறுப்பேற்று கொண்டார். தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர்.\nகடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ந்தேதி தெலுங்கானா உருவானபொழுது ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அவரது பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசையை கடந்த 1ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டார். தெலுங்கானாவின் 2வது ஆளுநரான தமிழிசையே அனைத்து ��ாநில ஆளுநர்களை விட வயதில் குறைந்தவர். அவர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார்.\nஆந்திர பிரதேசத்தின் ஆளுநர் பிஸ்வா பூசண் ஹரிசந்தன் (வயது 85) வயது முதிர்ந்த ஆளுநர் ஆவார். ஆளுநர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது.\nகுஜராத்தின் ஆளுநராக இந்த வருடம் ஜூலையில் பொறுப்பேற்று கொண்ட ஆச்சாரியா தேவவிரத் (வயது 60) 2வது குறைந்த வயதுடைய நபராக அறியப்பட்டு உள்ளார்.\nஆளுநர்களில் பலர் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளவர்களாக உள்ளனர்.\nமொத்தமுள்ள 29 மாநிலங்களில் உள்ள 28 ஆளுநர்களில் ஒருவர் 60 வயதுக்கு உட்பட்டும், 7 பேர் 60 வயதிலும், 14 பேர் 70 வயதிலும், 6 பேர் 80 வயதிலும் உள்ளனர்.\nஅசாமின் ஆளுநரான ஜெகதீஷ் முகி (வயது 76) கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ந்தேதியில் இருந்து மிசோரம் (கூடுதல் பொறுப்பு) ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.\nஇவர்களில் 19 பேர் முதல் முறையாக ஆளுநர்களாக பதவியேற்றுள்ளனர். 9 பேர் மற்ற மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்த அனுபவம் வாய்ந்தவர்கள். 6 பேர் பெண்கள் ஆவர்.\n1. அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது; தமிழிசை சவுந்தரராஜன்\nஅரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n2. தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல - ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் பேட்டி\nதற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஆளுநரை சந்தித்த பின் சஞ்செய் ராவத் கூறினார்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. சீனா வைரஸ் பற்றிய தகவல்களை மூடி மறைத்து;தவறாக வழி நடத்தி உலகை முட்டாளாக்கியது எப்படி\n3. இந்தியாவில் கொரோனாவை பரப்பும் கோவிட் -19 வைரசின் முதல் படங்கள் வெளியீடு\n4. வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n5. நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296196", "date_download": "2020-03-29T06:18:51Z", "digest": "sha1:W5MLA3VRFW7GMJMQXYADF5G65X5JKXMG", "length": 17581, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீசார் மீது கலெக்டரிடம் புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபோலீசார் மீது கலெக்டரிடம் புகார்\nகொரோனா பலி: உலகளவில் 30 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nநர்சை பாராட்டிய மோடி மார்ச் 29,2020\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே போலி நட்பு\nதேனி:கடமலைக்குண்டு பெண், உறவினர்களுடன் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்தார்.\nகடமலைக்குண்டு பாரததேவி பள்ளித் தெருவை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:கடமலைக்குண்டில் திருமண மண்டபத்தில் ஜூன் 9 ல், வசந்த விழா மாலையில் நடந்தது.\nஅதில் என் மருமகன் ஜெயராமச்சந்திரன், செல்வக்குமார் மது குடித்து சண்டை போட்டனர். இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் செல்வக்குமார் சீருடையின்றி வந்து, என் கணவர் வனராஜா, தம்பி ஜெயராம், மருமகன் ஜெயராமச்சந்திரன், மொய் வைக்க வந்தவர்கள் என 5 பேரை அடித்து, 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டினார்.\nஇவர்கள் மீது வழக்குப் போடாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும். பணம் தந்தால் வழக்குப் பதிவு செய்ய மாட்டோம் என இன்ஸ்பெக்டர் கூறியதுடன், மிரட்டிச் சென்றனர். அதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு\n2. ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை\n3. இலவச முகக்கவசம் வழங்கல்\n4. 'அய்யா... வீட்டுக்குப்போங்க' காலில் விழுந்து விழிப்புணர்வு\n5. பெரியகுளம், ஆண்டிபட்டியில் காய்கறி கடைகள் இடமாற்றம்\n1. கேரள ஏலத்தோட்டத்தில் தமிழர்கள் அவதி\n2. நாடு திரும்பியவர்கள் ரோட்டில் சுற்றுவதால் அச்சம்\n1. ஊரடங்கு மீறிய 370 பேர் கைது 254 வாகனங்கள் பறிமுதல்\n2. மிளகாய் கழிவு மூடைகளில் தீ\n3. மது விற்றவர் கைது\n4. டூவீலர்களில் சுற்றியவர்கள் மீது வழக்கு\n5. 1,428 மது பாட்டில்கள் பறிமுதல்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2020/feb/14/%E0%AE%B0%E0%AF%82460-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3357780.html", "date_download": "2020-03-29T06:59:22Z", "digest": "sha1:5CJMXN65QZCV37IU2ZMOYA24KUKABOR7", "length": 8169, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.4.60 கோடி செலவில் அஸ்வினி மருத்துவமனை புதுப்பிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nரூ.4.60 கோடி செலவில் அஸ்வினி மருத்துவமனை புதுப்பிப்பு\nபுதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட அஸ்வினி மருத்துவமனை.\nதிருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை ரூ.4.60 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.\nதிருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக திருமலையில் அஸ்வினி மருத்துவமனையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனால் இங்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், முதலுதவி மட்டும் அளிக்கப்பட்ட பின் திருப்பதியில் உள்ள ஸ்விம்ஸ் மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வந்தனா்.\nஎனவே, அஸ்வினி மருத்துவமனையை தேவஸ்தானம் ரூ.4.60 கோடி செலவில் டாடா அறக்கட்டளை உதவியுடன் புதுப்பித்தது. இதையடுத்து, மருத்துவமனையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வெள்ளிக்கிழமை பூஜைகள் செய்து திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:\nதிருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அஸ்வினி மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 30 படுக்கை வசதிகள், 2 அவசரசிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக் கூடம், ரத்தப் பரிசோதனை மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குத் தேவையான சாதனங்களைக் கொள்முதல் செய்ய டாடா அறக்கட்டளை ரூ.4 கோடி நன்கொடை அளித்துள்ளது.\nஇங்கு மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளும் உள்ளன என்றாா் அவா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offshorecompany.com/ta/company/nevis-llc-vs-cook-islands-llc/", "date_download": "2020-03-29T06:51:55Z", "digest": "sha1:3CIICS46DWXYZ7LFSELE2B4FZOP2C6H3", "length": 37502, "nlines": 75, "source_domain": "www.offshorecompany.com", "title": "நெவிஸ் எல்.எல்.சி வெர்சஸ் குக் தீவுகள் எல்.எல்.சி பக்கவாட்டு ஒப்பீடு", "raw_content": "\n1906 முதல் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷன்கள், எல்.எல்.சிக்கள், அறக்கட்டளைகள் மற்றும் வங்கி கணக்குகளை நிறுவுகிறது\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உண்மையான பதில்கள்\nகடல் வங்கி, நிறுவனம் உருவாக்கம், சொத்து பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்.\nஇப்போது அழைக்கவும் 24 Hrs./Day\nஆலோசகர்கள் பிஸியாக இருந்தால், மீண்டும் அழைக்கவும்.\nநெவிஸ் எல்.எல்.சி மற்றும் குக் தீவுகள் எல்.எல்.சி ஆகியவற்றை ஒப்பிடுக\nபலமுறை, ஒரு ஆஃப்ஷோர் லிமிடெட் லெயிபிலிட்டி கம்பெனி (எல்.எல்.சி) ஒரு சிறந்த சொத்து பாதுகாப்பு கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்.எல்.சியின் ஒரு பகுதியாக நீங்கள் அறிவிக்கும் உங்கள் சொத்துக்களைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டுவதன் மூலம், ஒரு தனிநபராக உங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எதிர்கால வழக்குகளில் இருந்து அவற்றைப் பாதுகாக்க உதவுகிறீர்கள். ஒரு வெளிநாட்டு எல்.எல்.சியை நிறுவுவது உங்களுக்கும் உங்கள் சொத்துக்களுக்கும் ஏறக்குறைய அசாத்தியமான பாதுகாப்பை வழங்குகிறது, ஏனெனில் இந்த நாடுகளில் சட்டங்கள் இருப்பதால், சொத்துக்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை பேசும் விதத்தில், தங்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன.\nதி குக் தீவு எல்.எல்.சி. மற்றும் இந்த நெவிஸ் எல்.எல்.சி. இரண்டு கடல் சொத்து பாதுகாப்பு கொள்ளையடிக்கும் உரிமைகோரல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை வழங்கும் கருவிகள். இரு நாடுகளும் தங்கள் சொத்து பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்தின. குக் தீவு 2009 இல் அவ்வாறு செய்தது குக் தீவுகள் சர்வதேச வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் சட்டம், மற்றும் நெவிஸ் மற்றும் அதன் நெவிஸ் லிமிடெட் லெயிபிலிட்டி கம்பெனி கட்டளை (திருத்தம்), எக்ஸ்என்யூஎம்எக்ஸ். உறுப்பினர் அமைப்பு, செயல்பாட்டு ஒப்பந்தம், வெளிநாட்டு தீர்ப்பை நோக்கிய நிலைப்பாடு மற்றும் தனியுரிமையின் அளவைப் பொறுத்தவரை, ஒரு எல்.எல்.சியை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துவது மிகக் குறைவு. ஏனென்றால், நாட்டின் நம்பிக்கை மற்றும் எல்.எல்.சி சட்டத்தின் சமீபத்திய திருத்தங்கள் தற்போதைய நேரத்தில் நடைமுறையில் உள்ள வணிக மற்றும் சட்ட சூழலை நெருக்கமாகப் பிடித்து பிரதிபலிக்கின்றன. ஒழுங்கு வரம்புகளை வசூலிக்கும்போது குக் தீவுகள் எல்.எல்.சி மற்றும் நெவிஸ் எல்.எல்.சி இடையே சிறிய வேறுபாடுகள் உள்ளன, இருப்பினும் இரண்டுமே குறிப்பிட்ட மற்றும் வலுவான சொற்களைக் கொண்டுள்ளன சொத்து பாதுகாப்பு சட்டம் அவை கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன.\nநெவிஸ் எல்.எல்.சி வெர்சஸ் குக் தீவுகள் எல்.எல்.சி - உறுப்பினர்\nஇரு இடங்களும் ஒற்றை உறுப்பினர் எல்.எல்.சியை நிறுவ அனுமதிக்கின்றன. அதே நேரத்தில், அவர்களின் நட்பு கரையில் நிறுவப்பட்ட எல்.எல்.சியை உள்ளடக்கிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வரம்பையும் விதிக்கவில்லை. குக் தீவு மற்றும் நெவிஸ் எல்.எல்.சி உரிமையாளர்கள் எல்.எல்.சியின் நிர்வாகத்தில் பங்கேற்கலாம், எல்.எல்.சி சாதாரண வணிகப் போக்கில் ஏற்படக்கூடிய எந்தவொரு கடன்களுக்கும் அல்லது கடமைகளுக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்காமல். எல்.எல்.சி அவர்கள் செயல்படும் வணிக அரங்கில் குறிப்பிட்ட நிபுணத்துவம் வாய்ந்த உறுப்பினர் அல்லாதவரால் நிர்வகிக்கப்படுவதையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.\nஎல்.எல்.சியின் சொத்து பாதுகாப்பு அம்சத்தை ம���ம்படுத்த, எல்.எல்.சியை உறுப்பினர் அல்லாத வெளிநாட்டு இயக்குநரால் நிர்வகிக்க பரிந்துரைக்கப்படலாம், இந்த நிகழ்வில், பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது எல்.எல்.சி மேலாளர் குக் தீவு அல்லது நெவிஸில் வசிப்பவர். ஒரு வெளிநாட்டு எல்.எல்.சி மேலாளர் ஒரு உறுப்பினரின் சொந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர் அல்ல, எனவே, எல்.எல்.சி குடியேறிய இடத்தைத் தவிர வேறு எந்த அதிகார வரம்பிலிருந்தும் வரும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற சட்டப்பூர்வ கடமை இல்லை. இது இரு நாடுகளிலும் உள்ள எல்.எல்.சி உறுப்பினர்களுக்கு கூடுதல் சொத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கிடைக்கக்கூடிய ஒரு விருப்பமாகும், ஆனால் எல்.எல்.சி சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டு அங்கீகரிக்கப்படுவது தேவையில்லை.\nகுக் தீவு எல்.எல்.சியின் கட்டமைப்பு மிகவும் நெகிழ்வானது, இது நெவிஸ் எல்.எல்.சிக்கும் பொருந்தும். இயக்க ஒப்பந்தத்தில் உறுப்பினர்கள் சேர்க்க விரும்பும் எந்தவொரு நடத்தை விதிமுறைகள், உறுப்பினர் பொறுப்புகள் அல்லது விதிமுறைகள் (இவை சட்டப்பூர்வமாக இருக்கும் வரை), அத்துடன் அவர்கள் வெளியேற விரும்புவதை உள்ளடக்கியது. ஒவ்வொரு இடத்திலும் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக விதிக்கப்படும் சில சட்டரீதியான விதிகள் உள்ளன. பரந்த சட்ட எல்லைகளுக்குள், உறுப்பினர்கள் எல்.எல்.சியை அவர்கள் எந்த நோக்கத்திற்காக முதலில் உருவாக்குகிறார்கள் என்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்க முடியும். இந்த நெகிழ்வுத்தன்மை இரு இடங்களிலும் எல்.எல்.சியை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் மட்டுமே சேர்க்கிறது.\nசொத்து பாதுகாப்பின் ஒரு சிறந்த கருவியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு வெளிநாட்டு எல்.எல்.சி இந்த பெருகிய முறையில் கம்பி (ஊடுருவும் எல்லைக்குட்பட்ட) உலகில் தனியுரிமைக்கு மிகவும் மதிப்புமிக்க 'பண்டத்தை' உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. நெவிஸ் எல்.எல்.சியை நிறுவுதல் உறுப்பினர்களின் பெயர்களை பொதுவில் தாக்கல் செய்யவோ அல்லது அவர்களைப் பற்றிய வேறு எந்த தகவலோ தேவையில்லை. உறுப்பினர் அல்லது சொத்துக்கள் தொடர்பான எதிர்கால மாற்றங்கள் பதிவு செய்யப்பட்ட முகவர் மூலம் கையாளப்படுகின்றன. இதே நிலைதான் குக் தீவு எல்.எல்.சி.. உறுப்பினர்கள் தங்கள் எல்.எல்.சிகளை (நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூ��மாகவோ) தேவையற்ற ஆய்வு இல்லாமல் இயக்க இலவசம்.\nதனியுரிமையின் இந்த போர்வை என்பது ஒரு உறுப்பினரின் வீட்டு அதிகார வரம்பில் உள்ள கடன் வழங்குபவர் முறையான கண்டுபிடிப்புக்கு வெளியே ஒரு வெளிநாட்டு எல்.எல்.சியுடன் உறுப்பினரின் தொடர்பைப் பற்றி கண்டுபிடிப்பது மிகவும் சாத்தியமில்லை என்பதாகும். உறுப்பினர்கள் தங்கள் நிறுவனத்தின் பதிவுகளை உலகில் எங்கிருந்தும் வைத்திருக்க முடியும், அங்கு பதிவுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். எந்தவொரு அதிகார வரம்புக்கும் கணக்குகள் அல்லது பதிவுகளை ஆண்டு ஆய்வு செய்ய தேவையில்லை. புதுப்பிப்புகளை எல்.எல்.சியின் பதிவு செய்யப்பட்ட முகவர் தீவுகளில் கையாளுகிறார். பெரிதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த உலகில், ஒரு நபரின் டிஜிட்டல் தடம் என்பது இணையத்தை அணுகக்கூடிய எவராலும் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து ஒரு சுட்டியின் வெறும் சொடுக்காகும் - மற்றும் தீர்க்க வேண்டிய கடன். தீவின் சொர்க்கத்தில் ஒரு ஆஃப்ஷோர் எல்.எல்.சி உடன், நீங்கள் வெளிப்படையாக வெளிப்படையான டிஜிட்டல் கால்தடங்களை யாருக்கும் கண்டுபிடிக்க விடமாட்டீர்கள், பின்பற்ற வேண்டிய கடினமான தனியுரிமையை அடைகிறீர்கள்.\nகுக் தீவு மற்றும் நெவிஸ் அடிப்படையில் எல்.எல்.சிக்கு எதிரான ஒரு சட்டபூர்வமான தீர்வை மட்டுமே அங்கீகரிக்கின்றன, அவை அவற்றின் அதிகார வரம்பில் ஒழுங்காக நிறுவப்பட்டுள்ளன, அது கட்டணம் வசூலிக்கும் உத்தரவு. எவ்வாறாயினும், எல்.எல்.சி கடனாளி உறுப்பினரிடமிருந்து 'சேகரிக்க' கடனாளரை அனுமதிப்பதன் அடிப்படையில் இரு நாடுகளும் கட்டணம் வசூலிக்கும் வரிசையின் வரம்புகளையும் வரம்பையும் கண்டிப்பாக வரையறுக்கின்றன.\nமுதலாவதாக, கட்டணம் வசூலிக்கும் உத்தரவு, அந்த கடனாளி-உறுப்பினருக்கு பொதுவாக விநியோகிக்கப்பட்டிருக்கும் உரிமையாளர் வட்டியின் சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கும் - ஏதேனும் இருந்தால். இது எல்.எல்.சியின் பிற சொத்துக்களையோ அல்லது மற்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் விநியோகங்களையோ பாதிக்காது.\nஇரண்டாவதாக, கடனாளி-உறுப்பினருக்கு எதிராக கட்டணம் வசூலிக்கும் உத்தரவைக் கொண்ட கடன் வழங்குபவர் எல்.எல்.சியில் அந்த உறுப்பினரின் நிலையை கருத முடியாது அல்லது எல்.எல்.சியை எந்த ���கையிலும் நடத்துவதில் தலையிட முடியாது. உண்மையில், உத்தரவு வசூலிக்கப்படுகின்ற போதிலும், கடனாளி-உறுப்பினர் எல்.எல்.சி விதிமுறைகளால் பரிந்துரைக்கப்பட்ட கடனளிப்பவரின் தலையீடு இல்லாமல் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து செய்ய முடியும். ஒரு உறுப்பினரின் கடனை பூர்த்திசெய்ய எல்.எல்.சியின் சொத்துக்களை கலைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ அல்லது எல்.எல்.சியின் வணிகத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ ஒரு கட்டணம் வசூலிக்கும் உத்தரவு கடன் வழங்குபவருக்கு எந்தவொரு அதிகாரத்தையும் வழங்காது. எல்.எல்.சி அதன் சொத்துக்களுடன் தொடர்ந்து செயல்பட முடியும் மற்றும் பாதிக்கப்படாத பிற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.\nஆர்டர் காலாவதியை சார்ஜ் செய்கிறது\nமூன்றாவதாக, இரு நாடுகளும் கட்டணம் வசூலிக்கும் ஆணையை கடனாளி-உறுப்பினரால் செலுத்த வேண்டிய உண்மையான தொகையை கடுமையாக கட்டுப்படுத்துகின்றன. தண்டனைக்குரிய, பழிவாங்கும் அல்லது முன்மாதிரியான சேதங்கள் அனுமதிக்கப்படாது.\nஇது சம்பந்தமாக, ஒரு குக் தீவுகள் எல்.எல்.சியை விட ஒரு நெவிஸ் எல்.எல்.சிக்கு ஒரு சிறிய நன்மை உண்டு நெவிஸ் எல்.எல்.சி சட்டம் ஆர்டர்களை வசூலிக்க கடுமையான மூன்று ஆண்டு காலாவதி வரம்பை வைக்கிறது. தற்போதைய குக் தீவுகள் எல்.எல்.சி சட்டங்கள் ஆர்டர்களை வசூலிப்பதன் செயல்திறனுக்கு ஐந்து ஆண்டுகள் வரம்பு வேண்டும்.\nநெவிஸ் எல்.எல்.சி: ஆர்டர்களை வசூலிப்பதில் மூன்று ஆண்டு காலாவதி\nகுக் தீவுகள் எல்.எல்.சி: கட்டணம் வசூலிப்பதில் ஐந்தாண்டு காலாவதி\nநெவிஸ் மற்றும் குக் தீவுகள் இரண்டும் இறையாண்மை கொண்ட நாடுகள். எனவே, அவை ஒவ்வொன்றும் எல்.எல்.சி.க்களை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளன, அவை மற்ற நாடுகளின் சட்டங்களுக்கு மேலே உள்ளன - சரியாக. கடனாளி உறுப்பினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எந்த நாடும் தானாகவே செயல்படுத்தாது. நெவிஸ் சட்டங்கள் கடனாளி ஒரு கடனாளி உறுப்பினருக்கு எதிராக ஒரு நெவிஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று ஆணையிடுகின்றன. நெவிஸ் எல்.எல்.சி விதிமுறைகள் நெவிஸ் எல்.எல்.சியின் கடனாளி உறுப்பினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னர் கடன் வழங்குநர்கள் நெவிஸ் நீதிமன்றத்திற்கு N 100,000 (EC) தொகையை செலுத்த வேண்டும். குக் தீவு இதேபோன்ற வைப்புத்தொகையை கட்டாயப்படுத்தவில்லை, இருப்பினும் ஒரு விசாரணையின் தொடக்கத்தில் ஒன்றை உருவாக்க நீதிமன்றம் கோரலாம்.\nநெவிஸ் எல்.எல்.சி: ஒரு வழக்கைத் தொடங்க கடன் வழங்குபவர் $ 100,000 நீதிமன்ற வைப்புத்தொகையை செலுத்த வேண்டும்.\nகுக் தீவுகள் எல்.எல்.சி: ஒரு வழக்கைத் தொடங்க வைப்பு கட்டாயமில்லை.\nநெவிஸ் மற்றும் குக் தீவுகள் உறுப்பினர்கள் தங்களின் தற்போதைய எல்.எல்.சியை உலகின் எந்தவொரு நாட்டிற்கும் மாற்றுவதை எளிதாக்குகின்றன. குறிப்பாக குக் தீவுகளில், வெளிநாட்டு எல்.எல்.சியை தீவுகளுக்கு மீண்டும் குடியேற்றுவதற்கான எளிய பயன்பாட்டு செயல்முறை மட்டுமே இது எடுக்கும். பதிவுசெய்யப்பட்ட குக் தீவுகள் முகவர் எல்.எல்.சியின் உருவாக்கம் மற்றும் நிறுவன ஆவணங்களின் நகல்களுடன் ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவாளரிடம் சமர்ப்பிக்கிறார். ஏற்றுக்கொண்டபின், எல்.எல்.சி செல்லுபடியாகும் என்று அங்கீகரிக்கப்பட்டு, தீவுகளில் அதன் இருப்பை மற்ற அதிகார வரம்பில் முதலில் அமைத்த நாளிலிருந்து தொடங்கியுள்ளது. நெவிஸுக்கு சமமான எளிய எல்.எல்.சி இடம்பெயர்வு கட்டுப்பாடு உள்ளது.\nஎல்.எல்.சி இடம்பெயர்வு தொடர்பான நெவிஸ் மற்றும் குக் தீவுகள் சட்டத்தின் சொற்கள் கடன்கள் மற்றும் கடமைகள் பற்றி பேசும்போது மிகவும் குறிப்பிட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்.எல்.சி எங்கு சென்றாலும் எல்லா கடன்களையும் கடமைகளையும் (அதற்கு எதிரான எந்த தீர்ப்பும் உட்பட) எடுத்துக்கொள்கிறது. நெவிஸ் மற்றும் குக் தீவுகள் சட்டங்களின்படி ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ள எல்.எல்.சியை தீவுகள் கடமையாக பாதுகாக்கும் அதே வேளையில், அவை நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்ப்பை வேண்டுமென்றே ஒதுக்கி வைக்காது ஏற்கனவே உள்ளது எல்.எல்.சிக்கு எதிராக தீவுகளுக்கு குடிபெயர்ந்த நேரத்தில். எனவே, ஒரு புதிய நெவிஸ் அல்லது குக் தீவுகள் எல்.எல்.சியை உருவாக்கி, அந்த நிறுவனத்திடமிருந்து சொத்துக்களை மாற்றுவது தற்போதுள்ள நிறுவனத்திற்கு ஏற்கனவே சட்ட சிக்கல்கள் இருந்தால் ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம்.\nசட்டமன்ற உறுப்பினர்களுக்கான பரிந்துரை: புலம்பெயர்ந்த எல்.எல்.சிக்கள் முன் பொ��ுப்பைக் கொடுக்கும் வகையில் நெவிஸ் அல்லது குக் தீவுகளில் சட்டங்கள் மாற்றப்பட்டால், ஊசல் அந்த அதிகார எல்லைக்கு ஆதரவாக பரவலாக ஆடக்கூடும்.\nநெவிஸ் Vs. குக் தீவுகள் இறுதி பகுப்பாய்வு\nஇறுதி ஆய்வில், குக் தீவுகளில் அல்லது நெவிஸில் எல்.எல்.சியை நிறுவுவதற்கான முடிவு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் எல்.எல்.சி சட்டங்களை (தெளிவான மற்றும் விரிவானவை) ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை போன்ற உங்களுக்கு கிடைக்கக்கூடிய பிற சொத்து பாதுகாப்பு கருவிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மரியாதைக்குரிய எல்.எல்.சி சட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த நாடுகளில் ஒவ்வொன்றும் பிற அதிகார வரம்புகளை விட உயர்ந்த சொத்து பாதுகாப்பு நம்பிக்கை சட்டங்களையும் கொண்டுள்ளன.\nஇரு நாட்டிலும் நிறுவப்பட்ட எல்.எல்.சி விதிவிலக்கான சொத்து பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் இயக்க ஒப்பந்தத்தின் நெகிழ்வான கட்டமைப்பு மூலம் அதன் உறுப்பினர்களுக்கு எதிரான தேவையற்ற உரிமைகோரல்களுக்கு எதிராக ஒப்பிடக்கூடிய அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதலாக, இரு பிராந்தியங்களும் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகள். எனவே, எல்.எல்.சி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தீர்ப்புகளை தானாகவே நடைமுறைப்படுத்தாமல், தங்கள் சொந்த சட்டங்களின் உண்மைக்கு முதலில் உட்படுத்தாமல் அவர்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறார்கள். எல்.எல்.சியின் கடனாளி-உறுப்பினருக்கு எதிரான ஒரே தீர்வாக இரு நாடுகளும் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை ஏற்றுக்கொள்கின்றன, அவை தங்கள் அதிகார வரம்பில் சரியாக நிறுவப்பட்டுள்ளன. மேலும், இரண்டுமே சார்ஜிங் ஆர்டரின் நோக்கத்தை கடுமையாக கட்டுப்படுத்துகின்றன. குக் தீவுகளுடன் (ஐந்து ஆண்டுகள்) ஒப்பிடும்போது சார்ஜிங் ஆர்டர் பயனுள்ளதாக இருக்கும் (மூன்று ஆண்டுகள்) என்று நெவிஸுக்கு சற்று குறுகிய காலம் உள்ளது.\nஇரண்டு கடல் இருப்பிடங்களும் தெளிவான மற்றும் விரிவானவை என்று சொன்னால் போதுமானது சொத்து பாதுகாப்பு சட்டங்கள் அவை அந்தந்த அதிகார வரம்புகளில் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன - எல்லா இடங்களிலும் எல்.எல்.சி உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டு நிவாரணத்திற்கு. எல்.எல்.சி சட்டங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன, இந்த எழுத்தின் படி, நெவிஸ் எல்.எல்.சி குக் தீவுகள் எல்.எல்.சியை விட சிறிய நன்மையைக் கொண்டுள்ளது.\n28015 ஸ்மித் டிரைவ் #200, வலென்சியா\nஎங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அர்ப்பணிப்பு, துல்லியமான ஆவணத் தாக்கல், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பொருட்களுக்கு சரியான நேரத்தில் சேவை செய்தல் மற்றும் எங்கள் பொக்கிஷமான வாடிக்கையாளர்களின் சிறந்த ஆர்வத்திற்கு சேவை செய்தல்.\nபதிப்புரிமை © 2000-2019 ஆஃப்ஷோர் நிறுவனம்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-03-29T05:42:13Z", "digest": "sha1:UDHPUA3MN5LILGPEEZ65FSTEL5X5HU7N", "length": 18424, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய அணி | Athavan News", "raw_content": "\nபயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிப்பு\nஅதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது\nகீழடி அகழாய்வு நிறுத்தம் – அறிக்கையினை தயாரிக்கும் பணி தீவிரம்\nதமிழகத்தில் 42 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து\nநேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்: எந்த இராசியினருக்கு தெரியுமா\nவரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வர ஆலயத்தின் தேர்த் திருவிழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா\nஅவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா\nஅவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ரிச்சட்சன் தொண்டை வலி என தெரிவித்ததை தொடர்ந்து க... More\nஅவுஸ்ரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது தென்னாபிரிக்கா\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெறற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய ஆ... More\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. அந்தவகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான தீரமானம்... More\nஅவுஸ்ரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா\nஅவுஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்... More\nநியுசிலாந்தை இரண்டாவது போட்டியிலும் வீழ்த்தியது அவுஸ்ரேலியா\nநியுசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 247 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 467 ஓட்டங்களையும், நியுசிலாந்து அணி 148 ஓட்டங்களையும் ��ெ... More\nநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அவுஸ்ரேலியக் குழாம் அறிவிப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள 13 வீரர்கள் அடங்கிய அவுஸ்ரேலிய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்புச் செய்த டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி, அடுத்து சொந்த மண்ணில் நி... More\nதலைவராக தொடர்வதற்கு ரிம் பெய்ன் சரியான தெரிவு – கில்கிறிஸ்ட்\nஅவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளராக தொடர்வதற்கு ரிம் பெய்ன் சரியான தெரிவு என தான் நம்புவதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட... More\n3ஆவது ‘ருவென்டி 20’ – பட் கம்மின்ஸூக்கு ஓய்வு\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ‘ருவென்டி 20’ போட்டியில் இருந்து அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸூக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவுஸ்ரேலிய தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கருடைய சிரேஷ்ட ... More\nஇலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்ரேலியா\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட... More\n2 ஆவது ‘ருவென்டி 20’ – மூன்று மாற்றங்களுடன் இலங்கை\nசுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ‘ருவென்டி 20’ தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிறிஸ்பேன் மைதானத்தில் இடம்பெறுகின்றனது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலை... More\nஆயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கில் ஒருவேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்\nஅமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா\nமிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செ��்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – யு.