diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1491.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1491.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1491.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1226616.html", "date_download": "2020-01-29T03:27:54Z", "digest": "sha1:HU6JMI5E3ELGSXGIKMX3FQRHBK7FFHHK", "length": 10451, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்!! – Athirady News ;", "raw_content": "\nகட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்\nகட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்\nபுதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமை வெற்றியில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆட்சியமைத்ததில் இருந்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அரசியல் பலத்தை பெற்று இளைப்பாற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானம்\nவங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் – டிச.16- 1971..\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅதிகாலை 3 மணிக்கு பார்த்தேன் கூடைப் பந்து ஜாம்பவான் மரணத்தால் மேடையில் கதறி அழுத…\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பு: பெற்றோர்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில் சிக்கியிருக்கும்…\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅதிகாலை 3 மணிக்கு பார்த்தேன் கூடைப் பந்து ஜாம்பவான் மரணத்தால்…\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில்…\nவெளிநாட���டவருக்கு சுவிஸ் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது அநியாயம்:…\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..\nமனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர்…\nஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..\nஅனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/ariviyal/", "date_download": "2020-01-29T01:04:02Z", "digest": "sha1:CICFN7UIIKRWSZYJPBVVBZCAIOLBULRD", "length": 9436, "nlines": 107, "source_domain": "arunn.me", "title": "அறிவியல் – Arunn Narasimhan", "raw_content": "\nஎன் அறிவியல் சார்ந்த கட்டுரைகள் (சமீபத்தில் எழுதியவை பட்டியலில் முன்னர்).\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா [அக்டோபர் 2018]\nஅறிவியல் புத்தகங்கள் சார்ந்த கருத்துகள் [ பிப்ரவரி 2016]\nஅறிவியல் விளக்கங்கள் – உரை, காணொளி [2015]\nதங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள் [2015]\nநேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும் [2015]\nபாரத் ரத்னா சி. என். ஆர். ராவ் [ அம்ருதா டிசெம்பர் 2013]\nபேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா [ அம்ருதா ஜூன் 2013]\nநினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன் [மறைவு – 1 மே 2013]\nமகுடி இசையும் பாம்புச் செவியும் [ அம்ருதா பிப்ரவரி 2013]\nஅறிவியலும், சந்தை அறிவியலும் [சொல்வனம் | அம்ருதா டிசம்பர் 2012]\nஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்\nசற்றே ‘சுவையான’ அறிவியல் கட்டுரை [அம்ருதா நவம்பர் 2012]\nபூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன் [சொல்வனம் | அம்ருதா ஆகஸ்ட் 2012]\nஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து… [சொல்வனம் | அம்ருதா மே, 2012]\nவண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் [சொல்வனம்]\nஏன் பல்லி கொன்றீரய்யா [சொல்வனம்]\nதொட்டால் தொடுதிரை பூ மலரும் [அம்ருதா, ஜனவரி 2012]\nதாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும் [ சொல்வனம் | அம்ருதா ஏப்ரல் 2012]\nவாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்\n2011 வேதியியல் நோபல் பரிசு [தமிழ்பேப்பர்]\n2011 இயற்பியல் நோபல் பரிசு [தமிழ்பேப்பர்]\nடைஸன் உருளையும் மட்ரியோஷ்கா மூளையும்\nஏலியன்ஸ் மேஜிக்கும் கர்டஷாவ் அளவையும்\nஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் நுண்னூடுருவிகளும்\nஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் எக்ஸோ ��ிரகங்களும்\nஏலியன்ஸ் தேடலில் நம் ஊடக அலைவரிசைகள் உதவுமா\nஏலியன்ஸ்: ஃபெர்மி முரண்மெய், பெருவடிகட்டல் தீர்வுகள்\nஏலியன்ஸ் தேடல், பேய், பிசாசு: அறிவியலா புரட்டா\nகடையில் கால்குலஸ் வாங்குவோமா [அறிவுக்கண் அறிவியல் சஞ்சிகை]\nஆர்ஸெனிக் பாக்டீரியா – சில சந்தேக நிவர்த்திகள் [சொல்வனம்]\nஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும் [சொல்வனம் | அம்ருதா அக்டோபர் 2012]\nமாற்று உயிர் – 2 [சொல்வனம் | அம்ருதா செப்டம்பர் 2012]\n2010 வேதியியல் நோபல் பரிசு [தமிழ்பேப்பர்]\nஏலியன்ஸ்: பெரு வடிகட்டல் சித்தாந்தம்\nநோபல் வென்ற கிராஃபீன் [தமிழ்பேப்பர்]\nபத்தோடு ஒன்றாய் ஏலியன்ஸ் துணுக்குகள்\nசெவ்வாயில் உயிர் – 3\nசெவ்வாயில் உயிர் – 2\nரேடியோ கார்பன் டேட்டிங் [அம்ருதா சனவரி 2013]\nஏலியன்ஸ் இருக்கிறார்களா: செட்டி (SETI) என்ன செய்கிறது\nஏலியன்ஸ் இருக்கிறார்களா: டிரேக் சமன்பாடு என்ன சொல்கிறது\nஏலியன்ஸ் இருக்கிறார்களா: ஹாக்கிங் என்ன கூறுகிறார்\nநேனோ ஓவியம் அறிவியலை வளர்க்காது\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 6\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 5\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 4\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 3\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 2\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1\nடூகேன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது\nபிள்ளையார் கோவிலை, புது கடையை, எங்கு திறப்பது\nமாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்\nகோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்\nஇலையில் இருபரிமாண டோப்பலாஜிகல் மானிஃபோல்டுகள்\nவிழித்திரை லேசர் சிகிச்சையின் ஒப்பியலாக்கம்\nஆறுகட்ட பிரிவும் எர்டாஸ் எண்ணும்\nஉலகே உன் உருவம் என்ன [அம்ருதா மார்ச் 2012]\nநமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்\nவலையில் அறிவியல் விளக்கங்கள் எழுதுவது வீண்\nகேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும்\nஉங்கள் க்யூ எழுத்து எப்படி\nகோரோட் எக்ஸோ ஏழு பி பட்டறை\nகுழந்தைக்கு வயிற்றுப்போக்கென்றால் என்ன செய்வீர்கள்\nஇந்த நாஸாவின் படத்தில் என்ன தவறு\nகா கா பா பா டா டா\nவெளிமண்டலத்தில் காப்பி குடிப்பது எப்படி\nமருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/972627/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-29T02:17:03Z", "digest": "sha1:LQWXG2C56G6Z5C72O5H6V6CCFW5SJHO6", "length": 6976, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nநெல்லை, டிச. 5: நெல்லை அருகே ராஜவல்லிபுரம் இந்திரா காலனியை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (29). இவர் மீது தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது இவர் மற்றொரு வழக்கில் கைதாகி பாளை. சிறையில் உள்ளார். இந்நிலையில் அருண்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு தேவர்குளம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சிவகுமார் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் தேவர்குளம் போலீசார், சிறையில் உள்ள அருண்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.\nஆயர் பங்கேற்பு கருத்தபிள்ளையூரில் அந்தோனியார் தேர் பவனி முப்பெரும் விழா கோலாகலம்\nதெய்வநாயகப்பேரி - மலையன்குளம் இடையே சாலை பழுதால் அதிகரிக்கும் விபத்துகள்\nதென்காசியில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர் கூட்டம��\nசேரன்மகாதேவியில் முதல்வர் திறந்த சார்நிலை கருவூலகம் 2 மாதமாக பூட்டிக் கிடக்கும் அவலம்\nநாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் பாம்புகள் தஞ்சமடைந்த பெட்டிக்கடை\nகடையநல்லூர் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nஅடிப்படை வசதிகள் கேட்டு மானூர் ஒன்றிய ஆபீசில் திரண்ட கிராம மக்கள்\nகடையம் அருகே மாதாபுரத்தில் உயரமான பேரிகார்டுகளால் விபத்து அபாயம்\nவிஏஓவை மிரட்டிய தந்தை, மகன் கைது\nசுரண்டை அந்தோனியார் ஆலய திருவிழா\n× RELATED பட்டுக்கோட்டை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D:_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-29T03:20:31Z", "digest": "sha1:7U6L7CROIPQRWBZHTI5RTTACGBLQFROA", "length": 21439, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 28, 2017 (2017-06-28) (டிஎல்சி சீன தியேட்டர் )\nஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (Spider-Man: Homecoming) என்பது 2017 ஆண்டைய அமெரிக்க உச்சநாயக திரைப்படம் ஆகும். இது மார்வல் காமிக்சின் பாத்திரமான சிலந்தி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்து, சோனி பிக்சர்சால் விநியோகம் செய்யப்பட்டது. இது ஸ்பைடர் மேன் திரைப்பட மறுதொடக்கத்தில் இரண்டாவது மற்றும் மாவல் திரைப் பிரபஞ்சத்தின் பதினாறாம் படம் ஆகும். இப்படத்தின் திரைக்கதையானது ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிஸ் டாலே, வாட்ஸ், கிறிஸ்டோபர் ஃபோர்டு, கிறிஸ் மெக்கென்னா, எரிக்க் சொம்மர் ஆகியோர் அடங்கிய குழுவால் எழுதப்பட்டது. இந்தத் திரைப்படம் ஜான் வாட்சால் இயக்கப்பட்டது. படத்தில் டாம் ஹாலண்ட் , மைக்கேல் கீடன், ஜான் ஃபேவரூ, ஜென்டாயா, டொனால்ட் க்ளோவர், டைன் டேலி, மரிசா டோமீய் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் படத்தில் பீட்டர் பார்கர் ஸ்பைடர் மேன் என்ற நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையை என இரண்டையும் நிலைப்படுத்த முயற்சிக்கிறார்.\n2015 பெப்ரவரியில், மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி ஆகியவை ஸ்பைடர் மேன் பாத்திர உரிமைகளை பகிர்ந்து கொள்ளும் விதாமன ஒ��ு ஒப்பந்தத்தை எட்டின. அடுத்த சூன் மாதம், படத்தில் ஹோலண்ட் முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்கவும், வாட்ஸ் இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதைத்தோடர்ந்து விரைவில் டேலி மற்றும் கோல்ட்ஸ்டைன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தனர். 2016 ஏப்ரலில், டவுனி தனது MCU பாத்திரங்களான டோனி ஸ்டார்க் / ஐயன் மேன் என்ற பாத்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் நடிகர்களைச் சேர்க்க, இந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2016 சூன் அன்று ஜோர்ஜியாவின் ஃபயௌட் கவுண்டியில் உள்ள பைன்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் தொடங்கி, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் தொடர்ந்து நடந்தது. முந்தைய ஸ்பைடர்-மேன் படங்களில் இருந்து இந்த திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்ட தயாரிப்பு குழு முயற்சி செய்தது.\nஸ்பைடர் மேன்: ஹோம்கம்மிங் 2017 சூன் 28 அன்று ஹாலிவுட்டில் திரையிடப்பட்டது, மேலும் 2017 சூலை 7 இல் அமெரிக்காவில் 3D, IMAX மற்றும் IMAX 3D இல் வெளியிடப்பட்டது. இப்படம் உலகளவில் 880 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. மிக வெற்றிகரமான இரண்டாவது ஸ்பைடர் மேன் திரைப்படம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் மிக அதிக அளவில் வசூல் செய்த படம் ஆகும். மேலும் இது விமர்சகர்களிடன் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியானது 2019 சூலை 5 அன்று வெளியிடப்பட உள்ளது.\n2015 ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். அந்த படத்தின் தொடர்ச்சியாகவே `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.\nஅந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார். இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு வி��ியோகிப்பது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார்.\nஅப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.\nஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு ஆடையை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது அவஞ்சர்ஸ் குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.\nபிறகு ஒரு சொதப்பலான ஒரு ஸ்பைடர் மேன் ஆடையை அணிந்தபடியே, பல சாகசங்களைச் செய்து வில்லனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்து அயர்ன் மேனின் பாராட்டைப் பெறுகிறான் பீட்டர் பார்க்கர்.\n↑ 3.0 3.1 \"Spider-Man: Homecoming (2017)\". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து September 11, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 26, 2017.\nத இன்கிரிடிபுள் ஹல்க் (2008)\nஅயர்ன் மேன் 2 (2010)\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)\nஅயன் மேன் 3 (2013)\nதோர்: த டார்க் வேர்ல்டு (2013)\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் போர் (2016)\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)\nஅவென்ஜர்ஸ்: முடிவிலி போர் (2018)\nஆண்ட் மேன் மற்றும் தி வேஸ்ப் (2018)\nஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019)\nஅமெரிக்க உயர்நிலை பள்ளி திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/see-what-all-this-judge-has-said-his-order-284485.html", "date_download": "2020-01-29T01:14:47Z", "digest": "sha1:27GGG4LQHZTXJLRWHNRSD7JIQXS5PR6C", "length": 20769, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோமியத்தைக் குடிச்சா நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.. வயசாகாது.. சொல்வது ராஜஸ்தான் நீதிபதி! | See what and all this judge has said in his order - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோமியத்தைக் குடிச்சா நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.. வயசாகாது.. சொல்வது ராஜஸ்தான் நீதிபதி\nஜெய்ப்பூர்: முழுக்க முழுக்க ஒரு மத அடிப்பையிலான கருத்துக்களைக் கூறி மாட்டுக்கறி வழக்கில் தீர்ப்பளித்து விட்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் ராஜஸ்��ான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா.\nஅவரது தீர்ப்பைப் பார்த்தால் ஆச்சரியமும், அதிர்ச்சியும், அயர்ச்சியும்தான் வருகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான கருத்துக்களே அவரது தீர்ப்பில் நிரம்பிக் காணப்படுகிறது.\nஇந்த நீதிபதிதான் பசுக்களை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யோசனை கூறியவர். இன்றுதான் இவரது பதவிக்காலத்தின் கடைசி நாள். கடைசி நாளில், தனது உத்தரவில் கோமாதாவை வணங்கி விட்டு கிளம்பிப் போயுள்ளார் நீதிபதி சர்மா.\nராஜஸ்தானில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடையுள்ளது. இந்த நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம் என்று மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசுக்கு நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தலைமையிலான பெஞ்ச் யோசனை கூறியுள்ளது.\nஅதை விட முக்கியமாக தனது உத்தரவில் நீதிபதி சர்மா பல காரணங்களை அடுக்கியுள்ளார். இவை அனைத்துமே முழுக்க முழுக்க மத ரீதியிலானவை என்பதுதான் ஆச்சரியம் தருகிறது. நீதிபதி என்பவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் நீதிபதி சர்மா முழுக்க முழுக்க ஒரு மத சார்புடன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநீதிபதி சர்மா தனது உத்தரவில் மொத்தம் 11 விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளார். அனைத்துமே மத ரீதியிலான கருத்துக்கள். தனது மனசாட்சிப்படியும், வேதங்களில் சொல்லியுள்ளபடியும் தனது ஆலோசனைகளை முன்வைப்பதாகவும் நீதிபதி சர்மா கூறியுள்ளார். அவை குறித்த ஒரு பார்வை:\nஒரு பசுவுக்குள் 33 கோடி கடவுள்கள்\nஒரு பசுவின் உடலில் மொத்தம் 33 கோடி கடவுள்களும், தேவதைகளும் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்து மத புராணங்களில் கூறியுள்ளது என்னவென்றால் கடவுள் லட்சுமி தோன்றியபோது உடன் தோன்றியது பசு என்று கூறப்படுகிறது.\nபசு மட்டும்தான் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளி விடும் ஒரே விலங்கு ஆகும். அது ஒரு மருத்துவமனை போல.\nபசு மூத்திரம் அதாவது கோமியம் நமது கல்லீரல், இதயம், மன ஆரோக்கியத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வயதாவதை குறைக்கிறது.\nபசு மூத்திரத்தைக் குடித்தால் நாம் போன பிறவியில் செய்த பாவம் எல்லாம் கழுவித் துடைக்கப்பட்டு விடுகிறது. சுவ���்களில் கோமியத்தைத் தெளிப்பதன் மூலம் அது கதிர்வீச்சைத் தடுப்பதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவரே கூறியுள்ளார்.\nபசுவின் கொம்புகளுக்கும் சக்தி உண்டு. அது காஸ்மிக் கதிர் வீச்சைத் தடுக்கிறது. நம்மைக் காக்கிறது. உலகைக் காக்கிறது. பசுவின் பாலானது நமது உடலில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.\nபசுவின் சாணமானது காலராவைத் தடுக்கும் வல்லமை படைத்தது. ஒரு பசுவின் சாணத்தின் மூலம் வருடத்திற்கு 4500 லிட்டர் பயோ கேஸ் தயாரிக்க முடியும். இதன் மூலம் நாட்டில் வருடத்திற்கு 6.80 லட்சம் டன் மரக் கட்டைகள் எரிவதைத் தடுக்க முடியும். 14 கோடி மரங்களைக் காக்க முடியும்.\nபசுவின் பெருங்குடலானது 180 அடி நீளம் கொண்டது. இதன் காரணமாகத்தான் பசும்பாலில் விட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. வேறு எந்த பாலூட்டிகளிலும் இந்த சக்தி கிடையாது என்று போகிறது நீதிபதியின் உத்தரவு விவரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபசும் பாலில் தங்கம்.. மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க..மே.வங்க பாஜக தலைவர் பேச்சு\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில்.. பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிப்பு\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nமாட்டுக்காக கொலை நடப்பதை தடுக்கனுமா.. நான் சொல்றத கேளுங்க.. கிரிராஜ் சிங் அதிரி புதிரி ஐடியா\nபசு மாட்டை கடத்தி.. ரூமில் வைத்து... பாலியல் வன்புணர்வு..3 வடமாநில இளைஞர்கள் கைது\nஉடம்பெல்லாம் கத்தி குத்து.. ரத்தம் வழிந்து நின்ற 3 பசு மாடுகள்.. ஆம்பூரில் பரபரப்பு\nஇதெல்லாம் நம்பித்தான் ஆகணும்.. பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுதாம்.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு\nம்ம்ம்ம்ம்ம்மா.. சேற்றில் சிக்கி இறந்த பசு.. பிரிவை தாங்க முடியாமல் அருகிலேயே காத்திருக்கும் கன்று\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nநெருப்பில் வெந்து கருகிய கங்காராம்.. கடைசிவரை அஞ்சலி செலுத்தியது யார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tragedy/9", "date_download": "2020-01-29T03:37:58Z", "digest": "sha1:FQDCTKFR5OOE7HSASAUUWLWHWXFXI7GQ", "length": 17595, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "tragedy: Latest tragedy News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nஸ்ருதி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு: இது...\nபிக் பாஸ் புகழ் முகென் ராவ...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nஅடடே புதுசா 2, மொத்தமா 11; குவியும் அரசு...\nகொரோனா வைரஸ் வராமல் இருக்க...\n'மேன் வெர்ஸ் வைல்டு' படப்ப...\nதிருமாவளவன் அரசியல் கட்சி ...\nநியூசிலாந்துக்கு எதிராக சாதிக்க இப்படி ஒ...\nஎவ்வளவு கஷ்டம் வந்தாலும் இ...\nஇவ்ளோ ரிஸ்க் தேவை தானா கோல...\nடி-20 உலகக்கோப்பை அணியில் ...\nமுதல் ஓவரிலேயே ஹாட்ரிக் கை...\nVodafone vs Jio: பேசாமல் வோடாபோனுக்கு மா...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த ...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅடேய் எல்லை மீறி போறீங்கடா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட... யாருமே எதிர்பார்க்க...\nபெட்ரோல் விலை: பரவால நல்லா...\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரி...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPsycho - உன்ன நினச்சு வீடியோ சாங்..\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nபுட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் ஐவர் சரண்\nகடந்த ஞாயித்துக்கிழமையன்று பரவூர் புட்டிங்கல் கோவில் திருவிழாவின் போது நடந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சூழலில்,இது தொடர்பாக புட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் 5 பேர் கேரள போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்\nகேரள கோயில் விபத்து: 6 பேர் கைது\nகேரளாவில் உள்ள கொல்லம் புட்டிங்கல் தேவி கோயிலில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொல்லம் கோவில் தீ விபத்து: ஐவர் கைது\nகொல்லம் அருகேயுள்ள பரவூர் புட்டிங்கல் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது\nகொல்லம் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.\nதுயரத்தில் கேரள மக்களுக்கு துணையாக மத்திய அரசு நிற்கும் என்று பிரதமர் மோடி பேச்சு\nகேரள கோயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக உயர்வு\nகேரளாவில் நிகழ்ந்த கோயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nகொல்லம் கோவில் தீ விபத்து: நீதி விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு\nபல உயிர்களை காவு வாங்கிய பரவூர் புட்டிங்கல் கோவில் தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது\nகேரளா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஇன்று அதிகாலையில் கொல்லம், பரவூர் புட்டிங்கல் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்தை நேரில்காணவும், மீட்பு பணிகளை விரிவுபடுத்தவும் பிரதமர் மோடி கொல்லம் சென்றடைந்தார்\nகொல்லம் கோவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியதவி அறிவிப்பு\nஇன்று அதிகாலையில் ஏற்பட்ட கொல்லம், பரவூர் புட்டிங்கல் கோயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடிநிதியுதவி அறிவித்துள்ளார்\nகொல்லம் கோவில் தீ விபத்து: கேரளா செல்கிறார் பிரதமர் மோடி\nகேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் கோயில் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்\nதொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை- 8ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் ‘ஷாக்’\nஅடடே புதுசா 2, மொத்தமா 11; குவியும் அரசு மருத்துவ கல்லூரிகள்- தேங்ஸ் டூ மோடி\nVijay தளபதி 65 படத்தை இயக்கப் போவது இவரா: அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே\nபாகிஸ்தானை முடிக்க 10 நாட்கள் ஆகாது: மோடி\nஊழல் ஆட்சியில் ஒரு அங்கமாக இருக்க வெட்கமாக இருக்கிறது: ஹரியானா எம்.எல்.ஏ. தேவேந்தர் பப்ளி\nபெட்ரோல் விலை: அட... யாருமே எதிர்பார்க்காத விஷயம்\nஇன்றைய ராசி பலன்கள் (29 ஜனவரி 2020) - மகர ராசிக்கு பொருளாதார உயர்வு ஏற்படும்\nAnti-CAA protests: அரசியலமைப்பை ஒண்ணு ஃபாலோ பண்ணனும், இல்ல கிழிச்சு தூர எறியணும்: பாஜக எம்.எல்.ஏ. ஆவேசம்\nஏன் இப்படி பச்சப்பொய் சொல்றீங்க - முதல்வருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி\nMan vs wild Rajini : ரஜினிகாந்த் இப்ப இருக்குற காடு இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post.html", "date_download": "2020-01-29T02:28:18Z", "digest": "sha1:LDE7DAQODKS3UZQK5673XDKTTYHOWQDR", "length": 22256, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nதமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம். அவர்கள் பிரச்சனையை சரியாக அணுகவில்லை.