என்.ஆர்.சி.\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஅதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது\nகீழடி அகழாய்வு நிறுத்தம் – அறிக்கையினை தயாரிக்கும் பணி தீவிரம்\nதமிழகத்தில் 42 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு\nயாழில் நேற்று அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இல்லை\nகொரோனா அச்சம் காரணமாக மரத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/", "date_download": "2020-03-29T05:42:06Z", "digest": "sha1:H4J42N5DKFYBD35NXIDMYH5S7TW4OOHA", "length": 259903, "nlines": 624, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: 2004", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஎன்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nபொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.\n இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் இது மேலும் உயருமா, சரியுமா இது மேலும் உயருமா, சரியுமா விற்கலாமா, வேண்டாமா இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.\nதரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே \"Forecasting\" தான். இது எகிறுமா குறியீடு எகிறுமா அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.\nசில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் \"Buy/Sell\" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.\nஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போல அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்\nகூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.\nஇன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.\n அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.\nநீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் \nநம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.\nநீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். \"இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது\" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.\nஅதைப் போல \"Forecasting\" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா \nஅதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்\nஉண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்\nகூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.\nஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.\nஇது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.\nநான் சொல்ல வருவது \"பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு\nசெய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்\".\nICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.\nநிறுவனம் வளரும் பொழுது பங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் \nபங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்\nஉயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.\nசரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.\nஇந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாள��்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்.\nஇந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.\nஇன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.\nசரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் \nஇதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்\n\"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்\"\nஅந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.\nஆனால் நாம் கவனிக்க வேண்டியது -\nபங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).\nகுறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.\nநம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன \nஇந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங��களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.\nஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் படிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.\nஇது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றன���். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.\nஇது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மேலும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.\nபங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.\nஅதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.\nபொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.\nதற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற\nமிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை\nஅடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.\nஎல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வரலாறு காணாத உயர்வு என்று அலறி கொண்டிருக்கிறது. BSE குறியீடு 77 புள்ளிகள் எகிறி 6,402 க்கும், NSE குறியீடு 22 புள்ளிகள் எகிறி 2,029 க்கும் வந்துள்ளது. வரலாறு காணாத உயர்வு என்று எல்லோரும் அலறும் பொழுது சாமானிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமும், குழப்பமுமே மேலிடுகிறது.\nகுறியீடு, ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்தரப்படுத்திக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அது கீழ் நோக்கி சரியுமா இல்லை மேல் நோக்கி உயருமா என்பது வாங்குபவர், விற்பவர் எண்ணிக்கை, பங்குகளைப் பற்றிய செய்திகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தது. கடந்த வாரம் லாப விற்பனையால் சரிந்த சந்தை, இந்த வாரம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால் எகிறுகிறது. வரலாறு காணாத உயர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தற்பொழுது உள்ள நிலையில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்தாலும், அது வரலாறு காணாத உயர்வு தான்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பங்குச் சந்தையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி உயருமா என்று கேள்வி கேட்டு கொண்டே பல உயர்வுகளை கோட்டை விட்டு விடுவோம். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு சரிவிலும் நல்லப் பங்குகளை வாங்கி அடுத்த கட்ட குறியீடு உயர்வில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனலிஸ்டும் ஒரு கதை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு வணிக இதழும், தொலைக்காட்சியும் தங்களது யுகங்களையும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் தெளிவான ஒரு முடிவு எடுப்பது நம் மனநிலையைச் சார்ந்தே அமையும்.\nசரி.. இன்று எந்தப் பங்குகள் எகிறியது \nஇன்று எல்லா துறைகளிலுமே நல்ல ஏற்றம் இருந்தது. தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி பங்குகள், Pharma பங்குகளான ரான்பேக்சி, சன் பார்மா போன்றவை எகிறியது.\nஅதைப் போல சிறிது வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த மென்பொருள் பங்குகள் எகிறத் தொடங்கியது. இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பெரும்புள்ளிகள் தவிர மிட்கேப் (MidCap) மென்பொருள் பங்குகளான ஹேக்சாவேர், ஜியோமேட்ரிக் சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.\nதொலைக்காட்சிப் பங்குகளான ZEE தொலைக்காட்சி பங்குகள் என்று மிக அதிக உயர்வைப் பெற்றது.\nஆட்டோப் பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா போன்றவையும் நல்ல ஏற்றம் பெற்றன.\nஇன்று எல்லா துறைகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.\nஅடுத்து வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும் \nபங்கு விலை தற்பொழுது எகிறி உள்ளதால் லாபம் எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க கூடும். அப்பொழுது பங்குக் குறியீடு சற்று சரியும். சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்து, குறியீடு சரியும் பொழுது நல்லப் பங்குகளாக வாங்குவது நல்லது.\nஅச்சம், எச்சரிக்கை - இவை இரண்டும் தான் கடந்த வாரம் சந்தையை வழி நடத்தியது. வரலாறு காணாத உயர்வைப் பெற்றப் பிறகு, இதற்கு மேல் பங்குகள் விலை ஏறுமோ, ஏறாதோ என்ற அச்சத்தில�� முதலீட்டாள்ர்கள் தங்களது பங்குகளை விற்றதாலும், புதிதாக பங்குகளை வாங்காமல் ஒரு வித எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருப்பதாலும் கடந்த வாரம் சந்தை மந்தமாக இருந்தது. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் 70 புள்ளிகள் சரிவுற்றது.\nகடந்த வாரம் சரிவுற்ற பங்குகளில், சிலப் பங்குகள் சந்தையை அச்சப்படுத்திய செய்திகளால் சரிவுற்றது. ஏனைய பங்குகளில் பெரும்பாலானவை லாபம் பெறும் பொருட்டு முதலீட்டாளர்கள் விற்றவைத் தான்.\nசெய்திகளால் சரிவுற்ற பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் அதிகம் சரிவுற்றது.\nசகோதரர்களிடையே தொடரும் தகராறால் முதலீட்டாளர்களுக்கு மறுபடியும் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அச்சம். பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.\nஅடுத்ததாக மென்பொருள் பங்குகள். சில வாரங்களாகவே டாலரின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. பிற நாணயங்களான, யுரோ, யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற நிலையால் மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தக் காலாண்டில் லாபம் குறைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி மென்பொருள் பங்குகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் இந்தப் பங்குகளை அனைவரும் விற்க தொடங்கி விட்டனர். இன்போசிஸ் நிறுவனப் பங்கு சில வாரங்களாகவே ரூ2000 - ரூ2100 க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே சத்யம், விப்ரோ மற்றும் ஏனைய மென்பொருள் பங்குகளும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பில் திடீர் விழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழ்ச்சி மற்றும் சத்யம், இன்போசிஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கும் புதிய ADR (American Depository Receipt - அமெரிக்க பங்குச் சந்தையில் இந்தியப் பங்குகள் லிஸ்ட் செய்யப்படுவதற்கான அறிவிப்பு) போன்றவை சத்யம், மற்றும் இன்போசிஸ் பங்குகளுக்கு ஊட்டச்சக்தியாக அமையக்கூடும்.\nஉலகச் சந்தையில் ஸ்டீல் விலையின் சரிவால் SAIL, TISCO போன்ற ஸ்டீல் பங்குகள் சரிவுற்றன.\nஇந்தப் பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களின் லாப விற்பனை (Profit Booking) காரணமாகவே சரிவுற்றன.\nபங்குகளின் விலை எகிறும் காளைச் சந்தையில் நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்க���் அதிக ஆர்வம் காட்டுவர்கள். தற்பொழுது, வங்கிகளின் சேமிப்பு கணக்கில் இருந்த நிறைய முதலீடுகள் பங்குச் சந்தையை நேக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் சந்தையில் உள்ள மந்த நிலை மற்றும் வெள்ளியன்று சந்தையின் சரிவு போன்றவை சாமானிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அச்சம் தேவையற்றது. தற்பொழுதுள்ள சந்தை நிச்சயமாக காளைச் சந்தை தான். சந்தையில் அவ்வப்பொழுது முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்பார்கள். பங்குக் குறியீடு சரியும். பின் சரிவுற்ற நிலையில் பங்குகளை வாங்கும் பொழுது சந்தை எகிறும். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால் சந்தை மேலும் வலுவாக முன்னேற வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்த முதலீடுகள் குறைந்து போகும் எனச் சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. கடந்த வாரம் கூட சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீடுகள் குவிந்து விட்டதால், அடுத்து வரும் வாரங்களில் வர்த்தகம் மந்தமாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.\nஇது வரை அதிக ஏற்றம் காணாத துறைகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். கடந்த சில வாரங்களாக வங்கிப் பங்குகளின் விலை ஏறி விட்டது. அது போலவே டாலரின் வீழ்ச்சியாலும், விலை உச்சத்தில் இருப்பதாலும் மென்பொருள் பங்குகள் தற்பொழுது கவர்ச்சிகரமானவை அல்ல. தொலைத்தொடர்பு பங்குகள், Pharma போன்றவை லாபம் தரும். பெட்ரோல் விலையின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் விலை ஏறக்கூடும்.\nநம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை வாங்க வேண்டும். சந்தையின் போக்கைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகளை வாங்குவது நல்லது. குறியிடுகள் சரிவது கண்டு அச்சமடைய தேவையில்லை. மாறாக அது நாம் புதிதாக பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.\nஇந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லக் கூடிய சில நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.\nமுதலாவது, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ள முதலீட்டு கமிஷன். அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு ஒரு உதாவாக்கரை கமிஷனை அமைக்காமல், திரு.ரத்தன் டாட���டா தலைமையில், ICICI யைச் சேர்ந்த திரு.அசோக் கங்குலி, HDFC ன் திரு.தீபக் பரேக் ஆகியோரைக் கொண்டு மூன்று நபர் முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும். இந்த முதலீடுகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதற்குரிய தீர்வுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கும். ரத்தன் டாட்டா போன்ற தொழில் துறையின் மதிப்பைப் பெற்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஒரு ஸ்டார் வேல்யுவுடன் முதலீட்டாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.\nதற்பொழுதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5% - 7% கடந்து, 8% முதல் 10% ஐ கடந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் உயர வேண்டும். தற்பொழுது பெங்களுர் போன்ற பெரிய நகரங்கள் பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் உள்ளது. இன்போசிஸ் போன்ற இந்தியா நிறுவனங்களே பெங்களுர் தவிர முதலீடு செய்ய வேறு நகரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சென்னை ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்பை தீர்க்க கூடும். ஆனால் இங்கே கூட பழைய மகாபலிபுரம் சாலையில் திட்டமிடப்பட்ட வேகத்தில் I.T.ஹைவேக்கான வேலைகள் நகராமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மகேந்திரா சிட்டி போன்ற தொழில் நகரங்களை செங்கற்பட்டு எல்லையில் தான் உருவாக்க முடிகிறது. பெரிய நகரங்களை விடுத்து இரண்டாவது கட்ட நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது கட்ட தொழில் நகரங்களை திட்டமிட்டு உருவாக்கினால் தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) இந்தியாவிற்குள் ஈர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nஅடுத்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் முதலீடு தேவை. ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்பட்டாலும், தற்பொழுது சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கே முதலீடுகள் வருகிறது. வெளிந���ட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டாலும், சீனாவில் செய்யப்படும் 50 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவிற்கு வரும் முதலீடு சொற்ப அளவு தான்.\nதேவைப்படும் முதலீடுகளை ஈர்க்கத் தான் இந்த முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த கமிஷனால் சாதிக்க முடியுமா \nதொழில் துறையில் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கிய இந்தக் கமிஷனால் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் நிச்சயம் ஈர்க்க முடியும். அரசாங்க அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை இந்தக் குழுவினால் புரிந்து கொள்ள இயலும். அவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும். அரசாங்கத்திற்குள்ள சங்கடங்களையும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளையும் அறிந்து அதற்கேற்ப ஒரு பேலன்சடு -Balanced நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் எல்லா கமிஷன்களையும் போல சில அரசியல் பிரச்சனைகளை இந்தக் கமிஷனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இது இந்திய அரசியலில் தவிர்க்க இயலாதது. எந்தளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் ஈடுகொடுக்கிறதோ அந்தளவுக்குத் தான் இந்தக் குழுவின் வெற்றியும் இருக்கும்.\nஅடுத்ததாக இந்திய பங்குச் சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் (FII Investment). கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவிந்துள்ளது. 2004ம் ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. இது தான் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரு ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் மிக அதிக பட்ச முதலீடு. வெளிநாட்டு முதலீடுகள் பங்குச் சந்தையில் குவியும் பொழுது பங்குக் குறியீடுகள் எகிறும். இந்த ஆண்டு துவக்கத்தில் முதலீடுகளுக்கு சாதகமான பா.ஜ.க. அரசு இருந்த பொழுது முதல் நான்கு மாதங்கள் பங்குச் சந்தையில் முதலீடுகள் குவிந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று இடதுசாரிகளின் ஆதரவால் அரசு அமைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டு முதலீடுகள் சரியத்தொடங்கியது. மிக மோசமாக மே மாதத்தில், இடதுசாரி தலைவர்க���ின் சில பொறுப்பற்ற பேச்சால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, பங்குக் குறியீடு சரியத் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக முதலீடுகள் பெருகத் தொடங்கியது.\nஆனால் கடந்த இரு மாதங்களாக அந்நிய முதலீடு ஏன் இவ்வளவு வேகமாக குவிகிறது இந்திய பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, வலுவாக இருக்கும் நாட்டின் பொருளாதார அடித்தளம் எனப் பல காரணங்களை சொல்லலாம், என்றாலும் மிக முக்கிய காரணம் மந்தமடைந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம். அந்தச் சந்தையில் முதலீடு செய்வதை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபம் தரும் என்பதால் பல முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஆசிய நாடுகளில் குவிக்கத் தொடங்கியுள்ளது. மார்கன் ஸ்டேன்லி கேப்பிடல் இண்டர்னேஷனல் (MSCI Index) ஆசியாவிற்கான குறியீட்டு உயர்வு விகிதத்தில் இந்தியா 12% உயர்வுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளை விட இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி இம் மாதம் அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது, அடுத்த பட்ஜெட்டிற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஏற்ப முதலீடுகள் மேலும் குவியும் அல்லது குறைந்து போகும். ஆனால் முதலீடுகள் அதிகரிக்கத் தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nவெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு பங்குச் சந்தையில் குவிவது நல்ல செய்தி தான் என்றாலும் இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேக்கி நகர வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக வேண்டும். தனியார் வங்கிகளில் 74% அளவுக்கு அந்நிய முதலீடுகளை பெருக்குவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆனால் இன்னமும் நடைமுறைப் படுத்தப் படாமல் இருக்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும். விவசாயம், மனித வள மேம்பாடு போன்ற இது வரை அதிகம் கண்டுகொள்ளப் படாமல் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தவிர கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவா��ியை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.\nமன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவால்யா ஆகிய இந்தியாவின் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை உள்ளடக்கிய அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல திட்டங்களை திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் தான், அதற்கு அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மேலும் வளர்ச்சி அடையும்.\nபல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.\nசீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.\nசீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.\nசீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியும��� முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.\nசீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.\nவிளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.\nபங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.\nபங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.\nநான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.\nமார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.\nஅடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவது��் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம் (ஆராய்தல் பற்றிய முந்தையப் பதிவு). தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.\nபங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் உடம்பு புண்ணாகி போகும் அல்லவா உடம்பு புண்ணாகி போகும் அல்லவா நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.\nபங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.\nபங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.\nஇந்த வார துவக்கத்தில், சந்தை கரடிகளின் வசமாகப் போவதாகத் தான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ரிலயன்ஸ் நிறுவனத்திற்காக அம்பானி சகோதரர்களிடையே நடைபெற்ற சொத்து தகராறு (இது பற்றிய பதிவுகள் - 1, 2) காரணமாக சந்தை சரியக்கூடுமென அனைவரும் எதிர்பார்க்க, அதற்கு நேர்மாறாக சந்தை எகிறத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவிப்பதால் குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004ம் ஆண்டு மட்டும் 7பில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. இது ��டந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இந்த வாரமும் வெளிநாட்டு முதலீடுகளே பங்குக் குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்தை அடைய வழி வகுத்துள்ளது. தற்பொழுது BSE குறியீடு 6328 புள்ளிகளையும், NSE குறியீடு 2000 புள்ளிகளையும் எட்டியுள்ளது.\nவங்கிப் பங்குகள், எண்ணெய் நிறுவனப் பங்குகள் என சில வாரங்களுக்கு முன்பு வரை யாருமே அதிகம் சீண்டாத பங்குகள் தான் சக்கை போடு போடுகிறது. செவ்வாயன்று அதிக எழுச்சியுடன் காணப்பட்ட இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள், அதற்குப் பின் சரிந்து விட்டது. கடந்த இரு வாரங்களாகவே மென்பொருள் பங்குகள் அதிக உயர்வைப் பெறவே இல்லை. ஏற்கனவே இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் மீது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமில்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தக் காலாண்டில் மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில், அந்நிய செலாவணியால் இழப்பு ஏற்படலாம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை இந்தப் பங்குகள் வாங்க விடாமல் செய்து விட்டன.