\nஇவ்வாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதியொருவர் மீது ஈ.பி.டிபியினர் தாக்குதல் நடத்திய செய்தியையும் மறுத்துள்ளார்.\nவவுனியா வாடி வீட்டில் நேற்று (31) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nகாணாமல் போனோரின் உறவுகளை பல மாவட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். காணாமல் போனோரின் உறவுகள் தங்களுடைய பிரச்சனைகளை பலரிடம் தெரிவித்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர். குறிப்பாக தங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது, அவர்களை இழந்தமையால் மன வேதனையிலும், பொருளதார அலைச்சலிலும் தாங்கள் இருப்பதனால் அவர்கள் தங்களிற்குரிய உரிய பதிலை பெற்றுத்தருமாறு கேட்டிருந்ததோடு தங்களின் சார்பாக என்னை அரசாங்காத்துடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தனர். இப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவையில் பேசுவதற்குள்ளேன்.\nஇதேவேளை சிலர் காணாமல் போனோர் சங்கங்களை அமைத்து அதன் ஊடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சிறப்பாக்கி கொள்வதோடு வெளிநாடுகளிலு��் உள்நாடுகளிலும் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தங்களை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். முதல் முதல் எங்களால் 1998ம் ஆண்டு காணாமல் போனோரை தேடிக்கண்டுபிடிக்கும் சங்கத்தை அமைத்து அதன் ஊடாக அம்மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால் தவறானவர்கள் பிரச்சனைகளை தீரா பிரச்சனையாக வைத்திருப்பதற்காக அவர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். அம்மக்களிற்கான விரைவாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.\nவவுனியா மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்கள் என்னை சந்திக்க மறுத்தது தொடர்பாக எனக்கு தெரியாது. எனக்கு உடனடியாக அவசரமாக கொழும்பு செல்ல இருப்பதால் இச்சந்திப்பை ஒத்திப் போட்டுள்ளேன் என்றார்.\nசெய்தியாளர்: வவுனியா காணாமல் போன சங்கத்தின் செயலாளர் மீதான தாக்குதலினை தங்களின் கட்சி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கட்சி ஆதரவாளர்களினால் நிகழ்த்தப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா\nடக்ளஸ் தேவானந்தா: இச்சம்பவம் செய்திதானே ஒழிய சரியான உறுதிப்பாடு இல்லை. கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன். ஏன்றாலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த வரை, கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் சென்று நான் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்பிரச்சனை பற்றி என்னிடம் கதைத்து தீர்வு காண கூடாதா என்று கூறியதோடு இப்பிரச்சனைகளை தீராத பிரச்சனையாக வைத்திருக்காமல் இதற்கான உண்மையான தீர்வினை பெற விரும்பினால் எனது அழைப்பை ஏற்று வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கு காணாமல் போனோர் சங்க செயலாளர் கட்சி ஆதரவாளர்களை தள்ளியதாக கேள்வி. என்றாலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபடியால் இது தொடர்பாக மேலதிகமாக சொல்ல விரும்பவில்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டிபோடுவது அவர்களது அரசியில் கொள்கை. அதாவது வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு கடந்த காலங்களை போல் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி இருக்கின்றது. மேலும் கூட்டமைப்பு காலத்திற்கு காலம் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.\nமனோ கணேசனிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இட��யிலே ஒப்பந்தம் உள்ளது பற்றி எனக்கு தெரியாது அத்துடன் அதைபற்றி அக்கறையும் இல்லை. சில தமிழ் தரப்புக்கள் மக்களுடைய பிரச்சனைகளை தீராப்பிரச்சனையாக வைத்திருந்து அதற்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று மக்களிற்கு பலவிதமான வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் கொடுத்ததுதான் வரலாறு. மேலும் இவர்கள் சாதியின் பெயரால் கதைப்பதும், ஐக்கியத்தின் பெயரால் கதைப்பது, ஏகபிரதிநிதித்துவத்தின் பெயரால் கதைப்பது, சர்வதேச சமூகத்தின் பெயரால் கதைப்பார்கள். கடந்த முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவற்றின் ஊடாகவே வாக்குகளை அபகரித்தார்கள். திரும்பவும் இவற்றைதான் சொல்ல முற்படுவார்கள். மேலும் முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவர்களால் ஏன் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. மக்கள் எங்களுடன் அணிதிரண்டால் விரைவாக நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்போம்.\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்னர் 1990ம் ஆண்டு மாற்று கருத்து, மாற்று வேலைத்திட்டத்துடனே ஈபிடிபி களமிறங்கியது. வன்முறைக்கு ஊடாக தீர்வு காண முடியாது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று தெரிவித்து இருந்தோம். அன்று இருந்த தமிழ் தரப்பு கூறியது, வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது. அதாவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக சென்றால் அவர்களை துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இன்று வன்முறையா ஜனநாயக அணுகுமுறையா வெற்றி பெற்றிருக்கிறது. ஏன் வன்முறையால்தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னவர்கள் கூட ஒரு நேரத்தில் ஏக பிரதிநிதித்துவம் என்ற பேரில் மக்களை உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்தனர்.\nஒரு பக்கம் தங்களிடம் ஆயுத பலம் இருக்கிறது என்றார்கள். இன்னொரு பக்கம் பாராளுமன்றத்தில் ஏக பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றார்கள். ஏன் அவர்களினால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. பிரச்சனை தீர்க்க முடியாதத்திற்கு காரணம் அவர��களே ஒழிய இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழ் தலைமை என்று சொல்லப்பட்டவர்கள் சரியாக பிரச்சனைகளை அணுகவில்லை என்பது என்னுடைய அனுபவம்.\nஎனக்கு 15 வருடத்திற்கு மேல் ஆயத போராட்டத்தினுடைய முன் அனுபவம், இருபத்தைந்து முப்பது வருடத்திற்கு மேல் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கின்றது. இந்த அனுபவங்களிற்கு ஊடாகவே எனது கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் விரைவாக தீர்வை காண முடியும் என தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (162) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1864) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-01-29T01:55:11Z", "digest": "sha1:HY7RSV74F4IHRCPQVVVVTJTIOEJ6LTOX", "length": 17700, "nlines": 102, "source_domain": "swissuthayam.com", "title": "தமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை மேற்கொண்டது", "raw_content": "\nநாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பனமும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும்\nசம்மாந்துறையில் தொழில் வழிகாட்டல் மற்றும் இலவச கல்விக் கருத்தரங்கு\nமத்தியமுகாமில் விவசாய கிணற்றின் கீழான சோளம் அறுவடை விழா.\nஅக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு \nதைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூடமும் புதிய மாவட்ட அரசாங்க அதிபர்அவர்களினால் திறந்துவைபப்பு\nதமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை மேற்கொண்டது\nதமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை மேற்கொண்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டம் திங்கட்கிழமை(12) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமைதாங்கி உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்விழிப்பூட்டும் கூட்டத்தில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்இமற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபைஇமுன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்இமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்இ உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்இபிரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.\nதந்தை செல்வா அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது தமது அரசியல்பணியை வடகிழக்கில் தமிழ்மக்களுக்காக முன்னெடுத்தபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலை முன்னாள் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவிடல்லை.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தமிழ்மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு யாரும் கரிசனை காட்டவில்லை.\nஇந்நிலையில் 36 தமிழ் இயக்கங்கள் விடுதலைக்காக போராடியது.அதன் பிற்பாடு இலைங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிற்பாடு 35 இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டன.பண்டா-செல்வாஇ டட்லி ஒப்பந்தங்கள் என்பன தமிழ்மக்களுக்கு எதுவித தீர்வையும் பெற்றுத்தரவில்லை.\nதமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும்தான் இறுதியாக தமிழ்மக்களுக்காக போராடியாது.இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்மக்களுக்காக 26 வருடங்கள் போராடி 2009ஆண்டில் மௌனித்து விட்டது.அதன் பிற்பாடுதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழுநேர அரசியல் பணியை முன்னெடுத்தது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்பணியை முன்னெடுக்க இந்நாட்டில் பெரும்தேசிய கட்சிகள் பெரும்தடையாகவும்இசவாலாகவும் இருந்து வருகின்றது.\nகடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழினப்படுகொலைகளை செய்த ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முழுமையாக எதிர்த்து தோற்கடித்தது எனத் தெரிவித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இயலாத தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்போகுது\nசுவிஸ் உதயத்தின் நிருவாக சபைக்கூட்டத்தில் கிழக்குமாகாணக் கிளைத் தலைவர் அவர்களது பேச்சு வீரகேசரியில் 12.08.2019 வெளியானது\nJanuary 29, 2020 Free Writer Comments Off on நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பனமும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும்\nநாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பனமும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும்\nநாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பன நிகழ்வும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும் சுகாதார...\nJanuary 29, 2020 Free Writer Comments Off on சம்மாந்துறையில் தொழில் வழிகாட்டல் மற்றும் இலவச கல்விக் கருத்தரங்கு\nசம்மாந்துறையில் தொழில் வழிகாட்டல் மற்றும் இலவச கல்விக் கருத்தரங்���ு\nக.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக க்றவுன் இன்டர்நேஷனல் அகடமி (crown...\nJanuary 28, 2020 Free Writer Comments Off on மத்தியமுகாமில் விவசாய கிணற்றின் கீழான சோளம் அறுவடை விழா.\nமத்தியமுகாமில் விவசாய கிணற்றின் கீழான சோளம் அறுவடை விழா.\nஅம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மத்தியமுகாம்-02 கிராமத்தில் விவசாய கிணற்று நீரில் செய்கை பண்ணப்பட்ட சோளச்செய்கையின் அறுவடை விழா...\nDecember 29, 2019 Free Writer Comments Off on 10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\n10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\nபிரான்ஸில் இருந்து இரா. தில்லைநாயகம் பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டுநிறைவு...\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nNovember 12, 2019 Free Writer Comments Off on காலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகாலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nபிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது இனத்தின்...\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nNovember 8, 2019 Free Writer Comments Off on மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழா\nமாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழா\nபடங்கள் வி.ரி.சகாதேவராஜா -காரைதீவு நிருபர் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சைப் பெருங்கோயிலைக்கட்டிய மாமன்னன் இராஜஇராஜசோழனின் 1034ஆவது ஆண்டு சதயவிழா செவ்வாயன்று(5) தஞ்சாவூரில் ஆரம்பமாகியது. ...\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/anticorruptionmodi/", "date_download": "2020-01-29T01:25:20Z", "digest": "sha1:7X2XLVNEFKI6DZRXC6ZFZ5SQ4QKQBHWJ", "length": 12397, "nlines": 126, "source_domain": "tamilthamarai.com", "title": "களைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் – |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் –\nசோனியா ஜாமீன்ல இருக்காங்க – ராகுல் ஜாமீன்ல இருக்கார் –\nராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார் – ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க –\nஇதேமாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க -திமுக வுல –\nகனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி –\nமாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு –\nஅதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு –\nதி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம் –\nபோதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது –\nதற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன –\nஇவை மட்டும் அல்ல –\nஇந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில் –\nலாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார் –\nஅவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர் –\nமாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள் –\nஅதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு –\nமமதா பற்றிக் கேட்கவே வேண்டாம��� சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி –\nநமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார் –\nஇப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள் –\nஇவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு –\n60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகளின் லட்சணம் இது-\nப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது –\nபண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது –\nஇது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல் –\nஇவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது –\nஅதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை –\nஎனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை –\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் –\nஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம் –\nஎந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகம் –\nகட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள் –\nநடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் –\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்\nலாலுவுக்கு 5 ஆண்டு சிறை\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந்தவர் ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05461", "date_download": "2020-01-29T01:19:27Z", "digest": "sha1:FCPCNU35I7MLXRF25C4LTEAWHJNAUKQS", "length": 3126, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity வாலாஜாபாத் ,காஞ்சிபுரம் மாவட்டம்\nAny Other Details சொந்த மாடி வீடு ,கடை என போதுமான வசதி உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் நல்ல பழக்க வழக்கமும் உள்ள மணமகன் தேவை\nContact Person திரு R.குருசாமி, வாலாஜாபாத் ,காஞ்சிபுரம் மாவட்டம்\nசனி,புதன் சூரியன் சுக்ரன் லக்/சந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-29T01:46:44Z", "digest": "sha1:GCTITZ5235AG7WPXFCQPHPTEPWUMSLFE", "length": 14960, "nlines": 237, "source_domain": "dhinasari.com", "title": "வீழ்த்தி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nநடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழப்பு\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nமக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை: குடியரசுத் தலைவர் உரை\nபொய்யே… உன் பெயர் தான் திராவிடர் கழகமோ\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nநடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழப்பு\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nமக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவ���: குடியரசுத் தலைவர் உரை\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே\nமகளிர் ஒருநாள் கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்\nஇந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, மீண்டும் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த...\nடிஎன்பிஎல்: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேற்கிந்திய தீவுகள் ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்தியா ‘ஏ’ அணி வெற்றி\nகபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தி ரஷ்யா அபார வெற்றி\nலீட்ஸ் டெஸ்ட் – பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE-%E0%AE%87-%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-29T03:07:59Z", "digest": "sha1:MTELCWP6NPBNYVY26752SBEP2ARBFRSD", "length": 10764, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ம.இ.கா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nம இ காவுக்கு மறு தேர்தல்\nம இ காவுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்க பதிவிலாகா உத்தரவிட்டுள்ளதாக ம இ கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் செய்திகள் தொடரும்.\nசெனட்டர் பதவி: தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ம.இ.கா உதவித் தலைவர்கள் – சோதி, பாலா புறக்கணிப்பு\nகோலாலம்பூர், ஜூன் 23 - கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டி வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக இருந்தது. அந்த கடுமையான போட்டியில் முதலாவதாக டத்தோ சோதிநாதனும்...\nமஇகா செனட்டர்களாக சோதிநாதன், பேராக் கணேசன், விக்னேஸ்வரன் நியமனமா\nகோலாலம்பூர், ஜூன் 19 - எதிர்வரும் ஜூன் 23 -ம் தேதி, ம.இ.கா -வை பிரதிநிதித்து செனட்டர்களாகப் பதவி ஏற்கப் போகும் மூன்று ம.இ.கா பிரமுகர்கள் யார் என கடந்த சில நாட்களாக அக்கட்சி...\nநிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்\nகோலாலம்பூர், ஜூன் 9 -கெடா மாநில இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவருக்கு ஆதரவான ஒரு குழுவினர் தொடர்ந்து வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் மஇகா ஒழுங்கு...\nமசீச சார்பில் 5 டான்ஸ்ரீ விருதுகள் – ம.இ.காவுக்கு ஒன்றுகூட இல்லையா\nகோலாலம்பூர், ஜூன் 8 – நேற்று மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விரு���ுகள் பட்டியலில் ம.இ.கா சார்பாக ஒருவருக்குக் கூட டான்ஸ்ரீ விருது வழங்கப்படாதது ம.இ.கா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும், ம.இ.கா...\nசோமசுந்தரம் போராட்டத்தினால் ம.இ.கா தலைவர்களிடையே மோதல்\nகோலாலம்பூர், மே 24 – ம.இ.கா. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கெடா மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் தன்னை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல இடங்களில் வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனை வன்மையாக...\nமஇகாவின் செனட்டர் பதவிகள் யாருக்கு\nதமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு\nகோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...\nம.இ.கா அமைச்சர்களின் பொறுப்புகள் என்ன – அறிக்கை தாக்கல் செய்ய நஜிப் உத்தரவு\nபெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 10- மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இரண்டு துணையமைச்சர்களும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் விரிவான அறிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மலேசிய இந்திய சமூகம்,...\nஇந்த மாதத்திலாவது ம.இ.கா புதிய செனட்டர்கள் நியமிக்கப்படுவார்களா\nகொரொனாவைரஸ்: 132 பேர் மரணம், 103 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/turkiyenin-2023-hedefleri/", "date_download": "2020-01-29T02:53:23Z", "digest": "sha1:ZW7RJZTFYSZ6NJBDON3CJ4JWKMZK5I54", "length": 22829, "nlines": 266, "source_domain": "ta.rayhaber.com", "title": "Türkiyenin 2023 Hedefleri | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[28 / 01 / 2020] OMO தலைவர் எச்சரிக்கிறார்: 'குண்டெம் கனல் ஒரு பூகம்பமாக இருக்க வேண்டும், இஸ்தான்புல் அல்ல, இஸ்தான்புல் அல்ல'\tஇஸ்தான்புல்\n[28 / 01 / 2020] கோரக்கலேலி அதிவேக ரயிலை சந்திக்க நாட்கள்\tஎக்ஸ்எம்எல் கிரிகலா\n[28 / 01 / 2020] SAI: ஷாப்பிங் சென்டர் சிக்னேஜ் வருமானம் IMM ஆல் இருக்க வேண்டும்\tஇஸ்தான்புல்\n[28 / 01 / 2020] தேசிய ரயில் திட்டத்தில் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன\tபுதன்\n[28 / 01 / 2020] டிரான்ஸ்யஸ்யா எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது காணப்பட்ட காட்சிகள்\tஐ.நா.\nமுகப்பு துருக்கியின் 2023 இலக்குகள்\nதுருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\nதுருக்கியின் 2023 UTIKAD தலைவர் தளவாடங்கள் நடவடிக்கைகள் வலுவடைவதால் நோக்கங்கள் Emre Eldener அடைய என்று குறிப்பிடுகின்ற, \"இந்த முடிவிற்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவும், சட்டம் மேம்படுத்தும் இயல்பாக இருக்கிறது சரியான துறை உறுதிசெய்யும் தேவை [மேலும் ...]\nOMO தலைவர் எச்சரிக்கிறார்: 'குண்டெம் கனல் ஒரு பூகம்பமாக இருக்க வேண்டும், இஸ்தான்புல் அல்ல, இஸ்தான்புல் அல்ல'\nகோரக்கலேலி அதிவேக ரயிலை சந்திக்க நாட்கள்\nSAI: ஷாப்பிங் சென்டர் சிக்னேஜ் வருமானம் IMM ஆல் இருக்க வேண்டும்\nதேசிய ரயில் திட்டத்தில் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் பூகம்பம் சேகரிக்கும் பகுதிகள் தீர்மானிக்கப்படுகின்றன\nஎல்லா நேரங்களின் பிரபலமான விடுமுறை பாதை: அந்தல்யா\nடிரான்ஸ்யஸ்யா எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது காணப்பட்ட காட்சிகள்\nஇன்று வரலாற்றில்: 28 ஜனவரி 1898 ஒட்டோமான் நிலங்களில்…\nஇஸ்தான்புல் போஸ்பரஸ் கோடுகள் 24 மணி நேரம் பொது போக்குவரத்துக்கு திறந்திருக்கும்\n'புர்சா ரெயில் சிஸ்டம்ஸ் பட்டறை' பி.டி.எஸ்.