\nவங்கிப் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று எல்லா வங்கிப் பங்குகளுக்குமே உய்ர்வு தான். எந்த வங்கியையும் யாரும் விட்டு வைக்க வில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 585ஐ எட்டியுள்ளது. இந்தப் பங்கு கடந்த மாதம் 430க்கு அருகே தள்ளாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பங்குகளில் HDFC, SBI எனப் பெரும்புள்ளிகள் மட்டுமில்லாமல் சிறிய வங்கிகளான பாங்க ஆப் இந்தியா போன்றவையும் நல்ல உயர்வு பெற்றுள்ளன.\nசொத்து தகராறு காரணமாக எங்கே சரிந்து போய் விடுமோ என அனைவரும் அஞ்சிய ரிலயன்ஸ் பங்குகள், இந்த வாரத் துவக்கம் முதலே எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரம் விலை சரிந்ததையடுத்து குறைந்த விலையில் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ரிலயன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம் இந்தச் சொத்து தகராறால் சரிந்து விடப் போவதில்லை என்ற எண்ணமே முதலீட்டாளர்களை வழி நடத்தியது.\nநம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையின் இந்த வார செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும். எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக சந்தையின் வர்த்தகம் அமைந்து வ���ட்டது தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். Technical Analysis ம் இந்த வாரம் பொய்யாகி விட்டது. ரிலயன்ஸ் பங்குகளை விற்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு, அந்தப் பங்குகள் லாபம் சம்பாதித்து கொடுத்தது கொஞ்சம் ஆச்சரியம் தான்.\nபலரின் எதிர்பார்ப்புக்கும், Technical Analysis ம் நேர்மாறாக சந்தை ஏன் செயல்படுகிறது \nபங்குச் சந்தையின் உயர்வு குறிப்பிட்ட நாளில் வாங்குபவர்கள், மற்றும் விற்பவர்களின் (Demand and Suppy) எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதனைப் பல நேரங்களில் சரியாக கணிக்க முடியாது. அந்த நாளில், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால் பங்குகள் உயரும். எல்லோரும் பங்குகளை விற்க தொடங்கினால் சரியும். இந்த வாரம் அனலிஸ்டுகளின் எதிர்பார்ப்பும், Technical Analysis ம் பொய்த்துப் போனதன் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிப்பதால் தான். இதற்கெல்லாம் ஆருடம் கூற முடியாது. சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனலிஸ்டுகள் சந்தை சரிந்து போகும் என்று சொல்லி விட்டார்களே என்று சந்தையில் இருந்து ஓடி விடக் கூடாது.\nசரி... தற்பொழுது வரலாறு காணாத உயர்வை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன \nசந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். குறியீடுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கும் பொழுது முன்னேறும். பின் முதலீட்டாளர்கள் லாபமடையும் பொருட்டு பங்குகளை விற்கும் பொழுது சரியும். அந்த அளவில் கொஞ்சம் தள்ளாடும். பின் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் பொழுது மறுபடியும் எகிறும். இது ஒரு சுழற்ச்சி தான்.\nசந்தையை சரியவைக்க அல்லது எகிற வைக்க கூடிய செய்திகள் வராத வரையில் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.\nஇந்த வாரம் கூட இந்த சுழற்ச்சி ஏற்பட்டது.\nதிங்கள், செவ்வாய் கிழமைகளில் பங்குக் குறியீடுகள் எகிறியது. புதனன்று சரிவுற்றது. இன்று மறுபடியும் எகிறியுள்ளது.\nதன்னுடைய The Intelligent Investor என்ற புத்தகத்தில் Benjamin Graham, \"புத்திசாலி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு முதலீடு செய்ய மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும் பொழுது முதலீடு செய்வதும், சரியும் பொழுது விற்பதும் Speculators ன் வேலை. சந்தைக் குறியீடுகள் உயரும் பொழுது, பங்குகளின் ���ிலையை, அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்த்துவதும், சரியும் பொழுது பங்குகளின் விலையை அதன் மதிப்பை விடக் குறைப்பதும் Mr.Market ன் தன்மை. பங்குகளின் உண்மையான மதிப்பை விடக் குறைவாக வாங்கி, அதன் சரியான விலையை விட அதிக விலையில் யார் விற்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலி முதலீட்டாளர்கள்\" என்று கூறுகிறார்.\nஇந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீட்டால் சந்தை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீடு குறையும் பொழுதோ, முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் பொழுதோ சந்தை சரியும். இந்தியா போன்று, வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை விட்டு அவர்களால் விலக முடியாது. எனவே இந்த உயர்வில் இருந்து அடுத்த கட்ட உயர்வை நோக்கி நாம் நகரப் போவது நிச்சயம்.\nஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் பங்குகளை வாங்கி லாபமடைய முடியும். தற்பொழுதுள்ள நிலையில் இருந்து குறியீடுகள் சற்று சரியும் பொழுது, பங்குகளை வாங்கி விடலாம். இன்னும் குறையட்டும் என்று எதிர்பாத்துக் கொண்டே இருந்தால், குறியீடுகள் திடீரென உயரும் பொழுது நம்மால் அந்த உயர்வில் பங்கெடுக்க முடியாமல் போகலாம். எனவே சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.\nநாம் புத்திசாலி முதலீட்டாளராவது நம் கையில் தான் உள்ளது.\nமுதலீட்டின் முதல் படி : ஆராய்தல்\nஅனலிஸ்டுகள், நம்மைக் குழப்புவது பற்றிப் பார்த்தோம்.\nஅவர்களைப் பற்றி இப்படி கூட கிண்டல் செய்வார்கள்.\nவானிலை அறிவிப்பிற்கும், அனலிஸ்டுகளின் பங்குச் சந்தை அறிவிப்பிற்கும் என்ன ஒற்றுமை \nஇவர்கள் இருவரும் எது நடக்கும் என்று சொல்கிறார்களோ, அது நடக்காது.\nநடக்காது என்று சொன்னால் நடந்து விடும்.\nபல நேரங்களில் நாம் பிறர் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அது நமது தொட்டில் பழக்கமாகி விட்டது. அப்பா சொல்லி எதுவும் செய்யக்கூடாது என்ற முடிவில் சின்ன வயதில் இருந்தே திடமாக இருப்பதால், அந்தப் பழக்கம் பள்ளி, அலுவலகம் என்று தொடருகிறது. நாமே பல விடயங்களில் சிந்தித்து முடிவெடுக்கிறோம். பலருக்கு சிந்தனை செய்தே மண்டையில் கிரிக்கெட் பிட்சுகள் உருவாகி விடுகிறது.\nபணம் என்று வந்து விட்டால், நிச்சயமாக மிக அதிகமாக சிந்திக்கிறோம். யாரோ சொல்வதைக் கேட்டு, வீட்டு கடன் வாங்குவதில்லை. என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என பல வருடங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து விட்டு, நாம் செட்டில் ஆன நினைப்பு வந்தவுடன் தான் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறோம். நான் கூட என்னுடைய ஆரம்ப கால சம்பாத்தியத்தை இப்படித் தான் யார் சொல்லியும் கேட்காமல் வீணாக்கினேன். வீடு ஒரு நீண்ட கால கடன். இந்த நீண்ட காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லியே சில வருடங்கள் ஓடிப் போய் விட்டது. ஆரம்பத்திலேயே யோசித்திருந்தால் இந்நேரம் வீடு எனக்கு சொந்தமாகியிருக்கும். ஆனாலும் பாதகமில்லை. எனக்கு எது சரியென்று பட்டதோ அதையே செய்திருக்கிறேன். என்னுடைய பல நண்பர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்.\nஎன்னுடைய நெருங்கிய கல்லூரி நண்பன் ஒருவனிடம் பல ஆண்டுகளாக வீடு வாங்கு, வீட்டு வாடகை மிச்சம், வருமானவரி குறையும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் கேட்கவில்லை. இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கிறான். அவன் கொடுத்த வாடகையை கொண்டு பாதி வீட்டுக் கடனை அடைத்திருக்கலாம். சமீபத்தில் அவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு லட்ச ரூபாயை பங்குகளில் முதலீடு செய்ய ஆலோசனைக் கேட்டான். எனக்கு நான் வாங்கிய பல பங்குகளே நஷ்டத்தில் முடிவடைந்திருக்கிறது. இதில் அடுத்தவருக்கு நான் சிபாரிசு செய்யப் போக அது நஷ்டம் அடைந்தால், அவன் என்னை குறை சொல்லி விடக் கூடாதே என்ற அச்சத்தில், நீயே யோசி என்றேன். ஆனாலும் விடாமல் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்தான். சில பங்குகளை சொன்னேன். அதையே வாங்கி விட்டான். இப்பொழுது அவனை விட எனக்குத் தான் பயமாக இருக்கிறது.\nநான் தொடர்ந்து எனது பங்குகளை கண்காணித்துக் கொண்டே இருப்பேன். சந்தை நிலவரத்திற்கேற்ப அதனை விற்று விடுவேன். அவனுக்கும் சேர்த்து என்னால் கண்காணிக்க இயலுமா என்ன வீட்டு கடனில் இருக்கும் பலன்கள் தெளிவாக தெரிந்தாலும் தனக்கு ஏற்ப சிந்தித்து அதன்படியே செயல்படும் நண்பன், நான் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல், பங்குகளில் ரிஸ்க் எடுப்பது ஏன் வீட்டு கடனில் இருக்கும் பலன்கள் தெளிவாக தெரிந்தாலும் தனக்கு ஏற்ப சிந்தித்து அதன்படியே செயல்படும் நண்பன், நான் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல், பங்குகளில் ரிஸ்க் எடுப்பது ஏன் பங்குகள் என்றவுடன் ஏதோ கி��ேக்கமும், ரோமனும் போலத் தான் புரியாத புதிராக நமக்கு தெரிகிறது. \"பங்குச் சந்தையைப் புரிந்து கொள்வது கடினம். கடினமான கணக்கு வழக்கு\" என்று நாம் நினைக்கிறோம். அதனால் யாராவது டிப்ஸ் கொடுத்தால் அதனை அப்படியே பின்பற்றுகிறோம்.\nஅனலிஸ்டுகளை பின்பற்றக் கூடாது என்று நான் சொல்வதால் அனலிஸ்டுகளை ஜோக்கர்கள் என்று நான் சொல்வதாக பொருளில்லை. அனலிஸ்டுகள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் பொழுது அந்த நிறுவனத்தைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கே சென்று அதனை ஆய்வு செய்து, அங்குள்ள ஊழியர்களிடம் உரையாடி, அவர்களின் பயனாளர்களையும், போட்டியார்களையும் ஆராய்ந்து பிறகு அந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தகுந்த விலையை நிர்ணயம் செய்து முதலீடு செய்வார்கள். அந்த நிறுவனத்தின் செயல்பாடு மாறுபடும் பொழுதோ, நிறுவனத்தின் போட்டியாளர்கள் புதிய திட்டத்துடன் பயனாளர்களை கவர்ந்து, தாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையும் பொழுதோ பங்குகளை விற்று விடுவார்கள்.\nஅனலிஸ்டுகள் சொன்னார்கள் என்று பங்குகளை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் விற்பதை நம்மிடம் சொல்லிவிட்டு விற்பதில்லை. அதனால் தான் பல நேரங்களில் அவர்களின் பேச்சைக் கேட்டு நாம் வாங்கிய பங்குகள் சரியும் பொழுது ஏமாந்து போகிறோம். அது போலவே அனலிஸ்டுகளின் கணக்குகள் பெரும்பாலும் Theoretical தான். இரு வேறு அனலிஸ்டுகள், ஒரே நிறுவனத்தைப் பற்றி இரண்டு வெவ்வெறு விதமான கோணங்களை தரக்கூடும். அதனால் தான் அனலிஸ்டுகள் சொல்வதை முற்றிலும் ஏற்காமல், முழுவதுமாக புறந்தள்ளாமல், அதனை அடிப்படையாகக் கொண்டு, நாமும் ஆய்வு செய்து, பங்குகளை வாங்கி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nஅனலிஸ்டுகள் போல நம்மால் பல கணக்குகளை போட இயலாமல் போகலாம். அதனால் ஒன்றும் பெரிய பாதகமில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களை கவனித்தாலே போதும். உதாரணமாக நாம் மென்பொருள் துறையில் இருந்தால், எந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்று பெரிய ஆய்வு செய்யத்தேவையில்லை. அதே துறையில் இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு ஏதாவது பிராஜட்கள் வந்திருக்கிறதா, புதிதாக க்ளயண்ட்கள் கிடைத்துள்ளார்களா என்ற தகவல்கள் நமக்கு எளிதாக கிடைத்து விடும். அதைப் போல வேலைக்குப் புதிய���ாக ஆட்கள் எடுக்கப்படுகிறதா, ஏதாவது பிராட்ஜட்கள் பறிபோய் விட்டதா என்ற தகவல்களைப் பொறுத்து நாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம்.\nஅதைப் போலவே நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம், நம் அலுவலகத்தில் உள்ளவர்கள் எந்த வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கிறார்கள், வங்கியின் வசதிகள் பற்றி என்ன நினைக்கிறார்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து எல்லோரும் ஏன் ICICI போன்ற தனியார் வங்கிகள் பக்கம் போகிறார்கள், பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல்சர் திடீரென்று அதிக அளவில் நண்பர்கள் மத்தியில் பேசப்படுகிறதே, ஹீரோ ஹோண்டா பைக்குகளின் எண்ணிக்கை குறைகிறதே என நம் அன்றாட வாழ்வில் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பங்குகள் பற்றிய ஆய்வு தான். பங்குகளின் உயர்வையும், சரிவையும் இவை தானே தீர்மானிக்கிறது. பல்சர் பைக் நன்றாக இருக்கிறது என்ற நம் எண்ணமே, பஜாஜின் விற்பனை அதிகரிக்கும் என்ற செய்தியை தெரிவிக்கிறது அல்லவா விற்பனை அதிகரித்தால் அதன் சந்தை மதிப்பீடு உயரத்தானே செய்யும். முதலீடு செய்ய இவை தகுதியானப் பங்குகள் தான் என்ற செய்தியையும் இந்த ஆய்வு தெரிவிக்கும் அல்லவா விற்பனை அதிகரித்தால் அதன் சந்தை மதிப்பீடு உயரத்தானே செய்யும். முதலீடு செய்ய இவை தகுதியானப் பங்குகள் தான் என்ற செய்தியையும் இந்த ஆய்வு தெரிவிக்கும் அல்லவா ஆராய்ந்து பங்குகளை வாங்க வேண்டும். அதுவும் சரியான நேரத்தில் வாங்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒவ்வொரு மணித்துளியும் பணத்தின் நிலை மாறும். பல்சர் அறிமுகமாகி, விற்பனை சூடு பிடிக்கும் நேரத்தில், பாஜாஜின் பங்குகளை வாங்க வேண்டும். அதை விடுத்து தற்பொழுது வாங்கினால் அதன் லாபத்திற்கு உத்திரவாதம் இல்லை. நேரம் மிக முக்கியம்.\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒன்றும் ஒரு பெரிய கலையில்லை. அனலிஸ்டுகள் ஒன்றும் சச்சின் போல பிறப்பிலேயே மேதைகளாக பிறப்பவர்கள் இல்லை. பங்குச் சந்தையின் மேதைகளுக்கு கூட அவர்கள் வாங்கிய எல்லாப் பங்குகளும் லாபத்தில் முடிந்ததில்லை. நாம் பத்து பங்குகளை வாங்கி, அதில் ஆறு லாபமடைந்தால் போதும். மற்ற நான்கு நஷ்டமானாலும் நமது Balance Sheet லாபமாகத் தான் இருக்கும்.\nசரி...சென்னையின் (பெங்களுர், தில்லி என்ற எந்த நகரத்திலும்) சாலை நெரிசலில் அவஸ்தை படும் பொழுது, சமீப காலமாக கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். பைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் கார்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன ஆய்வில் இறங்க வேண்டியது தானே \nபி.கு : இந்தப் பதிவு, பங்குச் சந்தை மேதை Peter Lynch ன் சில கருத்துகளை தழுவி எழுதப்பட்டது. அடுத்து வரும் சில பதிவுகளும் அவரைப் போன்ற மேதைகளின் எண்ண அலைகளில், என்னை பாதித்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டவையாகத் தான் இருக்கும்.\nநம்மூரில் சில ஏக்கர் நிலத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். வரப்பு தகராறுகள், வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அதை சுவரசியமான சண்டையாக பார்த்திருப்போம். அவை நமக்கு அவை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இன்று, யாரோ இருவரின் சொத்து தகராறு நம்மை பீதி அடைய வைக்கிறது. சண்டையிடப்படும் சொத்து மதிப்பு, பல ஆயிரம் கோடி. 80,000 கோடிக்கான தகராறு (அம்மாடியோவ்...). ரிலயன்ஸ் நிறுவனத்தின் உரிமைக்கான சண்டை, இப்பொழுது விஸ்ரூபம் எடுத்துள்ளது.\nதீருபாய் அம்பானியின் மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் தான் இன்று எல்லா முதலீட்டாளர்களின் முதல் கவலை. சில மாதங்களாகவே வதந்தியாய் இருந்த செய்தி, இப்பொழுது வெளியாகி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. மறைந்த தீருபாய் அம்பானியின் இரு புதல்வர்கள் - முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. முகேஷ் மூத்தவர் - ரிலயன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்.\nரிலயன்ஸ் நிறுவன குழுமத்திற்குள் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஓட்டுமொத்த ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தனது தந்தை தன்னை தான் நியமித்துள்ளதாகவும், தானே இதன் தலைவர் என்றும் முகேஷ் அம்பானி கூறுகிறார். அனில் இதனை ஏற்கவில்லை. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி மீடியாக்களில் அதிகம் தலைக்காட்டாதவர். ஒட்டு மொத்த குழுமத்தின் தலைவராகவும், ரிலயன்ஸ் இன்போகாம் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (ரிலயன்ஸ் செல்போன்) தலைவராகவும் இருக்கிறார். Reliance Energy மற்றும் Reliance Capital போன்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அம்பானி மீடியாக்க���ில் அதிகமாக தென்படுபவர். ராஜ்யசபாவில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.\nஇந்த இரு சகோதரர்கள் தவிர இரு சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களிடையே சமரசம் செய்ய அவர்களது தாய் கோகிலா பென் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரச்சனை முற்றி விட்டது. குடும்பத்தில் சமரசம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நானே தலைவர் என்ற முகேஷின் அறிவிப்பு சமரசம் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. இன்று அனில் அம்பானிக்கு ஆதரவாக உள்ளவர்கள் Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகி விட்டார்கள். சொத்து தகராறு தீவிரம் அடைவது, முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.\nஇந்த சொத்து தகராறு, இன்று மட்டும் ரிலயன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் 2500 கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது.\nரிலயன்ஸ் பங்குகளில் இன்றைய சரிவு\nஇன்று நல்ல லாபகரமாக சென்று கொண்டிருந்த வர்த்தகம், Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து சிலர் விலகிய செய்தியால் கடுமையாக சரிவுற்றது. 589 ஐ எட்டிய Reliance Energy பங்குகள், இந்த செய்தியால் அனைவரும் பங்குகளை விற்க தொடங்க, 549க்கு சரிவுற்றது.\nரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை என்ன \nரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவுற்று குறைந்த விலைக்கு வந்தவுடன், சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கியுள்ளனர். ரிலயன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம், இத்தகைய சிக்கல்களால் பாதிப்படையாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. நாட்டின் முதல் ஐந்து நிறுவனங்களில் ரிலயன்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் சந்தை மதிப்பீடு 15பில்லியன். இத்தகைய நிறுவனம் இந்த சொத்து தகராறால் தொய்வடைந்து விடாது. ஆனால் பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லக் கூடுமென தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு பிரச்சனை செல்லுமா சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா நிர்வாகம் பாதிப்படையுமா ரிலயன்ஸ் ஒன்றும் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனம் அல்ல. தற்பொழுது தான் BSNL, MTNL போன்ற நிறுவனங்களுடனான பிரச்சனை முடிவடைந்தது. இது போன்ற பல நிர்வாக சிக்கல்கள் அவ��வப்பொழுது எழுந்ததுண்டு.\nஎனவே ரிலயன்ஸ் பங்குகள் மீது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. ஏற்கனவே குறைந்த விலையில் பங்குகளை வாங்கியிருந்தால் பிரச்சனையின் போக்கிற்கு ஏற்றவாறு விற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.\n6000ஐ கடந்து 6100 ஐ நோக்கி சென்று கொண்டிருந்த சந்தை இப்பொழுது அம்பானிகளின் சொத்து தகராறால் 6000 அருகில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.\nஒரு ஏக்கருக்கும் குடுமிப்புடி சண்டை தான், 80,000 கோடிக்கும் அதே சண்டை தான்.\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாமானியர்களுக்கு, பங்குச் சந்தையின் வல்லுனர்களான - Analysts கள் சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு ஜோசியக்காரனின் ஆருடம் போலத் தான் தோன்றும். சில நேரங்களில் அவர்கள் சொல்வதற்கு எதிர் மாறாக வர்த்தகம் நடப்பது தான், பங்குச் சந்தையின் நுட்பங்களைப் பற்றி தெரியாதவர்களை குழப்புகிறது. எல்லாம் அறிந்தவர்களுக்கே, சந்தை புரியாத புதிராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் அது தேவை தானா என்று சந்தையில் இருந்து ஓடி விடுகின்றனர். அதற்கு தற்பொழுதய உதாரணம், வங்கிப் பங்குகள்.\nசில வாரங்களுக்கு முன்பு வரை எல்லா அனலிஸ்டுகளும், தரகர்களும் கூறியது - \"வங்கிப் பங்குகளுக்கு ஏற்றம் இல்லை\". வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது அவை தீண்டத்தகாதவையாகவே பலருக்கு தென்பட்டது. ரூ490ல் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 440க்கு சரிவுற்ற பொழுது, வங்கிப் பங்குகள் மேலும் சரியக் கூடும் என்றே ஆருடம் சொன்னார்கள். ஆனால் கடந்த இரு வாரங்களில் வங்கிப் பங்குகள் எகிறத் தொடங்கி விட்டது. இந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 530ஐ எட்டியது.\nபங்குகள் விலை சரிவடைவது தான், பங்குகள் வாங்குவதற்கான உகந்த சூழ்நிலை என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண முதலீட்டாளரை, சரிவு நிலையில் பங்குகளை வாங்க விடாமல் செய்வது இந்த அனலிஸ்டுகள் தான். பங்குகள் சரியும் பொழுது இன்னும் சரியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் அச்சத்தில் முதலீடு செய்யாமல் இருப்போம். நாம் அசந்த நேரத்தில் சந்தை ஏதோ ஒரு செய்தியால் பற்றிக் கொண்டு எகிறும்.\nவிலை ஏறும் பொழுதும் ஒரு பிரச்சனை இருக்கிறது. \"இதற்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, பங்குகளின் விலை - Valuations, அதிகமாக இருக்கிறது\" என்று யாராவது சொல்வார்��ள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, பங்குகள் சில ரூபாய்கள் எகிறும். நாம் குழம்பிப் போய், எப்பொழுது வாங்குவது என்று புரியாமல், சந்தை பக்கமே வராமல், நமது பணத்தை வீட்டு பீரோவிலோ, வங்கியின் சேமிப்பு கணக்கிலோ தூங்க வைத்து விடுவோம்.\nபங்குச் சந்தையின் அடிப்படையே வாங்குவது, விற்பது தான். விற்பவர் இருந்தால் தான், நாம் வாங்க முடியும். இருவரின் எதிர்மறையான எண்ணங்கள் தான் சந்தையின் வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. பங்குகள் விலை இனி ஏறாது என ஒருவர் தீர்மானித்து, பங்குகளை விற்பார். இந்தப் பங்குகள் விலை ஏறும் என ஒருவர் தீர்மானித்து அதனை வாங்குவார். இருவரும் தங்கள் செயல்களுக்கு பல காரணங்கள் சொல்வார்கள். வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விலை உயர்வதும், யாருமே அதனை சீண்டாத பொழுது விலை சரிவடைவதும் எல்லா பொருட்களுக்கும் பொதுவானது தான். பங்குகளுக்கும் அவை பொருந்தும். அனலிஸ்டுகளின் கருத்துகளையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்காமல், முற்றிலும் புறம்தள்ளாமல் அதன் உட்கருத்தை ஆராய்ந்து நமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.\nதன்னுடைய \"One up on the Wall Street\" என்ற புத்தகத்தில் Peter Lynch என்ற புகழ்பெற்ற பங்குச் சந்தை மேதை, \"பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது\" என்று சொல்கிறார். இதனை படிக்கும் பொழுது என்ன எதோ உளறுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதனை ஆராயும் பொழுதோ, இல்லை நடைமுறை அனுபவத்திலோ தான் உட்கருத்தை கண்டு கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (பங்கு விலை x மொத்தப் பங்குகள்) ஆராய்ந்து, அது மேலும் உயரக் கூடுமா என்று கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்க வேண்டும். நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதன் வள்ர்ச்சிக்கு ஏற்றாற் போலத்தான் உயரும். ஒரு நிறுவனம் படிப்படியாகத் தான் உயர முடியும். திடீரென்று உயர்ந்து விடாது.\nஅதனால் பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், அதற்கு நாம் கொடுக்கும் விலை உகந்தது தானா என்று தீர்மானிக்க வேண்டும்.\nநம்ம���டைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த மாத துவக்கத்தில் இந்தப் பங்கு 410 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின் விலை ஏறி 500ஐ தொட்டது. பின் சரிந்து, 440 க்கு வந்தது. தற்பொழுது உயர்ந்து, 530க்கு வந்துள்ளது. இது தான் பங்குகளின் தன்மை.\n410க்கு வாங்கி 500ஐ தொட்டவுடன் லாபம் போதும் என்று விற்கலாம். தவறில்லை. ஆனால் 490 க்கு வாங்கி, அது 440க்கு வரும் பொழுது தான் நம்முடைய பொறுமை சோதிக்கப் படுகிறது. பங்கு வர்த்தகத்தில் பொறுமை மிக அவசியம். சரிந்து போய் விட்டதே என்று விற்று விட்டால், பின் 530க்கு அது வரும் பொழுது நொந்து கொள்ள வேண்டியது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய வங்கியின் நீண்ட கால செயல்பாடு எப்படி இருக்கும் அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா இந்த ஆராய்ச்சியின் முடிவு, நம்மை இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று முடிவு செய்ய வைக்கும். பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பற்றிய நீண்டகால திட்டத்தில், நம்முடைய முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டு சந்தையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்போம்.\n6000ஐ எட்டுவோமா என்று குறியீடுகளைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். கடந்த வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 6000ஐ எட்டியது. சந்தையின் அடுத்த இலக்கு \nதேர்தல் சமயத்தில் 6000ல் இருந்து சரிந்த சந்தை தற்பொழுது தான் மறுபடியும் அந்த இலக்கை அடைந்திருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றப் பிறகு சந்தை நல்ல ஏற்றமுடன் தான் சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்க்கு முன்பு வரை இடதுசாரிகளை உள்ளடக்கிய அரசின் பொருளாதார கொள்கைப் பற்றிய அச்சத்தில், திக்குதெரியாத காட்டில் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சந்தைக்கு பட்ஜெட்டுக்குப் பிறகு நல்ல ஏற்றம்.\nஇந்த உயர்வு ஒரு நீண்ட கால காளைச் சந்தைக்கான அறிகுறி எனப் பலர் சொல்கின்றனர். அடுத்த பட்ஜெட்டை எதிர்பாருங்கள் என ப.சிதம்பரம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அரசின் பொருளாதார கொள்கையில் பெரிய மாற்றம் இல்லாத வரையில், இடதுசாரிகள் தற்பொழுது உள்ளது போலவே அவ்வப்பொழுது ஏதாவது உளறிக் கொண்டு பெரிய தலைவலி கொடுக்காமல் இருந்தால் சந்தை 6000ஐ கடந்து இன்னும் முன்னேறக் கூடும்.\nவீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதங்களும் இனி உயரும். வீட்டுக் கடன் உள்ளவர்கள் இனி அதிக EMI செலுத்தவேண்டியது தான். சரிந்து கொண்டே இருந்த இந்த வட்டி கடந்த ஒரு வருடமாக ஓரே நிலையில் தான் இருந்தது. இந்த ஒரு வருடத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்த வட்டியைக் காட்டி அதிகரித்துக் கொண்ட வங்கிகள், தற்பொழுது 0.25% முதல் 0.5% வரை வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும். HDFC நிறுவனம் தன்னுடைய floating வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டது. அதைப் போலவே சில வங்கிகள் தங்களுடைய வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளனர்.\nகடந்த வாரம், HDFC, சத்யம் பங்குகள் அதிக லாபம் அடைந்தன. வட்டி விகிதங்கள் உயர்த்தப் படுவதால் HDFC பங்குகள் உயர்ந்தன. HDFC பங்குகள் இந்த வாரமும் தொடர்ந்து உயரக் கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. ஆனால் புதிதாக இந்தப் பங்குகளை வாங்க நினைப்பவர்கள், லாப விற்பனையால் விலை சரிவடைந்தவுடன் வாங்கலாம்.\nவழக்கம் போல இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள் தொடர்ந்து உயரக் கூடும். இன்போசிஸ் 2100ஐ நோக்கி நகரும். மென்பொருள் பங்குகளில் பெரிய நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ போன்ற பங்குகள் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளதால் midcap நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்தலாம் என சில Analysts கள் தெரிவிக்கின்றனர்.\n6000ஐ எட்டி, லாப விற்பனையால் சரிந்த குறியீடு, 6100 முதல் 6200ஐ அடுத்த இலக்காக கொண்டு நகரக் கூடும். தற்பொழுதுள்ள சந்தை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடும். குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்தால் பணத்தைப் பெருக்கலாம்.\nஇந்த வாரம் பணவீக்கம் 7.38% என்று அரசு அறிவித்திருக்கிறது.\nபணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.\nபணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது\nஉதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தா��் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.\nஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.\nஇந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் \nபொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.\nபொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.\nஉள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.\nஇத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.\nWholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.\n- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.\n- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு\n- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)\nஇந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் \nபங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.\nமோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.\nநம்முடைய பொருளாதாரமும், பணவீக்கமும் எப்படி இருக்கிறது \nபொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளித்தாலும் அச்சப்படும் விதத்தில் இல்லை.\nவெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்பவர்கள், இந்தப் பணவீக்க விகிதத்தின் மேல் கவனம் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. சந்தையின் எதிர்பார்ப்பை விட பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது சந்தை சரியும். பணவீக்கம் குறையும் பொழுது சந்தை எகிறும்.\nகடந்த வாரம் மிக லாபகரமான ஒரு வாரமாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள் இந்த வாரம் பங்குக் குறியீடுகளை உயர்த்தியுள்ளது. குறியீடு 6000ஐ தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது. கடந்த வாரம் வியாக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் வார்த்தம் லாபத்திலேயே நிறைவுற்றது.\nஇந்த வாரமும், பங்குச்சந்தைக்கு ஆரோக்கியமான வாரமாகத் தான் இருக்கும்.\nபங்குகளில் இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர் (HLL), ரிலயன்ஸ் பங்குகள் சிறந்த முதலீடாக இருக்கக் கூடும்.\nஅதிலும் குறிப்பாக இன்போசிஸ் பங்குகள் ரூ2000 ஐ கடக்கும்.\nவங்கிப் பங்குகளுக்கு தற்பொழுது மவுசு அதிகரித்துள்ளது. பொதுத் துறைப் பங்குகளை விட தனியார் வங்கிகளான ICICI, HDFC Bank, UTI போன்றவற்றின் பங்குகள் விலை ஏறக்கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. Business Line பத்திரிக்கை, ING Vysya Bank பங்குகளை வாங்கலாம் என சிபாரிசு செய்கிறது. பொதுவாக வங்கிப் பங்குகளில் கடந்த சில வாரங்களில் பெரிய ஏற்றம் நிகழவில்லை. அதனால் இந்தப் பங்குகளில் தற்பொழுது ஏற்றம் இருக்கும்.\nகச்சா எண்ணெய் விலை ஏற்றப்பட்டிருப்பதால், எண்ணெய் நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றின் விலை மேலும் ஏறக்கூடும்.\nதொடர்ந்து நல்ல விலை ஏற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதால், முதலீட்டாளர்களின் லாப விற்பனை இந்த வாரம் நடக்கலாம். Day Trading இல் சற்று உஷாராக இருக்க வேண்டும்.\nஇந்த வாரம் பங்குச்சந்தை காளைகளின் முழுமையான அதிக்கத்திலேயே இருந்தது. பல நல்ல செய்திகள் பங்கு வர்த்தகத்தை லாபமடைய வைத்தது. வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் வெற்றி, வங்கிகளில் அந்நிய முதலீடுப் பற்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு, கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு போன்றவையும், வார இறுதியில் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் NTPC பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட்தும் பங்குக் குறியீடுகளை உயரச் செய்துள்ளது.\nஎப்பொழுது ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடந்தேறி விட்டது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் போராட்டத்தை அறிவித்து விட்டனர். உயர்வு அரசியலாக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் ஜெயலலிதா, கருணாநிதியை குற்றம்சாட்டி இருக்கிறார். கருணாநிதியும் தன் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்.\nஆனால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.\nஒரு பேரல் டாலர்40ல் இருந்து, 55ஐ எட்டி தற்பொழுது சற்று தணிந்து 50 டாலரில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விலையை ஏற்றினால் பணவீக்கம் அதிகரித்து விடக்கூடும் என்ற அச்சத்தில், கச்சா எண்ணெய் மீதான வரியை தளர்த்தி ஓரளவுக்கு அரசு நிலைமையை சமாளிக்க முயன்றது. ஆனால் நாட்டின் தேவையில் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவதால், வெளிநாட்டு விலைக்கெற்ப உள்நாட்டு விலையை ஏற்றாவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சரிவு தான் ஏற்படும். ஏற்கனவே இந்த நிறுவனங்களின் லாபம் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த காலாண்டு அறிக்கையிலேயே இது வெளிப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை குறை சொல்ல முடியாது. அரசியல் காரணமாக சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.\nபெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையால் கியஸ் விலையும் எற்றப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு சிலிண்டருக்கு ரூ20ம், ஒவ்வொரு மாதமும் ரூ5ம் மாக விலை ஏற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ150க்கும் அதிகமான சலுகை விலையில் தான் சிலிண்டர்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உயர்வு கூட அரசின் சுமையை ஓரளவிற்கு குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தான்.\nஇந்த விலையேற்றத்தின் எதிரொலி வெள்ளியன்று பங்குச் சந்தையில் தெளிவாக தெரிந்தது. கச்சா எண்ணெய்யின் விலை எகிறும் போதெல்லாம் எண்ணெய் விற்பனை நிறுவன���்களான HPCL, BPCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து கொண்டேயிருக்கும். ஆனால் வெள்ளியன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NSE பங்குச் சந்தையில் BPCLன் பங்குகள் 40ரூபாயும், HPCLன் பங்குகள் 20 ரூபாயும் எகிறியது.\nகடந்த சில வாரங்களாக வங்கிப்பங்குகள் மீது யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வங்கித் துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தப்பிறகு வங்கிப் பங்குகளுக்கு ஏக கிராக்கி. 495 ரூபாயில் இருந்து சரிந்து 440ரூபாய்க்கு வந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பங்குகள் 498ஐ இந்த வாரம் தொட்டு நிற்கிறது. ICICI பங்கும் வெள்ளியன்று நல்ல லாபம் அடைந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகளை விட ICICI, UTI போன்ற தனியார் வங்கிகள் அதிக லாபத்தை தரக் கூடும்.\nசில வாரங்களாக வங்கிப் பங்குகளும், எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தது. பெட்ரோல் விலை உயர்வும், வங்கிகளில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பும் இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.\nNTPC நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச் சந்தையில் சேர்க்கப்பட்டது. மிக அதிக அளவில் நேற்று வர்த்தகம் செய்யப்பட்டதும் இந்தப் பங்கு தான். முதல் நாளிலேயே சுமார் 3661 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ONGC, ரிலயன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக NTPC இருக்கும். நேற்று வர்த்தக முடிவில் ரூ75ல் இருந்த இந்தப் பங்கு ஆறு முதல் ஒரு வருடத்தில் ரூ100ஐ தொடக்கூடும். IPO வில் குறைந்த பங்குகளைப் பெற்றவர்கள் இப்பொழுது இந்தப் பங்குகளை வாங்கலாம்.\nபணம் சம்பாதிக்க சில விதிகள்\nபங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.\nவிதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது\nவிதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது\nமிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.\nமுதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.\nபலர் பல வழிகளை கை���ாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.\nவாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.\nஉதாரணமாக 10 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 கோடியாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து கோடியை எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது\nசிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.\nஅதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய மென்பொருள் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுத்தும் (அல்லது ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம்) என்பதை மென்பொருள் துறைகளில் உள்ளவர்களுக்கும், மென்பொருள் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும். தேர்தலின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.\nமென்பொருள் துறையில் உள��ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.\nமென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.\nபங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.\nஇந்த வார சந்தை நிலவரம்\nஇந்த வாரம் - காளை வாரம். பங்குக் குறியீடுகள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ் முன்னிலையில் இருந்ததால், இன்று தொடக்கத்திலேயே உயரத் தொடங்கிய சந்தை, இன்றைய வர்த்தக முடிவில் BSE குறியீடு 88 புள்ளிகள் உயர்ந்து 5,843 லும், NSE 24புள்ளிகள் உய்ர்ந்து 1,837 லும் இருந்தது. செவ்வாயன்று அதிபர் தேர்தலின் முடிவுகள் பற்றிய அச்சத்தில் மென்பொருள் பங்குகள் சரிந்திருந்தன. ஆனால் புஷ் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் இன்று மென்பொருள் பங்குகள் நல்ல லாபகரமாக இருந்தது.\nஅதைப் போலவே கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த வங்கிப் பங்குகள், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வங்கித் துறையில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பால் உயரத் தொடங்கியுள்ளது (வழக்கம் போலவே இடதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்).\nஇன்று எல்லா துறைகளிலுமே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். புஷ் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனிப் பங்குச் சந்தைக்கு குஷி தான்.\nபணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் (IPO) பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு ���ங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.\n\"TCS பங்குகளை யாராவது விற்பார்களா 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே\" என்று என்னை கோபித்து கொண்டார்.\nஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.\nபங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்\nலாபம் = ரூ 5000\nTCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.\nஎன்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.\nதினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.\nஅதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.\nபங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.\nசரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்\nசில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nபெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.\nகச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.\nவெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.\nஇந்த வார காளைகளின் தகவல் - \"பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்\"\nஇன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம். சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது. சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது. இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ��ந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான். நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் (அது யாரு தனுஷ் - நம்ம தலீவரோட(\nஇன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.\nஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் BSE குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. NSE 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.\nதிங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற, இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.\nRBI யின் நிதிக் கொள்கையும், கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது\nகச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5% குறைகிறது\nRBI யும் நாட்டின் வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலேயே பாதிப்படைவதாக கூறியிருக்கிறது.\nஇன்று கச்சா எண்ணெய் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இது தொடருமா \nRBI யின் நிதி கொள்கை\nரிசர்வ் வங்கி இன்று தனது இடைக்கால நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவித்து இருக்கிறது. எதிர்பார்த்தபடியே, 2004-2005 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6% முதல் 6.5% மாக இருக்கும் என அறிவித்திருக்கிறது. முன்பு 6.5% முதல் 7% மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைந்த அளவிலான பருவ மழை போன்ற காரணங்களால் குறையக் கூடும் என தெரிவித்துள்ளது.\nநாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5% என்ற இலக்கை கடந்து, 6.5% மாக இருக்கும் என தெரிவித்துள்ளது.\nஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6% என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை. வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து, நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது.\nஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75% ஆக மாறி இருக்கிறது. (ரெப்போ - Repo - Repurchase Agreement என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம். தன்னிடம் உள்ள Securities ஐ வைத்து கடன் பெறுவது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த Securities ஐ திரும்ப பெற்று கொள்வார்கள். திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை - Repurchase Agreement என்று சொல்வார்கள்)\nஇந்த ரெப்போ விகித மாற்றம் தொழில் துறையை அதிகம் பாதிக்காது.\nவட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து. மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது.\nநேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் BSE குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது. இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது. BSE குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5,651 லும் NSE 24 புள்ளிகள் உயர்ந்து 1,781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nநேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ், இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது. கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது.\nவங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் (SBI), இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB), பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன.\nHINDALCO, TISCO, SAIL போன்ற உலோகப் பங்குகளும், ரிலயன்சும் இன்று லாபகரமாக இருந்தன.\nகடந்த வாரத்தை பார்க்கும் பொழுது, எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது. செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை. இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது.\nகடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் forcast ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, TCS போ���்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.\nஇந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான்.\nமொத்ததில் இந்த வாரம் காளைகளின் ஒரு வரி தகவல் - \"சந்தையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்\".\nகச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள், அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும்\nநல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள், வெளியேறி விடாதீர்கள்.\nபுதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.\nசந்தை தற்பொழுது தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் முழ்கி விடாது. மெதுவாக கரையேறி விடும்\nபங்குக் குறியீடு - 2\nபங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.\nபங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)\nசந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.\nஉதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி\nபங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.\nஇதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.\nநான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்\nசந்தை மூலதனம் = 75x 600= 45000\nசந்தை மூலதனம் = 25x150= 3750\nஇந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.\nஅதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.\nஅடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்\nஇதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது\nஇன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் \nஇந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.\nகுறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.\nபங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.\nஇந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.\nNSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.\nகுறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.\nNSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.\nNSE ன் மற்ற குறியீடுகள்.\nCNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nBSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.\nஇதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.\nஇந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.\nபங்குக் குறியீடு - 1\nஇன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது, ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது \nIndex என சொல்லப் படுகின்ற குறியீடு, பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. NSE 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.\nபல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் (Diversification). ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.\nஇன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு, குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். TISCO சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.\nஇதோ ஒரு சிறிய குறியீடு\nஇன்போசிஸ், விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.\nகுறியீட்டின் நிலை = 5 புள்ளிகள் உயர்வு\nTISCO, விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், இன்போசிஸ், ONGC பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.\nகுறியீட்டின் நிலை = 4 புள்ளிகள் சரிவு\nஇந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும், சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் Speculators மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது, பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.\nகுறியீட்டின் நிலை = 28 புள்ளிகள் சரிவு\nஇதனை மிக எளிதாக எழுதி விட்டாலும், இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும், இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.\nகடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் BSE மற்றும் NSE குறியீடுகள் முறையே 58, 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.\nஇன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து BSE 66 புள்ளிகள் சரிவுடன் 5,672 லும், NSE 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1,790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.\nஇன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8% சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது (25 ரூபாய் வீழ்ச்சி).\nஇது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ், விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன\nபஜாஜ் நிறுவனத்தின் அறிக்கையும் கடுமையான சரிவையே சந்தித்தது.\nஇன்று அறிக்கை தாக்கல் செய்து மிகுதியான லாபம் அடைந்த பங்கு குஜராத் அம்புஜா சிமெண்ட்.\nநேற்று காளை, இன்று கரடி, நாளை \nநான் முன்பு எழுதிய \"ஒரு நாள் வர்த்தகத்தின்\" தொடர்ச்சியாக இதனைப் படியுங்கள்.\nDay trading ஒரு ரிஸ்க்கான வேலை. அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும். சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க, விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம். இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்க���ம் என்று சொல்ல முடியாது. அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும். சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன. ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50% மட்டுமே. சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன.\nபல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன. sharekhan.com, 5paisa.com, indiabulls.com, kotakstreet.com போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர். நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும். சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம். தரகுத் தொகை பறிபோய் விடும்.\nDay trading நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம், அதிக முதலீடு இல்லாமல், ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான். ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு. மிகவும் டென்ஷனான வேலை இது. ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது. அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும்.\nபத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம். ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன. நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம். அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள். இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும், நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது, வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை.\nDay Trading அல்லது Speculation க்கும், பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. Speculation னில் அதிக ரிஸ்க் இருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு.\nதுவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற��பனையால் BSE 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும், NSE 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.\nமென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.\nஇன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் HDFC ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் - ICICI வங்கி, டாபர், BHEL.\nஇன்றைய வர்த்தகம் முழுமையாக கரடிகளின் ஆளுமையிலேயே இருந்தது.\nஇந்த வார காளைகளின் தகவல்கள்\nஓவ்வொரு வாரமும், இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும், வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது, முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. \"Technical Charts\"ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால், ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் \nஇதோ நான் திரட்டிய தகவல்கள்\nமென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் (Profit Booking) இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.\nகடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும், சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் (Hindalco, SAIL, NALCO, TISCO) சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.\nதொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.\nONGC, ரிலயன்ஸ் ஆகியப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இந்த வாரமும் இவை தொடரக் கூடும்.\nவரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.\nவெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா, கரடிகளின் பிடியிலேயே தொடருமா \nஇன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் \"Intra Day Trading\" பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.\nஅதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.\nஇன்றே பங்குகளை வாங்கி, விற்று விட வேண்டும்.\nநம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு Exposure தருகின்றன.\nசரி.. மறுபடியும் ஒரு கணக்கு\nநேற்று இன்போசிஸ் பங்கு 100 ரூபாய் வரை விலை ஏறியது.\nபங்குத் தரகு,\tபங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு.\tசில நிறுவனங்கள், அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.\nதோராயமாக 15 பைசா (பங்குத் தரகு + பங்குப்பரிவர்த்தனை) என்று வைத்து கொள்வோம்.\nமொத்த வாங்கும் விலை = 69,704.40\nவிற்கும் விலை 1800 (லாபம் போது சாமி என்று இந்த விலைக்கு விற்றிருந்தால்)\nமொத்த விற்கும் விலை = 72,108.00\nபத்தாயிரம் முதலீடுக்கு கிடைக்கும் லாபம் 2187.60\nசரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.\nசரியும் பங்குகளில் கூட லாபம் பார்க்க முடியும். எப்படி \nபங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் fluctuations ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.\nஇந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள Real time charts மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.\nnseindia வில் உள்ள வரைப் படத்திற்கான சுட்டி\nஇந்த வர்த்தகத்தில் உள்ள தொல்லைகள்\nகணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம்\nசந்தை நிலவரத்தை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்\nநாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.\nஇந்த வர்த்தகத்திற்கு நம்மிடம் இருக்கும் மிகுதியான பணத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.\nநம்முடைய அவசர தேவைகளுக்கான பணத்தை இதில் கொண்டு வரவே கூடாது\nமென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும், கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு, அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி, இறுதியில் BSE 36 புள்ளிகளும், NSE 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.\nஇன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ, சத்யம், பாட்னி, HCL போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 - 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ \nசத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே, இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ \nபெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் BPCL போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் - HINDALCO, NALCO, SAIL, TISCO இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.\nஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.\nமுதலீட்டின் முதல் படி : ஆராய்தல்\nபணம் சம்பாதிக்க சில விதிகள்\nRBI யின் நிதி கொள்கை\nபங்குக் குறியீடு - 2\nபங்குக் குறியீடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2020/03/blog-post_26.html", "date_download": "2020-03-29T05:52:40Z", "digest": "sha1:7JZSRMSPYD765BQM6SMYQX3LPBAEMSK6", "length": 4496, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "கொரோனா வைரஸ் இடமிருந்து நம்மைப் பாதுகாப்போம் - Karaitivu.org", "raw_content": "\nHome Corona Karaitivu கொரோனா வைரஸ் இடமிருந்து நம்மைப் பாதுகாப்போம்\nகொரோனா வைரஸ் இடமிருந்து நம்மைப் பாதுகாப்போம்\nகொரோனா வைரஸ் இடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அறிவுரைகள்\nகீழுள்ள படங்களை click செய்து பெரிதாக பார்க்கமுடியும்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட ���றுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_103107.html", "date_download": "2020-03-29T06:28:01Z", "digest": "sha1:43VEZG3EUPM2GSGHYAX6BSW7T2XCFSO7", "length": 16529, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்", "raw_content": "\nநாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரிப்பு : இதுவரை 25 பேர் உயிரிழப்பு\nஈரானிலிருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வருகை - ராணுவ முகாம்களில் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு\nஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்‍கு உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு அறிவிப்பு\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தொடரும் உயிரிழப்பு - மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nநாடு முழுவதும் மகாசிவராத்திரி ���ொண்டாட்டம் - சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன. இதில் திரளான பக்‍தர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்‍தர்கள், இன்றுகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடல்\nகொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது\nசென்னை அருகே ரங்கநாத பெருமாள் ஆலய பங்குனி பெருவிழா - திருத்தேர் பவனியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இம்மாத இறுதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரும் பக்‍தர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே அனுமதி\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஆலய வளாகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்‍தர்களுக்கு அனுமதி\nநாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரிப்பு : இதுவரை 25 பேர் உயிரிழப்பு\nஈரானிலிருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வருகை - ராணுவ முகாம்களில் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு\nஸ்பெயின��� நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்‍கு உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு அறிவிப்பு\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தொடரும் உயிரிழப்பு - மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nநாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 979-ஆக அதிகரிப்பு : இதுவரை 25 பேர் ....\nஈரானிலிருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வருகை - ராணுவ முகாம்களில் அனைவரையும் தனிமைப்படு ....\nஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்‍கு உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு ....\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தொடரும் உயிரிழப்பு - மேலும் ஒருவர் இன்று உயிரிழந ....\nஅண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலை���ர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2020/02/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-03-29T05:46:28Z", "digest": "sha1:ZOLONCXCS5VOOJOQXMASZ2RX3V455XVM", "length": 7609, "nlines": 60, "source_domain": "www.perikai.com", "title": "இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு! | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nHome Cinema News இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ”இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். சினிமாவில் பாதுகாப்பு ���ல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.\nநான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்கு தான் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.\nஅரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து: – பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா: – பல இலட்சம் மக்கள் பங்கேற்பு\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/come-let-us-jihad/", "date_download": "2020-03-29T05:34:05Z", "digest": "sha1:L3T7SRWYC2NOHKOIDJHAXYXFNSJS4U2B", "length": 19472, "nlines": 122, "source_domain": "www.satyamargam.com", "title": "வாங்க ஜிஹாதி ஆகலாம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகுர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு “மதரஸா” என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு உலகக் கல்வி (conventional curriculum) திட்டத்தையும் போதிக்கும் மதரஸாக்களும் நடைமுறையில் உள்ளன.\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வி கற்பதில் ஆண்-பெண் பேதமில்லை. கல்வி கற்பது இருபாலர் மீதும் கடமையென கல்வியை மார்க்கக் கடமையாக அறிவிக்கிறது இஸ்லாம். அரேபிய வரலாற்றில் அறியாமைக் காலம் என்றறியப்பட்ட சூழலில் அரும்பெரும் தகவல்கள் அடங்கிய அறிவுப் பெட்டகமாக ‘வஹீ’ மூலம் இறக்கப்பட்ட குர்ஆனின் ஒளியில், அரேபியர்கள் ஐரோப்பாவை ஆளுகைக்குள் கொண்டுவர முடிந்தது.\nகிறிஸ்தவப் பாதிரிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவ��ல் இஸ்லாம் அறிமுகமாகும் வரை, ஐரோப்பிய வரலாற்றை இருண்ட காலம் (Dark age) என்றே வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருந்தனர். அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி இஸ்லாம் சென்ற இடங்களிலெல்லாம் ஒளிவிளக்காகவே திகழ்ந்துள்ளதற்கு இஸ்லாமிய அடிப்படையிலான கல்வியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.\nசமீபத்தில் மும்பை காவல்துறை அனுப்பியுள்ள குறிப்பாணையில் (memo) இஸ்லாமியப் பெண்களுக்கான அமைப்பு (GIO) நடத்தும் மதரஸாக்களில், மாணவிகளை மூளைச் சலவை செய்து ஜிஹாதிகளாக மாற்றுவதாகக் குறிப்பிட்டு அவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ள தகவல் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பு பல்வேறு கல்லூரிகளையும் பள்ளிகூடங்களையும் நடத்தி வருகிறது. மஹாராஷ்டிராவில் மூன்று இளநிலைக் கல்லூரிகளையும் 40 பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகிறது. இவ்வமைப்பின் பெண்கள் பிரிவாக Girls Islamic Organization – GIO இயங்கி வருகிறது.\nமும்பை காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயரைக் கெடுக்க நடைபெறும் திட்டமிட்ட சதி என ஜமாத் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக மும்பை காவல்துறை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிடில் மும்பை காவல்துறைமீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த அமைப்பின் மஹாராஷ்டிரா மாநிலச் செய்தித் தொடர்பாளர் முஹமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு பதிலளித்த மும்பை காவல்துறை மேற்கண்ட குறிப்பாணை பொதுவானதல்ல என்றும் அது காவல்துறையின் தனிப்பட்ட ரகசிய நடவடிக்கைக்காக துறை சார்ந்த சுற்றறிக்கை என்றும் உளவு அமைப்புகளின் அறிக்கையின் படியே அச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.\nமுஸ்லிம்கள் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்பது ஒருபக்கமிருக்க, மும்பை காவல் துறை மற்றும் உளவு அமைப்பினரின் இஸ்லாமோஃபோபியா (இஸ்லாத்தின் மீதான அதீத அச்சம்) தெளிவுபடுத்தப்பட வேண்டியதுமாகும்.– அதிரைக்காரன்\nஅபினவ் பாரத் என்ற பெயரில் மாணாக்கர்களுக்கும் துர்கா வாஹினி என்ற பெயரால் இளம்பெண்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ந��வடிக்கைகளைக் கண்காணிக்கத் துப்பில்லாத உளவுத்துறையும் காவல்துறையும் முஸ்லிம்களின் மதரஸாக்களைக் கண்காணிக்கச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கேலிக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.\nமும்பை காவல்துறை அனுப்பியுள்ள குறிப்பாணை துறைசார்ந்ததாகவே இருந்தாலும் கல்வியில் பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தின் செயல்பாட்டைத் தீவிரவாதக் கண்ணோட்டத்தில் அணுகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குர்ஆனைப் போதிப்பது ஒன்றும் ரகசிய நடவடிக்கை அல்ல. குர்ஆனும் அதற்கானதுமல்ல. 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதிக்கப்படும் குர்ஆனை வெறும் இருபதாண்டுகளாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்பது ஒருபக்கமிருக்க, மும்பை காவல் துறை மற்றும் உளவு அமைப்பினரின் இஸ்லாமோஃபோபியா (இஸ்லாத்தின் மீதான அதீத அச்சம்) தெளிவுபடுத்தப்பட வேண்டியதுமாகும்.\nதீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள ஜிஹாத் என்ற சொல்லாடல் பயங்கரவாதச் சிந்தனையல்ல. யஜாஹத் (يجاهد) என்ற அரபுச்சொல்லுக்கு ஆங்கிலத்தில் strive என்று பொருள். மூலச்சொல்லான ஜஹ்தா (جهد) என்பதையே ஜிஹாத் குறிப்பிடப்படுகிறது. அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளபோது அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து மெய்வருத்தி, அநீதிக்கு எதிராக நடத்தப்படும் அறப் போராட்டமே, குர்ஆன் கூறும் ‘ஜிஹாத்’.\nகுர்ஆன் வசனங்கள் 002.18, 003:142, 004:95, 005:35, 005:54, 008:72,74,75; 009:16,19,20,24,44,86,88; 022:78; 0029:006,069; 049:015; 060:001, 060:11 ஆகியவை அல்லாஹ்வின் பாதையில் போராடுவது குறித்து எடுத்துரைக்கிறது. ஜிஹாத் என்ற அறப்போராட்டமே வரலாற்றில் பல்வேறு வகைகளில் நடந்துள்ளது. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டம், முதலாளிகளுக்கு எதிரான பிரெஞ்சுப் போராட்டம், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீனம், ஈராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.\nஆக, ஜிஹாத் என்பது அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான அறப்போராட்டமே என்ற அடிப்படை இஸ்லாமிய அறிவு மும்பை காவல்துறைக்கு இருந்திருந்தால் ரகசிய சுற்றறிக்கை/குறிப்பாணை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்காது. உலக நாடுகளின் சட்டங்களும் நீதிமுறைகளும் இவற்றுக்கு எதிராகவே செயல்பட்டு, குடிமக்களைக் காப்பதாகச் சொல்வதால் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரானவர்கள் அனைவருமே ஜிஹாத் செய்ய வேண்டும்.\nஎனவே, வாங்க ஜிஹாத் செய்யலாம்\n : தற்கொலை செய்து கொண்டவருக்காகப் பிரார்த்திக்கலாமா\nமுந்தைய ஆக்கம்இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nசவூதிவாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்த பவுத்த தீவிரவாதம்\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/land-rover-discovery-sport-and-land-rover-range-rover-evoque.htm", "date_download": "2020-03-29T06:25:30Z", "digest": "sha1:TU3QMSMFRR22AR26S7IN4RQAY5YF7OHS", "length": 28753, "nlines": 692, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஒப்பீடு போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nநீங்கள் வாங்க வேண்டுமா லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 57.06 லட்சம் லட்சத்திற்கு எஸ் (டீசல்) மற்றும் ரூபாய் 54.94 லட்சம் லட்சத்திற்கு 2.0 எஸ் (பெட்ரோல்). டிஸ்கவரி ஸ்போர்ட் வில் 1999 cc (டீசல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் இவோக் ல் 1999 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் வின் மைலேஜ் - (டீசல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் இவோக் ன் மைலேஜ் - (டீசல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புபோர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்eiger சாம்பல்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப��� ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes\nleather இருக்கைகள் No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஒத்த கார்களுடன் டிஸ்கவரி ஸ்போர்ட் ஒப்பீடு\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஆடி க்யூ3 போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடாடா ஹெரியர் போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடிஸி அவந்தி போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஆடி க்யூ7 போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் இவோக் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nக்யா Seltos போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரெசெர்ச் மோர் ஒன டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேன்ஞ் ரோவர் evoque\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/news-today/", "date_download": "2020-03-29T05:50:24Z", "digest": "sha1:U3MR7WWR4KGZQI7NGM7557YNZ6IASO3X", "length": 9434, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "news today Archives - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா வைரஸ் – 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி\n“சிங்கம் போலே நடந்துவரான் என் செல்லபேராண்டி” புகழ் பரவை முனியம்மா காலமானார்..\nரெய்னாவின் செயலை பாராட்டிய பிரதமர்..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“பள்ளி சிறுவர்களிடம் பரவும் விபரீத பழக்கம்..” அதிர்ச்சி ரிப்போர்ட்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்\nபிரபல இந்திய பாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Mar 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஒரு வாரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த தந்தை.. காத்திருந்த அதிர்ச்சி..\nதனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“நான் சொல்றது செய்லைனா.. அவ்வளவு தான்..” பெண்ணை மிரட்டிய போலீஸ்.. பிறகு நேர்ந்த கொடூரம்..\n“இது தான் கடைசி இரவு..” மனைவி சொன்ன அந்த வார்த்தை..\nடீ குடித்துக்கொண்டே திரும்பிய சதீஷ்.. காத்திருந்த அதிர்ச்சி..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்\nபிரபல இந்திய ��ாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமலை… காடு… ஜீப்… பியர் க்ரில்ஸுடன் கடுமையான ரிஸ்க் எடுக்கும் ரஜினி.. – வைரல்...\n2-வது குழந்தை பிறந்தது – இயக்குநர் பா.ரஞ்சித் உற்சாகம்\nமாஸ்டர் படத்திற்கு வாழ்த்து போஸ்டர் அடித்து மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்..\n“அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிலும் இவர் தான்..” – அப்டேட் கொடுத்த திரௌபதி இயக்குநர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78267", "date_download": "2020-03-29T05:20:48Z", "digest": "sha1:6M34QIIMXIB7RETQRLGHFGM4YIGQYDMU", "length": 10108, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தளம், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு | Virakesari.lk", "raw_content": "\n110 கைதிகள் யாழ். சிறைச்சாலையிலிருந்து பிணையில் சென்றனர்\nகொவிட் -19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்கு மிக முக்கியமான அமெரிக்க - சீன ஒத்துழைப்பு\n6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் : ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ \nபுத்தளம், கண்டியில் சில பிரதேசங்கள் முடக்கம்\nபெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nபுத்தளம், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு\nபுத்தளம், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு\nபுத்தளம், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபுத்தளம் மாவட்டம், கொச்சிக்கடை, வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 9 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n110 கைதிகள் யாழ். சிறைச்சாலையிலிருந்து பிணையில் சென்றனர்\nயாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\n6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் : ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ \nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-03-29 10:15:30 கொழும்பு கம்பஹா களுத்துறை\nபுத்தளம், கண்டியில் சில பிரதேசங்கள் முடக்கம்\nபுத்தளம், கடயன்குளம் பிரதேசத்தின் ஒருபகுதியும் கண்டி, அக்குரணை பிரதேசத்தின் ஒருபகுதியும் சுகாதார அதிகாரிகளினால் முடக்கப்பட்டுள்ளது.\n2020-03-29 10:09:14 கொரோனா முடக்கம் புத்தளம் Kadayankulam\nபெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை \nகண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n2020-03-29 10:03:53 கண்டி மாவட்டம் பெருந்தோட்டப்பகுதி கூட்டுறவு நிறுவனம்\nகடற்படைச் சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடற்படை அதிகாரி பலி \nகடற்படைச் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படையின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-03-29 09:29:39 கடற்படைச் சிப்பாய் துப்பாக்கி சூடு கடற்படையின் அதிகாரி பலி\nஇங்கிலாந்தில் 2 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி ; வெளிநாடுகளில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு\nதலைமறைவாகியுள்ள கொரோனா சந்தேக நபர்களை கண்டறிய புதிய செயலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nஇந்தோனேசியாவிலிருந்து வருகைதந்த புத்தளத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4490:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2020-03-29T05:59:49Z", "digest": "sha1:KJ77J7E5T5S62EQFVRW7VKMTGARLGHGD", "length": 17722, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு!", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nஉலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு\nஉலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு\nபெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.\nசாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான்.\nதற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.\nஉங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.\nபிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவச��ாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.\nஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.\nஉண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா\nசென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம், ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(\nஎனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா\nஇஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்\n1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.\n2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்��ிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.\nகுடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.\nபெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.\nவீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.\n1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.\n2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.\nகுறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை ���ிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.\nஆக்கம் :S.