ஓவில் நடைபெற்றது\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nரஷ்ய போக்குவரத்தில் ஷா லாஜிஸ்டிக்ஸ் வேறுபாடு\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் விமான நிலையம் அதன் முதல் செயல்பாட்டு ஆண்டில் அதன் பயணிகள் இலக்கை மீறியது\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவி��்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nÇambaşı இயற்கை வசதிகள் விடுமுறைக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தது\nஜனாதிபதி பயாக்காலிக்கு எர்சியஸ் அல்லது நகர மையத்தில் ஒரு ஹோட்டல் தேவை\nஜிகானா ஸ்கை மையத்தில் எதிர்கால தேசிய விளையாட்டு வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள்\nÇambaşı பனி விழா ரத்து செய்யப்பட்டது\nஎல்லோரும் போஸ்டெப் கேபிள் காரில் திரண்டனர்\nOMO தலைவர் எச்சரிக்கிறார்: 'குண்டெம் கனல் ஒரு பூகம்பமாக இருக்க வேண்டும், இஸ்தான்புல் அல்ல, இஸ்தான்புல் அல்ல'\nஇஸ்தான்புல் போஸ்பரஸ் கோடுகள் 24 மணி நேரம் பொது போக்குவரத்துக்கு திறந்திருக்கும்\nரஷ்ய போக்குவரத்தில் ஷா லாஜிஸ்டிக்ஸ் வேறுபாடு\nஇஸ்தான்புல் விமான நிலையம் அதன் முதல் செயல்பாட்டு ஆண்டில் அதன் பயணிகள் இலக்கை மீறியது\nவேன் தனியார் பொது பேருந்துகள் மாற்றும் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறத���\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகனல் இஸ்தான்புல் ஆய்வு முடிவுகளை இமாமோக்லு அறிவித்துள்ளது\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/94", "date_download": "2020-01-29T01:28:24Z", "digest": "sha1:RWJSUXC2OU5XWVNGAEVIW6DD2RRVFPPW", "length": 4797, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/94\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/94\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/94\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/94 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவியல் பயிற்றும் முறை.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/156", "date_download": "2020-01-29T01:08:06Z", "digest": "sha1:UJ4RMXORQV6G7NF6CQAKR4JLXIRHJFOL", "length": 4676, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/156\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/156\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/156\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி ��ீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/156 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கடல் கடந்த நட்பு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/d90", "date_download": "2020-01-29T02:11:54Z", "digest": "sha1:EOZY7TM6APPIQ7JLJIBOBEDE6UFKV7UH", "length": 8319, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி d90 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n3 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்MG Motor கார்கள்எம்ஜி D90\nஅடுத்து வருவதுD901998 cc, மேனுவல், டீசல் Rs.25.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎம்ஜி D90 பயனர் மதிப்பீடுகள்\nD90 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/bengaluru-karaikal-passenger-train-derails-near-krishnagiri-368056.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T01:15:43Z", "digest": "sha1:QXJWPZD7AFAJ4SE6ZGYHGXYAQBA3MFVX", "length": 17128, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது | Bengaluru-Karaikal passenger train derails near Krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்��ிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது\nகிருஷ்ணகிரி: பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nதினசரி பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை த்தான் பெங்களூருவில் இருந்து ஓசூர் செல்லும் ஏராளமான மக்கள் நம்பி இருக்கிறார்கள். இந்த ரயில் காலை 7.17க்கு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு இரவு 10.40க்கு சென்றடையும்.\nஇந்நிலையில் இன்று வழக்கம் போல் புறப்பட்ட ரயில் காலை 9.45 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காடுசெட்டிபட்டி அருகே சென்ற போது திடீரென தடம் புரண்டது.\nஇந்த விபத்தில் பயணிகளுக்கோ ரயிலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.தண்டவாளத்தைவிட்டு தரையில் இறங்கிய ரயிலின் என்ஜின் சக்கரங்களை பழையபடி தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியினை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர்.\nரயில் தடம் புரண்ட காரணத்தால், சேலம் மற்றும் பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் செல்லும் பயணிகளுக்கு ஓசூரில் இருந்து செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக பெங்களூரு டிவிஷனல் ரயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா தெரிவித்தார்.\nரயில் என்ஜினின் முன்பகுதி சக்கரம் மட்டும் தரையிறங்கியது என்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அசோக் குமார் கூறினார்.\nகோவையில் இருந்து பெங்களூரு வழியாக மும்பை செல்லும் லோக்மான்யாதிலாக் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 11014) சேலம், திருப்பத்தூர், பங்காருபேட், கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டிரயில் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டது. இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது க��ழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain bengaluru karaikal ரயில் பெங்களூரு காரைக்கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/do-not-sell-the-vehicle-without-a-vehicle-contract-theni-police-alert-369534.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T01:16:35Z", "digest": "sha1:CEB3L4IMZJ5K35PMD7XRMKOF5A7P555G", "length": 19702, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க வண்டியை விற்பனை செய்றீங்களா.. மறக்காம இதை செஞ்சுடுங்க.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை | Do not sell the vehicle without a vehicle contract: Theni Police alert - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nதிருச்சி பாஜக பிரமுகர் கொலை.. மதவிரோதம் அல்ல.. தனிப்பட்ட பிரச்சினையே காரணம்.. ஐஜி திட்டவட்ட விளக்கம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா இப்படித்தான் இருக்குமா.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்\nதப்பா பயன்படுத்துவாங்க.. ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு கடிதம்\nபாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்\nகொரோனா வைரஸ் சூப்பர் வைரஸ்.. 2018-லேயே கணித்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்\nAutomobiles தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...\nMovies 'முடி'யாத பஞ்சாயத்து... ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்... இளம் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு\nTechnology உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nLifestyle சாஸ்திரத்தின் படி இந்த பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் பர்ஸில் இருந்தால் பணம் உங்களை தேடி வருமாம்...\nFinance உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ்.. மாஸ் காட்டும் தங்கம் விலை.. காரணம் என்ன..\nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க வண்டியை விற்பனை செய்றீங்களா.. மறக்காம இதை செஞ்சுடுங்க.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை\nதேனி: வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி இல்லாமல் வாகனத்தை விற்றால் பின்னால் விபத்து அல்லது ஏதேனும் சட்ட விரோத சம்பவங்கள் அந்த வாகனத்தால் நடந்தால் வாகன உரிமையாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியதுவரும் என பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தில் பொதுவாக பழைய வாகனங்களை விற்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்க வேண்டியது அவசியம். ஆனால் பலர் அதை பின்பற்றுவது இல்லை. இதேபோல் பழைய வாகன விற்பனை நிலையங்களிலும் வாகனத்தை விற்கும் போதும் பொதுமக்கள் வாகன ஒப்பந்த பத்திரத்தை எழுதி வாங்காமல் விட்டுவிடுகிறார்கள். .\nஅப்படி செய்யாவிட்டால் பின்னாளில் விபத்து அல்லது ஏதேனும் சட்ட விரோத சம்பவங்கள் அந்த வாகனத்தால் நடந்தால் வாகன உரிமையாளர்கள் அபராதம் உள்பட சிக்கலை சந்திக்க வேண்டியது வரும் என்று தேனி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.\nஇது தொடர்பாக தேனி மாவட்ட போலீசார் கூறுகையில், \"தேனி மாவட்டத்தில் மட்டும் பழைய வாகனங்களை விற்கும் சிறு நிறுவனங்கள் அதிகமாக உருவாகி உள்ளன. இந்நிலையில் வாகன விற்பனை ஷோரும் மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வாங்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுக்கிறார்கள். பெரும்பாலனவர்கள் எழுதி கொடுப்பதில்லை.\nபழைய வாகனங்கள் தானே,இதில் என்ன பிரச்சனை என்று நினைத்து பழைய வாகனத்தை விற்றதற்கான வாகன ஒப்பந்தததை விற்றவர்களும் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள்.\nஆனால் இந்த வாகனங்கள் அடையாளம் தெரியாத யாரோ ஒருவருக்கு விற்கப்படுகிறது. அந்த நபர் வாகனத்தை இயக்கி கொண்டிருப்பார்.அவர் முழு பணத்தை செலுத்தும் வரை வாகனத்தை விற்பனை செய்த நிறுவனங்களும் வாங்கியவர் பெயருக்கு எழுதி கொடுப்பது இல்லை.\nஇப்படி தேனி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. வாகனங்கள் வேறு ஒருவரின் பெயரில் இருக்கும். இன்சூரன்சும் இந்த வா��னங்களுக்கு இருப்பது இல்லை.இதனால் இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அல்லது வேறு ஏதாவது சட்ட விரோத செயலில் வாகனம் சிக்கினால் வாகனத்தின் உரிமையாளர் பல லட்சங்களை அபாரதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் சிக்கலிலும் சிக்கி தவிக்கிறார்கள்.\nஎனவே சிக்கல் வராமல் தடுக்க உங்களை வாகனங்களை விற்பனை நிறுவனங்களுக்கோ, அல்லது தனியார்களுக்கோ எழுதி கொடுக்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கி கொள்வது நல்லது. அப்படி செய்தால் வாகனத்தை விற்பனை செய்தவருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.இதைவிட சிறந்தது என்றால் வாகனத்தை வாங்குபவரின் பெயருக்கு மாற்றிய பின்னரே வாகனத்தை விற்பனை செய்வது எல்லாவற்றையும் விட சிறந்த வழியாகும்\" இவ்வாறு போலீசார் கூறினார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\n\"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்\n தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்\nஆவின்.. ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பதவி பறிப்பு.. ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு.. பரபரப்பில் தேனி\nமுன்வைத்த காலை பின் வைக்கமாட்டேன்... போட்டியிலிருந்து ஒதுங்க மறுக்கும் ஓ.பி.ஆர்.\n#HBDPennycuick .. மேற்கே பாயும் நதியை கிழக்கே திருப்புவது சாத்தியமா\nதேனி ஆவின் தலைவர் பதவி... ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்கு செக் வைத்த நீதிமன்றம்\nவெறித்தனமாக ஓடி வந்து.. தாவிக் குதித்து.. சரமாரியாக தாக்கிய.. அப்பா மகன்கள்.. ஷாக் வீடியோ\nதேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா\nஓ.பி.எஸ். மகன் அலுவலகம் முற்றுகை... குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டம்\nமாயமான பூவரசன்.. இப்படி ஏமாந்துட்டோமே.. பாலத்தில் நின்றபடி அழுத கர்ப்பிணி.. ஓடி வந்து மீட்ட மக்கள்\nதிரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போயிட்டாரா.. பரபரப்பு\nதேனி நாடாளுமன்ற தேர்தல் வழக்கு.. எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvehicles sales வாகனங்கள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/how-many-more-releases-will-you-postpone-kalavani-2", "date_download": "2020-01-29T02:39:12Z", "digest": "sha1:A6UCGP24MXSMATKYAPWTP5RKTKXE6MVZ", "length": 7652, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்னும் எத்தனை வாட்டிதாங்க ரிலீஸை தள்ளிப்போடுவீங்க?...’களவாணி2’க்கு மீண்டும் தடை... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇன்னும் எத்தனை வாட்டிதாங்க ரிலீஸை தள்ளிப்போடுவீங்க\n’களவாணி 2’ ’அந்தக் கிழவனா நீ’ என்று ரொம்ப வயசானபிறகுதான் ரிலீஸாகும் போலிருக்கிறது. படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் படத்தை வெளியிட தடைவிதித்திருக்கிறது.\nசற்குணம் தயாரித்து இயக்கியிருக்கும் களவாணி 2’தான் கடந்த 2019ம் ஆண்டில் அதிக பஞ்சாயத்துகளைச் சந்தித்த படம் என்று அப்பட நாயகி ஓவியாவில் தலையில் அடித்து சத்தியம் பண்ணலாம். படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், துவக்கத்திலிருந்தே தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் ’இது என் படம்.. நான் தான் தயாரிப்பாளர்’ என்று ஃபைனான்ஸ் பண்ணிய பணத்துக்காக படத்தையே பிடுங்க அடம்பிடித்தார்.\nஅந்தப் பஞ்சாயத்து தனிப்பட்ட முறையில், தயாரிப்பாளர் சங்கத்தில், கோர்ட்டுகளில் என்று பல லொகேஷன்களில் நடந்து முடியவே ஆறு மாதங்களுக்கும் மேல் ஆக, படத்தின் நாயகன் விமல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொறுப்பேற்றவுடன் சிங்காரவேலன் ஒதுங்கிக்கொண்டார். ஷ்ஷ்ஷ் அப்பாடா ஒரு வழியா ரிலீஸை நோக்கி வந்தாச்சி என்று இயக்குநர் சற்குணம் பெருமூச்சு விட்டு நாளை மறுநாள் ஜூலை 5ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சற்றுமுன்னர் இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருப்பதாகவும் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஜெயக்குமார் என்பவர் இத்தடையை வாங்கியிருப்பதாகவும் தகவல்.\nPrev Articleவீடியோவால் வந்த விபரீதம் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்\nNext Articleமனைவி, மாமனார், மாமியார், மச்சினியைக் கொன்ற இந்தியர், அமெரிக்காவில் கைது\nபோஸ்டர் ஒட்டுற பையனுக்கு இவ்வளவு அறிவா\nஅத்தனையும் படுதோல்வி... ஆனாலும் விடாது துரத்தும் பார்ட் 2 ���டங்கள்...\nஒரு வழியாக டைகளை தகர்த்தெறிந்து களவாணி 2 திரைப்படம் வெளியானது\nஷாஹீன் பாக் போராட்டத்தில் ஏன் ஒருத்தர் கூட இறக்கவில்லை.... மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. தலைவர்....\nமோடியுடன் பேச தயார்... ஆனால் முதல்ல குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கணும்.. மம்தா பானர்ஜி நிபந்தனை..\n3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை... ரூ.1,565 கோடி லாபம்..... கலக்கும் மாருதி சுசுகி...\nவரலாற்று தவறை சரிசெய்யவே குடியுரிமை திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது.... மோடி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/manaoasaik-kadhaigal.htm", "date_download": "2020-01-29T01:47:06Z", "digest": "sha1:3NVLVCCKDLRA46X22WA37TAJZMP64FXJ", "length": 6483, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "மனஓசைக் கதைகள் - சூரியதீபன், Buy tamil book Manaoasaik Kadhaigal online, சூரியதீபன் Books, சிறுகதைகள்", "raw_content": "\nஒவ்வொரு படைப்பும், ஏதோ ஒருவகையில் எதிர்ப்புணர்வுச்சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றவைதாம் என்று பொத்தாம் பொதுவாக படைப்புக்கு இலக்கணத்தை வரையறுத்துவிட முடியாது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே & போலல்ல அது. அது போல் எல்லாப் படைப்பும் எதிர்சிந்தனையின், அடியாகவே எழுகின்றன எனக்கொள்ள முடியுமா சமுதாய இயங்குதிசையிலேயே நடந்து, அதன்வழி இணைவுடைய மன ஓட்டங்களைப் பேசுகிற எழுத்துக்கள் வருகின்றன. ஏற்கனவே இயங்குகிற கருத்தயில் வழியில் நடவாமல், அதன் மன ஓட்டங்களின் கிளைகளைப் பிடித்து உலுக்கும் விமரிசனம் என்ற சிறப்புத் தன்மை அடிப்படையில் உருவானவை மனஓசைக் கதைகள். இந்த சிறப்புத் தன்மைதான், இக்கதைகளுக்கான பொதுத்தன்மை.\nஅசோகமித்திரன் சிறுகதைகள் (2 பாகங்கள்)\nகாலச்சுவடு பெண் படைப்புகள் 1994-2004\nகனவு மெய்ப்பட வேண்டும் - ரமணிசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/173-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/3397-don-ts.html", "date_download": "2020-01-29T01:49:49Z", "digest": "sha1:6ZMHURLBWGWJ4UEXRM4WJP6JEUZQJ2VM", "length": 12241, "nlines": 81, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - செய்யக் கூடாதவை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> செய்யக் கூடாதவை\nபெரும் சிக்கல்களைப் பிள்ளைகளிடம் மறைக்கக் கூடாது\nகுடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது பெரியவர்கள் மட்டத்திலே பேசுவார்கள். பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்-தாலும், நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்க என்று ���னுப்பிவிடுவார்கள்.\nபிள்ளைகளிடம் பேசத் தகுதியற்ற, தேவையற்றவற்றை அவர்களிடம் பேசாமல் தவிர்ப்பது சரி. ஆனால் எதிர்காலத்தில் அவர்களையும் பாதிக்கும் சிக்கல் என்றால், பெரிய பிள்ளைகளுக்கும் அதைப் பற்றி அறியச் செய்வது அவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. அப்போதுதான் நமக்கு என்ன எதிர்ப்புகள் உள்ளன. யார் யார் எதிரிகள்; நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; நாம் எந்த வகையில் இதில் பெரியவர்களுக்கு உதவலாம் என்பதை அவர்களும் சிந்தித்துச் செயல்-படுவார்கள்.\nஉள்ளம் பாதிக்கும் வார்த்தைகளை உபயோகிக்கிக் கூடாது\nஒருவர் விடிவதற்குள் ஊருக்குப் போனதை அவரிடமே மறுநாள் ஒருவர். விடியாம போயிட்டீங்களாமே என்றார். அவர் கேட்க நினைத்தது வேறு. ஆனால், அவர் கேட்ட விதம் பயன்படுத்திய சொற்கள் விடியற்காலையில் போனவரை என்ன பாடுபடுத்தியிருக்கும் எண்ணிப் பாருங்கள்\nநேற்று அதிகாலையிலே (விடியற்காலை-யிலே) புறப்பட்டுப் போனீர்களா என்று கேட்டாலும் அதே பொருள்தான். ஆனால், இது அவரைப் பாதிக்காது. விடியாம போயிட்டியா என்று கேட்டாலும் அதே பொருள்தான். ஆனால், இது அவரைப் பாதிக்காது. விடியாம போயிட்டியா என்றால் உருப்பாடாம போய்ட்டதா பொருள்தரும் அல்லவா என்றால் உருப்பாடாம போய்ட்டதா பொருள்தரும் அல்லவா இந்த வேறுபாடு உணர்ந்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆட்டுமூளையைப் பரிமாறியவரிடம் விருந்து கொடுப்பவர் கேட்டார், டேய் இந்த வேறுபாடு உணர்ந்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆட்டுமூளையைப் பரிமாறியவரிடம் விருந்து கொடுப்பவர் கேட்டார், டேய் அவருக்கு மூளையிருக்கா அவருக்கு இலையில் வைக்க ஆட்டுமூளை இருக்கிறதா என்பதே அவர் கேட்க நினைத்தது. ஆனால் அவர்கேட்ட விதம் என்ன விளைவை ஏற்படுத்தும் சிந்திக்க வேண்டும். அவருக்குப் போட மூளைக்கறி இருக்கா என்றல்லவா கேட்க வேண்டும்.\nமுழுமையாகத் தெரியாத ஒன்றைச் சொல்லக் கூடாது\nசிலர் தனக்குப் பலவும் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகத் தனக்கு முழுமை-யாகத் தெரியாதவற்றை எல்லாம் தெரிந்தது-போல் சொல்வர். இது சொல்பவர்க்கும் சிறப்பளிக்காது, கேட்பவர்க்கும் பயன் அளிக்காது. எனவே, நன்றாகத் தெரியாத-வற்றைப் பிறருக்குச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம் சொல்வது பலருக்கும் வழக்கம், ஆனால், அதை ம���ழுமையாக அறிந்து சொல்வது இல்லை. அரைகுறையாகத் தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்வர். இது தப்பு மட்டுமல்ல, கேடு தரக் கூடியதுமாகும்.\nமருத்துவம் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். நாட்டு மருத்துவம் நன்றாக அனுபவம் உள்ளவர்கள் சொல்ல வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு நன்கு அறிந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதே சரியான செயல். மருத்துவத்திற்கு மட்டுமல்லாது மற்றவற்றிற்கும் அரைகுறை அறிவுரை சொல்வது சரியல்ல.\nபிறர் சொல்வதைச் சரியாகப் புரிந்து-கொள்ளாமல் செயல்படுவது பாதக விளைவுகளை உருவாக்கும். புரியவில்லை-யென்றால் மீண்டும் ஒருமுறை கேட்டு தெளிவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.\nமீண்டும் கேட்டால் நமது தகுதி குறையும் என்று இவர் நினைப்பதும், திரும்பச் சொன்னால் தன் மதிப்புப் போய்விடும் என்று சொல்பவர் நினைப்பதும் சரியல்ல.\nதெளிவோடு செய்தால்தான் குழப்பம் இருக்காது; புரிந்து செய்தால்தான் குறை-யிருக்காது.\nசர்க்கரைக்கு வெந்தயம் சாப்பிடு என்று ஒருவர் சொன்னதை வைத்துச் சாப்பிடக் கூடாது. அது தெளிவான செய்தியல்ல.\nவெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கிச் சாப்பிடவா ஊற வைத்துச் சாப்பிடவா, உணவில் சேர்த்துச் சாப்பிடவா ஊற வைத்துச் சாப்பிடவா, உணவில் சேர்த்துச் சாப்பிடவா காலையில் சாப்பிடவா எந்த அளவிற்குச் சாப்பிட வேண்டும், சர்க்கரை இல்லாதவர்களும் சாப்பிடலாமா என்பன அறிந்து, புரிந்து செய்ய வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுர���ப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/131552-bahubali-real-story-from-history-and-mythology", "date_download": "2020-01-29T02:46:18Z", "digest": "sha1:4OAYNLHDUPUIVAMNM6VXYOHYJI5H6EKX", "length": 9156, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2017 - பாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர் | Bahubali a real story from history and mythology - Vikatan Thadam", "raw_content": "\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nநீரின் வடிவம் - செழியன்\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\n” - விமலாதித்த மாமல்லன்\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/02/26/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-29T03:33:48Z", "digest": "sha1:VL2XIS2XXTBOSSB7VKTQUHLLKFANDQ5A", "length": 11646, "nlines": 183, "source_domain": "lakshmanaperumal.com", "title": "இஞ்சி துவையல் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஇஞ்சி – 1 விரல் நீளத் துண்டு\nதேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 5 அல்லது 6\nகறிவேப்பிலை – 1 கொத்து\nஉளுந்து – 2 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1 டீ ஸ்பூன்\nஉளுந்து – 2 டீ ஸ்பூன்\nஇஞ்சியை தோல் சீவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.\nஅதை எடுத்து விட்டு அதே எண்ணையில் இஞ்சி வதக்கவும்.\nஇஞ்சி லேசாக வதங்கிய பிறகு இஞ்சியுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.\nபிறகு வெறும் வாணலியில் உளுந்து இளம் சிவப்பாக வறுக்கவும்\nஎல்லாப் பொருட்களும் ஆறிய பிறகு புளி,உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.தேவையெனில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.\nபிறகு கடுகு,உளுந்து தாளித்து பரிமாறவும்.\nஇஞ்சி 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நறுமணப் பொருளாகும்.\nஇஞ்சி (zingiber officinale), ஏலக்காய் மற்றும் மஞ்சள் குடும்பத்தில் இருந்து வந்தது.\nஇஞ்சி பசியின்மை,செரியாமை, வாயுத்தொல்லை மற்றும் வாந்தி ஆகியவற்றை போக்கும்.\nமுன் காலத்தில் இஞ்சியின் விலை ஒரு செம்மறி ஆட்டின் (sheep) வி��ை இருக்குமாம்.\nஇஞ்சியை உண்ணுபவர்கள் வயதான பிறகும் இளமையாய் உணர்வார்கள் என்று இத்தாலியின் புகழ் பெற்ற சலேர்னோ பல்கலைக் கழகம் தன் ஆய்வில் வெளியிட்டுள்ளது.