சித்தீக்.M.Tech., TNTJ மாணவர் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2017/02/", "date_download": "2020-03-29T06:13:53Z", "digest": "sha1:CCJPAKDKM2DZAJMKJUPXQRZVKAWU5J2V", "length": 8321, "nlines": 172, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: February 2017", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம்\nஎங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஅம்மா சொல்படி எங்கள் கட்சி வளர்ந்தது, அவரால் மட்டுமே இந்தக் கட்சியை நல்வழியில் கொண்டு செலுத்த முடிந்தது\nஅம்மா மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து போயிருக்கும், சின்னம்மாவால்தான் கட்சி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது\nஅம்மாவின் சமாதியில் அனைவரின் மனசாட்சியும் பேசிக்கொண்டிருந்தது\nஅமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் சமாதி\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_103117.html", "date_download": "2020-03-29T05:28:26Z", "digest": "sha1:A7A4NRSVB6PYKMJ3XJ26D5RZIQCSPUTA", "length": 16590, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "வடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில் 1.08 லட்சம் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது", "raw_content": "\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nவடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில் 1.08 லட்சம் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை தீர்த்தம் ஒரு லட்சத்து எட்டாயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 50 ஆயிரத்து 8 பக்தர்களுக்கு, உத்திராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாடுகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடல்\nகொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது\nசென்னை அருகே ரங்கநாத பெருமாள் ஆலய பங்குனி பெருவிழா - திருத்தேர் பவனியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இம்மாத இறுதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரும் பக்‍தர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே அனுமதி\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஆலய வளாகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்‍தர்களுக்கு அனுமதி\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச் ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/986907", "date_download": "2020-03-29T07:02:36Z", "digest": "sha1:6UURDARXANIWYC5GQXXB6WXYUG5S2UZX", "length": 9337, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் ச��வகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள்\nகோவை, பிப்.13: கோவையில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் மொத்தம் 85 மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 15 மசாஜ் சென்டர்கள் மட்டுமே லைசென்ஸ் பெறப்பட்டு உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன.\nஇங்கு ஆயுர்வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர கோவை நகரில் காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இங்கு நேபாளம், பீகார், திரிபுரா, ஒடிசா, போன்ற வட மாநிலங்களில் வறுமையில் வாடும் இளம்பெண்களை கோவைக்கு அழைத்து வந்து மசாஜ் சென்டரில் பணிபுரிய வைக்கின்றனர். இங்கு ஆயுர் வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ் போன்றவற்றையும் தாண்டி பல சட்ட விரோத செயல்கள் நடக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்வதில்லை. எனவே இதுபோன்று சட்ட விரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களை கணக்கெடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என்றார்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED மாநகரில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/udhayanidhi-stalin-psycho-movie-cctv-footage-tweet-165284/", "date_download": "2020-03-29T06:01:35Z", "digest": "sha1:T5BWH66AFL6MGGIPFMSMAJZEB743KZRV", "length": 13270, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆறுமுகச்சாமி கமிஷன் மாதிரி நை நை-ன்னு கேள்வி கேட்டுகிட்டு...’ சிசிடிவி கேள்விக்கு சூடான உதயநிதி", "raw_content": "\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nஆறுமுகச்சாமி கமிஷன் மாதிரி நை நை-ன்னு கேள்வி கேட்டுகிட்டு...’ சிசிடிவி கேள்விக்கு சூடான உதயநிதி\nமுதலில் அவர்களை சிசிடிவி-யைக் காட்ட சொல்லுங்கள், பிறகு நாங்கள் காட்டுகிறோம்\nUdhayanidhi’s Tweet : நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 24-ம் தேதி ‘சைக்கோ’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. டைட்டிலுக்கு ஏற்றபடி, சைக்கோ கொலையாளி ஒருவன் 13 இளம்பெண்களை கொலை செய்கிறான். அவனை கண் பார்வையற்ற உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடித்து, அவனிடம் அகப்பட்டுக் கொண்ட அதிதி ராவை எப்படி மீட்கிறார் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் கூறியிருக்கிறார் மிஷ்கின்.\nஇன்றைய செய்திகள் Live : திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற���ற உயர்வு – உதயநிதி ஸ்டாலின்\nஇந்தப் படத்தை பார்த்த சிலர், கதையில் எங்குமே சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மிஷ்கின் ஆர்மியினர் என்று சொல்லப்படும் அவரது ரசிகர்கள் வாட்ஸ் ஆப்பில் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். அதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபத்மஸ்ரீ விருது பெற்ற ரவி கண்ணன்; அஸ்ஸாமில் கிராம பகுதிகளில் கேன்சர் சிகிச்சை மூலமாக புகழ் பெற்றவர்\nஅதில், ”சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதால், சிசிடிவி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில். முதலில் அவர்களை சிசிடிவி-யைக் காட்ட சொல்லுங்கள், பிறகு நாங்கள் காட்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.\nஎப்பவுமே ராஜாதான்; சைக்கோ படத்தில் சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் ‘தாய்மடியில்’ பாடல்\n”துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி” – ரஜினியின் பேச்சுக்கு நெட்டிசன்களின் கருத்து என்ன\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறாரா உதயநிதி பயோ பிக் தகவல் குறித்து விளக்கம்\nஓசூரில் இருந்து திமுக பேரணிக்கு வந்த 85 வயது நாராயணப்பா வீடியோ: நெகிழ்ந்த உதயநிதி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்; உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n’: மனதை உருக வைக்கும் ‘உன்ன நெனச்சு’ பாடல்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல்; உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை தயார் செய்த பாஜக\nசி.ஏ.ஏ வரைவு : இந்தியாவில் குடியுரிமையை பெற மதத்தினை நிரூபிக்க வேண்டும்\n2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடா\nயோகிபாபுவின் பிரமாண்ட கனவை கலைத்த கொரோனா…\nதற்போதைய சூழ்நிலையைப் பார்த்தப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை.\nநடிகர் விசுவுக்கு ரஜினி உள்ளிட்ட திரையுலகினர் புகழஞ்சலி\nமறைந்த திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு அவர்களின் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி ச���லுத்தினர்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nகொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி: ஹைதராபாத் பேராசிரியர் அசத்தல் கண்டுபிடிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nCorona Updates Live : ஊரடங்கு உத்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்\nதனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்\nஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nவீட்டுக்குள் முடங்கியிருக்கும் மனிதர்கள்… தெருக்களில் சாவகாசமாய் சுற்றித்திரியும் விலங்குகள்\nகொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nவாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tik-tok-ilakkiyas-police-complaint-issue-380036.html", "date_download": "2020-03-29T06:05:41Z", "digest": "sha1:6F6PHENGEW7UOMM227A2SFWOUZVGMK5V", "length": 17347, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை தப்பானவள் என்றுகூட சொல்லட்டும்.. ஆனால் அந்த வார்த்தையை மட்டும்.. டிக்டாக் இலக்கியா கண்ணீர் | Tik tok ilakkiyas police complaint issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இ��ுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை தப்பானவள் என்றுகூட சொல்லட்டும்.. ஆனால் அந்த வார்த்தையை மட்டும்.. டிக்டாக் இலக்கியா கண்ணீர்\nசென்னை: \"என்னை தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை... நான் ஏன் பணம் வாங்கணும் இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்பவே எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்\" என்றுகூறி டிக்டாக் புகழ் இலக்கிய அதிர வைத்தள்ளார்.\nஅது நான் கிடையாது... கொந்தளித்த டிக்டாக் புகழ் இலக்கியா\nசென்னையைச் சேர்ந்தவர் ..இவருக்கு வயது 21 வயதாகிறது.. டிக்டாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக வீடியோக்களை பதிவிட்டு வருபவர்.. ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில் சென்னை போலீஸ கமிஷனர் அலவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், போலி ஐடிக்களை சிலர் தன் பெயரில் உருவாக்கி, நேரலையில் தான் ஆண்களிடம் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவல்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அதுகுறித்த நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து செய்���ியாளர்களிடம் இலக்கியா பேசும்போது, \"இந்தமோசடி நடவடிக்கைகளால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.. என் பெயரில் இது வரை 10க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை உருவாக்கி, ரூ.5000 பணம் வாங்கியதாக சிலர் கமெண்ட்டில் சொல்கிறார்கள்... நான் அப்படியான குடும்பத்தில் இருந்துவரவில்லை.. தப்பு செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இங்க நிக்க வேண்டிய அவசியமே இல்லை.\nநான் தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை, இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்படி எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்.. இந்த புகார் பற்றி சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கவில்லை.. என் பெயரில் போலி ஐடிக்கள் இருப்பது உண்மைதான் என்று போலீசாரே தெரிவித்துள்ளனர்.. என் பேரை சொல்லி ஏமாற்றியது யார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்\" என்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntik tok டிக்டாக் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/here-is-the-video-shows-that-police-stops-a-kolkata-womans-car-she-bites-him-and-smears-blood-on-him-919174.html", "date_download": "2020-03-29T05:11:36Z", "digest": "sha1:H5ZEQ2PMSLF5CVQPPS2TJ7FMAAOCLREC", "length": 9480, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் தனது காரை மடக்கியதற்காக போலீஸ் அதிகாரியின் கையை பிடித்து கடித்துள்ளார். மேலும் தனக்கு இருந்த பழைய காயத்தை கடித்து அதில் வந்த ரத்தத்தை அந்த அதிகாரியின் சட்டையில் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Here is the video shows that Police stops a Kolkata Woman's car. She bites him and smears blood on him\nஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ\nகாசி யாத்திரை சென்ற புதுச்சேரி யாத்ரிகர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nட்ரோன் மூலம் கொரோனாவை விரட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம் - வீடியோ\nகொரோனாவை கட்டுபடுத்த சிகிச்சை - பெங்களூரு டாக்டர் அதிரடி\nபெரிய டீம்... கேரளாவில் அசத்தும் சைலஜா டீச்சர்\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ரோஜா பூ.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்\nதனிமைபடுத்தியதால் விபரீதம்... பாட்டியை கடித்த இளைஞர்\nசாதாரண சளியும் கொரோனாவும் ஒன்றா \nஇந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்\nகொரோனா பொருளாதார பாதிப்பை தடுக்க 4 அம்ச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது\nகொரோனா கொடூரமானது.. போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/madurai/", "date_download": "2020-03-29T06:07:03Z", "digest": "sha1:GSOQON74U4BHJYUWTQPHHLVDXG4ZNSXS", "length": 5538, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Madurai | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் ���ேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nமதுரையில் பேக்கிங் பிரிவு பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Stock Receiving பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Computer Billing பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஆவின் நிறுவனத்தில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 23-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nமதுரை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 36 பணியிடங்கள் – கடைசி நாள் – 17-04-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nமதுரை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 100 பணியிடங்கள் – கடைசி நாள் – 17-04-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 24-03-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2016/aug/13/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3407.html", "date_download": "2020-03-29T06:27:54Z", "digest": "sha1:TV2B4X5RAMNBGCSTJEQYTHX5EUSIIBJV", "length": 10007, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிச்சுற்றில் நடால் ஜோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிச்சுற்றில் நடால் ஜோடி\nஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், மார்க் லோபஸ் ஜோடி.\nரியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-மார்க் லோபஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nஇந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-6 (1), 7-6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-வசக் போஸ்பிஸில் ஜோடியைத் தோற்கடித்தது.\nகாலிறுதியில் நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்க���ில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை தோற்கடித்தார். இதுவரை சைமனுடன் 9 முறை மோதியுள்ள நடால், 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.\nநடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-1, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.\nஅரையிறுதியில் கெர்பர்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nகெர்பர் தனது காலிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டாவையும், விட்டோவா தனது காலிறுதியில் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவையும் தோற்கடித்தனர்.\nரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயினின் ரஃபேல் நடால், கார்பைன் முகுருஸா ஜோடி விலகியது.\nநடால்-முகுருஸா ஜோடி தங்களின் முதல் சுற்றில் செக்.குடியரசின் லூஸி ரடேக்கா-ரடேக் ஸ்டெபானெக் ஜோடியுடன் மோதவிருந்த நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக திடீரென விலகியது. ஆனால் விலகியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nகலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் சானியா-போபண்ணா ஜோடி\nரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஇந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்களிஸ் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர்-ஜான் பியர்ஸ் ஜோடியைத் தோற்கடித்தது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__133.html", "date_download": "2020-03-29T04:56:57Z", "digest": "sha1:UZWGJEQBMHIUZD6FEELDN43HI7FVYH7L", "length": 51898, "nlines": 858, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > வீடியோ உபகரணங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nதாள் & எழுதுபொருள் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (41)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (20)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (82)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (24)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > வீடியோ உபகரணங்கள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 55\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 3\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 111\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் ��ிளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > வீடியோ உபகரணங்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 9,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 19,99 GBP கப்பல் போக்குவரத்து\nகப்பல் உங்கள் நாட்டிலிருந்து வரவில்லை. வெளிநாட்டு கப்பல் குறிப்பிடப்படவில்லை\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇது உங்கள் காரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் காரை சேதப்படுத்த விரும்பும் குற்றவாளிகளை ஒதுக்கி வைப்பதே HOFOUND டாஷ் கேம் நிறுவ வேண்டும்.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉங்கள் வீடு அலுவலகத்தை பாதுகாக்க இதோ வந்து விட்டது SANNCE 4CH 720P CCTV DVR And 2 PCS Day Night Weatherproof Security Cameras திருட்டு###பயம் உங்கள் வீட்டில் தனியாக இருப்போர் அவர்களை பற்றி இனி கவலை வேண்டாம். இந்த பாதுகாப்பு கேமரா###வை பயன [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉங்கள் வீட்டை திரையரங்கு போல் மாற்றுங்கள் TOUMEI T5 Mini Projector\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசோனி HVR HD1000E முழு HDMI 1080i மினி DV கேமரா நிபுணத்துவ மிகவும் நல்லது\nசோனி HVR HD1000E முழு HDMI 1080i மினி DV கேமரா நிபுணத்துவ மிகவும் நல்லது இந்த தயாரிப்பு ஒரு நல்ல அழகு###நிலையில் உள்ளது மற்றும் தயாரிப்பு முழு சோதனை மற்றும் சிறந்த வேலை வரிசையில் உள்ளது. Operation: 33x 10H Drum###Run: 2x 10H Tape [மேலும்...]\n+ 16,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 9,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n304 பதிவு செய்த பயனர்கள் | 40 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 11 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 737 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-10/pope-prays-for-cardinal-serafim-fernandes-de-araujo.html", "date_download": "2020-03-29T06:32:42Z", "digest": "sha1:IDGHVUJWTWHOTH2BYPRK5Z75OZEK4I6Z", "length": 7343, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைந்த கர்தினால் de Araújoவுக்காக திருத்தந்தை செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (28/03/2020 15:49)\nமறைந்த கர்தினால் de Araújoவுக்காக திருத்தந்தை செபம்\nகர்தினால் Serafim de Araújo அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 224, எண்பது வயதுக்குட்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 127\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஅக்டோபர் 08, இச்செவ்வாய் மாலையில் துவங்கிய, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வில், இச்செவ்வாயன்று இறைபதம் சேர்ந்த கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.\nசெபத்துடன் துவங்கிய இந்த நான்காவது பொது அமர்வில், 182 மாமன்றத் தந்தையர் பங்குகொண்டனர்.\nபிரேசில் நாட்டின் Minas Novas நகரில், 1924ம் ஆண்டு பிறந்த கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்கள், அந்நாட்டின் Belo Horizonte உயர்மறைமாவட்டத்தில், 1986ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை பேராயராகப் பணியாற்றியவர்.\nகர்தினால் Serafim Fernandes de Araújo அவர்கள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1998ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர், தனது 95வது வயதில், அக்டோபர் 8, இச்செவ்வாயன்று, Belo Horizonte நகரில் இறைவனடி சேர்ந்தார்.\nகர்தினால் Serafim Fernandes de Araújo அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 224 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் மாறியுள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.07.30&action=edit", "date_download": "2020-03-29T05:46:57Z", "digest": "sha1:HRYMTQ2DNQQV53UBJOBKOKXIYGBYZ3ZN", "length": 8437, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "View source for ஆதவன் 2000.07.30 - நூலகம்", "raw_content": "\n--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *13 வருடங்களைக் கடந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் *நடந்தது என்ன *கவித்தடாகம் **சாபம் - சத்திரியன் (வவுனியா) **தமிழர் வாழ்வு - மேகலா பர்னாந்து (கொழும்பு -13) **மனிதப்பான்மை - கலாவிஸ்வநாதன் **ஆவணம் - மதுராப்புர ���லைமகள் பைரூஸ் *வாசகர் குரல் *கதிரை மயக்கத்தில்... - விகடகவி *ஆபத்தை எதிர்நோக்கும் மன்னார் வைத்தியசாலை *போராடும் சுமை தூக்கிகள் *கவித்தடாகம் **சாபம் - சத்திரியன் (வவுனியா) **தமிழர் வாழ்வு - மேகலா பர்னாந்து (கொழும்பு -13) **மனிதப்பான்மை - கலாவிஸ்வநாதன் **ஆவணம் - மதுராப்புர கலைமகள் பைரூஸ் *வாசகர் குரல் *கதிரை மயக்கத்தில்... - விகடகவி *ஆபத்தை எதிர்நோக்கும் மன்னார் வைத்தியசாலை *போராடும் சுமை தூக்கிகள் *யாழ் ரெலிகொம் மோசடிப் பேர்வழிகளின் கைகளில் *தமிழ் கலைஞனின் மோசடி *சிங்கள இனம் தனது தனித்துவத்தை இழந்துவிடும் *இலங்கை இந்திய ஒப்பந்தம் வெளிப்படுத்தும் உண்மைகள் - செந்தணலோன் *இழுபடும் தீர்வும், பேரினவாதமும் - ஆசிரியர் *விக்டர் ஐவன் எழுதுகிறார்...: பிரஜைக்கும் அரசியல் வாதிக்குமான இடைவெளி *சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் - மனோகணேசன் ஆதவனுக்கு வழங்கிய பேட்டி - நேர்காணல்: ஏ.எஸ்.ஞானம் *களநிலைவரம்: அடுத்த படை நகர்வு தேர்தலை நோக்கியா *யாழ் ரெலிகொம் மோசடிப் பேர்வழிகளின் கைகளில் *தமிழ் கலைஞனின் மோசடி *சிங்கள இனம் தனது தனித்துவத்தை இழந்துவிடும் *இலங்கை இந்திய ஒப்பந்தம் வெளிப்படுத்தும் உண்மைகள் - செந்தணலோன் *இழுபடும் தீர்வும், பேரினவாதமும் - ஆசிரியர் *விக்டர் ஐவன் எழுதுகிறார்...: பிரஜைக்கும் அரசியல் வாதிக்குமான இடைவெளி *சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் - மனோகணேசன் ஆதவனுக்கு வழங்கிய பேட்டி - நேர்காணல்: ஏ.எஸ்.ஞானம் *களநிலைவரம்: அடுத்த படை நகர்வு தேர்தலை நோக்கியா - கெளதமன் *\"சீல் வைத்த சவப்பெட்டிக்குள் சிறுவர்களின் வாழ்வு\" - கெளதமன் *\"சீல் வைத்த சவப்பெட்டிக்குள் சிறுவர்களின் வாழ்வு\" டுபாக்கூர் அறிக்கையின் பின்னணியிலிருந்து.... - சத்திரியன் *யாழில் அத்தியாவசியம் பொருட்கள் பங்கீடு விவகாரம்: அம்பலமாகும் முறைகேடான வினியோகமும் மோசடிகளும் - நிவேதா *ஷெரிப்புக்கு பதின்நான்கு வருட கடூழியம்; முஷாரப் எதிர்கொள்ளும் சவால்கள்... - ஞானகரதன் *தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -7: அசிங்கங்களினால் மூடப்பட்டிருக்கும் தமிழ்த்தேசம் - ஆதிசங்கரர் *\"இலங்கை இந்தியர் வரலாறு\" நூல் கூறும் வரலாற்றுத் தகவல்கள் - வே.சண்முகராஜா *பேராசிரியர் கைலாச��தியின் வருகைக்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு முறை இலங்கையில் இருக்கவில்லை - சந்தித்தவர்கள்: எஸ்.ருக்சாந்தி. ஏ.லிண்டா, பிரபா-பிரியதர்சினி *திருகோணமலையும் நசுக்கப்பட்டுவரும் உயர்கல்வித் துறையும் - ஞானகரதன் *தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -7: அசிங்கங்களினால் மூடப்பட்டிருக்கும் தமிழ்த்தேசம் - ஆதிசங்கரர் *\"இலங்கை இந்தியர் வரலாறு\" நூல் கூறும் வரலாற்றுத் தகவல்கள் - வே.சண்முகராஜா *பேராசிரியர் கைலாசபதியின் வருகைக்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு முறை இலங்கையில் இருக்கவில்லை - சந்தித்தவர்கள்: எஸ்.ருக்சாந்தி. ஏ.லிண்டா, பிரபா-பிரியதர்சினி *திருகோணமலையும் நசுக்கப்பட்டுவரும் உயர்கல்வித் துறையும் - திருமலையான் *ஒரு பகிரங்கமான துப்பாக்கி மரணம் - நி.நிரோஷன் *நூல் விமர்சன்ம்: தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள மஹாகவியின் ஆறு காவியங்களுள் கல்லழகி - பேராசிரியர் பொன் சக்திவேல் *புகலிடச் சூழலில்.... - நோர்வேயிலிருந்து சரவணன் *சிறுகதை: \"மாதர் தம்மை...\" - கனகசபை தேவகடாட்சம் *சேத்தனார் பதில்கள் *நூல் அறிமுகம் *ஜனாதிபதி - பாலசிங்கம் சந்திப்பு *ஜோ போன்ற பொலிஸ் அதிகாரிகளை நான் நம்பவில்லை - கருணாசேன கொடித்துவக்கு *யாழ்ப்பாண அகதிகளுக்கு நிவாரணமாக 25 மில்லியன் *மக்கள் களம் - ஆசிரியர் *இலங்கை கிரிக்கெட் அணியும் தமிழ் இனவாதமும் *பாடசாலையா - திருமலையான் *ஒரு பகிரங்கமான துப்பாக்கி மரணம் - நி.நிரோஷன் *நூல் விமர்சன்ம்: தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள மஹாகவியின் ஆறு காவியங்களுள் கல்லழகி - பேராசிரியர் பொன் சக்திவேல் *புகலிடச் சூழலில்.... - நோர்வேயிலிருந்து சரவணன் *சிறுகதை: \"மாதர் தம்மை...\" - கனகசபை தேவகடாட்சம் *சேத்தனார் பதில்கள் *நூல் அறிமுகம் *ஜனாதிபதி - பாலசிங்கம் சந்திப்பு *ஜோ போன்ற பொலிஸ் அதிகாரிகளை நான் நம்பவில்லை - கருணாசேன கொடித்துவக்கு *யாழ்ப்பாண அகதிகளுக்கு நிவாரணமாக 25 மில்லியன் *மக்கள் களம் - ஆசிரியர் *இலங்கை கிரிக்கெட் அணியும் தமிழ் இனவாதமும் *பாடசாலையா சித்திரவதை முகாமா - எ.எஸ்.ஜே *இலஙகை கல்வி நிர்வாக சேவை மலிவோ மலிவு கல்வி அமைச்சர் அரசியலுக்காக வாரி வழங்குகிறார் *ஊரோடி... *கவிதை: பொதிகளை சுமந்தபடி.... - துளசிதாசன் *பயோடேற்ரா - கெளதமன் *உரத்த சிந்தனை: அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும்: தேசியக் கோட்பாடு தன்னகத்தே கொண்டுள்ள அகமுரண்பாட்டின் பிரதிவிளைவுகள் - சி.சிவசேகரம் *தொடர் -5: அவன் விதி - மிகயீல் ஷோலகவ் *ஆதவன் சினிமா: தமிழ்த்திரைப்படக் கதைகள் - நன்றி: கணையாழி [[பகுப்பு:2000]] [[பகுப்பு:ஆதவன்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2019/12/22/%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2020-03-29T04:54:33Z", "digest": "sha1:7LIUSGGEI4GHC7O5GGYFCZH6K4PHYUPU", "length": 11890, "nlines": 69, "source_domain": "www.perikai.com", "title": "ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: – தொடரை கைப்பற்றியது | Perikai", "raw_content": "\nசில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nகல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி\nகொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்: – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை…\nகொரோனா பீதியால் சிறையில் கலவரம்: – 23 கைதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு…\nவடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்: – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்…\nஅதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்…\nஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nHome Sports ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: – தொடரை கைப்பற்றியது\nஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: – தொடரை கைப்பற்றியது\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்களும், கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.\nஇந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது.\n49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.\nஇந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கோலி களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.\nஆனால் மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார்.\nகடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.\n48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி உறுதியானது.\nஇதனால் கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை கீமோ பால் வீசினார். 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஜடேஜா 31 பந்தில் நான்கு பவுண்��ரிகளுடன் 39 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 6 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.\nஉலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா…..\nகொழும்பிலும் தேர்தலில் போட்டியிடதமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டம்\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nநல்லூரில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு\n25 விபச்சார விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/why-do-people-not-worship-sivaperuman", "date_download": "2020-03-29T05:20:29Z", "digest": "sha1:EMLW5S3YIX2XK3QH6Z6KRACDWL4Z72V3", "length": 6705, "nlines": 205, "source_domain": "shaivam.org", "title": "Why do people not worship sivaperuman ? - aRpudha thiruvandhAdhi - அற்புதத் திருவந்தாதி விளக்கவுரை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\nகாரைக்கால் அம்மையார் அருளிய - அற்புதத் திருவந்தாதி\nஇவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்\nஇவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது\nபூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/wickelrock-n-hen-kostenlose-diy-anleitung-inkl", "date_download": "2020-03-29T06:11:06Z", "digest": "sha1:U7DQ4URGAYBUVY7HB5IJ42BQDU2OONST", "length": 35309, "nlines": 124, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "தையல் மடக்கு பாவாடை - இலவச DIY வழிமுறைகள் உள்ளிட்டவை - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுதையல் மடக்கு பாவாடை - இலவச DIY வழிமுறைகள் உள்ளிட்டவை\nதையல் மடக்கு பாவாடை - இலவச DIY வழிமுறைகள் உள்ளிட்டவை\nஎந்த பருவத்திலும் நீங்கள் பாவாடை அணிய முடியும் - அதையும் நீங்கள் செய்யலாம் முறை மற்றும் துணி தேர்வு ஓரங்கள் பொறுத்து மிகவும் நெகிழ்வான கெஸ்டால்ட்பார். ஒரு மடக்கு பாவாடையுடன் தொடங்கி, சில ஓரங்களை தைக்க விரும்புகிறேன். இதை இன்னும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, எனது மடக்கு பாவாடையுடன் மடிப்பு பாக்கெட்டுகளையும் இணைக்க விரும்புகிறேன். இவை சரியாக தைக்கப்பட்டால், அவை உள்ளன என்பதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. குறிப்பாக எங்களுக்கு பெண்களுக்கு, இது மிகவும் வசதியானது, நீங்கள் வெளியேற விரும்பினால், கைப்பையை உங்களுடன் எடுத்துச் செல்ல தேவையில்லை. விசைகள் மற்றும் பணப்பைகள் மடக்கு பாவாடைக்குள் தளர்வாக பொருந்துகின்றன.\nஇந்த வழிகாட்டியில், ஒரு மடக்கு பாவாடைக்கு ஒரு மாதிரியை எவ்வாறு உருவாக்குவது, பாவாடையை எவ்வாறு தைப்பது, மற்றும் ஒரு சூட்சுமப் பையை எவ்வாறு தயாரிப்பது மற்றும் தைப்பது என்பதைக் காண்பிப்பேன்.\n(இந்த மடக்கு பாவாடை பயிற்சி ஆரம்பகட்டங்களுக்கானது)\nபொருள் செலவுகள் 1-2 / 5\n(துணி தேர்வு மற்றும் 10-20 யூரோக்கள் ஒரு மடக்கு பாவாடைக்கு அளவைப் பொறுத்து)\nநேரம் தேவை 1.5 / 5\n(தையல் முறை இல்லாமல் அனுபவம் மற்றும் துல்லியத்தைப் பொறுத்து ஒரு மடக்கு பாவாடைக்கு 60 நிமிடங்கள்)\nவிரும்பிய வடிவத்தை நீங்களே எளிதாக வரையலாம். இதற்கு முதலில் உங்கள் இடுப்பு மற்றும் இடுப்பு அளவு தேவை. இந்த இரண்டு வாசிப்புகளுக்கும் இடையிலான தூரம் உங்களுக்குத் தேவை. இந்த இரண்டு மதிப்புகளையும் நான்கால் வகுக்கவும். இடது விளிம்பிலிருந்து ஒரு துண்டு காகிதத்தில், அளவிடப்பட்ட தூரத்தில் இடுப்பு மற்றும் இடுப்பு அகலத்தை வரையவும். தாளின் மேலே தொடங்க வேண்டாம். பின்னர் விரும்பிய பாவாடை நீளத்தை பதிவு செய்யுங்கள், அதை நீங்கள் உடலில் நேரடியாக அளவிடலாம். என் பாவாடை முழங்கால்களுக்கு மேலே முடிவடையும்.\nஇப்போது இடுப்பிலிருந்து இடுப்பு வரை ஒரு வில் வரைந்து பின்னர் கீழே. இது இடுப்பிலிருந்து சுவை தரும் விஷயம். தலைகீழான துலிப்பின் வடிவத்தை சற்று குறுகலாக்குவதன் மூலமாகவோ, நேராக கீழே வரைவதன் மூலமாகவோ அல்லது மடக்கு பாவாடையை ஏ-லைன் வடிவத்தில் சிறிது புரட்டுவதன் மூலமாகவோ நீங்கள் இனப்பெருக்கம் செய்யலாம். இடுப்பின் மேற்புறத்தில், பாவாடை பக்கங்களில் சற்று மேல்நோக்கி வளைந்திருக்க வேண்டும், இதனால் அது பின���னர் உங்கள் உடலுக்கு நன்றாக பொருந்துகிறது, நீங்கள் வில்லை சுமார் 3 செ.மீ வரை மேல்நோக்கி வரைந்து, வலது கோணங்களில் வில்லைத் தொடங்குங்கள். இது உங்கள் வரைபடத்தின் விளிம்பில் மீண்டும் சரியான கோணங்களில் முடிகிறது. எனது வடிவத்தில் அளவீடுகளை எழுதியுள்ளேன், அது அளவு 42 முதல் அளவு 44 வரை ஆகும். உங்கள் பாவாடையின் அளவீடுகள் நிச்சயமாக வேறுபடுகின்றன, ஆனால் இது ஒரு நல்ல துப்பு.\nமுறை ஏற்கனவே கிட்டத்தட்ட முடிந்தது. உங்களுக்கு முன்னால் இருப்பது மடக்கு பாவாடையின் பின்புறம். இப்போது உங்களுக்கு இரண்டு முன் ஒன்றுடன் ஒன்று பாகங்கள் தேவை. இதைச் செய்ய, வலது விளிம்பிலிருந்து 5 செ.மீ தொலைவில் இடுப்பின் மேற்புறத்தில் ஒரு செங்குத்து கோட்டை வரையவும். இங்கே நீங்கள் அதை வெட்டுவதற்கான வடிவத்தின் மீது மடிக்கலாம் - ஒவ்வொரு பக்கமும் தலைகீழானவுடன் இந்த வெட்டு துண்டு வெட்டப்படுகிறது. எனவே நீங்கள் இறுதியில் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறீர்கள்.\nபின்னர், இடுப்பு நீளத்துடன் ஒரு பரந்த இசைக்குழு இடுப்பில் சேர்க்கப்படுகிறது.\nஉதவிக்குறிப்பு: வெட்டும் போது, ​​மடிப்பு கொடுப்பனவுகளையும், மடிப்பு கொடுப்பனவுகளையும் கீழே சேர்க்க நினைவில் கொள்ளுங்கள். கூடுதலாக, ஒன்றுடன் ஒன்று வெட்டப்பட்ட ஹேம் ஆபரணங்களின் நேர் கோடுகளிலும் சேர்த்துள்ளேன், எனவே அதை நன்றாக முடிக்க முடியும். இருப்பினும், நீங்கள் இங்கே ஆவணங்களுடன் பணிபுரிய விரும்பினால், உங்களுக்கு இன்னும் மடிப்பு கொடுப்பனவுகள் தேவை, மற்றும் துணியைப் பொறுத்து, ஒரு மடிப்பு-பாதுகாப்பான நாடா.\nதோராயமாக 15 செ.மீ நீளமுள்ள ஒரு நேர் கோட்டில் தொடங்கி, நீங்கள் பைகளுக்கு ஒரு சமச்சீரற்ற வளைந்த வளைவை வரைகிறீர்கள், இது அதன் அகல அகலத்தில் சுமார் 15 செ.மீ நீளமும் இருக்கும். இரண்டு அடுக்குகளில் இரண்டு முறை அவற்றை வெட்டுங்கள், இதனால் உங்களுக்கு இரண்டு எதிர் பாக்கெட்டுகள் இருக்கும். (மொத்தத்தில், நான்கு வெட்டுக்கள் உள்ளன.)\nஇடைக்கால காலத்திற்கு நான் என் பாவாடையை தைக்கிறேன், எனவே மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு நல்ல நேர்த்தியான ஜாக்கார்ட்டைத் தேர்ந்தெடுத்தேன், ஏனெனில் இது கொஞ்சம் தடிமனாக இருப்பதால் நன்றாக வெப்பமடைகிறது. இந்த துணி நீட்டியது. நீங்கள் நீட்டாத துணியைப் பயன்படுத்த விரும்பினால், அகலத்தில் 1-2 செ.மீ நன்மை சேர்க்கவும். நீங்கள் ஒரு ரப்பர் பேண்டை இடுப்பில் தைக்க விரும்பலாம். இடுப்புப் பட்டை உள்ளிட்ட எனது பாவாடைக்கு, முழு அகலத்திற்கு சரியாக அரை மீட்டர் துணி தேவைப்பட்டது. கூடுதலாக, ஒரு ஜெர்சி துணி மீதமுள்ள நான்கு துண்டுகளை பைகளுக்கு குறைந்தபட்ச பரிமாணங்கள் 16 x 16 செ.மீ. எனவே அவை கையேட்டில் சிறப்பாக நிற்கின்றன மற்றும் நன்கு தைக்கப்படுகின்றன அவை வெளியில் இருந்து தெரியக்கூடாது.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு துணியை உள்ளே தைக்க விரும்பினால், பின்னர் நீங்கள் பேன்டிஹோஸ் அணிந்தால் அது \"வலம் வரலாம்\". அந்த விஷயத்தில் நீங்கள் அவருக்கு உணவளிக்க வேண்டும். ஒரு \"எளிய\" மடக்கு பாவாடைக்கு அது மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், நான் அதற்கு எதிராக முடிவு செய்தேன்.\nஇப்போது அனைத்து பாவாடை பாகங்கள் மற்றும் பைகளை மடிப்பு மற்றும் ஹேம் கொடுப்பனவுகளுடன் வெட்டுங்கள்.\nமுதலில் நான் ஒன்றுடன் ஒன்று பகுதிகளின் திறந்த விளிம்புகளை வரிசையாகக் கொண்டேன், விளிம்பை இரண்டு முறை வெளியே குத்தி இருபுறமும் தைத்தேன்.\nஇதைச் செய்வதற்கான எளிதான வழி என்னவென்றால், விரும்பிய அனைத்து விளிம்புகளையும் முன்கூட்டியே சலவை செய்து அவற்றை தைக்க வேண்டிய வழியில் சரிசெய்யவும். என் துணி வெளிப்புறத்தில் சுருக்கங்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் துணியின் இடது புறம் அழகாகவும் சரியான நிறத்தில் வெளிப்புறமாகவும் பொருந்துகிறது. நிச்சயமாக, நீங்கள் உள்நோக்கி மடிக்கலாம் அல்லது ரசீதுகளுடன் வேலை செய்யலாம். இரண்டாவது ஒன்றுடன் ஒன்று பிரிவிலும் இந்த நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளேன்.\nஇப்போது பின்புற பாவாடை பகுதியை (நேராக செங்குத்து விளிம்புகள் இல்லாத பெரியது) வலது பக்கமாக மேல்நோக்கி உங்கள் முன்னால் வைத்து, மேலே இருந்து விளிம்பிற்கு சரியாக ஐந்து சென்டிமீட்டர் வெட்டப்பட்ட ஒரு பாக்கெட்டை வைத்து இடத்தில் வைக்கவும். பை நேராக விளிம்பில் வெட்டப்பட்டு, பாவாடைக்கு ஒரு வளைவு இருப்பதால், பை எளிதில் சிறிது சிறிதாக ஒன்றுடன் ஒன்று செல்லலாம். எல்லா பைகளும் முடிந்தவரை சமமாக தைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் பாவாடையின் வில்லில் பாக்கெட் துண்டுகளை தைக்கவும். விளிம்பிலிருந்து 0.5 செ.மீ தொலைவில் தொடங்கி ��ுடிக்கவும். தொடக்கத்திலும் முடிவிலும் தைக்கவும்.\nஇப்போது பையின் பகுதியை பாவாடையின் இடது பக்கத்தில் உள்நோக்கி மடித்து விளிம்பை இறுக்கமாக சலவை செய்யுங்கள். அடுத்து, இரண்டு பைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கவும். மீண்டும், விளிம்புகள் மீண்டும் சரியாக சலவை செய்யப்படுகின்றன. பின்னர் பை பாகங்களை வெளிப்புறமாக மடியுங்கள். பின் பாவாடையின் வலது பக்கத்தில் (அதாவது \"நல்ல பக்கங்களுடன்\" ஒன்றுடன் ஒன்று) பின் பாவாடையின் மீது வைக்கவும், இதனால் பாக்கெட்டுகள் ஒருவருக்கொருவர் மேலே இருக்கும், பின்னர் அவற்றைக் கீழே இறக்கி முழு நீளத்தையும் பாக்கெட்டுடன் தைக்கவும்.\nஎனவே முதல் ஐந்து அங்குல பாவாடை பக்க மடிப்பு, துணியில் ஊசி, அடி மேலே, திரும்ப, அடி கீழே, ஒரு முறை பையைச் சுற்றி, துணியில் ஊசி, அடி மேலே, திரும்ப, அடி கீழே மற்றும் மீதமுள்ள பக்க மடிப்பு மிகவும் கீழே. பாவாடையைத் திருப்பி, அதை உங்கள் முன்னால் மூடி, எல்லா சீமைகளையும் சரியாக இரும்புச் செய்யுங்கள்.\nபைகள் வெளியில் இருந்து தெரியாது, அவை உள்ளன என்று உங்களுக்குத் தெரியாவிட்டால். கீழ் பாவாடை விளிம்பை முழுவதுமாக தைக்கவும். நான் உள்ளே துணி துளைத்தேன்.\nபாவாடையின் இடுப்பு நீளத்தை இப்போது அளந்து, இந்த நீளத்தில் (பிளஸ் மடிப்பு கொடுப்பனவுகள்) குறைந்தது 7 செ.மீ உயரத்துடன் ஒரு துண்டு வெட்டவும். நான் துணியின் உட்புறத்தில் இருந்து என் இடுப்பை உருவாக்க விரும்புகிறேன், எனவே நான் இடதுபுறத்தில் துண்டு போட்டு குறுகிய முனைகளை தைக்கிறேன் மற்றும் குறிப்பாக மூலையில் உள்ள மடிப்பு கொடுப்பனவுகளை சுருக்குகிறேன். ஒரு நல்ல விளிம்பைப் பெற நான் அரை மடிந்த துணி மீது ஒரு முறை இரும்பு செய்கிறேன். பின்னர் நான் 1 செ.மீ உள்நோக்கி ஒரு பக்கத்தில் துண்டு மற்றும் இரும்பு திறக்கிறேன்.\nநான் இப்போது இடுப்பில் 1 செ.மீ குறி இல்லாமல் துண்டு பக்கத்தை தைக்கிறேன். உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், முதலில் சிக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக நீட்டப்பட்ட துணிகளுடன், இல்லையெனில் கூட இல்லை. பின்னர் உள்ளே துண்டு மடித்து அதை இறுக்கமாக ஒட்டிக்கொண்டு முந்தைய மடிப்பு சுமார் 2-3 மி.மீ.\nஇறுதியாக அனைத்து துணி அடுக்குகளையும் வெளியில் இருந்து மடிப்பு நிழலில் ஒன்றாக தைக்கவும் (அதாவது முந்தைய மடிப்புகளிலிருந்து இரண்டு துணிகள் சந்திக்கும் இடத்தில்). இடுப்பை கவனமாக வெளியே இழுக்கவும், இதனால் நீங்கள் மடிப்புகளில் சரியாக தைக்க முடியும். மத்திய அரசு இப்படித்தான் சலவை செய்யப்படுகிறது. இப்போது மூடல் மட்டுமே காணவில்லை:\nநான் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் இதைச் செய்ய விரும்பினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை இரும்பு-மீது கொள்ளையுடன் முன்கூட்டியே வலுப்படுத்துவது அல்லது அச்சுப்பொறியை அழுத்துவதற்கு முன்பு சில நெய்த துணிகளைச் சேர்ப்பது நல்லது. ஆனால் நீங்கள் சாதாரண பொத்தான்ஹோல்களை உருவாக்கி பொத்தான்களில் தைக்கலாம். மாற்று மூடல் மற்றும் கொக்கிகள் சாத்தியமாகும்.\nபாவாடையை உங்கள் முன் வைத்து, பின்னர் அதை அணிய விரும்பும் வழியில் மடியுங்கள். இருபுறமும் முனைகளைக் குறிக்கவும், விரும்பிய வகை மூடுதலை இணைக்கவும்.\nஇப்போது உங்கள் புதிய மடக்கு பாவாடை தயாராக உள்ளது.\nஉடன்படிக்கைக்கு பதிலாக, நீங்கள் இருபுறமும் சுற்றுப்பயணத்திற்கு அப்பால் (உடன்படிக்கையின் நீட்டிப்பு) இணைக்க முடியும், எனவே உங்களுக்கு எந்த ஃபாஸ்டென்சர்களும் தேவையில்லை மற்றும் பாவாடையை எளிதில் கட்டலாம். ஒரு மடக்கு பாவாடை பற்றிய நடைமுறை விஷயம் என்னவென்றால், நீங்கள் பயன்பாடுகள் மற்றும் பிற அலங்கார கூறுகளை பின்னர் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, மேலும் பண்டிகை அல்லது விளையாட்டுத்தனமாக மாற்றுவதற்காக கீழே உள்ள அரைப்பகுதியில் ரஃபிள்ஸ் அல்லது சரிகை இணைக்கப்படலாம். பேட்ச் பாக்கெட்டுகள் சாத்தியமாகும். ஆனால் நான் அதை பெரிதாக மாற்ற மாட்டேன். துணி வகை மற்றும் பையின் உள்ளடக்கங்களைப் பொறுத்து, துணி அழகற்றதாக இருக்கலாம்.\nநீங்கள் பாவாடையை 1-2 செ.மீ அகலமாக்கினால், குளிர்ந்த மாதங்களில் உங்கள் பேண்ட்டை அழகாகவும், சூடாகவும் வைக்கலாம். நீங்கள் உள்ளே அல்லது வெளியே செல்லும்போது பாவாடை அணிந்து ஜாக்கெட் போல விரைவாக கழற்றலாம். இது குறிப்பாக தடிமனான, கம்பளி நடை அல்லது கோட் துணிகள் போன்ற சூடான துணிகள். ஆனால் ஆல்பைன் கொள்ளை வேலை செய்ய வேண்டும்.\nஒரு விளையாட்டுத்தனமான தோற்றத்திற்கு, நீங்கள் ரஃபிள்ஸ் அல்லது லேஸுக்குப் பதிலாக கீழே ஒரு வேலன்ஸை இணைக்கலாம். குறிப்பாக பருத்தி நெய்த துணி அல்லது ஜெர்சி போன்ற மெல்லிய துணிகள் இதற்கு ஏற்றவை, இதனால் முழு அடுக்குகளும் அதிக தடிமனாகவோ அல்லது அதிக தூரம் நீண்டு போகவோ கூடாது (நிரப்பப்பட்ட துணி விஷயத்தில்). சிறுமிகளைப் பொறுத்தவரை, என்னால் துலையும் கற்பனை செய்ய முடிந்தது.\n1. பாவாடை மற்றும் பைகளுக்கு வடிவத்தை வரையவும்\n2. மடிப்பு மற்றும் ஹேம் கொடுப்பனவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒழுங்கமைக்கவும்\n3. ஒன்றுடன் ஒன்று பகுதிகளில் வரி விளிம்புகள் (இரும்பு\n4. மடிப்பு பாக்கெட்டுகளை இணைத்து, பாவாடை பக்கங்களை ஒன்றாக தைக்கவும் (இரும்பு\n6. இடுப்பு நீளத்தை அளந்து இடுப்பை வெட்டுங்கள்\n7. இடுப்பை நீளமாக மடித்து, ஒரு பக்கத்தில் 1 செ.மீ.\n8. வெளியில் இருந்து இடுப்பில் தைக்கவும், அதை மடித்து, கட்டவும் மற்றும் மடிப்பு நிழலில் தைக்கவும்\n9. இருபுறமும் மூடுதலை இணைக்கவும்\n (தேவைப்பட்டால் மீண்டும் இரும்பு இரண்டும்)\nஉங்கள் சொந்த பீன் பேக்கை உருவாக்குங்கள் - இலவச தையல் வழிமுறைகள்\nஇரும்பு-ஆன்-உங்கள்-சொந்தமாக்கு - இரும்பு-இயக்கத்திற்கான DIY வழிமுறைகள்\nகால்சியம் சிலிகேட் போர்டுகள் - அனைத்து பொருள் தகவல் மற்றும் விலைகள்\nNoFrost இருந்தபோதிலும் உறைவிப்பான்: சாத்தியமான காரணங்கள் + உதவி\nவழிமுறைகள்: OSB பலகைகளை சரியாக இடுங்கள்\nமுடி உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள் - ஆரோக்கியமான கூந்தலுக்கு 6 சமையல்\nநக்கிங் / ஸ்ட்ராக்கெல் தொடக்க வழிகாட்டி - குக்கீ கொக்கி மூலம் பின்னல்\nகுழந்தைகளுக்கு ஸ்கார்ஃப் பின்னல் - ஆரம்பவர்களுக்கு இலவச வழிமுறைகள்\nபின்னல் குழந்தை உடை - குழந்தைகள் ஆடைக்கான வழிமுறைகள்\nவழக்கமான ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட் விக்கி\nரேடியேட்டர் கணக்கீடு - ரேடியேட்டர்களின் செயல்திறனைக் கணக்கிடுங்கள்\nரோடோடென்ட்ரான் கிளைகள் மற்றும் வெட்டல்களால் பெருக்கப்படுகிறது\nபின்னப்பட்ட அரை காப்புரிமை - DIY வழிகாட்டி\nமடிந்த கட்லரி - படத்தொகுப்பு\nஉள்ளடக்கம் கண்ணாடியிழை வால்பேப்பரின் நன்மைகள் கண்ணாடியிழை வால்பேப்பரின் தீமைகள் கண்ணாடியிழை வால்பேப்பரில் பல நன்மைகள் மற்றும் சில பெரிய தீமைகள் உள்ளன. இது நிச்சயமாக அழகாகவும் எளிமையாகவும் தோன்றுகிறது, ஆனால் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் / சிறுநீரக மருத்துவர் மற்றும் சுவரில் உங்கள் பல் மருத்துவருடன் உங்கள் உள்ளூர் அலுவலகத்தில் தொங்கும் ஒரு வால்பேப்பர் உங்களுக்குத் தேவையா என்பது முதலில் மிகவும் நல்லதாக கருதப்பட வேண\nஒரு பர்ப் துணியைத் தையல் - தோள்பட்டை துண்டு துண்டுக்கான வழிமுறைகள்\nஓரிகமி நாய் மடி - கைவினைக்கான வழிமுறைகள்\nபிஞ்சுஷன் உங்களை உருவாக்குகிறது - தையலுக்கான DIY வழிமுறைகள்\nகுரோசெட் ஷெல் முறை - அடிப்படைகள் மற்றும் DIY பயிற்சி\nபூத்த டூலிப்ஸ்: பூக்களை வெட்டலாமா\nபென்சில் வைத்திருப்பவர்களை உருவாக்குங்கள் - காகிதம், மரம் அல்லது உப்பு மாவுகளால் ஆனது\nCopyright பொது: தையல் மடக்கு பாவாடை - இலவச DIY வழிமுறைகள் உள்ளிட்டவை - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/xl6/pictures", "date_download": "2020-03-29T06:38:09Z", "digest": "sha1:HHQAEHIC66NYQKP5T4U5AXJXBTAY7SI7", "length": 13334, "nlines": 289, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி எக்ஸ்எல் 6\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எக்ஸ்எல் 6படங்கள்\nமாருதி எக்ஸ்எல் 6 படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்எல் 6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்எல் 6 வெளி அமைப்பு படங்கள்\nஎக்ஸ்எல் 6 உள்ளமைப்பு படங்கள்\nமாருதி எக்ஸ்எல் 6 இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎக்ஸ்எல் 6 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\n இல் ஐஎஸ் மாருதி Suzuki எக்ஸ்எல் 6 கிடைப்பது\nQ. Do spare அதன் மாருதி எக்ஸ்எல் 6 avaliable\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்எல் 6 ஸடா ஏடிCurrently Viewing\nஎக்ஸ்எல் 6 ஆல்பா ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்எல் 6 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nமாருதி எக்ஸ்எல் 6 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்எல் 6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எல் 6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்எல் 6 இன் படங்களை ஆராயுங்கள்\nஎர்டிகா போட்டியாக எக்ஸ்எல் 6\nக்ரிட்டா போட்டியாக எக்ஸ்எல் 6\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா படங்கள்\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்எல் 6\nடிரிபர் போட்டியாக எக்ஸ்எல் 6\nமராஸ்ஸோ போட்டியாக எக்ஸ்எல் 6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மாருதி எக்ஸ்எல் 6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மாருதி எக்ஸ்எல் 6 நிறங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ்எல் 6 on road விலை\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai+cars+in+hyderabad+hatchback", "date_download": "2020-03-29T06:48:45Z", "digest": "sha1:75QB3AVRA5HMXVQD5LOLB7ZBAIDS2SYK", "length": 10116, "nlines": 299, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Hatchback Cars in Hyderabad - 161 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஹாட்ச்பேக் சார்ஸ் இன் ஐதராபாத்\n2016 ஹூண்டாய் இயன் 1.0 ஏரா Plus\n2011 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing ஜிஎல்எஸ்\n2011 ஹூண்டாய் ஐ10 மேக்னா 1.2\n2015 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ் Edition\n2013 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing GL\n2017 ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் Option 1.2\n2015 ஹூண்டாய் ஐ20 Active 1.4 எஸ்எக்ஸ்\n2007 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing ஜிஎல்எஸ்\n2014 ஹூண்டாய் இயன் ஏரா Plus\n2014 ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.2\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\n2013 ஹூண்டாய் இயன் ஸ்போர்ட்ஸ்\n2012 ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.2\n2014 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ் Edition\n2010 ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ்\nமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் elite ஐ20 மாருதி பாலினோரெனால்ட் க்விட்ஹூண்டாய் கிராண்டு ஐ10ஆட்டோமெட்டிக்டீசல்\n2016 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2016 ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா Option 1.2\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/wwe-holds-smackdown-without-audience-because-of-coronavirus-issues-909750.html", "date_download": "2020-03-29T05:24:07Z", "digest": "sha1:D6IZTWW3NNNPYJOXBMG3M655SZ5HL7HH", "length": 7808, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்... பார்வையாளர்களே இல்லாமல் நடந்த WWE நிகழ்ச்சி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா அச்சுறுத்தல்... பார்வையாளர்களே இல்லாமல் நடந்த WWE நிகழ்ச்சி\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களே இல்லாமல் நடந்த wwe நிகழ்ச்சிnnnWWE holds smackdown without audience because of coronavirus issues\nகொரோனா அச்சுறுத்தல்... பார்வையாளர்களே இல்லாமல் நடந்த WWE நிகழ்ச்சி\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்��ுமா\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\nகொரோனாவை எதிர்க்க பாதி சம்பளத்தை கொடுத்த வங்கதேச ஊழியர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/", "date_download": "2020-03-29T06:09:14Z", "digest": "sha1:OYKH7FSBOCEBF573ZOYTQXJUN6E53HL3", "length": 12451, "nlines": 149, "source_domain": "www.tamil360newz.com", "title": "Tamil Cinema News | Tamil News | Sports News | Latest Tamil Movie News", "raw_content": "\nடாக்டர் அஸ்வின் உருக்கமான பதிவு.\nமேலாடையை கொஞ்சம் இறக்கிவிட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பிரணிதா.\nவீட்டிலேயே அடைந்து கிடக்கும் இளசுகளை தூங்கவிடாமல் செய்த சாக்ஷி அகர்வால்.\nஆலியா மானசாவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.\n144 தடையிலும் பெட் ரூமில் குப்புற படுத்துக்கொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.\nடாக்டர் அஸ்வின் உருக்கமான பதிவு.\nமேலாடையை கொஞ்சம் இறக்கிவிட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பிரணிதா.\nவீட்டிலேயே அடைந்து கிடக்கும் இளசுகளை தூங்கவிடாமல் செய்த சாக்ஷி அகர்வால்.\nஆலியா மானசாவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.\n144 தடையிலும் பெட் ரூமில் குப்புற படுத்துக்கொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.\nநம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான்-பா கொரோனாவுக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு செய்வாங்க.\nகோபத்தை கொப்பளிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்ட கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.\nசன்னி லியோனை இப்படி ஒரு ட்ரஸில் நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள்.\nகொரோனாவை என் கண்ணு முன்னாடி காட்ட சொல்லுங்க என பிடிவாதம் பிடித்த இளைஞர்.