\n8:54 முப இல் ஏப்ரல் 9, 2012\t ∞\nதங்கள் மறுமொழிக்கு நன்றி. தங்கள் தளமும் வளம் பெற வாழ்த்துக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/07/anakapalli-nookallamma.html", "date_download": "2020-01-29T03:09:10Z", "digest": "sha1:I3YG4WKQPCKOKOQ3MMABJENBR6EJPIQ2", "length": 19973, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "அனகாபள்ளி நூக்கலம்மா - Santhipriya Pages", "raw_content": "\nஆந்திரப்பிரதேச மானிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள ஒரு கிராமமே அனகாபள்ளி என்பது. அனகாபள்ளி வெல்லம் மிகவும் சுவையானது, அகில ��லக அளவில் பெருமை வாய்ந்தது. காரணம் அங்கிருந்து பெருமளவில் வெல்லம் ஏற்றுமதி ஆகின்றது.\nஅப்படிப்பட்ட அனகாபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மிகப் பழமையான ஆலயமே பைடிதள்ளி நூக்கலம்மா அம்மாவாறு ஆலயம் என்பது . ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது.\n நூக்கலம்மா தேவி என்பவள் ஒன்பது சக்தி தேவிகளில் ஒருவராம். பண்டைய காலத்தில் அவளை அனகா தேவி என்றும் அழைத்து இருந்தார்கள். பொதுவாகவே அவளை கிராம தேவதை என்று பலர் கூறினாலும் இன்று நகரில் உள்ள அவள் ஆலயம் மிக அதிகமான மக்களை ஈர்க்கின்றது. அவளது அவதாரம் பற்றிய இரண்டு கிராமியக் கதைகள் உள்ளன.\nமுதலாம் கதையின்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கோதாவரி நதிக் கரையில் இருபுறமும் இருந்த இரண்டு நகரங்களை இரண்டு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்களில் தர்ம கேது என்ற மன்னன் மிகவும் நேர்மையானவன். அவனது படையினர் பலம் மிக்கவர்கள். அவனை எளிதில் எவராலும் தோற்கடிக்க முடியாது. நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். தெய்வ நம்பிக்கை மிக்கவன். அவனது ராஜ்யத்தில் இருந்த மக்கள் அமைதியான வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.\nஅதைக் கண்ட மறு கரையில் இருந்த நகரை ஆண்டு வந்த துஷ்ட கேது என்ற மன்னன் அவன் மீது பொறாமைக் கொண்டான். நேரடி யுத்தத்தினால் தோற்கடிக்க முடியாத தர்மகேதுவை எப்படியாவது தொலைத்துக் கட்ட வேண்டும் என்ற வெறி கொண்டு மந்திரவாதிகளின் துணையோடு தந்திர மந்திரங்களை பயன்படுத்தி துஷ்ட தேவதைகளின் துணையுடம் தர்ம கேதுவின் மீது படையெடுத்து அவனை முறியடித்து நாட்டை விட்டுத் துரத்திவிட்டு அந்த நகரையும் பிடித்துக் கொண்டான்.\nஆனால் நாட்டை விட்டு ஓடிப்போன தர்ம கேது காட்டிற்குள் தனது படையினருடன் சென்று பதுங்கினான். அவனது ஆசான்கள் கூறியபடி காட்டிற்குள் இருந்தாலும் ஆதி பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். அவனது பக்தியை மெச்சி அவன் முன் காட்சி அளித்த ஆதி பராசக்தி அவனது கதையைக் கேட்டு இரக்கம் கொண்டு தானே நூக்கலாம்மா என்ற பெயரில் பூமிக்கு வந்து அவனுக்குத் துணையாக இருந்து மீண்டும் துஷ்ட கேது மீது படையெடுக்க வைத்து அதில் தர்மகேதுவை வெற்றி பெற வைத்து வைத்து மன்னனாக்கினாள். தர்ம கேது வேண்டிக் கொண்டதின் பேரில் அவனது நகரின் நதிக் கரையிலேயே அவள் ஒரு காவல் தெய்வமாக ஒரு ஆலயத்த��ல் அமர அவளது பெயர் நூக்கலாம்மா என ஆயிற்று. நூக்கலா என்றால் விடிவுகாலம் என்ற பொருளில் விடிவு காலத்தைத் தந்த அம்மா என்ற பெயரைக் கொண்ட நூக்கலாம்மா என்ற பெயரைப் பெற்றாள் என்கின்றது ஒரு கதை .\nஇன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் தற்பொழுதைய விசாகப்பட்டினம் என்பதை விஜயநகரம் என்று அழைத்தார்கள். அந்த ஊரை விஜய ராம ராஜு என்பவர் ஆண்டு வந்தார். 1750 ஆம் ஆண்டு வாக்கில் ஹைதிராபாத்திற்கு வந்து இருந்த பிரான்ஸ் நாட்டு படைத் தலைவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் இருவரும் சேர்ந்து பொப்பிலி கோட்டையை தாக்கி அதைப் பிடிக்க முயன்றனர்.\nஎப்போதுமே போப்பில்லி மன்னர்களுக்கும் விஜய ராம ராஜுவிற்கும் பகை இருந்தது. பயங்கரமாக நடந்த சண்டையில் போப்பில்லிக் கோட்டை தீப்பிடித்து எரிய சண்டை நிற்காமல் தொடர்ந்தது. அதில் இருந்த படைவீரர்கள் மற்றும் கோட்டைக்கு உள்ளே இருந்த மக்கள் தீயினால் மரணம் அடையத் துவங்கினார்கள்.\nயுத்தத்தில் விஜய ராம ராஜுவிற்கு பெருமளவு உதவியாக இருந்து அந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அவருடைய சகோதரியே காரணமாக இருந்தாள். அவள் இல்லை என்றால் அந்த யுத்தத்தின் திசை மாறி இருக்கும். தீயினால் எரிந்துக் கொண்டு இருந்த கோட்டைக்குள் அனாவசியமாக அப்பாவி மக்கள் மரணம் அடைவதைக் கேள்விப்பட்டு மன வருத்தம் கொண்ட மனிதாபிமானம் மிக்க விஜய ராம ராஜுவும் யுத்தத்தை நிறுத்தச் சென்றார். அவர் உடனே திரும்பி வராததினால் தவறாக யாரோ விஜய ராம ராஜுவின் சகோதரியிடம் அவர் யுத்தத்தில் இறந்து விட்டார் என்று செய்தியைக் கூற அவளும் மயக்கம் அடைந்து விழுந்தாள்.\nஅந்த யுத்தத்தில் ஆற்காடு நவாப்பின் துணையினால் அனகாவல்லி என்ற இடத்தை ஆண்டு வந்தவாறும் அவர்களுக்கு யுத்தத்தில் துணையாக வந்தவருமான அப்பல ராஜு என்ற மன்னர் அவளை தேற்றி கண் விழித்து எழச் செய்தாலும் விழித்து எழுந்த அவளும் தானே துர்கையின் அவதாரம் எனவும், தனக்கு காலம் முடிந்து விட்டதினால் இனி மேலுலகம் செல்வதாகவும் ஆனால் ஒரு சிலையாக அங்கு இருந்தபடி அந்த நகரைக் காப்பேன் என வாக்குறுதி தந்து விட்டு மரணம் அடைந்தாள்.\nயுத்தம் முடிந்ததும் அதற்கு அடுத்த ஏழாவது நாளான செய்வாய் கிழமை விஜயதசமி தினத்தன்று விஜயநகரின் ‘பெட்டசருவு’ என்ற இடத்தில் இந்த ஆலய அம்மனின் சி���ை கிடைத்தது. ஆகவே அவளை எடுத்து அவளுக்கு அதன் எதிரிலேயே ஆலயம் அமைத்து வழிபட்டார்கள். அவளே அந்த கிராம தேவதையாக ஆனாளாம்.\nஇன்னொரு கதையின்படி 1450 யில் ஆற்காட்டு மன்னனின் துணையுடன் ஆட்சியில் ஏறிய அப்பல ராஜு அனகாபள்ளியை தனது கோட்டையாக மாற்றிக் கொண்டு அதன் உள்ளே ஒரு ஆலயத்தை அமைத்து ஒரு அம்மனை பிரதிஷ்டை செய்து அந்த தேவியை கடகாம்பிகா என்ற பெயரில் வணங்கி வந்தாராம். அவர் மறைந்தப் பின்னர் பதவி ஏற்ற விஜய நகர மன்னர்கள் அந்த தேவியின் பெயரை நூக்கலாம்மா என மாற்றினார்கள் என்று கூறுகிறார்கள்.\nஅந்த ஆலய தேவியின் மகிமையையும் அதற்கு வரும் மக்களின் கூட்டத்தையும் கண்டு அதை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1937 ஆம் ஆண்டு அந்த ஆலய நிர்வாகத்தை அரசாங்கத்தினரே ஏற்றுக் கொண்டார்களாம். உகாடி பண்டிகை அன்று ஆந்திராவின் பல பாகங்களில் இருந்தும் , சத்தீஸ்கர் மற்றும் ஒரிஸ்ஸாவில் இருந்தும் பெருமளவில் மக்கள் வந்து வணங்குகிறார்கள். உகாடி பண்டிகைக்குப் பிறகே வருடாந்தர ஆலய விழாக்கள் நடைபெறத் துவங்குகின்றன. கோதம்யாசவா அன்று அதாவது தெலுங்கு புது வருடப் பண்டிகையின்போது ஒரு நாள் முன்னால் வரும் அம்மாவாசை அன்று விழா துவங்கி ஒரு மாத காலம் அது நடைபெறும். இந்த அம்மனை வழிபடுபவர்களில் பெரும்பான்மையினர் சிங்கபூர் மற்றும் மலேசியாவில் உள்ளார்கள் என்பதே வியப்பாக உள்ளது. மகர சந்க்கராந்தி, தீபாவளி மற்றும் நவராத்ரிகளில் இந்த ஆலயத்தில் பெரும் அளவிலான பூஜைகள் நடைபெறும். யாத்திரைகள் செய்கிறார்கள். அந்த வருடாந்திர விழாவின்போது விஜய நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.\nஞாயிறு, செய்வாய் மற்றும் வியாழர் கிழமைகளில் இந்த அம்மாறு எனும் அம்மனை வழிபடுவது மிகவும் விஷேமானதாம். இந்த அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். இந்த அம்மனின் கண் பார்வை பட்டாலே நமக்கு உள்ள பல சங்கடங்கள் தீரும் என்றும், ஆபத்தில் அவளைப் போல உதவும் தேவி வேறு யாருமே இருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.\nNextஹைதிராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயம்\nஅக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள் -3\nசாமுண்டா மற்றும் துல்ஜா தேவி\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti-ignis.html", "date_download": "2020-01-29T02:35:16Z", "digest": "sha1:J24VOA2YI7MSTDWCMO2H4MELHSKGMV3G", "length": 12133, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி இக்னிஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மாருதி இக்னிஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி இக்னிஸ்வழக்கமான சந்தேகங்கள்\nகேள்விகள் ஆன்டு பதில்கள் மீது மாருதி இக்னிஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமாருதி இக்னிஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஇக்னிஸ் 1.2 அன்ட் டெல்டாCurrently Viewing\nஇக்னிஸ் 1.2 அன்ட் ஆல்பாCurrently Viewing\nஇக்னிஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nWagon R வழக்கமான சந்தேகங்கள்\nஇக்னிஸ் விஎஸ் வேகன் ஆர்\nGrand i10 வழக்கமான சந்தேகங்கள்\nஇக்னிஸ் விஎஸ் கிராண்டு ஐ10\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nமாருதி Swift: Petrol-manual Compar... போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ AMT: Long Term Review Part 2\nHyundai Grand i10: மதிப்பீடு போட்டியாக மாருதி சுஸுகி ஸ்விப்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/newcars", "date_download": "2020-01-29T03:16:52Z", "digest": "sha1:5ZILUZQA4KOZ4UILRBJ44RVSRVJN3HX2", "length": 19836, "nlines": 416, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 இல் இந்தியாவில் புதிய கார்கள்: புதிய கார்கள் விலை, வகைகள், படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஉங்கள் கனவு காரை வாங்க போகிறீர்களா\nஇந்தியாவில் உள்ள புதிய கார்கள்\nநவீன கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nJan 30, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nAug 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nAug 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJan 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nFeb 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர��த்துக\nDec 23, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nApr 22, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJun 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்துவரும் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nவிலை அடிப்படையில் புதிய கார்களின் தேடல்\n1 - 5 லக்ஹ\n50 லட்சம் - 1 கோடி\n5 லக்ஹ கார் அண்டர்\n10 லக்ஹ கார் அண்டர்\n15 லக்ஹ கார் அண்டர்\n20 லக்ஹ கார் அண்டர்\n50 லக்ஹ கார் அண்டர்\n1 Crore கார் அண்டர்\nலேண்ட் ரோவர் Range Rover\n1 கோடிக்கு மேல் கார்கள்\nபிராண்டு அடிப்படையில் புதிய கார்களின் தேடல்\nபிராண்டுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபாடி அமைப்பில் சரியான கார்களை தேர்ந்தெடுத்தல்\nபிரபலமான புதிய கார்களின் ஒப்பீடுகள்\nடொயோட்டா கிளன்ச விஎஸ் மாருதி பாலினோ\nக்யா செல்டோஸ் விஎஸ் எம்ஜி ஹெக்டர்\nஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் க்யா செல்டோஸ்\nமாருதி ஸ்விப்ட் விஎஸ் மாருதி பாலினோ\nமாருதி எர்டிகா விஎஸ் மாருதி எக்ஸ்எல் 6\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15311-healthy-beetroot-dosa-recipe.html", "date_download": "2020-01-29T02:23:05Z", "digest": "sha1:C65QLOGSWTECVQNOFVWHBXNGPBZX7DSH", "length": 5036, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சத்தான பீட்ரூட் தோசை ரெசிபி | Healthy Beetroot Dosa Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nசத்தான பீட்ரூட் தோசை ரெசிபி\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nபீட்ரூட் (சீவியது) - ஒரு கப்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nமுதலில் தோசை மாவை தயாராக வைக்கவும்.\nமிக்ஸி ஜாரில், பூண்டு, மிளகாய்த்தூள், நறுக்கி வைத்த பீட்ரூட் 5 கரண்டி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.\nஇதனை தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nதவாவை அடுப்பில் வைத்து, சூடானதும் தோசை வார்த்து அதன்மீது நல்லெண்ணெய்விட்டு சுட்டெடுத்தால் சுவையான பீட்ரூட் தோசை ரெடி..\nசுவையான ப்ரக்கோலி கிரேவி மசாலா ரெசிபி\n'72 ஆண்டுகளில் 32 முதல்வர்களை கண்ட கர்நாடகா' - 5 ஆண்டு நீடித்தது 4 பேர்; எடியூரப்பா கதை பெரும் சோகம்\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-01-29T02:12:10Z", "digest": "sha1:ZKQVN3F527WDW5SZH44ZZULKOCXZJFJ4", "length": 6691, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜினோமோத்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஜினமோட்டோ (Ajinomoto) என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”. அஜினமோட்டோ (யப்பானியம்:味の素株式会社) என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது. 1920 ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, நூடுல்ஸ், அசைவ உணவுகள், பிரியாணி, சீன உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/01/", "date_download": "2020-01-29T03:19:49Z", "digest": "sha1:ICUOWA66CIY5U4RN6FX3S5EUXLLE5ZQG", "length": 211688, "nlines": 1049, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: January 2009", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபிரபல நகைச்சுவை நடிகர் நா��ேஷ்..உடல் நலக்குறைவால் இன்று மரணமடந்தார்.\nஅதை உதறிவிட்டு திரையுலகில் நுழைந்தார்.\nநீர்க்குமிழி,எதிர் நீச்சல்,யாருக்காக அழுதான்.சர்வர் சுந்தரம்.ஆகிய படங்களில் கதானாயகனாக நடித்துள்ளார்.\nகாதலிக்க நேரமில்லை செல்லப்பா,எதிர் நீச்சல் மாது, தில்லானா மோகனாம்பாள் வைத்தி...இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்..அவர் நாகேஷ் என்பதை மறந்து அந்த பாத்திரங்களாகவே மாறிய படங்களை.\nமண்டபத்தில்...தருமி என்ற பாத்திரம் இருந்திருந்தால் கூட..இப்படித்தான் இருந்திருக்கும்..போல என எண்ணும்படியான நடிப்பு..திருவிளையாடலில்.நடிகர்திலகத்தையே தூக்கி சாப்பிடும் நடிப்பு.\nஅந்த பிறவி கலைஞனை..இழந்து தவிக்கிறது திரை உலகம்.\nஅவரை இழந்து தவிக்கின்றனர்..அவரது மகன்கள்.\nஅவரை இழந்து தவிக்கின்றனர்..அவர்பால் அன்பும்..பாசமும்..கண்ட சக கலைஞர்களும்...நாமும்.\n1.விவேகானந்தர் சிறுவனாய் இருந்த போது..ஒரு நாள் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டார்.பந்தயத்தில் அவரே எல்லோருக்கும் முன்னால் வந்துக் கொண்டிருந்தார்.தனக்குப் பின்னால் ஒரு சிறுவன் ஓடி வருவதைக் கண்ட அவர் 'சட்' டென வேகத்தைக் குறைத்து..அவனை முந்தி ஓடச் செய்தார்.தனக்கு கிடைக்க வேண்டிய முதல் பரிசை...தான் அடைவதைக் காட்டிலும்..இன்னொருவர் பெறுவதைக் கண்டு மகிழ்வதில்தான் ஆனந்தம் இருப்பதாகக் கூறினார்.(தன்னலம் கருதாமல் பிறர்க்கு உதவும் போது ஏற்படும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை)\n2.ஆபிரகாம் லிங்கன் ஏழ்மையான நிலையிலிருந்து ஜனாதிபதி ஆனவர்.மரக்குடிலிலிருந்து (வெள்ளை) மாளிகைக்கு வந்தவர் என்று அவரை வர்ணிப்பார்கள்.ஒபாமாவும் அப்படித்தான்.சாதாரண நிலையிலிருந்து அதிபர் ஆனவர்.வெள்ளை மாளிகையில் முதல் கறுப்பர் என வர்ணிக்கப்படுபவர்..அதெல்லாம் சரி...லிங்கன் பதவி எற்புக்கும் 833 கோடி செலவானதா...தெரியவில்லை.\n3.மும்பை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று..பிபாசாபாசு அரைமணி நேரம் நடனம் ஆடினார்.அதற்கு அவர் வாங்கிய தொகை ஒன்றரை கோடியாம்.\n4.சீன நாட்டு தேசியக் கொடியில் 'gate of heavenly peace' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\n5.நண்பர் 1 -(தனக்குத்தானே பேசிக்கொள்பவரிடம்)ஏன் நீங்கள் தனக்குத் தானே பேசிக் கொள்கிறீர்கள்\nநண்பர்2 - என் பேச்சைக் கேட்க நான் ஒருவனாவது இருக்கிறேனே\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n48 மணி நேர போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு இன்றும் வழமைபோல பொதுமக்கள் மீதும், சந்தைகள், மருத்துவமனைகள் மீதும், தொண்டு நிறுவனங்கள் மீதும் கண்மூடித்தனமாக சிறிலங்க இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாற்றியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருவதற்காக 48 மணி நேர போர் நிறுத்தத்தை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.\nஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பு, தமிழகத்தையும், உலகையும் ஏமாற்ற சிறிலங்க அரசு நடத்தும் நாடகம் என்று குற்றம் சாற்றியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ப. நடேசன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டப் பின்னர் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇன்னமும் தங்களது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதலை சிறிலங்க இராணுவத்தினர் நிறுத்தவில்லை என்று கூறியுள்ள நடேசன், “சிறிலங்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும் தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடே” என்று கூறியுள்ளார்.\nநிரந்தர போர் நிறுத்தத்திற்குத் தயார்\nஉடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைத்துள்ள மருத்துவமனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளதென கூறியுள்ளார்.\n“அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும் அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர் என்று தனது அறிக்கையில் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.\n1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்\nசின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்\n2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு\nநண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.\n3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு\nஅதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு\n4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..\nஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே\n5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்\n6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு\nமத்தியில்...நிதி அமைச்சராக..கடந்த நான்கு ஆன்டுகளிலும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் சிதம்பரம்.கடந்த சில மாதங்களாக பணவீக்கம் இரட்டை எண்னில் இருந்ததால்...விலைவாசிகளும் உச்சத்திற்கு சென்றன.ஊடகங்கள்..பணவீக்க சிதம்பரம் என்று கூட கிண்டல் செய்தன.இன்னிலையில்..அவரிடமிருந்து நிதி இலாகாவை எப்படி தூக்குவது என அரசும் யோசித்து வந்தது.\nமும்பை..வெடிகுண்டு நிகழ்ச்சிக்கு பிறகு..(25-11-08 ) உள்துறை அமைச்சர்..சிவராஜ் படீல் பதவி..விலக..காத்திருந்த மத்திய அரசு...சிதம்பரத்தை..நிதியிலிருந்து..ஹோம்(\nமன்மோகன் சிங்..உடல்நிலை சரியில்லா நிலையில்..அடுத்த மாதம்..இடைக்கால பட்ஜெட்..(தேர்தல் வருவதால்) தாக்கல் பட உள்ளது.ஏற்கனவே..வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி..வேலைப்பளு அதிகம் உள்ளநிலையில்..நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளார்.இருமாதங்கள் முன்புவரை..நிதி இலாகாவை ஏற்றுவந்த சிதம்பரமே நிதி அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம்.ஆனால்..சோனியாவிற்கு..சிதம்பரத்தின்..திறமையில் நம்பிக்கை இன்மை வந்து விட்டதா\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nஅன்று...தமிழுக்காக ...உயிர் தமிழுக்கு..உடல் மண்ணுக்கு..என்றவாறே..உயிர் நீத்த..சிவலிங்கம்..அரங்கனாதான்...போல இன்று..உயிர் தமிழனுக்கு என உயிர் நீத்த முத்துக்குமரா...உன் தியாகத்தை என்ன வென்று சொல்ல...இந்த பதிவிடும் போது...எழுத்துக்கள் தெரியவில்லை...கண்களில் கண்ணீர்த்திரை..\nஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க..தமிழனின் ஆதரவு தேவை..ஆனால்..தமிழன் உயிர் பற்றி கவலையில்லை.\nஉனக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.\nவிவேக்...தமிழ்த் திரையுலகில்..சின்னக்கலைவாணர் என சொல்��ிக் கொள்பவர்.\nகலைவாணர் காமெடியில்..அருவருப்போ,ஆபாச வசனங்களோ,இரட்டை அர்த்தம் வரும் சொற்களோ வந்ததில்லை.கலைவாணரின் வசனம் ஆபாசம் என்று திரையில் அதை சென்சார் கட் செய்து..வெறும் வாயை மட்டும் அசைத்ததில்லை.பகுத்தறிவு கொள்கைகளையும்...பிறர் மனம் நோகாமல்...இனிப்பு தடவிய காப்சூல் போல தந்தவர்.விவேக் காமெடியில் ஆபாசம் தவிர வேறு இல்லை.\nவிவேக்...பகுத்தறிவு கொள்கைகளுக்காக கிடைத்த விருது..பத்மஸ்ரீ யாம்.அவரே சொல்லிக் கொள்கிறார்.எம்.ஆர்.ராதா சொல்லாததையா இவர் சொல்லிவிட்டார்.அவரை அப்படியே காபி அடித்து..அவர் பாணியிலேயே பேசினால்...போதுமா...உயர பறந்தாலும் குருவி...பருந்தாகுமா.\nசமீபத்திய இவர் படங்களில்..இவர் ஆபாசமாக ஏதோ பேசப்போக..ரஜினி வாயைப்பொத்துவார்.(சிவாஜி)\nபடிக்காதவன்..படத்தில்..அசால்ட் ஆறுமுகமாம்..பெண் வேடம் போட்டு..குளிக்கும் போது..ஐயா..முத்தம் கொடுக்கிறாங்களே..நெருங்கிட்டங்களே..ரேப் பண்ணிடுவாங்களோ..என்றெல்லாம்..காமெடி என செய்துவிட்டு..உச்சக்கட்டமாக..ஜாக்கெட்டை திறந்து...சே...பெண்கள்...தியேட்டரில்...அருவருப்பில்..வேதனையடைகின்றனர்.\nநாகேஷ். திறமையில் 25 சதவிகிதம் இவருக்கு இருக்கிறதா அப்பேர்ப்பட்ட கலைஞனே...சமீபத்தில்..மனம் திறந்து ..தனக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லையே அப்பேர்ப்பட்ட கலைஞனே...சமீபத்தில்..மனம் திறந்து ..தனக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லையே என வேதனையுடன் கூறியுள்ளார்.மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது..தனக்கு இன்னும் கிடைக்கவில்லையே...என மனம் புழுங்கினார்.\nநான் என்ன சொல்ல வருகிறேன்..என்பது..புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.\nஒபாமா பதவியேற்றதும் மகிழ்ச்சியில் இருந்த ஊழியர்களுக்கு , சென்ற திங்கள் கறுப்பு திங்களாக அமைந்தது.\nஅன்று ஒரே நாளில்..70000 ஊழியர்களுக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.\nஅவற்றில்..சில முன்னணி நிறுவனங்கள் என்பது வேதனையிலும் ..வேதனை.\nகேட்டர் பில்லர்,ஃபைசர்,ஹோம் டிப்போ.ஸ்பிரிண்ட் நெக்ஸ்டல் ஆகிய நிறுவனங்களும் இதில் அடக்கம்.\nஇந்த ஆண்டு ஆரம்பித்து..25 நாட்களில்..இரண்டு லட்சத்திற்கு மேல் வேலை இழந்துள்ளனர்.இதுவரை..பொருளாதார சீர்குலைவால்..26 லசத்திற்கும் மேற்பட்டோர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாம்.\nஇதன் பிரதிபலிப்பு..யூரோப்..கிழக்கு ஆ��ிய நாடுகளிலும்..இருக்கும் என அஞ்சப்படுகிறது.\nஇந்தியாவின் பொருளாதார நிலை சற்று வலுவாக உள்ளதால்...நாம் பயப்பட தேவையில்லை..என..பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nபிரணாப் முகர்ஜி..காலையில் முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் கூறுகின்றன.அவர் இலங்கை செல்லும் முன் அவரிடம் அதைப்பற்றி பேசியதாகக் கூறப்பட்டது.\nஒருவழியாக..பிரதமர் வாக்குறுதியை காப்பாற்றினார் என்று எண்ணியபோது..ராஜபக்சே..எங்கள் அழைப்பை ஏற்றுதான் அவர் இலங்கை வருகிறார் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி அவர்கூறியதாவது\nஎங்களது அழைப்பை ஏற்றே வருகிறார்\nதாங்கள் விடுத்த அழைப்பை ஏற்றே பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது.\nஇதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சகம், “எங்களது அழைப்பை ஏற்றுத்தான் இன்று பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார். இன்று மாலை அவர் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, அவர்களின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மக்களை விடுவித்துவரும் நிலையில், இரு தரப்பின் நலனை கருத்தில் கொண்டு இச்சந்திப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது.\nகாங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் இம்மாதம்29ல் கூடி மக்களவை தேர்தல் குறித்தும்..