\nதன்னுடைய வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்துங்கள் என கூறிய பார்த்திபன்.\nஅப்பாவை போலவே மகளும் இறங்கிவிட்டரே. வைரலாகும் விஜய பாஸ்கரின் மகள் வீடியோ\nஇந்த மாதிரி நேரத்துல இந்த மாதிரி போட்டோ தேவையா கதறும் ரசிகர்கள்\nஆசை படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.\nகோடி கோடியாக அள்ளிக் கொடுக்கும் நடிகர்கள். ஆனால் நம்ப தமிழ் நடிகர்கள்\nதீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.\nசிம்புவை புரட்டி எடுக்க வருகிறார் ஆர்யா. இவர்களை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா.\nஅஜித்தின் மெகா ஹிட் திரைப்படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தார்.\nதமிழ் நாட்டிற்கே பயன்படும் அஜித்���ின் செயல். இவர் தான் ரியல் ஹீரோ சந்தோஷத்தில் ரசிகர்கள் இவர் தான் ரியல் ஹீரோ சந்தோஷத்தில் ரசிகர்கள்\nராம் சரண் பிறந்தநாளுக்கு RRR படக்குழு கொடுத்த பரிசு. பட்டைய கிளப்பும் மாஸ் வீடியோ\nஊரே அடங்குனாலும் நீங்க அடங்க மாட்டிங்க. அரைகுறை ஆடையில் நடனம் ஆடிய கோமாளி பட...\nவாத்தி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணனன் வைரலாகும் வீடியோ\n144 போட்டா தான்யா உண்மையான ஃபேஸ் பார்க்கமுடியுது.. ஃபாரின் வெக்கேஷன் போலயா ஷாலு வீடியோவை...\nகல்யாணம் ஆனாலும் இப்படி நாய் கூட … சதீஷ் வீடியோவை பார்த்து காளைக்கும் ரசிகர்கள்\nசீனாவை பற்றி அப்பொழுதே கூறிய ‘சோ’ வைரலாகும் வீடியோ.\nதினமும் இப்படி எதாவது போடுமா வீட்ல ரொம்ப போர் அடிக்குது.\nராஜமௌலி பிரமாண்டமாக இயக்கம் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.\nமாஸ்டர் படத்தில் இருந்து ‘அந்த கண்ண பாத்தாக்க’ லிரிக்ஸ் வீடியோ இதோ.\nமுன்னாள் கிரிகெட் வீரர் விரேந்திர சேவாக் வெளியிட்ட நெகிழவைக்கும் வீடியோ.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nபலநாள் வெறியைத் தீர்த்துக் கொண்ட தல தோனி 5 பந்தும் சிக்ஸர் தான்.\nநீங்க எல்லாம் பேட்ஸ்மேன்னு சொல்லிக்கிட்டு வெளியே சுற்றாதீங்க பிரபல சீனியர் கிரிக்கெட் வீரரை வெளுத்து...\nவோடபோன் வாடிக்கையாளர்களே உஷாரா இருங்க. டிசம்பர் 1ம் தேதி பெரும் அதிர்ச்சி காத்து இருக்கிறது.\n இப்படி ஒரு ஆஃபர யாரும் நெனச்சு கூட பார்த்திருக்க மாட்டிங்க\nரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இறங்கிய VJ அஞ்சனா. புகைப்படத்தை பார்த்து மயங்கும் இளசுகள்.\nபிக்பாஸ் நான்காவது சீசனை தட்டி தூக்கப் போகும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nஅழகில் ரசிகர்களை மயக்கிய ‘ஈராமான ரோஜா’ நடிகையா இது.\nஅடையாளமே தெரியாமல் அழகில் நடிகைகளையே ஓரங்கட்டும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.\nநர்ஸாக மாறிய பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்,. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2020-03-29T06:20:39Z", "digest": "sha1:I6JWBFPQAPKQBBQNZAKSMGDOPWCAXQUR", "length": 17822, "nlines": 223, "source_domain": "arivus.blogspot.com", "title": "நாவலன் தீவு ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம��...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: செய்தி, தமிழர் பண்பாடு, தெரிந்துகொள்வோம், படித்ததில் பிடித்தது | author: Crane Man\nமூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்து செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான நிமிடங்களை ஒதுக்குங்கள்.\nஇங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் \"நாவலன் தீவு\" என்று அழைக்கப்பட்ட \"குமரிக்கண்டம்.\nகடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கி கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் . இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் \"குமரிக்கண்டம்\".\nஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது . குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.\nஉலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் \"இறையனார் அகப்பொருள்\" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.\nதமிழின் மு���ல் சங்கம் இந்த கடலடியில் உள்ள \"தென் மதுரையில் \"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, \"பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்\" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .\nஇரண்டாம் தமிழ்ச் சங்கம் \"கபாடபுரம்\" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் \"அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்\" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இதில் \"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.\nமூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய \"மதுரையில்\" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் \"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்\" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.\nஇனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்��ு தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/allocation-of-funds-to-tamil-development-department/category/india", "date_download": "2020-03-29T06:47:14Z", "digest": "sha1:VCTA7VEKXB3B2KTFSHZ2MOS7W3O5VVCX", "length": 4148, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு\"/> தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு\"> தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு\"/>", "raw_content": "\nஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு- தமிழக அரசு\nரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்....\nகொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..\n#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வ��் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. \"கீழடி அகழ் வைப்பகம்\" அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் -நாளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்\nபட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது - தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/messenger-words/", "date_download": "2020-03-29T05:42:06Z", "digest": "sha1:F2BHBR6IU4U7LBDHSEROXNIVRIGSESL7", "length": 5308, "nlines": 81, "source_domain": "www.satyamargam.com", "title": "நபிமொழி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் - ஒலி வடிவில்\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுக��்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/setting-up-text-message-forwarding-on-iphone-x/", "date_download": "2020-03-29T05:46:11Z", "digest": "sha1:FBQSCGBFGK774XAU4YVSBXU3CKNFEJSV", "length": 6931, "nlines": 16, "source_domain": "ta.ghisonline.org", "title": "ஐபோன் X இல் உரை செய்தி முன்னனுப்புதல் அமைத்தல் 2020", "raw_content": "\nஐபோன் X இல் உரை செய்தி முன்னனுப்புதல் அமைத்தல்\nஐபோன் எக்ஸ் உரிமையாளர்கள் உரை செய்தி பகிர்தல் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிய ஆர்வமாக இருக்கலாம். மேக் அல்லது ஐபாட் போன்ற உங்கள் பிற சாதனங்களின் உரை செய்தி அம்சத்தில் தோன்றுவதற்கு உங்கள் ஐபோனுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை பிரதிபலிப்பதே உரை செய்தி பகிர்தல் அம்சத்தின் வேலை. உரை செய்தி பகிர்தல் அம்சம் சரியாக வேலை செய்ய, நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் இரண்டு சாதனங்களிலும் ஒரே ஆப்பிள் விவரங்களை (பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்) பயன்படுத்துங்கள். உங்கள் ஆப்பிள் ஐடியுடன் ஃபேஸ்டைம் அம்சமும் உள்நுழைந்திருக்க வேண்டும். செய்தி பகிர்தல் அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் iMessage இல் அதே மின்னஞ்சல் முகவரி உங்களுக்குத் தேவைப்படும் மற்றும் உங்கள் ஆப்பிள் ஐடி / ஐக்ளவுட் உடன் ஃபேஸ்டைமைப் பயன்படுத்தவும், கீழே உள்ள உதவிக்குறிப்புகள் அறிய விரும்புகின்றன ஐபோன் எக்ஸில் உரை செய்தி பகிர்தல் அம்சத்தை அவர்கள் எவ்வாறு செயல்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தலாம்.\nஐபோன் எக்ஸ் உரைகள் கிடைக்காததை எவ்வாறு சரிசெய்வது ஐபோன் எக்ஸ் உரையைப் படிக்க எப்படி அழைப்புகள் ஐபோன் எக்ஸ் சிக்கல்களை அழைப்பது ஐபோன் எக்ஸ் அழைப்புகளை எவ்வாறு தடுப்பது எப்படி ஐபோன் எக்ஸ் முன்னோட்ட செய்திகளை ஆன் மற்றும் ஆஃப் செய்வது ஐபோன் எக்ஸ் இல் தனிப்பயன் ரிங்டோன்களை அமைக்கவும்\nஐபோன் X இல் உரை செய்தி முன்னனுப்பலை எவ்வாறு செயல்படுத்துவது:\nஉங்கள் ஐபோனில் அமைப்புகளைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்து செய்திகளைக் கிளிக் செய்க. அனுப்பவும் பெறவும் தேடுங்கள் மற்றும் “iMessage க்காக உங்கள் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்துங்கள்” என்பதைத் தேர்வுசெய்க உங்கள் ஆப்பிள் ஐடி விவரங்களை வழங்கவும் (பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்) அதைச் செயல்படுத்த ஒரு மின்னஞ்சல் முகவரியைத் தேர்வுசெய்து, பின்னர் iMessage அமைப்புகளுக்கு NextReturn என்பதைக் கிளிக் செய்து, உரைச் செய்தியை அனுப்புதல் என்பதைத் தேர்வுசெய்க. ஒரு முறை சரிபார்ப்புக் குறியீடு உங்கள் ஐபோனில் குறியீட்டில் தட்டச்சு செய்க\nஉங்கள் எல்லா ஆப்பிள் சாதனங்களிலும் உரை செய்தி முன்னனுப்பலை செயல்படுத்த மேலே உள்ள அதே உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். உங்கள் புளூடூத்தை இயக்க தேவையில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம், மேலும் உங்கள் ஆப்பிள் ஐபோன் எக்ஸில் வேலை செய்ய உரை செய்தி முன்னனுப்புதல் அம்சத்திற்கான இரு சாதனங்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்கில் இருப்பது அவசியமில்லை.\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/intelligent/", "date_download": "2020-03-29T05:42:18Z", "digest": "sha1:PKRABKU7T32RUOPHC62MR77I5IDIP7IE", "length": 6703, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "புத்தி தெளிந்தவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 6 புத்தி தெளிந்தவன் மாற்கு 5 : 1 – 15\n‘பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தார்கள்.’ (மாற்கு 5:15)\nதேவன் ஒவ்வொரு தனிமனிதனையும் நோக்கிப்பார்க்கிறவர். தனி மனிதன் தானே, என்று எண்ணி அலட்சியப்படுத்துகிறவர் அல்ல. இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனையும் அவர் அறிந்திருக்கிறார். தேவனின் உன்னத ஞானம் எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பாருங்கள் ஒவ்வொரு மனிதனின் நினைவுகளையும் அவர் அறிவார். ஒவ்வொரு மனிதனும் பிறந்த வேளையிலிருந்து, மரிக்கும்மட்டுமாக அவன் நினைவுகள், செயல்களை, சிந்தைகளை, எண்ணங்களை அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். இன்று நாம் ஜீவிக்கிறோம். நம்முடைய நினைவுகள் சிறியவைகளானாலும் பெரியவைகளானாலும் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து இதே நாளில், இதே மணி, நிமிடம், வினாடியில் நம் இருதயத்தில் என்ன எண்ணிக்கொண்டிருப்போம் என்பதையும் தேவன் அறிவார். ஆகவேதான் ச���்கீதக்காரன், ‘இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.’ (சங் 139 : 6 ) என்று சொல்லுகிறார். அவர் சர்வ ஞானமுள்ளவர். இந்த சர்வ ஞானத்தை கொண்டே சகலத்தையும் நடப்பிக்கிறவர்.\nமேலே சொல்லப்பட்ட வசனப்பகுதியில் ஆண்டவராகிய இயேசு ஒரே மனிதனுக்காக கடலின் அக்கரைக்குச் செல்லுகிறதைப் பார்க்கிறோம். எல்லாரும் பயந்து விலகிப் போய்க்கொண்டிருந்த மனிதனை நோக்கி இயேசு போனார். அவன் கல்லுகளால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்த மனிதன். இந்த மனிதனைத் தேடியே இயேசு கடலின் அக்கரைக்கு வந்தார்.\nஉன்னுடைய வாழ்க்கையில், நீ எவ்வித மோசமான நிலையிலிருந்தாலும், எல்லா மனிதர்களும் உன்னைப் புறக்கணித்த நிலையிலிருந்தாலும் தேவன் உன்னையும் சந்திக்க, விருப்பமுள்ளவராயும், வல்லமையுள்ளவராயும் இருக்கிறார், என்பதை சந்தேகிக்காதே. இந்த நிலையில் இருந்த மனிதனை சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் ஊழியனாக மாற்றினார். இயேசு உன்னையும் உபயோகமுள்ள பாத்திரமாக மாற்றுவார் என்று நம்பு.\nஉலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424840", "date_download": "2020-03-29T07:07:20Z", "digest": "sha1:BWHAKVP3HSFLM3PZJ7FH7ZJGI4NASHKE", "length": 20379, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா?: உத்தவ் தாக்கரே| Dinamalar", "raw_content": "\n\" வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் ... 1\nவடகொரியா ஏவுகணை சோதனை: தென் கொரியா, ஜப்பான் கண்டனம்\nகொரோனா புகட்டும் பாடம் என்ன\nகாஷ்மீர், குஜராத்தில் தலா ஒருவர் பலி 1\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை 2\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி 4\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: ... 1\nகடலோர காவல்படை மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு\nமதுபான கடைகளை திறக்க 'பாலிவுட்' நடிகர் கோரிக்கை 14\nவளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுகிறதா கொரோனா\nபுல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா\nமும்பை: ''ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் உட்பட, மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப் படும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.\nமஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று அளித்த பேட்டி:சிவசேன��� தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கானது; வசதி படைத்தவர்களுக்கானது அல்ல. மும்பை - ஆமதாபாத் இடையே அமையவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில், ஆரோ மெட்ரோ ரயில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது போன்ற முடிவை எடுக்க முடியாது.\nஆனால், புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும். அந்த திட்டம் மட்டுமல்ல; மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும். மாநில அரசு, தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.\nஆனாலும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ளோம். மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மஹாராஷ்டிரா சிவசேனா தாக்கரே புல்லட் ரயில் நிறைவேறுமா மறு ஆய்வு நிதி நெருக்கடி\nபாலியல் குற்றம் செய்வோரை தூக்கிலிடுங்கள் ; கிடுகிடுத்தது பார்லி..(33)\n'பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன்':மனம் திறந்தார் சரத்பவார் (29)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபேரு விகாஸ் agadi அனா வந்தோன்ன புல்லட் ட்ரெயின் நிறுத்தியாச்சு. மெட்ரோ நிறுத்தியாச்சு. nanar ரெபினேரி உடம்பில போட்டாச்சு. என்ன வளர்ச்சி. பேசாமே பெற மாத்துங்கப்பா\nதற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. என்னமோ பிஜேபி ஆட்சி செய்து இவ்வளவு கடனை சூப்பர் இதில் திராவிடத்தை பற்றி ஒரு மூதேவி பேசுது திராவிடம் இல்லாம ஆட்சி மாநிலங்கள் எல்லாம் எங்கே முன்னேறிவிட்டன இதற்க்கு திராவிடர்கள் ஆண்ட தமிழகம் எங்கேயோ உள்ளதே எல்லா வசதிகளும் இங்கே உள்ளன என் குஜராத்தை விட திராவிடர்கள் ஆண்ட தமிழகம் டாப் தானே எனவே அவர்களும் இனி திராவிடத்தை follow பண்ண சொல்லுங்கள்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nமறு ஆய்வுன்னா கட்டிங் கொடுத்தால் தொடரலாம் என அர்த்தம் .மூணு கட்சிக்கும் வேணுமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலியல் குற்றம் செய்வோரை தூக்கிலிடுங்கள் ; கிடுகிடுத்தது பார்லி..\n'பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன்':மனம் திறந்தார் சரத்பவார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-6-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2213-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82960-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3357983.html", "date_download": "2020-03-29T05:43:17Z", "digest": "sha1:JWEXPCVWOUIIAQSLO63EXOMJISOAYJDA", "length": 9077, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரத் ஸ்டேஜ்-6 தரத்தில் 2,213 புதிய பேருந்துகளை வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபாரத் ஸ்டேஜ்-6 தரத்தில் 2,213 புதிய பேருந்துகளை வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு\nபாரத் ஸ்டேஜ்-6 (பி எஸ்-6 ) தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த 2020-21-ஆம் நிதியாண்டு ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: தமிழகத்தில் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அரசின் பொது போக்குவரத்து வசதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட 19,496 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.\nபோக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்கச் செயல்பாட்டுத்திறன் குறியீடுகள் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயா்ந்துள்ளது. விபத்து விகிதமும் ஒரு லட்சம் கி.மீட்டராக இயக்கத்துக்கு 0.12 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.\nபேருந்துக் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல்திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி பொதுப் போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது.\nரூ.1,580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஏதுவாக, ஜொ்மன் வளா்ச்சி வங்கியிடமிருந்து முதல்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம், 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தைச் ச��யல்படுத்த, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலையில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஃபேம் இந்தியா -2 திட்டத்தின்கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2020/03/12091329/1320614/kandoori-festival.vpf", "date_download": "2020-03-29T05:53:00Z", "digest": "sha1:XUTXE2MZBQHHE2U7FXCPNSOQKXT2OXZQ", "length": 8195, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kandoori festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரிவிழா நாளை தொடங்குகிறது\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரிவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் ஒலியுல்லா தர்காவும் ஒன்று.\nஇந்த தர்காவில் கந்தூரி விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.\n21-ந்தேதி இரவு 7 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.\n22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம், 8 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.\nதொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை ஜமாத் தலைவர் ம��தீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகமது அனிபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்ஆ பள்ளி இமாம் முகமது இப்ராகிம் பைஜி தொடக்க உரையாற்றுகிறார். அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சர்புதீன் ஆலீம் சிறப்புரையாற்றுகிறார். விழாக்குழு தலைவர் நாஞ்சில் ஹாஜா நன்றி கூறுகிறார்.\n23-ந்தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி, 25-ந்தேதி காலை 10 மணிக்கு 3-ம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பை சாகிபு சுன்னத் ஜாமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா கந்தூரி விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.\nsanthanakoodu | Dargah | சந்தனக்கூடு | கந்தூரி விழா | தர்கா\nஇஸ்லாம்: பொதுமக்களுக்கு தொல்லை தராதே\nநோய்களில் இருந்து பாதுகாக்க இஸ்லாம் கூறும் வழிகள்...\nபுனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்\nகுலசேகரன்பட்டினம் சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா\nநாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nநாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா\nராமநத்தம் அருகே சந்தன கூடு ஊர்வலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/politics/page/22/", "date_download": "2020-03-29T05:37:53Z", "digest": "sha1:DVBDT6XMYYPH6X6L4NSCGCAI6YVJSUAX", "length": 10172, "nlines": 230, "source_domain": "www.tnnews24.com", "title": "அரசியல் Archives - Page 22 of 60 - Tnnews24", "raw_content": "\nபாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகை தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் அறிவிப்பு \nசட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக எடுத்த அதிரடி முடிவு: கமல் ரஜினி கூட்டணி அதிர்ச்சி\nஅட மஹாராஷ்ட்ராவில் ஸ்டாலினுக்கு இந்த அவமானம் தேவையா \nசொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப்.\nமுடிவுக்கு வந்த மஹாராஷ்டிரா டீல் பிரித்துக்கொண்ட கட்சிகள் யார் யாருக்கு என்ன என்ன தெரியுமா \nசிவசேனா அரசில் காங்கிரஸ், சரத்பவார் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள்\nமகாராஷ்டிரா செல்கிறார் ஸ்டாலின்: மதவாதம் குறித்து பேசுவா���ா\nCM பதவி கேட்ட ஆதித்யா தாக்கரேக்கு என்ன பதவி தெரியுமா கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த பவார் மகள் \nவெங்காயத்தை இனிமேல் கண்களால் மட்டும் தான் பார்க்க முடியுமா\nபாதியில் காணாமல் போன தி.மு.க எம்.பிக்கள் காரணம் என்ன\nமஹாராஷ்டிராவில் முடிந்தது சிவசேனாவின் அரசியல் ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம்\nசிவசேனா மூத்த தலைவர் திடீர் விலகல்: மீண்டும் ஆரம்பமாகிறதா அமித்ஷா மேஜிக்\nஎல்லாம் எங்கள் மாஸ்டர் பிளான்.அஜித் பவார் சரத் பவார் திடீர் சந்திப்பு \nகல்யாணமா என்னயா நடக்குது இங்க \nஇந்த கேள்வியை என்கிட்ட கேட்க கூடாது ஓவியா கோபம் அப்படி என்னதான் கேள்வி அது\nமஹாராஷ்டிரா அரசியலில் மொத்தமும் முடிந்தது நாளை புதிய முதலமைச்சர் மீண்டும் பதவிஏற்பு\nசுந்தரவள்ளி நேரலையில் அசிங்கப்படுவது இது 7-வது முறை மேடையிலேயே பதிலடி கொடுத்த SG சூர்யா \nசபரிமலை செல்ல வந்த பெண் அடித்து ஓடவிட்ட சேட்டா வைரலாகும் வீடியோ \nதொடர்ந்து போராடும் பொன்மாணிக்கவேல் தொல்லை கொடுக்கும் அரசியல்வாதிகள் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு.\nமகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு\n50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் \nகுடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/indian-2-crane-operator-got-bail/", "date_download": "2020-03-29T06:01:02Z", "digest": "sha1:DGMCRAXAKDEXNMIPIGDBAJZDONAN765H", "length": 10240, "nlines": 149, "source_domain": "www.tnnews24.com", "title": "இந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் ! - Tnnews24", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் \nஇந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் \nஇந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் \nகமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பின்போது கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருந்து நூலிழையில் இயக்குனர் ஷங்கர், கமல் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் தப்பித்ததாக சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர், தொழிலாளர்களுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். இந்த கொடூர் விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஇந்த விபத்திற்கு காரணம் கிரேன் ஆபரேட்டர் தான் என்றும் அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சினிமாக்களுக்கு பயன்படுத்தும் கிரேன்களுக்கு பதிலாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கிரேனைப் பயன்படுத்தியதால் அதிக எடை தாங்காமல் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து கிரேன் ஆபரேட்டர் ராஜன் இரு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இப்போது அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஇன்று இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பை…\nசற்று முன் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு \nவேறு வழியில்லை கொரனோ அபாயம் எதிரொலி முக்கிய முடிவினை…\nஇந்தியாவிற்கு நாளை மோடி என்ன சொல்ல போகிறார்\n#BIGBREAKING கொரனோ குறித்த மிக முக்கிய அறிவிப்பு வெளியானது \nபிரதமர் 8 மணிக்கு உரையாற்றவுள்ள நிலையில் முக்கிய…\nACCIDENTcrane operatorIndian 2Shankarஇந்தியன் 2கமல்கிரேன் ஆபரேட்டர்விபத்துஜாமீன்ஷங்கர்\nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு\n50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் \nகுடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nமூத்த நடிகை பரவை முனியம்மா காலம���னார் – திரையுலகினர் அஞ்சலி \nகன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு\n50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் \nகுடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493818.32/wet/CC-MAIN-20200329045008-20200329075008-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}