கூட்டணி பற்றியும் விவாதிக்க உள்ளது. பிரணாப் பயணத்தால்..கலைஞர் மனம் குளிர்ந்து..கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எண்ணினாலும் எண்ணும்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nநான் சென்ற முதல் பதிவர் சந்திப்பு..நண்பர் கோவி.யும் சிங்கையிலிருந்து வந்ததால்..தவற விடாமல் சென்றேன்.\nமுதலில்..எதிர்பாராது..லக்கிலுக்..உங்க நாடக அனுபவத்தை சொல்லுங்க..என சொல்லிவிட...அதற்கு தயாராக போகாத நான்..இன்று சபாக்க்ளும்..நாடகக் குழுக்களும் உள்ள நிலைச் சொன்னேன்.மேலும்..எனது 'சொல்லக்கொதிக்குது நெஞ்சம்' என்ற விருது பெற்ற நாடகம் பற்றி சொல்லி..அதுவும் சாதாரணமாகத்தான் போயிற்று..என்றும்..அதை புத்தகமாக வெளியிட முயன்றும்..பதிப்பாளர்களிடமிருந்து..சரியான பதில் இல்லை என்றும் தெரிவித்தேன்.\nஉடன் பத்ரி..ச���ியான மார்கெட்டிங்க் வேண்டும் என்றார். அமைச்சூர் குழுக்கள் நாடகம் போடுவதே சிரமம்...இதில்..மார்கெட்டிங்கிற்கு செலவு பண்ணமுடியா நிலை.\nதமிழ் நாடக மேடைப் பற்றி..ஒரு விரிவான பதிவிட உள்ளேன்.\nஅடுத்து..புத்தக கண்காட்சியில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றி பேச்சு வந்த போது..அந்த இடம் பபாசி இடம்..ஆகவே பிரச்னை பண்ண விரும்பவில்லை..என்றார் பத்ரி.\nஇந்த சந்திப்பில்..தெரிந்துக் கொண்ட ஒரு விஷயம்...சுனாமி வரும் அறிகுறி தெரிந்ததும்..கடல் கரையை விட்டு..ஒரு கிலோ தள்ளிப் பொய்விடவேண்டும்..என்றும்...மீனவர்கள்..கடலில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் சென்று விட்டால்..பாதிப்பு இருக்காதாம்.சுனாமியில் உழைத்த சுகாதாரத்துறைyai அமெரிக்கா பாராடி..அங்கே கத்ரீனா புயல்,வெள்ளம் வந்தபோது..இவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.\nஇந்த சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்\nலக்கிலுக்,பத்ரி,அதிஷா,நர்சிம்,வெண்பூ,அக்னிபார்வை,முரளிகண்ணன்,கேபிள் ஷங்கர்,பாலபாரதி,லக்ஷ்மி,டோண்டு,கோவி,புரூனோ..விஜய் ஆனந்த்..(என் நினைவிற்கு வந்தவரை)மற்றும் வந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)\nவந்தவர்களுக்கு..கோக்..கொடுக்கப்பட்டது.பின் அதிஷா..அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார்.சந்திப்பு முடிந்ததும்,,அனைவரும்..டீ சாப்பிட்டுவிட்டு கலைந்தோம்.\nஇந்த சந்திப்பில் ஒரு முக்கிய விஷயம்..அறிந்தேன்..\nகூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று.\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nமுதுகு வலி காரணமாக அவதிப்பட்ட முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் கருணாநிதிக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடும் வலியால் அவதிப்பட்டதாகவும், இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவலி அதிகமாக உள்ளதால் குறைந்த ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், வெளியூர் பயணங்கள், பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒரு வார காலத்தில் முதல்வர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு, அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nஇதுவரை..உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..இந்தியாவில் பார்க்க விரும்பிய இடங்களாக..தாஜ் மகால்,ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற இடங்கள் முன்னிலை வகித்து வந்தன.\nதிடீரென..ஒரு புது இடம் இப்போது..அனைத்து சுற்றுலா பயணிகளையும் பார்க்க தூண்டி வருகிறதாம்.\nஇதற்கு பிரதம காரணம் 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம்.\nஆசியாவின்..மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாரவி கருதப்படுகிறது.அங்கு வசிக்கும் ஒரு சிறுவனின் கனவு வாழ்க்கையையும்..பரம ஏழையான அவன்..கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம்..கோடீஸ்வரன் ஆவதையும் சொல்லும் படம் இது.குடிசைப்பகுதிகள் முழுவதையும் படம் காட்டுகிறதாம்.அதனால் அப்பகுதிகளை நேரில் பார்க்க மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.\nஇப்பகுதியில் வாழும் 16000 க்கும் மேல் உள்ள மக்கள் பயன்படுத்த 6 டாய்லெட்டுகள் தான் உள்ளதாம்.அதை காணவும் ஆர்வமாம்.(இன்னொருத்தர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை)\nதினம் தினம் செத்துப் பிழைக்கும்...இப்பகுதி ஏழைகள் வாழ்வில் படும் துன்பத்தைப் பார்க்க வசதி படைத்தோற்கு எவ்வளவு ஆசை\nஇலங்கை தமிழர்களை காப்பாற்ற ஃபெப்ரவரி 15க்குள் தி.மு.க.பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என கலைஞர் தெரிவித்துள்ளார்.\nதமிழர் பெருவிழா, சங்க தமிழ் பேரவை சார்பில் நடந்தது.அதில் பெசிய கலைஞர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தன்னால் தான் கிடைத்தது என்பது போல பேசினார்.சோனியா காந்தி 'இதற்கான முழு சிறப்புக்கும்,பெருமைக்கும் உரியவர் நீங்கள்'என்று கடிதம் எழுதி இருந்தார்.இது எனது பேரன்,பெயர்த்திகள் பேணி காப்பாற்ற வேண்டிய பெட்டகம் (\nஅவர் மேலும் பேசுகையில்..'தமிழுக்கு விழா எடுக்கிறோம்..ஆனால்..பக்கத்து நாட்டில்..தமிழ் குழந்தைகள்,தாய்மார்கள் வாழ முடியாமல்..துரத்தப்படுகிறார்கள்.பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய்..வெயிலில் உருகுகிறது..அதை எடுக்க முயன்றால்..கைகள் இல்லை..உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்றால்..வாயும் பேசம���டியாது..அதுபோல நிலையில் இருக்கிறோம்.இந்த சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்மத்திய அரசு என்ன செய்யமுடியும்மத்திய அரசு என்ன செய்யமுடியும் என்பது தெரியும்.(பின் எதற்கு இறுதி வேண்டுகோள்)\nதி.மு.க.பொதுக்குழுவில்..அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம்.அதன் முடிவை..மத்திய அரசும்,இலங்கையில் தமிழர்களை கொடுமைப்படுத்தும் கொடுமையாளர்களும் அறிவார்கள்.நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை,தமிழ் சமுதாயத்தை காப்போம்.என்றார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nகண்ணதாசன் கடவுள் நம்பிக்கைப் பற்றி வருண் ஒரு பதிவு போட்டிருந்தார்.கடவுள் நம்பிக்கை..அவரால் பல பாடல்களை..எழுத உதவியது என்ற பொருள் வருமாறு எழுதி இருந்தார்.நாத்திகனாய் இருந்த போது அவர் எழுதிய ஒரு பாடல் பாருங்கள்..\nபணம் காசு கடன் தந்து\nதாய் உனக்கு பசியே இல்லை\nகதானாயகன் இறைவன் இல்லை என்பதுபோல பாடப்பட்ட பாடல்.கவிஞர் எழுதி..மகாலிங்கம் பாடிய இப்பாடல் இடம் பெற்ற படம் 'கவலை இல்லாத மனிதன்'.\nகவிஞரின் சொந்த படம் இது.\nஇறுதி வேண்டுகோள்..என்றால் என்ன...ஆங்கிலத்தில் சொல்வதானால் Last request.அதாவது கடைசியாக பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.\nஉதாரணமாக...உங்கள் நண்பனால்..உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும், அக்காரியத்தை அவர் ஒருவரால் தான் செய்யமுடியும்..நீங்களும் பலமுறைக் கேட்டும்..அவர் செய்யவில்லை..என்றால் என்ன பொருள்.\nநீங்கள் நினைப்பதுபோல்..அந்த காரியத்தை முடிக்கும் சக்தி அவரிடம் இல்லை , அல்லது உங்களுக்கு செய்ய அவர் விரும்பவில்லை.\nஇந்நிலையில்...இறுதி என்ற வார்த்தை ஏன்..அதுவும்..நீங்கள் வேண்டும்போது. உங்கள் மனதில் உள்ளது 'பல முறை கேட்டு விட்டேன்..மரியாதையாய் செய்..இல்லாவிட்டால்..\"\nஇல்லாவிட்டால் என்ன செய்வதாக எண்ணம்.அவரை மீறவும் முடியாது. அதிக பட்சமாக பதவியை துறக்கலாம்.அதனால் யாருக்கு பயன் மீண்டும் அந்த பதவிக்கு வர நமக்கு..அவர் தயவு தேவைப்படலாம்.\nஆகவே..தற்சமயம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வேண்டுமானால்..இறுதி வேண்டுகோள் ஒன்று, இறுதி வேண்டுகோள் 2 என அறிவித்துக்கொண்டிருக்கலாம்.அப்பாவி தமிழினம் அங்கே..அழிந்ததும்..மத்திய அரசு உதவலாம்.\nஇப்பதிவு..வேதனையை தாங்கமாட்டாமல்..எழுதப்பட்டதே..தவிர..கலைஞர் மேல் குறை சொல்ல அல்ல என்பதை அபிமானிகள் புரிந்துக் கொள்வார்களாக\n1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..\n'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.\n2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.\n பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.\n5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி\nஇயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.\n6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nஇந்த கேள்விக்கு உடனே நாம் ஷங்கர் என்போம்..ஆனால் அவரையும் மிஞ்சி விட்டாராம் முருகதாஸ்.\nஷங்கர் பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். இந்தச் சம்பளத்தைத் தமிழ்ப் பட இயக்குனர்கள் யாரும் யோசித்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் ஷங்கரே வியக்கிற அளவுக்குப் பத்து கோடி சம்பளத்தை எட்டிவிட்டாராம் முருகதாஸ். இந்தி கஜினி வெற்றிக்குப் பிறகு முருகதாஸைச் சந்தித்த ஆமிர் கான், லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தாராம். சம்பளத்தையும் முறையாகக் கொடுத்து, தான் கேட்காமலே ஒரு தொகையையும் கொடுத்த அமீர் கானைப் பாராட்டி மகிழ்கிறார் முருகதாஸ்.\nஅடுத்து ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் முருகத���ஸுக்குப் பேசப்பட்ட சம்பளம்தான் பத்துக் கோடி. பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ\nஇந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு\nஇலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தமாக..பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்புவதாக பிரதமர் டிசம்பர் திங்கள் 4ம் நாள்..கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்தபோது உறுதிமொழி கொடுத்ததை...பிரதமரே..மறந்திருந்தாலும்..நாம் மறக்கவில்லை.\nபின்னர் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கலைஞர்..ஒவ்வொரு நிமிஷமும்..ஒரு அப்பாவி தமிழன் இலங்கையில் இறக்கிறான் என்றார்.அந்த கணக்குப்படி பார்த்தாலும்..இதுவரை..70000 தமிழர்கள்..டிசம்பர் 4 முதல்..இந்த பதிவு இடும் நேரம் வரை இறந்திருக்கக்கூடும்.\nஇந்நிலையில்..தமிழக சட்டமன்றத்தில்...இன்று கலைஞர், பேரவைத் தலைவர் அனுமதியுடன் 'ஐயகோஇலங்கையில் தமிழ் இனம் அழிகிறது.இந்திய பேரரசுக்கு \"இறுதி வேண்டுகோள்\" என்ற தீர்மானத்தை முன் மொழிவதாக இருக்கிறார்.\nஇச்செய்தி கேட்டதும்..உடல்நலக் குறைவால்..work from home செய்துவரும் மன்மோகன் சிங்..'தமிழ் மக்களின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வதாகவும்..உடனடியாக..தன் சார்பில் கோவியை சிங்கையிலிருந்து கலைஞரை சந்திக்க தன் தூதுவராக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.\nகோவியார்..கலைஞரை சந்தித்ததும் ..பிரனாப் இலங்கை அனுப்பும் தேதி நிச்சயிக்கப்படும் என தெரிகிறது.கோவியாரும்...தன் பயணத்தினால்..ஏற்பட்டுள்ள..முன்னேற்றம் குறித்து..நிருபர்களை..சென்னை மெரினாவில்..காந்தி சிலை அருகே.25-1-09.ஞாயிறன்று மாலை 5 மணி அளவில் சந்திக்கிறார்.\nகமல்,ரஜினி ஆகியவர்கள் போல்..பிரகாஷ்ராஜும்..இயக்குநர் பாலசந்தர் கண்டுபிடிப்பு. ..மணிரத்னம்.ஷங்கர்..ஆகியவர் படங்களிலும் நடித்துள்ள. . இவர்..பிரச்னை பண்ணாத நடிகர் என்ற\nஒரு படத்தில் கதாநாயகியை துரத்தும் வில்லனாக வருவார், அடுத்த படத்தில் அதே நடிகைக்கு சகோதரனாக வருவார், இன்னொரு படத்தில் அதே நடிகைக்கு தந்தையாகவும் வருவார்.இடையிடையே..படத்தில் நகைச்சுவை ந்டிகனின் சுமையையும் சுமப்பார்.\n���மிழ்த் திரை உலகில்..பாலையா,எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு வந்துள்ள குணச்சித்திர நடிகர் இவர் எனலாம். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்.\nகல்கி படத்தில்..இவர் பாத்திரத்திற்குப்பின் தான்..மக்களிடையே 'இப்ப என்ன சொன்ன....அதுக்கு முன்னால...அதுக்கு அப்பறம்..'போன்ற வசனம் பிரபல்யமானது.கில்லி க்குப்பின் தான்..'செல்லம்'பிரபலமானது.\nநடிப்பதைத்தவிர..பல அருமையான படங்களை தயாரித்திருக்கிறார்.\nஇவர் தயாரிப்பில் உருவான மொழி, வெள்ளித்திரை,அபியும் நானும் ஆகிய படங்கள்...தமிழ்த் திரையுலகின் மைல் கற்கள் எனலாம்.\nஆனாலும்...இவருக்கு நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தந்தது..இவரது குருநாதர் பாலசந்தர் நடிக்க இவர் எடுத்த பொய் படு தோல்வி அடைந்தது.\nதிரைப்படங்களில் சம்பாதித்த பணத்தை திரையிலேயே கொட்டும்..மற்றொரு கமல் இவர்.\nநாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா\nஇந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.\nஉதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)\nஅளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா\nகையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா\nநாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.\nநாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (\nஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.\nதங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா\nஅவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா\nஅவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா\nசுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.\n(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வற��மை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )\nஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.\nஉடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.\nமோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.\nகண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்\" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.\nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.\nகார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது\nநீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்\nவார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்\nமோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஇலங்கை தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.கலைஞரும்...கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால்..வருத்ததை அளிக்கிறது..ஏமாற்றத்தை அளிக்கிறது..என்ற அளவிலேயே அக்கட்சியை விமரிசனம் செய்ய முடிகிறது.\nஇன்னிலையில்...கள் இறக்கும் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இச்செய்தியைக் கேட்டதும்தான்..காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மதுவிலக்கு இல்லை என்ற ஞாபகம் வந���தது போலிருக்கிறது.\nஎதைத் தின்றால்..பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர் போல்...இலங்கை தமிழர் பிரச்னையை...எதைச் சொல்லி திசை திருப்பலாம் என்றிருந்தவர்களுக்கு காரணம் கிடைத்துவிட்டது.\nதமிழகத்தில்..மகாத்மா,காமராஜர்,பெரியார் (அண்ணாவை ஏன் விட்டு விட்டார்கள்)ஆகியோர் போராடி..மதுவிலக்கை கொண்டுவந்து..மக்கள் நலனுக்காக வரலாறு படைத்தார்கள்.தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும்..அதற்காக இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை என் தலைமையில்..சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தங்கபாலு அறிவித்துள்ளார்.\nஐயா..தங்கபாலு...முதலில் உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்...மாநிலங்களில் போராடுங்கள்..அந்த மாநில மக்கள் நலனும் முக்கியமில்லையா அங்கு மதுவிலக்கு அமுலுக்கு வந்ததும்...பிற கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்து மக்கள் பற்றி கவலைப்படலாம்.\nமூத்த பதிவர்கள் பெரும்பாலோர்..பொங்கல் வெளியீடுகளான படிக்காதவன்,வில்லு படங்கள் விமரிசனம் பதிவிட்டுவிட்ட..நிலையில்..நாமும் ஊரோடு ஒத்து வாழ எண்ணி..படிக்காதவன் பார்த்து ஒரு விமரிசனம் பதிவிடும் வெறியுடன்..தியேட்டருக்கு விரைந்தேன்.\nடிக்கட் வாங்கி இருக்கையில் சென்று அமர்ந்தபோது, என் இருக்கைக்கு முன் வரிசையில்..கணவன்,மனைவி,அவர்களது மகள் 12 வயதிருக்கும் அமர்ந்திருந்தனர்.கணவன் நடுவே அமர..வலப்பக்கம் மனைவி,இடப்பக்கம் மகள்.\nஏங்க..என்ன படத்திற்கு வந்திருக்கோம்...இது மனைவி\nஇல்லை..இல்லை..அவர் மாப்பிள்ளை தனுஷ் நடிச்ச படம்.\nஇந்த படக்கதை 'வீட்டில எல்லாரும் படிச்சவங்க..தனுஷ்..படிக்கதவர்..'என கணவன் கதைச் சுருக்கத்தை சொல்ல ஆரம்பித்ததும்..குறுக்கிட்டாள் மகள்..\n'அப்பா..இந்த படம் பார்த்திட்டோம்..தனுஷ்..மன்மத ராசா பாடுவாரே..'என்றாள் .\nஅக்கம் பக்கம் பார்த்து அவளை'உஷ்' என அடக்கிய அப்பா..'இது புதுபடம்..பிரதாப் போத்தன் தான்...'\n'இல்லப்பா..தனுஷோட அப்பா..விஜயன்...இல்லை..இல்லை..மௌலி..இல்லை இல்லை மணிவண்ணன்..இல்லை இல்லை..'இது மனைவி.\n'வாயை மூடப்போறீங்களா..இல்லையா ' என்றார் கணவன்.\nஇருவரும்..கப்சிப்...சிறிது நேரம் கழித்து..மனைவி மட்டும் 'இந்த படம் பார்த்தோம்னு சொன்னா..ஒத்துக்க மாட்டீங்களே...இவரை விட பெரிய படிப்பு படிச்ச நயன்தாரா இவரை க���தலிக்கும்.'என முணுமுணுக்க ..கணவன்..'அது யாரடி நீ மோகினி\" என்றார்.\n'அப்பா...நான் சொன்னேன் இல்லை..ஒல்லி தனுஷ்...ரௌடிகளோட சண்டை போடறார் பாரு' என்றாள் மகள்.\n'ஐய்யோ...படம்..பார்க்க விடுங்களேன்' என்று எனக்கே கத்த வேண்டும் போல இருந்தது.\nகடைசி வரை..கணவரைத்தவிர மற்ற இருவரும்...படத்தை பார்த்து விட்டோம்..என்றே சாதித்தனர்.\nபடம் விட்டதும் அவர்கள் பின்னல் சென்ற நான்...அந்தக் கணவன்..'பொங்கல் முதல்...படிக்காதவன்..என்ற போஸ்டரைக்காட்டி..புதுபடம்தான்..என உணர்த்திக்கொண்டிருந்தார்.\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nஇலங்கை தமிழர் பிரச்னையில்..திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தது பற்றி ஜெயலலிதா கூறுகையில்...\nநேற்று என் அறிக்கையில்..அவர் நாடகமாடுகிறார் என்று கூறினேன்.அதை நிரூபிக்கும் வகையில்..நான்கு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.இதனால் பல பகுதிகளில்..அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.மக்களை திசைத் திருப்ப அவர்கள் நடத்திய நாடகம் இது.இதனால் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, தமிழர் பிரச்னையும் தீரவில்லை...என்றுள்ளார்.\nஇவர் ஆட்சியில் இருந்தபோது..மெரினாவில்..சொகுசு வேன் பக்கத்தில் நிற்க..இவர்..காவேரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தாரே..அது நாடகம் என்று நாம் சொல்லவில்லை..\nஇவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..என நாம் கேட்கவில்லை...\nஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..\nமக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nவிடியற்காலையில்...சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும்...அப்பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தம் அருகே வந்திருக்கிறீர்களா\nசூரியன் உதிக்கும் முன்..நீங்கள் எழுபவராய் இருந்தால்..நான் சொல்லும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.\nபொறியியல் கல்லூரியில் ....EEE,ECE,IT படிக்கும் இளம்மொட்டுக்கள்...கண்களில் தூக்கம் கலையாமல்..ஆனால் அதே நேரம் வருங்காலம் பற்றிய கனவுகளுடன்..வெறும் வயிற்றுடன்..கல்லூரி பேருந்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.\nஇவர்கள் இப்படி என்றால்..இன்னொரு பக்கம்...படி���்து முடித்து ....ஏதேனும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ..வாழ்நாளில் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் தங்கள் நிறுவன பேருந்திற்காக காத்திருக்கும் அவலம்.\nஇதுவரை இக்கட்சிகளை பார்ததில்லையெனில்...நாளை சென்று பாருங்கள்.\nஆனால் கடந்த சில நாட்களாக..அம்முகங்களில் ஒரு வாட்டம்...எதிர்காலம் பற்றி கேள்விக்குறி...\nஉலகமெங்கும் பொருளாதார நெருக்கடி.ஐ.டி., துறையில் இன்னும் சற்று தீவிரம்.வெளிநாட்டு ப்ராஜக்ட்கள் நிறுத்தப்பட்டு வருவதால்..நம்ம ஊர் கம்பெனிகள்..செலவுகளைக் குறைக்க...கணிசமான அளவு\nசம்பளக்குறைப்பு...ஆள்குறைப்பு செய்கிறார்கள்.50 பேர் செய்ய வேண்டிய வேலைகள்...20 பேர் செய்கிறார்கள்.\nஇந்நிலையில்...ஒபாமா நாளை பதவி ஏற்றதும்...அவுட் சோர்சிங் நிலைபாட்டில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாத நிலை...\nபோதும் போதாதற்கு..இப்படிப்பட்ட நிலையில்தானா சத்யத்தின் அசத்ய நிலை வெளிவரவேண்டும்.கண்டிப்பாக இது நம் இந்திய நிறுவனங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்ததான் செய்யும்.\nஆனாலும்...இந்திய மென் பொருள் வல்லுநர்களே மனம் தளராதீர்கள்.உங்களிடம் திறமை கொட்டிக் கிடக்கிறது.நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்..தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.\nதடுக்கி வீழ்ந்தால் தவறல்ல...அது மீண்டும் புத்துணர்ச்சியுடன்..எழத்தான்..நாம் வீழ்வது கண்டு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.\nநாளையும் நமதே...அதை புரிய வைப்போம்.\nஉங்க மாமியாருக்கும் இந்த ஆஃபீஸ்ல வேலை வேணுமா\nவீட்ல முடிக்காம நிக்கும் சண்டையை இங்க தொடரத்தான்\n2.அந்த அரசு அலுவலகத்திலே..மத்யானம் 1 முதல் 1.30 வரை..லஞ்ச் அவர்..இரண்டிலிருந்து மூணு வரை லஞ்ச அவர்\n3.அந்த டீக்கடையில் உட்கார்ந்து..தயாரிப்பாளர்,இயக்குநர்,கதாசிரியர் எல்லாம் என்ன பண்றாங்க..\nதிரைக்கதை டிஸ்கஸனாம்..லோ பட்ஜெட் படமாம்\n4.நோயாளி-(ஆபரேஷன் கட்டிலில்) சிஸ்டர் டாக்டர் ஏன் இன்னும் வரல்ல\nநர்ஸ்-உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி இப்பத்தான் படிச்சுகிட்டு இருக்கார்..வந்திடுவார்.\n5.அந்த ஓட்டலுக்குப் போனா தகாத உறவெல்லாம் ஏற்பட்டுடுமா\nஇட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க\n6.அந்த ஓட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமாம்\nஇப்போதுதான் அபியும் நானும் படம் பார்க்க முடிந்தது.\nஇப்பதிவு..படவிமரிசனம் இல்லை...ஆனாலும் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் (அபியை பெற்றிருந்தாலும் சரி..அபிராமனை பெற்றிருந்தாலும் சரி) பார்க்க வேண்டிய படம்.ஆனாலும்..இடைவேளைக்குப் பிறகு...திரைக்கதையை எப்படி இழ்த்துச் செல்வது..என தடுமாறியுள்ளது தெரிகிறது.\nஇப்படத்தில்..தலைவாசல் விஜய் ஒரு வசனம் சொல்கிறார்..\nதில்லியில் ஒருமுறை..நாங்களெல்லாம்..ஒரு காரில் ஊரைச் சுற்றினோம்.ஒரு சர்தாஜிதான் டிரைவர்.சர்தாஜி ஜோக்ஸ்களை ஒருவருக்கொருவர் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். பயணம் முடிந்தது..காருக்கான பணத்தை வாங்கிக்கொண்ட சர்தார்ஜி...என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து..எங்கேனும் ஒரு சர்தாஜி பிச்சை எடுத்தால்..இதைப் போடுங்கள் என்றார்..ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.இன்றும் அந்த ஒரு ரூபாய் எங்கிட்டதான் இருக்கிறது என்பார்.\nஆம்..யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே தொன்றுகிறது.டாக்ஸி டிரைவர்களாகவும்..கடைவைத்திருப்பவர்களாகவும்,ராணுவத்தில் பணிபுரிபவராகவும்..இப்படி..உடலுழைப்பில் சாப்பிடுபவர்கள் அவர்கள்.அவர்களை மூடர்களாக்கி எவ்வளவு நகைச்சுவை.\nசர்தார்ஜி ஜோக்ஸ்..என ஆனந்தவிகடன்..ஒரு முறை வெளியிட்டப்போது...மனம் வருந்தியவர்கள் அவர்கள்.உடன் ஆவி நிர்வாகமும்..இனி சர்தார்ஜி ஜோக்ஸ் கிடையாது..அதற்கு பதில் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் எனப்போடுகிறோம் என்றது.\nநானும்..அப்படிப்பட்ட சில ஜோக்குகளை அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ் என பதிவிட்டுள்ளேன்.\nசர்தார்ஜி ஜோக்ஸ் என பதிவிடுபவர்களும் இனி வேறு பெயரை உபயோக்கிக்கலாம்.\nஉழைத்து வாழும் அவர்களை மதிப்போம்.\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஇலங்கை ராணுவம் முல்லைத்தீவு பகுதியில் சண்டை இட்டு வருவதால் 2.3 லட்சம் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.அவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.\nமுல்லைத்தீவு பகுதியில்..முப்படை தாக்குதல் நடந்து வருகிறது.போர் விமானங்கள் வேறு சரமாரியாக குண்டுகள் வீசி வருகின்றன.இந்த நிலையில்..முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள்..உயிரை கையில் பிடித்தபடி காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளனர்.பசியும், பட்டினியுமாக குழந்தைகள் திண்���ாடிக் கொண்டிருக்கின்றன.அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா.சபை தன் கவலையைத் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு ஐ.நா.,சபை, மற்றும் உதவி நிறுவனங்களால் உணவு கிடைத்தாலும்..இருப்பிடம்,குடிநீர்,துப்புரவு,சுகாதார வசதிகள் இல்லை.\nஇதனிடையே...இலங்கை சென்ற வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், ராஜபக்சே வை சந்தித்து..இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசினார்.தவிர..இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து.(\nதிருமாவளவனின் உண்ணா நிலை 4 வது நாளாக தொடர்கிறது.\nகலைஞரோ..இன்னும் சிலநாள் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார். அவர் மனோகராவில் எழுதிய 'பொறுத்தது போதும்..பொங்கி எழு' என்ற வசனத்தை அவருக்கு ஞாபகமூட்டுகிறோம்.\n1.பொங்கல் நாளில் சூரியனை..வாழை.கரும்பு,மஞ்சள்.இஞ்சி..ஆகியவற்றை வைத்து வழிபடுகிறோம்.அதன் காரணம் தெரியுமா\nவாழை-வாழையடி வாழையாக வாழை வளர்வது போல..நமது சமுதாயமும்,நமது குடும்பமும்..வாழ வேண்டும் என்ற கருத்தில் வாழை பொங்கல் வழிபாட்டில் இடம் பெறுகிறது.\nகரும்பு-ஓங்கி உயர்ந்து வளரும் இயல்புடையது.அதுபோல நம் வாழ்க்கையும் ஓங்கி உயர்ந்து, வளர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தில் பொங்கல் வழிபாட்டில் கரும்பு இடம் பெறுகிறது\nமஞ்சள்,இஞ்சி-பூமிக்கடியில் ஆழமாக பதிந்து வளரும் இயல்புடையது.அதுபோல உயர்ந்த,புனிதமான கருத்துக்கள் நம் வாழ்க்கையை மங்களகரமாக நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவை இடம் பெறுகின்றன.\n2.எல்லாம் நானே..என்ற அகந்தை வேண்டாம்..யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம், யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம்,யாரோ நெய்த ஆடையைத்தான் நாம் கம்பீரமாக அணிந்துக் கொள்கிறோம்,யாரோ விளைவித்த தானியங்களைத்தான் உண்ணுகிறோம்.சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களும் யாரோ செய்ததுதான். அதை ஞாபகத்தில் வையுங்கள்.\n3.உலகத்தில் எந்த மூளையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாய்த்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல் இவையெல்லாமே எங்கிருந்தாலும் அழகுதான்.\n4.புக்கர் பரிசுக்காக சிபாரிசு செய்யப்படும் நாவல்களை படிக்கும் நீதிபதிக்கு ஒரு நாவலை படிக்க கொடுக்கப்படும் பணம் எவ்வளவு தெரி���ுமாகிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 2.4 லட்சங்கள்.\n5.ஒருமுறை அண்ணா..ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது..நடுவில் எம்.ஜி.ஆர். வர ஒரே ஆரவாரம்.அதைப்பயன்படுத்தி அண்ணாவிடம், எம்.ஜி.ஆர்.,உங்களை விட புகழ் பெறப் பார்க்கிறார்\nஎன சிலர் புகார் கூற..அண்ணாவோ..'எம்.ஜி.ஆர்., பொன் முட்டையிடும் வாத்து..அவர் எப்போது வேண்டுமானாலும்..வரலாம்..போகலாம்'என்றார்.\nதலைவர் என்ன யோசனையில் இருக்கிறார்\nஅவரது கொள்ளு பேரன் கட்சியில் பதவி கேட்கிறானாம்..பேசாமல்..குழந்தைகள் அணி செயலாளர் ஆக்கிடலாமா..என்ற யோசனையில் இருக்கிறார்.\nஅரசியல் சாணக்கியரான கலைஞர் செய்த அரசியல் தவறுகளில்...மா பெரும் தவறு..எம்.ஜி.ஆரை.,கட்சியிலிருந்து நீக்கியதுதான்.\nஅண்ணாவே ஒருமுறை..தம்பி எம்.ஜி.ஆர்., தன் முகத்தை மக்களுக்குக் காட்டினால் போதும்..நமக்கு ஓட்டுகள் விழும்..என கூறியிருந்தார்.அப்படிப்பட்ட செல்வாக்கு பெற்றவரை..கட்சியை விட்டு அனுப்பாமல் ..சமரசமாய் போயிருக்க வேண்டும்.\nபின் எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்து..ஆட்சியைப் பிடித்து...தன் இறுதிவரை தி.மு.க.,வை தமிழகத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் செய்தார்.,\nஎம்.ஜி.ஆர். இன் வெற்ரி ரஹசியம் தெரியாத பல நடிகர்கள் அரசியலில் நுழைய ஆசைப்பட்டு...முதல்வர் கனவு கண்டனர்.\nசிவாஜி..தனிக் கட்சி ஆரம்பித்து...ஜானகி அணியுடன் கை கோர்த்து..தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார்.\nகலைஉலகில் என்வாரிசு..பாக்கியராஜ் ..என்று அவர் சொன்னதை..வைத்துக்கொண்டு பாக்கியராஜ்..நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு..எனக் கூறிக் கொண்டு கட்சி ஆரம்பித்தார்...தோல்வி அடைந்தார்.\nடி.ராஜேந்திரன்..ஒரு கட்சி ஆரம்பித்து..அவ்வப்போது இடைவெளி விட்டு நடத்தி வருகிறார்.தி.மு.க.வில் அவர் இருந்தபோதுதான் அவரால் எம்.எல்.ஏ.,ஆக முடிந்தது.\nநான் எம்.ஜி.ஆர்., வரிசு..நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,என திடீரென விஜய்காந்த் அரசியல் நுழைந்தார்.ஓரளவு மக்கள் ஆதரவுடன் தாக்கு பிடித்து வருகிறார்..ஆனால்..இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது.\nசரத்குமாரும்..தன் பங்குக்கு ஒரு கட்சி ஆரம்பித்து..தள்ளாடிக்கொண்டிருக்கிறார்.,\nஆக மொத்தம்..இந்த நடிகர்களுக்கு..முதல்வர் ஆசையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர்., ஆக இவர்கள் கெடக் காரணம் எம்.ஜி.ஆர்.,\nஎம்.ஜி.ஆரை நினைத்து..ஆட்சிக்குவர துடிக்கும்..நடிகர்களே...ஆரம்ப காலத்திலிருந்து அவர் அதற்காக எவ்வளவு கணக்குப் போட்டு காய்களை நகர்த்தினார் என்றும்.,உழைத்தார் என்பதையும் மறந்து விடாதீர்கள்.\nமத்திய அரசு செத்த பிணம்..\nஇலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பப்படுவதை கண்டித்தும்..போர் நிறுத்தம் கோரியும்...தமிழக அரசியல் கட்சிகளும்..அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇந் நிலையில்..கடந்த மாதம் 4ம் நாள் கலைஞர் தலைமையில்..அனைத்துக்கட்சி தலைவர்களும் ..பிரதமரை சந்தித்து...போர் நிறுத்தத்தை வலியுறுத்தினர்.பிரதமரும்..பிரணாப் முகர்ஜியை இது விஷயமாக இலங்கை அனுப்புவதாகக் கூறினார்.\nஅப்படி உறுதிமொழி கொடுத்தும் 45 நாட்களுக்கு மேல் வாளாயிருந்து விட்டு..வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனனை இலங்கை அனுப்பியுள்ளார் பிரதமர் .தமிழன் உயிர்தானே..அமைச்சர் எதற்கு...அதிகாரி போதும் என எண்னியிருப்பார் போலும்.\nஇதற்கிடையே..சிவசங்கர் மேனன்..அடுத்த மாதம் நடைபெற உள்ள சார்க் மகாநாடு பற்றியும்,வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான மாநாடு குறித்தும்..இலங்கை அதிபருடன் சிவசங்கர் பேசுவார் என தெரிகிறது.\nசிவசங்கர் மேனன்..எதற்கு செல்கிறார் என்று பாருங்கள்...மத்திய அரசு...தமிழன் என்ற குழந்தை அழாமல் இருக்க லாலிபாப் காட்டுகிறது.\nநேற்று முதல் ..இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்னு அவர்கள் பேசுகையில்..இப்பிரச்னையில் இந்திய அரசு கல் போல உள்ளது..கல் என்றாலும் தூக்கி எறியலாம்..ஆனல் இது செத்த பிணமாய் உள்ளது என்று கூறியுள்ளார்.\nஉண்மைதான்..பிணத்திடம்...தமிழர் உயிர்களைக் காப்பாற்று ..என்றால்..அதனால் என்ன செய்ய முடியும்.\nஅவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.\nஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.\nஅவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.\nஎங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.\nதனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.\n1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'\nஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.\nஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.\n(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா\nரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு.\nலட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று.\nசரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது.\nசெய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.\nபொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,\nஇன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக கூறமுடியவில்லை.\nஅமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.\nஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள்.வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.\nமீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம்.\nஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.\n(சத்யம் ஊழியர்கள் பற்றி நினைத்தேன்...அதுவே இப்பதிவு எழுதத் தூண்டியது)\n1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை\nஅவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்\n2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..\nஇதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி\nஅவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்\n3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்\nநோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்\n4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..\nவயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...\n5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு\n6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா\nநன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nகடந்த நவம்பர் மும்பை குண்டுவெடிப்பில்...பாகிஸ்தானுக்குள்ள தொடர்பால்..இந்திய கிரிக்கட் குழு பாகிஸ்தான் செல்வதை.இந்திய அரசு தடை விதித்தது.\nஇது பாராட்டபட வேண்டிய முடிவு என எல்லா ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன.\nஇந்த நிலையில்..இந்திய கிரிக்கட் குழு அடுத்த மாதம் இலங்கை செல்கிறது.அங்கு 5 ஒரு நாள் போட்டியும்..ஒரு 20 ஓவர்கள் போட்டியும் நடைபெற இருக்கிறது.\nஅப்பாவி தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்..இலங்கைக்கு.. பலமுறை முதல்வர் கூறியும்...வாய் மூடி மௌனமாய் இருக்கும் மத்திய அரசு..உண்மையில் அங்கு வாழ் தமிழர் மேல் அக்கறை கொண்டதாய் இருக்குமேயாயின்..அங்கும் இந்திய குழுவை அனுப்பாமல் தடை செய்ய வெண்டும்.\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nஅ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,இருந்தவரை.. மக்களிடையே..தங்கள் கட்சி அது என்ற எண்ணம் இருந்தது. அவர் மறைந்ததும் கட்சி உடைந்தது.ஜானகி அணி என்றும்,ஜெ அணி என்றும் தேர்தலில் போட்டியிட..மக்கள் இரண்டையும் நிராகரித்தனர்.இதனிடையே..எம்.ஜி.ஆர்.உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது..அவரால் பணிகளை ஒழுங்காக செய்ய முடிய வில்லை..ஆகவே என்னை முதல்வராக ஆக்குங்கள் என ஜெ..தில்லிக்கு ராஜிவிடம் காவடி எடுத்ததுண்டு.\nராஜிவ்..1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை கலைத்து..ஜெ கூட்டணியில் சட்டசபை தேர்தலை 1991 ல் சந்திக்க இருந்த போது..கொலையானார்.ராஜிவ் அனுதாப அலையும்,அவர் மரணத்திற்கு தி.மு.க., காரணம் என்ற வதந்தியும் சேர்ந்து அம்மாவை ஆட்சியில் அமர்த்தியது.அச்சமயத்தில்தான்..நாடே வியக்கும்..படி..வளர்ப்புமகன் திருமணம்..மாபெரும் ஊழல்கள் என ஆட்சி நடந்தது,மக்கள் தி.மு.க.,ஆட்சியே பரவாயில்லை என எண்ணத்தொடங்கி..தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.\n1996ல் தி.மு.க.,ஆட்சியைப் பிடித்து..ஜெ மீது வழக்குகள் போடப்பட்டன.கலைஞர் இப்போதய இலவச ஆட்சியாய் இல்லாமல்..திறம்பட..அனைவரும் பாராட்டுமாறு அந்த ஆட்சி அமைந்தது .அதனால் மக்கள் ஆதரவு நிச்சயம் என்ற நிலையில்..கூட்டணி விஷயத்தில்..சற்று மெத்தனமாக இருக்க..2001ல்அ.தி.மு.க.கூட்டணி வலுவாய் அமைய.அ.தி.மு.க.வெற்றிப் பெற்றது.\nஅப்போதும் பாடம் படைக்காத ஜெ..வானளவு அதிகாரத்தைக் கையிலெடுத்து..கலைஞர் கைது,அரசு ஊழியர்கள் கைது என துக்ளக் ராஜ்யம் அமைக்க...மக்கள் வெறுப்பை சம்பாதித்தார்.\n2006...அ.தி.மு.க.,விடமிருந்து ஆட்சி கலைஞரிடம் கொடுக்கப்பட்டது.இத் தேர்தலில் வலுவான கூட்டணியாக.,தி.மு.க.,பா.ம.க.,காங்கிரஸ்,இரண்டு கம்யூனிஸ்ட் என கூட்டணி அமைந்ததால்..தி.மு.க.,குறந்த இடங்களே போட்டியிட முடிந்தது.அதனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இத் தேர்தலில் விஜய்காந்த் வேறு ஓட்டுக்களைப் பிரித்தார்.அப்படியும் அ.தி.மு.க.,கிட்டத்தட்ட தனித்து போட்டி(வைகோ மட்டும் உடன் இருந்தார்)யிட்டு 60 இடங்களுக்குமேல் வென்றது.\nஅப்படிப்பட்ட..கட்சி..இடைத்தேர்தலில் இப்போது மாபெரும் தோல்வியை சந்தித்துள்லது.இதற்கான காரணம் என்ன பண பலம் எனக்கூற முடியாது.அ.தி.மு.க.,வும் பணத்தை வாரி செலவழித்தது.\nஇன்னும் மக்களுக்கு எட்ட முடியாத தலைவராய் இருக்கிறார்..\nதினசரி..தேவையில்லாமல் ஏதேனும் காரணம் சொல்லி ..ஆர்ப்பாட்டம் என..மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறார்.\nஅவ்வப்போது அறிக்கை விடுவதோடு...தன் பணி முடிந்ததாய் நினைக்கிறார்.\nதேர்தல் நேரத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என எண்ணுகிறார்.\nதி.மு.க.வின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களையும்..தேவையில்லாமல் விமரிசிக்கிறார்.\nஇலங்கை தமிழர் பிரச்னையில்..நிலைபாடு தவறு\nதி.மு.க.,வில்.உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி.,அதேபோல உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை.\nஇன்னிலை நீடித்தால்..விஜய்காந்த் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட முடியும்., அ.தி.மு.க.,தேவகவுடா கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்ளமுடியும்.,\nஜெ நன்கு யோசித்து..தன் நிலைப்பாடை திருத்திக் கொள்ளட்டும்.\nதனி நபர் வெறுப்பும் வேண்டாம்...தனி நபர் துதியும் வேண்டாம்.\nமக்கள் நலனை நினையுங்கள்...வெற்றி நிச்சயம்.\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\n1.வைகோ-(அம்மாவிடம்) அம்மா..சட்டசபை தேர்தல்ல ம.தி.மு.க.விற்கு 52 சீட் தந்துடுங்க\nஜெ- 52 சீட் தானே இப்பவே தரேன்\n(சசிகலாவைக் கூப்பிட்டு..ஒரு பாக்கட் சீட்டுக்கட்டை வரவழைத்துக் கொடுக்கிறார்)\n2.அன்புமணி-(தந்தையிடம்) அப்பா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க\nராமதாஸ்- தி.மு.க. மேல புகார் அறிக்கை ஒன்று தயார் செஞ்சுட்டேன்..இன்னிக்கு வெளியிட்டுடுவேன்..\nராமதாஸ்-நாளைக்கு தி,மு.க.வைப் பாராட்டி ஒரு அறிக்கை தயார் செய்யணுமே\n3.காங்கிரஸ் தலைவர் ஒருவர்- நாம...திருமாவளவனை பாராட்டி ஒரு கூட்டம் போடுவோமா\nமற்ற ஒரு தலைவர்- எதற்கு..\nமுதல் தலைவர்- அவர்தானே சத்யமூர்த்தி பவனை எல்லோருக்கும் இப்ப ஞாபகப்படுத்தினார்.\n(இது சம்பந்தமாக தகறாறு ஏற்பட..ஒவ்வொரு கோஷ்டியும்..இன்னொருவர் மீது மேசை,நாற்காலியை வீச ஆரம்பிக்கின்றனர்)\nவிஜய்காந்த்-அதுக்கு கவலைப்படலை...உன் க��ரை தாக்கினது....வடிவேலுதான்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்..ஏன்னா..நாளைக்கு கலைஞரோட,இல்லை.ஜெ யோட இணைய சந்தர்ப்பம் கிடைக்கலாமே அதுக்குத்தான்.\nஅன்பழகன்- செயலாளர் பதவி பறிபோயிடுமோன்னுதான்\nஅன்பழகன்-உங்க கிட்ட இருந்த பொருளாளர் பதவி ஸ்டாலினுக்கு போச்சு.இப்ப அழகிரிக்கு பதவி ஏதாவது தரணும்னு சொல்றாரே..செயலாளர் கொடுத்துட்டார்னா..\n6.ராதிகா-அரசியலே வேண்டாம்னேன்..கேட்கலை..ஒழுங்கா..அப்பான்னு கூட்டுகிட்டு இருந்தேன்..எல்லாம் போச்சு..\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்...\nதிருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., பெரும் வெற்றி பெற்றதை அடுத்து..தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்.\n என்ற எண்ணத்தில் இருந்த காங்கிரஸ் தமிழக தலைவர்கள் இனி வாயடைத்து போய்விடுவார்கள்.தி.மு.க.வை விட்டால் வேறு கதியில்லை என்று..காங்கிரஸ் மேலிடம்..இனி அடக்கி வாசிக்கும்.பா.ம.க.,அணிக்குள் மீண்டும் வரும்.\nபாராளுமன்ற தேர்தலுடன்...தமிழக சட்டசபை தேர்தலும் வரலாம்.பாராளுமன்றத்திற்கு காங்கிரஸிற்கு அதிக இடங்களும்..சட்டசபைக்கு..தி.மு.க.விற்கு அதிக இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்படும்.\nமைனாரிட்டி..தி.மு.க. அரசு..என்ற நிலை மாறி..அறுதி பெரும்பான்மையுடன்..தி.மு.க., பதவிக்கு வரும்.\n2011 கனவில் இருப்பவர்கள்..இனி 2014 கனவில் இருக்க வேண்டியதுதான்.\nமுன்னர்..தமிழக தேர்தல்கள் பற்றி அறிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.\nதிருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றிப் பெற்றது.தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான்..39266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.2011ல் தாங்கள் தான் முதல்வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகர்கள் கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.\nஇவ் வெற்றிப் பற்றி..நமது சரடு நிருபருக்கு தலைவர்கள் அளித்தப் பேட்டி.\nகலைஞர் - இவ் வெற்றி கடந்த 2 1/2 ஆண்டுகளான தி.மு.க. ஆட்சிமேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ,பொங்கல் திருநாளாம் தமிழ்புத்தாண்டுக்கு எனக்களித்த பரிசு.\nஜெ- இத் தேர்தலில் அராஜகம் தலை விரித்தாடியது.பணம் வினியோகிக்கப்பட்டது.அரசு இயந்திரங்கள் தவறாக செயல் பட்டன.இது குறித்து கூடிய விரைவில் வழக்கு தாக்கல் செய்வேன்.\nவிஜய்காந்த்- இத் தேர்தலில் தி.மு.க.தோல்வி அடைந்துள்ளது.தி.மு.க.,தேர்தல் பொறுப்பாளர் மு.க.அழகிரி 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம் என்றார்.ஆனால்..வெற்றி வாக்கு வித்தியாசம் 39266 தான்..ஆகவே தி.மு.க., 10734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.எங்கள் கட்சியைப் பொறுத்த மட்டில் 8 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொடர்கிறது.\nராமதாஸ்- பா.ம.க., நடுனிலை வகித்தாலும்...எங்கள் கட்சியினர்கள் வாக்கு தி.மு.க.விற்கு விழுந்ததால் தான் வெற்றிப் பெற்றனர்.\nகாங்கிரஸ்-இவ் வெற்றி அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி.மக்கள் சோனியா பக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம்.\nகம்யூனிஸ்ட்டுகள்-விரைவில் பொலிட்பீரோ கூடி..கூட்டணிப் பற்றி முடிவெடுப்போம்.,\nசிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது.\nபிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.\nகருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில் கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்.. இன்று சற்றே வாடிய ரோஜாப்போல...கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள் மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன் கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார்.\nஇப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.\nஅவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்...\nஅவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது.,\nஅவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது.\nதொகுதி எம்.எல்.ஏ., வரும்போது...அல்லக்கைகள் படை சூழ வருவதுபோல..சிவகாமியை கவனிக்கும் மருத்துவருடன்..உதவியாளர்கள் என்ற சிறுகூட்டம் உள்ளே நுழைந்தது.\nசிவகாமியை பரிசோதித்த மருத்துவர்...நர்ஸிடம்..'டிரிப்ஸ் ஏற்றுவதை நிறுத்த வேண்டாம்...ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாராய் வைத்திருங்கள்'என்றார்.\nபிரகாசம்..தயங்கியவாறு அவரைப் பார்த்து..'டாக்டர்..'என இழுத்தார்.\nபுருவங்களை உயர்த்தி 'என்ன' என்பது போல பார்த்தவர் 'இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.இருபத்து நாலு மணி நேரம் தாண்ட வேண்டும்'என இயந்திரத் தனமாய் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.பிரகாசம்..கடைசியாய் போன மருத்துவரைப் பார்த்து..பரிதாப சிரிப்பு சிரித்தார்.\nஉதவியாளருக்கு என்ன தோன்றியதோ..அவர் பிரகாசத்தின் தோள்களைத் தட்டி 'இனி எல்லாம் அந்த ஆண்டன் கையில்..'என மேலே கையைக் காட்டிவிட்டு நகர்ந்தார்.\nஆண்டவன்..என்ற வார்த்தையைக் கேட்டதும்..சிவகாமியின் முகத்தைப் பார்த்தார் பிரகாசம்.\n'அவர் ஆயுள் நீடிக்க வேண்டும்..அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..என வரலட்சுமி நோன்பும்,கனுப்பொங்கலும்,வெள்ளிக்கிழமைகளில் விரதமும்..என சதா சர்வகாலமும்..தன் கணவனின் நலத்தையே எண்ணிக்கொண்டிருந்தாளே..சிவகாமி..அவள் நலத்தைப் பற்றி..தான் என்றாவது நினைத்ததுண்டாஇது நாள் அவளை ஒரு மனிஷியாகக் கூட நினைக்கவில்லையே..ஒரு இயந்தரம் போலத்தானே..நினைத்திருந்தார்..'\n'ஆண்டவா..இவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே அவள் நலனுக்காக இனி நான் விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி வைத்திருக்கிறது அவள் நலனுக்காக இனி நான் விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி வைத்திருக்கிறது அவளில்லாமல் ஒரு வினாடிக்கூட இருக்க முடியாது..என உணர்ந்துக் கொண்டேன்' என அரற்றத் தொடங்கினார்.\nவாடிய ரோஜா..சற்று சிரிப்பது போல இருந்தது.\nசத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடுகள் பற்றி..கடந்த மூன்று நாட்களாக மாறி..மாறி ஊடகங்களில் செய்திகளைக் கேட்கிறோம்..படிக்கிறோம்..\nசத்யம் நிறுவனத்தை இன்ஃபோஸிஸ் வாங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி..கறை படிந்த நிறுவனத்தை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.\n'ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை நன்னெறிகள் உண்டு.அவற்றிலிருந்து எப்போதும்,எந்த காரணத்துக்காகவும்..நாம் விலகிவிடக் கூடாது.நாம் செய்வது பிஸினஸ் என்றாலும்..இந்த சமூகத்தில் நமக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது.முதலீட்டாளர்கள் நலனைக் கா��்பது ஒரு கம்பெனியின் நோக்கமாக இருக்கலாம்.அதே சமயம் கம்பெனியில் பணிபுரிபவர்களின் நலனை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.இதுபோன்ற கொள்கைகள்தான் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான அஸ்திவாரம்' என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையில்..சத்யம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லை என்பதும்,அவர்களின் கிரடிட் கார்ட் லிமிட் குறைக்கப்பட்டுவிட்டது என்றும்..அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன் தவணைப் பணத்தை நெருக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளதாகவும்..செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\n1.தமிழகத்தின் ஜனத்தொகை 7 கோடிக்கும் அதிகம்.அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 1/2 முதல் 6 கோடிக்குள் இருக்கும் என வைத்துக் கொண்டாலும்..இதில் தி.மு.க.வில் 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அதாவது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தமிழர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்கள்.தேர்தலில் 33 முதல் 35 சதவிகிதம் வரை ஓட்டுப் பெறுபவர் ஆட்சி அமைக்கும் நிலை இருந்து வருகிறது.தி.மு.க. 10 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் ஆதரவுள்ள கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால்..அது அசைக்க முடியா கூட்டணி ஆகும்.(காங்கிரஸ் ஆதரவாளர்கள் 5 சதவிகிதம் இருப்பார்களா..என்பதே சந்தேகம்)ஆகவே தி.மு.க.,காங்கிரஸ்,பா.ம.க., (அல்லது விஜய்காந்த்)கூட்டணி அமைந்தால் 40 ம் நமதே எனலாம்.\n2.மேன்மையான எண்ணங்களுடன் இருப்போர்..எப்போதும் தனித்து இரார்.உண்மையான நட்பு என்னும் செடி..மிக மெதுவாகத்தான் வளரும்.\n3.கஷ்ட காலங்களில் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்றாலும்..நாய் கடிக்கத்தான் செய்யும்.\n4. அண்ணாவின் ஆங்கிலப் புலமை உலகம் அறிந்தது.ஒருவரின் ஆங்கிலப் புலமையை சோதிக்க நினைத்த வெளிநாட்டவர்..Because என்று தொடர்ந்து மூன்று முறை வரும்படி வாக்கியம் அமைக்க முடியுமா\nஎரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய்..இளம் பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்\n(மலச்சிக்கலுக்கும்...அண்மையில் பிரசிவித்த தாய்க்கும் உண்டாகும் மூலத்திற்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து)\nதாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..\nவெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.\nநம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போது���ான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.\nநம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.\nசற்று யோசனை செய்தால்..இவை புரியும்..\nநம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்\nஉறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.\nஉறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.\nஉறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..\nஇவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா\nநண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்\nஇவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே\nதிருமங்கலம் இடைத்தேர்தல் இன்ரு.வாக்குப்பதிவு 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.\nதி.மு.க.விற்கு...மக்கள் தங்கள் பக்கம் என நீருபிக்க வேண்டியது கட்டாயம்..ஏனெனில்..நடப்பது அவர்கள் ஆட்சியாய் இருப்பதால்.\nஅ.தி.மு.க.விற்கோ..ஜெயித்தால்...தி.மு.க.ஆட்சியை மக்கள் விரும்பவில்லை..என்ற ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.\nமூன்றாவதாக இருக்கும் விஜய்காந்திற்கோ..தன் கட்சியின் வாக்கு சதவீகிதம் தெரிந்துக்கொள்ள ஆசை.\nசரத்குமாருக்கோ...ஒரு கணிசமான அளவு ஓட்டுக்கள் வாங்கிவிட்டால்..அதைவைத்து..ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டு வைத்து..குடும்ப உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.ஆகும் கனவு.\nகாங்கிரஸிற்கோ..வரும் பாராளுமன்ற தேர்தலில்..யார் முதுகில் சவாரி செய்யலாம்..என தீர்மானிக்கும் தேர்தல்.\nஇதற்கு இவர்கள் கடந்த சிலநாளில்..செலவழித்தகோடிக்கணக்கான பணம்...அடிதடியில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை...தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட..நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள்,காவல்துறை,ராணுவத்தினர் குவிப்பு..அரசு செலவழிக்கும் மக்கள் வரிப்பணம்..இத்தியாதி...இத்தியாதி...\nஒரு இடைத்தேர்தல் தேவையா..என்பதே கேள்வி.\nபொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்.பிறக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது.லட்டுக்குள் மூக்குத்தி ஆகியவைக் களுக்கான செலவும் இல்லை.இந்த விஷயத்தில்.... ராமதாஸிற்கு என் முழு ஆதரவை தெரிவித்துக்\n1.பணத்தால் வாங்க முடியாதவை இவை\n7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது\n8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது\n1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி\n3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்\n4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்\n5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.\n3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்ரின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்\nஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன\n'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.\n'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.\nநாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.\n'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.\n'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா\n'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..க��ாஞ்சம்\nபெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.\nமாலை மணி மூணு இருக்கும்.\nஅலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'\nஅவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.\nஇறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.\nஅதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...\nஎடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.\nசுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.\nஇப்போது பதிவர்கள் எண்ணிக்கையும்..பதிவுகளின் எண்ணிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.ஆகவே..ஒரு பதிவர் இடும் பதிவு..சில நேரங்களில் அரை மணி நேரம் கூட..முகப்பில் இருப்பதில்லை.\nஅதற்கு..அந்த நேரங்களில் எதுவும் பின்னூட்டம் இல்லையெனில்..அதன் ஆயுள் அவ்வளவுதான்.என்னதான் அப்பதிவரின் அடுத்த பதிவில்..முந்தைய பதிவு குறிப்பிட்டிருந்தாலும்.\nமுகப்பு பக்கத்தில் கிட்டத்தட்ட 16 இடுகைகளின் விவரங்கள் வருகின்றன..ஒவ்வொரு இடுகையின் சில வரிகள் வேறு இடங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.\nதமிழ்மணம் ஒவ்வொரு இடுகையின் ஒன்று அல்லது இரண்டு வரிகளை போட்டால் போதும்.\nஇரு இடுகைகள் நடுவே இடைவெளியையும் குறைத்தால்..இன்னும் சில இடுகைகளையும் காட்டமுடியும்.இதனால் முகப்பில் இடுகை காணப்படும் நேரம் சற்று அதிகரிக்கும்.\nபதிவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க தம்ஸ் அப்பில் ஒரு கிளிக் செய்யவும்.\nLabels: பதிவர் வட்டம் தமிழ்மணம்\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nஇலங்கை‌த் த‌மிழ‌‌ர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ன்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உட��த்துக் கொண்டு போக முடியாது.\nஇந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இல‌ங்கை‌க்கு‌ப் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களு‌ம் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.\nஇலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.\nஇவ்வாறு அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறினார்.\n1.இன்னும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணை வேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தான்.\n2.ஒரு சமூகத்திற்கு அரசியல்தான் ஆணிவேர்..அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமாகத்தான் இருக்கும்\n3.ஒருமுறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசினால்தான் நாம் கனவு காணும் சமத்துவ நாடு உருவாகும்.\n4.கார்கில் யுத்தத்தில் நாட்டைக் காக்க போராடிய ராணுவ வீரர்களுக்கு செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல்.திரும்புகிற பக்கமெல்லாம் ஊழல்.பார்க்கிற பக்கமெல்லாம் லஞ்சம்.\n6.மனிதனின் தீயசெயல்களை மட்டுமே பார்த்து அதன் காரணமாக அவரை நாம் ஒதுக்கிவிடக்கூடாது.அந்த மனிதன் நாளடைவில் நல்லவனாக மாறக்கூடும்.ராமருக்கு தான் காட்டுக்குப்போக காரணம் கைகேயி என்று தெரிந்தும்..புறப்படும் வேலையில் அவளை நமஸ்கரித்துவிட்டு செல்லவில்லையாயூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் எனத் தெரிந்தும் ..ஏசு கிறிஸ்து கடைசி விருந்தின் போது அவன் பாதங்களை கழுவவில்லையாயூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் எனத் தெரிந்தும் ..ஏசு கிறிஸ்து கடைசி விருந்தின் போது அவன் பாதங்களை கழுவவில்லையாதினமும் தன் மீது சகதியை எறிந்து அவமானப்படுத்திய பெண்மனிக்கு...நோய் வந்தபோது யாரும் சொல்லாமலேயே நபிகள் நாயகம் சென்று சேவை செய்யவில்லையா\n7.மனிதனைவிட மிருகங்கள் மேல்...ஏனென்றால்..அவற்றிடம்தான் ..பொறாமை,குரோதம்,சுயநலம்,அடுத்தவனைக் கெடுக்கும் ஈனத்தனம் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா..குழந்தைகள் போல.\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\n1. அண்ணாசாமியின் நண்பர் ஒருவர் ஃபோன் செய்தார்..ரிசீவரை எடுத்தவரிடம்..நான் தான் பேசுகிறேன் என்றது..குரல்..\nஉடனே அண்ணாசாமி- என்ன ஆச்சர்யம்...இங்கேயும் நான் தான் பேசுகிறேன் என்றார்.\n2.புத்தாண்டு அன்று அண்ணாசாமி..கலர் டி.வி.ஒன்று வாங்கச் சென்றார்..\nகடைக்காரர்-பல மாடல்கள் இருக்கிறதே..உங்களுக்கு எது வேண்டும்\n3.அண்ணாசாமி..தன் நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு..ஒரு குறிப்பிட்ட படத்துக்கு வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் மனைவி..ஏன் இப்படி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என வினவ...அதற்கு அண்ணாசாமி....இந்த படத்திற்கு..பிலோ 18 நாட் அல்லௌட் என்றார்.\n4.முதல் முறையாக அண்ணசாமிக்கு போயிங்க் விமானத்தில் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஃப்ளைட்டிற்குள் சென்றதும் உற்சாகம் மேலிட...Boeing..Boeing..என கத்தினார்.உடன் விமானி..Be silent என்றார். அண்ணாசாமி ஓயிங்க்...ஓயிங்க் என கத்த ஆரம்பித்தார்.\n5.அண்ணாசாமி ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றார்..அவரிடம்..5+4..எவ்வளவு எனக்கேட்க..9 என்றார். சரியான விடை என்ற தேர்வாளர்..அடுத்து..4ம் 5ம் எவ்வளவு என்றார். இப்படி தலைகீழாக கேட்டால்..எனக்குத் தெரியாதா..விடை 6 என்றார்.\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை() அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.\nஇதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.\nஇந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு ��ிருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.\nராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.\nகாங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.\nகாங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.\nராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..\nபாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...\n(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\n1.பெண்கள் தலையில் பின்னல் போடுவதன் தத்துவம் என்ன தெரியுமா\nபின்னலை மூன்று கால்கள் எடுத்துப் போடுவார்கள்.பக்கங்களில் இருக்கும் இரு இழைகளும் அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் குறிக்கின்றன.நடு இழையை வைத்து மற்ற இரு இழைகளும் மாறி மாறிப் பின்னப்படுவது அந்தப் பெண் நடுனாயகமாக இருந்து,பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு சிறப்பைத் தேடித் தரவேண்டும் என்பதுதானாம்.\n(இதன் பொருள்;- குச்சி,பின் போன்றவற்றை இட்டுக் குடைவதால் கெட்டது காது.மை.நெய் முதலியவைகளை இட்டுப் பராமரிக்காததால் கெட்டது கண்.செல்லம் கொடுத்து வளர்த்ததால் கெட்டது பிள்ளை.அக்கறையின்றி கவனிக்காமல் விட்டதால் கெட்டது நிலத்திலிட்ட பயிர்.வதந்திகள்,கோள் பேசுவதைக் கேட்டதனால் கெட்டாது குடும்பம்.கொடுத்ததை நினைவுபடுத்தாமல் கேளாமல் விட்டதால் கெட்டது கடன்.கண்டபடி உண்டதால் ��ெட்டது வயிறு..உறவினர் வீடுகளில் நல்லது,கெட்டதுகளில் கலந்து கொண்டு..ஒரு வேளையாவது உண்ணாமல் செல்வதால் கெட்டது அந்த உறவு)\n3.பெரிசுகள் இளம் தம்பதிகளை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என ஆசிர்வதிப்பர்.அந்த பதினாறு என்ன என்ன தெரியுமா\nநான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.\nஎனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.\nஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.\nஅம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.\nஅவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.\nஇன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.\nஎன் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.\nநான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.\nதிடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.\nபாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.\nஅம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா\n'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.\nஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.\nபல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.\n1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..\nஅருமைக் கன்னுக்குட்டி - என்\nஅடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...\nபுகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்\nஎன்ற பாடல்..(இப்பாடல் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)\nபூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..\nமறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.\nமறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....\nகாகித ஓடம் கடலலை மேலே\nபோவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.\nஎல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...\nதவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..\nராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.\nஎனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.\nகடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nஎனக்கு வந்திருந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளில் அதி புத்திசாலி அண்ணாசாமியின் வாழ்த்து வித்தியாசமாக இருந்தது.\nஇனிய தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி இருந்தார்.அவரை அலை பேசியில் அழைத்து நன்றி தெர��வித்து விட்டு 'ஏன் இப்படி அனுப்பினீர்கள்\nசாதாரணமாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துடன்,பொங்கல் வாழ்த்தும் இணைந்து அனுப்புவேன்.இந்த ஆண்டு முதல் தமிழ் புத்தாண்டும்..பொங்கல் அன்று ஆனதால்..மூன்றிற்கும் சேர்த்து இவ்வாழ்த்து.இல்லாவிட்டால்..நாளடைவில்..பொங்கலுக்கு வாழ்த்து சொல்வது..விவசாயிகளை நாம் மறந்தது போல...மறந்து விடுவோம் என்றார்.\nபதிவர்கள் அனைவருக்கும்..ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/01/30230400/Parthiban-Visits-Vijay.vid", "date_download": "2020-01-29T01:06:54Z", "digest": "sha1:4GRTF4NT235NEYD3M2GJT5EKGJO7X5XF", "length": 4013, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய்யை சந்தித்த பார்த்திபனின் பின்னணி", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டப்ஸ்மாஷ் மிர்னாலினி\nவிஜய்யை சந்தித்த பார்த்திபனின் பின்னணி\nஇந்தியன்-2 படத்தில் கமலுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை\nவிஜய்யை சந்தித்த பார்த்திபனின் பின்னணி\nவிஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் - சமந்தா\nதினந்தோறும் விஜய்யை காண குவியும் ரசிகர்கள்\nதனுஷ் - விஜய் சேதுபதியை வறுத்து எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய் அண்ணா வழியில் என்னுடைய படம் - வ��ஷ்வா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/177137", "date_download": "2020-01-29T03:15:37Z", "digest": "sha1:5GJBIXAYNTAYPCI4BA5GL6MWCM6QX4CY", "length": 6350, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மாற்றுத்திறனாளி பிரணவ்வின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த் - Cineulagam", "raw_content": "\nஉலகிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. 27 பிரசவம் 69 குழந்தைகள்.. வெளியான சுவாரசிய தகவல்..\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரர்கள் தீயாய் வேலை செய்தாலும் வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஆமா... இதுல உங்க ராசி இருக்கா\n கோபித்துக்கொண்டு படப்பிடிப்பை விட்டு போன இளம் நடிகை\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\nநடிகை சாய் பல்லவியின் தங்கையா இது எப்படி இருக்கிறார் தெரியுமா\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளி பிரணவ்வின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்\nசில வாரங்களுக்கு முன்பு பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அப்போது வைரலானது.\nரஜினியை சந்திப்பது தன் வாழ்நாள் கணவு என கூறியிருந்தார் அவர்.\nஇந்நிலையில் தற்போது அந்த ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளார். அவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்ப��து வெளியாகியுள்ளது.\nரஜினிக்கு ஓவியம் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார் பிரணவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/tamilnadu-news/5-------7---6256--44893/", "date_download": "2020-01-29T01:32:45Z", "digest": "sha1:UUR6JZV37UTM5DYNPPNVILK7ASTYLGDM", "length": 7182, "nlines": 134, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nJayashreeசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை பற்றி வெளியான பகீர் உண்மை காரணம் | Serial Actress Jayashree\nசற்றுமுன் லீக்கான நடிகை அஞ்சலியின் வைரல் வீடியோ ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Anjali Latest Viral Video\nசற்றுமுன் நடிகை ப்ரியா பவானி ஷங்கரை ரகசிய திருமணம் செய்த எஸ்.ஜே.சூர்யா | Actress Priya Bhavani Shankar\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் பலரும் அறியாத கண்ணீர் பக்கம் | Actor Vishnu Vishal Real Life Controversy\nநடிகை சினேகா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஅஷ்டம சனி யில் சிக்கி தவிக்கும் அந்த 7 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை திடீர் தற்கொலை கண்ணீரில் குடும்பம் | Latest Cinema News\nதமிழ் நடிகையோடு நித்யானந்தா விடம் செட்டில் ஆக விரும்பும் பிரபல நடிகர் | Latest Cinema News\nசற்றுமுன் விஜய் பட நடிகை செய்த காரியம் கழுவி ஊற்றும் ரசிகர்கள் | Latest Cinema News | Cinema Seithigal\nசீரியல் நடிகையுடன் தொடர்பா உண்மையை உலறிய சீரியல் நடிகர் | Serial Actor Azeem Latest Controversy\n5 வது கட்ட மக்களவை தேர்தல் : இரவு 7 மணி நிலவரப்படி 62.56% வாக்குகள் பதிவு\n5 வது கட்ட மக்களவை தேர்தல் : இரவு 7 மணி நிலவரப்படி 62.56% வாக்குகள் பதிவு\n2014 தேர்தலை ஒப்பிட்டால், முதல் 4 கட்ட தேர்தலில் கூடுதலாக 6 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பு\nமுதல் 4 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு 1.09% உயர்ந்துள்ளது\n5 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் 424 தொகுதிகளில் (ஏறத்தாழ 80%) தேர்தல் நிறைவு\n6வது கட்டமாக மே12 ஆம் தேதி 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/16-first-thiruvandhathi.html", "date_download": "2020-01-29T03:12:07Z", "digest": "sha1:HXDU56UUU7MKT3R5JVLO3NK3MBCEFLCU", "length": 12284, "nlines": 485, "source_domain": "deivatamil.com", "title": "முதல் திருவந்தாதி – தெய்வத் தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n10 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nகைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,\nபொய்கைப் பிரான்கவி��ர் போரேறு, – வையத்து\nஅடியவர் வாழ அருந்தமிழந் தாதி,\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக,\nவெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,\nஇடராழி நீங்குகவே என்று. (2) 1\nஎன்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,\nஒன்று மதனை யுணரேன் நான், – அன்று\nதடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ\nபடைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2\nபாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,\nநீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்\nபேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,\nநீயளவு கண்ட நெறி. 3\nநெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து\nபொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம்\nஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,\nஆலமமர் கண்டத் தரன். 4\nஉரைஇல் மறையுறையும் கோயில், – வரைநீர்\nகருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,\nஉருவமெரி கார்மேனி ஒன்று. 5\nஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,\nஇன்று மறப்பனோ ஏழைகாள் – அன்று\nகருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்\nதிருவரங்க மேயான் திசை. 6\nதிசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்\nதிசையுங் கருமங்க ளெல்லாம் – அசைவில்சீர்க்\nகண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத\nவண்ணன் படைத்த மயக்கு. 7\nமயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்\nதியங்கும் எறிகதிரோன் றன்னை, – முயங்கமருள்\nதோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,\nபொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்\nஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, – விரிதோட்ட\nசேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,\nமண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,\nவிண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில்\nஅலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nTags: ஆழ்வார் பாசுரம் நாலாயிர திவ்விய பிரபந்தம் பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதி\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/may-18-meeting-3/", "date_download": "2020-01-29T02:59:57Z", "digest": "sha1:PSZR7H3INMGBVVAFXXMS56F7BPVI3YTY", "length": 3665, "nlines": 66, "source_domain": "tccuk.org", "title": "முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome அரசியல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் திருநாள் – லெஸ்ரர் 2020\nவங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 27ம் ஆண்டு வீரவணக்க...\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nபுள்ளிகள் கரைந்த பொழுது நாவல் அறிமுகம்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/eeramaana-rojaavey/137669", "date_download": "2020-01-29T01:43:37Z", "digest": "sha1:APKUYPQVQTAPCPACIK3B4YG6K3CJ7FS4", "length": 5285, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Eeramaana Rojaavey - 12-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇலங்கையில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி\nபிரித்தானியாவில் இவர்களுக்கு எல்லாம் விரைவில் விசா வழங்க அரசு முடிவு\nகொரோனோ வைரஸை தடுக்க முடியவில்லை எச்சரிக்கையா இருங்க: சீனாவை தொடர்ந்து அதிகம் பரவும் நாடு\nசக குற்றவாளியுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன் தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி தகவல்\nகொடிய கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட முதல் நபர் வைத்தியசாலையில் இருந்து வெளியான காட்சி\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nசீரியல்களுக்கு போட்டியாக அடுத்து களத்தில் இறங்கும் புது சீரியல்\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nஉலகிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. 27 பிரசவம் 69 குழந்தைகள்.. வெளியான சுவாரசிய தகவல்..\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி.... இணையத்தில் வெளியான புகைப்படம்\nமேடையில் பாடகி ஸ்ரேயா கோஷலின் காலில் விழுந்த பாட்டி.. அடுத்த நொடியே அவர் செய்த காரியம்.. இணையத்தில் வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?page=278", "date_download": "2020-01-29T01:45:57Z", "digest": "sha1:QDICA2GSDSNAFZCHZRRIBHSPJF4MGWBW", "length": 5874, "nlines": 122, "source_domain": "thisworld4u.com", "title": "Published | Page 278 | Thisworld4u Entertainment", "raw_content": "\nஒன்பது(9) என்று கிண்டல் பண்றீங்களே அதுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா\nஒன்பது(9) என்று கிண்டல் பண்றீங்களே அதுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா\nகல்யாணத்துல ஏன் மோதிர விரலில் மோதிரம் போடுறாங்க தெரியுமா விடீயோவை பாருங்க - YouTube\nகல்யாணத்துல ஏன் மோதிர விரலில் மோதிரம் போடுறாங்க தெரியுமா\nஉயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தமிழ்நாடு மின்சார துறை தொழிலாளிகள் #savedelta - YouTube\nதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க இந்த பாப்பா - தாய்மாமாவா இல்ல பேய்மாமாவா - YouTube\nதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க இந்த பாப்பா - தாய்மாமாவா இல்ல பேய்மாமாவா #thaimamavapeimamava #thaimamankindalgal #cutepapa Follow us in social network...\nஉங்க காதலை எவ்வளவோ தூரம் கொண்டுபோகலாம் இந்த விடேலோ டிப்ஸ் இருக்கு - YouTube\nஐயோ இந்த கிளியை பாருங்க எவ்வளவு அழகா சமத்தா இருக்கு - so cute parrot - YouTube\nகோவிலில் செய்யக்கூடாதவை , செய்யவேண்டியவை -Don't do and Do in temple - YouTube\n39\tPsycho பட கொடூர Scenes இப்டிதான் எடுத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261719.html", "date_download": "2020-01-29T02:44:46Z", "digest": "sha1:6G4QN6BU3IK3T75ORIISZDNQ3J3HNBVV", "length": 12286, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உயர்ந்த குடிமகனுக்கான விருது – பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nஉயர்ந்த குடிமகனுக்கான விருது – பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..\nஉயர���ந்த குடிமகனுக்கான விருது – பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..\nஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.\nஇதுதொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nமிக உயர்ந்த சயித் பதக்கம் விருதை இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார். இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு\nதமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு- அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பு: பெற்றோர்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில் சிக்கியிருக்கும்…\nவெளிநாட்டவருக்கு சுவிஸ் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது அநியாயம்: சுவிஸ்…\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..\nமனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர் விபத்தில் பலியான…\nஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில்…\nவெளிநாட்டவருக்கு சுவிஸ் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது அநியாயம்:…\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..\nமனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர்…\nஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..\nஅனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு\n600 இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி\nகொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன மக்களுக்கு வழங்கியுள்ள…\nவிக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி 2020..\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/manmunai-north-batticaloa-divisional.html", "date_download": "2020-01-29T02:11:35Z", "digest": "sha1:7ZTN4CBLB2LLPFQNI3K3WIJS5IKDZFKC", "length": 12999, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒன்று கூடல். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒன்று கூடல்.\nநீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம்‏ வருடாந்த ஒன்று கூடல்.\nநீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம் ஒழுங்கு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் , சிறப்பு மலர் வெளியீடும் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் தலைவர் எ���் .விஷ்ணுமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது .\nஇங்கு உரை ஆற்றிய மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். விஸ்ணுமூர்த்தி நீதி மன்றம், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலிருந்து ஆற்றப்படும் பிணக்குகள், நிதி நிறுவனங்கள், பொது மக்கள்;, ஆலய, கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிணக்குகளை முன்வைக்கின்றனர்.\nஎமது சபை 2013 இல் 478 பிணக்குகளோடு பாரமெடுத்த நிலையில் இற்றைவரையில் கிடைக்கப்பெற்ற 2774 பிணக்குகளில் 80 சதவீதமான பிணக்குகளுக்கு இணக்கப்பாட்டுடனான தீர்வு பெறப்பட்டுள்ளன.\n1988 ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 329 மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்ட நிலையில் 328 மாத்திரமே இயங்குகின்றன. எமது சபையில் தற்போது 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 31 பேர் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளார்கள் என்றார்.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் , வங்கி ,தொலை தொடர்பு ,சிங்கர் நிறுவன உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந��த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/30/jaya.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-29T01:27:16Z", "digest": "sha1:UCHYHQD24BK2UVIIQBI3XBDHGHU24J2E", "length": 15020, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை பார்த்து பரிதாப்படுகிறேன்: ஜெ | Jaya snubs MKs remarks on political decency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியை பார்த்து பரிதாப்படுகிறேன்: ஜெ\nசென்னை:கருணாநிதிக்கு அரசியல் நாகரீகம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஎனக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை என கருணாநிதி கூறுகிறார்.\nஇதே தமிழக சட்டசபையில் மறைந்த எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், அவர் மீது செருப்பு வீசப்பட்டது.\nஎன்னையும் சட்டமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். அப்படிப்பட்டவருக்கு அரசியல் நாகரீகம், பண்பாடு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது\nதனக்கு சட்டமன்ற பொன்விழா வேண்டாம் என கூறுவது போல் நாடகமாடுகிறார் கருணாநிதி. இதுகுறித்து நான் பொறாமை கொள்வதாக கூறியுள்ளார்.\nநாங்கள் அதைப்பற்றி பொறாமை படவில்லை, பரிதாபப்படுகிறோம், 38 வருடத்திற்கும் 50 வருடத்திற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.\nதன் கட்சியின் சொந்த பணத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டுமே தவிர பொது மக்களின் பணத்தில் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவறுமையில் சிக்கி.. தலைமுடியை விற்று பசியாற்றிய பிரேமாவுக்கு.. பிறந்தது விமோச்சனம்.. இப்ப ஹேப்பி\nவாவ்.. 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,625 கிடைக்கும்.. அறிமுகமானது தேசிய நேர சேமிப்பு திட்டம்\nஇது பொருளாதார மந்த நிலை அல்ல.. பொருளாதார நெருக்கடி நிலை.. எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்\nரூ.1.76 லட்சம் கோடி என்ன ஆனது ஆர்பிஐயிடம் பணம் வாங்கியும் கூட சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம்\n100 ரூபாய் இருக்குமா சார்.. தவித்த மக்கள்.. பணமதிப்பிழப்பு.. மறக்க முடியாத 'நவம்பர் 8'\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nபஸ் டிக்கெட் 10 ரூபாய்.. 3 ரூபாய்தான் கையில் இருக்கு.. 7 ரூபா கொடுங்க போதும்.. வியக்க வைத்த நபர்\nஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி\nவங்கிகளில் கடன் வாங்கியுள்ளீர்களா.. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரெப்போ ரேட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி\nரூ.30000 கோடி வேண்டும்.. தாருங்கள்.. மீண்டும் ஆர்பிஐயை நாடும் மத்திய அரசு.. திடுக் காரணம்\nபீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்\nபேடிஎம், போன் பே, அமேசான் பே மாதிரி வாலட் ஏதாவது பயன்படுத்துறீங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபணம் ஜெயலலிதா அரசியல் karunanidhi கருணாநிதி jayalalitha சட்டசபை mgr எம்ஜிஆர் முதல்வர் கட்சி பொதுமக்கள் பண்பாடு பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/177138", "date_download": "2020-01-29T02:58:56Z", "digest": "sha1:7DMTAXN4BLUTBV44K4ZA533YMYZJ5FJM", "length": 5871, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நட்சத்திர பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.. புகைப்படங்கள் இதோ - Cineulagam", "raw_content": "\nஅஜித்துக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்ததா\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ���த்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nபிக்பாஸ் புகழ் முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்தது, கண்ணீருடன் வழியனுப்பிய முகென், இதோ\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nநட்சத்திர பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.. புகைப்படங்கள் இதோ\nநடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வரும் 12ம் தேதி என்பதால் அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று தனது நட்சத்திர பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியுள்ளார் ரஜினிகாந்த்.\nஅதான் புகைப்படங்களும் சில வெளிவந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2020-01-29T01:21:13Z", "digest": "sha1:2JY6R2XYB2BTEZZK6SCA7QQXHTEWLKB7", "length": 5882, "nlines": 189, "source_domain": "www.dialforbooks.in", "title": "சக்தி வெங்கடாசலம் வயிரவன் – Dial for Books", "raw_content": "\nTag: சக்தி வெங்கடாசலம் வயிரவன்\nகல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப��பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]\nநாடகம்\tகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, சக்தி வெங்கடாசலம் வயிரவன், துக்ளக், நாடக வடிவம், முல்லை பதிப்பகம்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1348363", "date_download": "2020-01-29T02:29:41Z", "digest": "sha1:RFP4E5OVFJREX4AGLKOPGZOZSZL76H47", "length": 17637, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓய்வு பெற்ற போலீசாரை கோவில் பாதுகாப்பு பணியில் அமர்த்த உத்தரவு| Dinamalar", "raw_content": "\nடில்லியில் அனல் பறக்கும் பிரசாரம்; பா.ஜ.,- ஆம் ஆத்மி - ...\nடி.ஆர்.பி., தேர்விலும் முறைகேடு; நடைமுறைகள் ...\nநியூசி., மண்ணில் கோப்பை வெல்லுமா இந்தியா\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n'தேர்தல் வாக்குறுதியை ராகுல் நிறைவேற்றவில்லை' 1\nபாக்.,கில் ஹிந்து கோயில் இடிப்பு: 4 சிறுவர்கள் கைது 2\nஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை 2\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் 7\nவாக்காளர் பட்டியலில் 'ஆதார்' எண் இணைப்பு\nஓய்வு பெற்ற போலீசாரை கோவில் பாதுகாப்பு பணியில் அமர்த்த உத்தரவு\nசேலம்: சேலத்தில், பிரசித்தி பெற்ற மூன்று கோவில்களில், ஓய்வு பெற்ற போலீசாரை பணியில் அமர்த்தவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.\nசேலம் மாநகரில், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், அழகிரிநாத ஸ்வாமி கோவில், சுகவனேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும், பாதுகாப்பு வசதியை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் உத்தரவின்பேரில், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும், மூன்று கோவில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கோவில் உள்ளேயும், வெளியேயும், 'சிசிடிவி' கேமரா, சுழலும் வகையிலான கே��ரா பொருத்தப்பட வேண்டும். பக்தர்களை சோதித்து அனுப்பும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு பணியில், முன்னாள் ராணுவத்தினரையோ, ஓய்வு பெற்ற போலீசாரையோ தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். கேமராவில் பதிவாவதை, 90 நாட்களுக்கு அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும், என, மூன்று கோவில் அதிகாரிகளிடமும், போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.\nஅ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்\nவகுப்பறைக்கு அருகில் சமையல் அடுப்பு: பெற்றோர், மாணவர்கள் கடும் அதிர்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்\nவகுப்பறைக்கு அருகில் சமையல் அடுப்பு: பெற்றோர், மாணவர்கள் கடும் அதிர்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/529451-no-threat-of-job-losses-in-auto-sector-minister-tells-rs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-29T02:25:30Z", "digest": "sha1:43GXGPDSZPHSSFVKR4EQUNIJD6VL3VIH", "length": 17101, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம் | No threat of job losses in auto sector: Minister tells RS", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nமத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் : கோப்புப்படம்\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பு ஏற்படும் என்ற எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. அவ்வாறு கவலைப்படவும் வேண்டாம் என்று மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார்.\nமாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தில் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், \"ஆட்டோமொபைல் துறையில் தற்போது ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்துக்கு மாறும் பணிகள் நடந்து வருகின்றன.\nஅதாவது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிஎஸ் 5 ரக இன்ஜின்களி���் இருந்து பிஎஸ் 6 ரக இன்ஜின்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை மாற்றி வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கும் தங்களை மாற்றி வருகின்றன.\nஆதலால், வேலையிழப்பு ஏற்படும் என்ற எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை, கவலைப்படவும் வேண்டாம். இது ஒரு மறு சுழற்சிப் பணி. வேலையிழப்பு என்ற அச்சுறுத்தலும் வேண்டாம். நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசிவிட்டுதான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது\" எனத் தெரிவித்தார்.\nமற்றொரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் மேக்வால் அளித்த பதிலில், \" கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையிலோ அல்லது அது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களோ மூடப்படவில்லை\" எனத் தெரிவித்தார்.\nமக்களவையில் கேள்வி நேரத்தின்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பதில் அளிக்கையில், \"வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்களை அந்தந்த மாநில அரசுகள்தான் பராமரித்து வருகின்றன. இதில் பெண்களுக்காக மட்டும், பெண்கள் மட்டும் பதிவு செய்யும் வகையில் 5 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இருக்கின்றன.\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கிடைத்த தகவலின்படி, வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களில் 2.72 கோடி ஆண்களும், 1.56 கோடி பெண்களும் பதிவு செய்துள்ளனர். இதில் 71.5 லட்சம் எஸ்.சி. பிரிவினரும், 25.5 லட்சம் எஸ்.டி. பிரிவினரும் 1.16 கோடி இதர பிரிவினரும் அடக்கம். இந்தத் தகவல் கடந்த 2016-ம் ஆண்டு அடிப்படையாகக் கொண்டது\" எனத் தெரிவித்தார்.\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகுழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளைத் தடுக்க 40 வகையான பரிந்துரைகள்: வெங்கய்ய நாயுடுவிடம்...\nஉலகின் மிக முக்கியமான மனித உரிமைச் ��ட்டம் சிஏஏ: ரூபா கங்குலி பேச்சு\nமாநிலங்களவை பாஜக எம்.பி. பிரேந்திர சிங் ராஜினாமா\n73 இடங்கள் காலியாகின்றன; மாநிலங்களவையில் இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு:...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nகரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் 436 பேர்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; பீதியடையத் தேவையில்லை: மத்திய அரசு\nநிர்பயா வழக்கு: 'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்'; குற்றவாளி முகேஷ் சிங் தரப்பு உச்ச...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nகோபி பிரையன்ட் ஹெலிகாப்டர் எப்படி விழுந்து விபத்துக்குள்ளானது கடைசியாக பைலட் பேசியது என்ன கடைசியாக பைலட் பேசியது என்ன\nபாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி...\nகரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் 436 பேர்\nநியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி; சுற்றுலாப் பயணிகள் பலர் மாயம்\nபழநி மலைக்கோயிலுக்கு 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மும்முரம்: பிரான்ஸ் நாட்டு நிபுணர் குழுவினர்...\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/14152517/1281304/Pak-drone-spotted-at-IndoPak-border-in-Punjabs-Ferozepur.vpf", "date_download": "2020-01-29T01:46:19Z", "digest": "sha1:2JY326VMAP3RMKP4KIUV5DCOFVT6D22T", "length": 15198, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம் || Pak drone spotted at Indo-Pak border in Punjabs Ferozepur", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்\nபஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் நேற்றிரவு ஊடுருவ முயன்றது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த விமானத்தை சுட முயன்றபோது திடீரென மாயமானது.\nபஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் நேற்றிரவு ஊடுருவ முயன்றது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த விமானத்தை சுட முயன்றபோது திடீரென மாயமானது.\nகாஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதேபோல பஞ்சாப்பில் உள்ள எல்லை பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.\nபாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் நேற்று இரவு 8.40 மணி அளவில் பறந்தது. அந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்ற போது அது மாயமானது.\nஇதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) மூத்த அதிகாரி கூறியதாவது:-\nபஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் டெண்டிவால் கிராமத்தில் இந்திய வான் எல்லையில் நேற்று இரவு 8.40 மணியளவில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர். அந்த ஆளில்லா விமானம் 4 முதல் 5 நிமிடங்கள் பறந்தது.\nஅந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்றனர். ஆனால் அது அதற்குள் மறைந்துவிட்டது.\nஆளில்லா விமானம் பறந்ததை தொடர்ந்து எல்லை பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nகும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால�� அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-2234", "date_download": "2020-01-29T01:40:03Z", "digest": "sha1:6DPXORWEFV72HIAAEVSFBOG4M37SG4TJ", "length": 8042, "nlines": 122, "source_domain": "www.tamiltel.in", "title": "வெற்றிவேல் -திரை விமர்சனம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஒரு தயாரிப்பாளராக சசிகுமார் பார்முலாவை பின்பற்றுகிறாரோ இல்லையோ,ஒரு நடிகனாக தன்னுடைய கதாபாத்திரத்தில் அவர் எப்போதும் குறை வைத்ததில்லை.\nகிராமத்து கதைக்களத்துடன் ,பாசம்,காதல்,குடும்பம்,என கிராமத்து மண்வாசனையையும் இணைத்திருக்கிறார்,இயக்குனர் வசந்தமணி.விவசாயத்துறை அதிகாரியாக வரும் மியா ஜார்ஜுக்கும்,உரக்கடை நடத்தி வரும் சசிகுமாருக்கும் காதல் மலர்கிறது.\nஊர் பஞ்சாயத்து தலைவரான பிரபுவின் மகளை சசிகுமார் தம்பி காதலிக்க,தம்பியின் காதலுக்கு உதவ,பெண்ணை கடத்த ஒரு திட்டத்துடன் நாடோடிகள் கும்பலை கதை களத்தில் இறக்குகிறார்கள்.அனால் கடத்தவேண்டிய பெண் மாறிப்போய்,சசிகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது.இதனையடுத்து மியா ஜார்ஜுக்கும் சசிகுமருக்கும் இடையேயான காதல் என்னானது என்பதுதான் கதை.\nபிரபுவின் நடிப்பு படத்திற்கு சிறப்பு,தம்பி ராமையா காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.சசிகுமாருக்கு அவருக்கே உரித்தான வசனங்கள் இடம்பெற்று படத்திற்கு உயிரூட்டியுள்ளது.நாயகி மியா ஜார்ஜ் நடிப்பிலும்,அழகிலும் அசத்தியிருக்கிறார்.\nவசனங்கள் படத்தின் கூடுதல் பலம்.குடும்பத்துடன் சென்று பார்க்க வே��்டிய திரைப்படம்,வெற்றிவேல் ….,வெற்றிகரமான வேல்.\nசிம்புவுக்கு ராதிகா சரத்குமாரின் வேண்டுகோள்;\nதெறி-ஒரு மில்லியனுக்கும் மேல் வசூலில் சாதனை\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/natsaththira-annaikal-ungaluku-viruppamanavar-yaar", "date_download": "2020-01-29T02:17:29Z", "digest": "sha1:AITPU3BDOAUKBPM6HKGV4XJMOHEM3P4J", "length": 11168, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "நட்சத்திர அன்னைகள்: உங்களுக்கு விருப்பமானவர் யார்? - Tinystep", "raw_content": "\nநட்சத்திர அன்னைகள்: உங்களுக்கு விருப்பமானவர் யார்\nசினிமா துறையில், தன்னந்தனியாய் நுழைந்து, சினிமாவில் தன் முத்திரையை பதித்து, சொந்த வாழ்விலும் தன் குழந்தைகள் மற்றும் கணவரின் நலம் பேணிக் காத்து, சிறந்த அன்னைகளாக சில நட்சத்திரங்கள், நட்சத்திர நடிகைகள் விளங்குகின்றனர். அவர்களை பற்றிய தகவல்களை சுருக்கமாக இந்த பதிப்பில் பார்க்கலாம்.. இவர்களில் உங்களுக்கு விருப்பமானவர் யார் என்று comment செய்யவும்..\nஇவர் அலிஷா சென் மற்றும் ரீனி சென் என்று பெயர் கொண்டுள்ள இரண்ட��� பெண் குழந்தைகளை தத்து எடுத்து, பேணிக்காக்கும் சிறந்த அன்னையாவர்; தன்னந்தனி ஆளாய் இவர் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.\nஸ்ரீதேவி, இவர் தமிழில் பல படங்களில், முன்னனி நடிகர்களுடன் நடித்து, போனி கபூர் என்பவரை மணந்து, ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன் கடமையை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.\nஇவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு ராயன் நேனே மற்றும் ஆரின் நேனே என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விஷயத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்.\nஇவர் கபூர் காந்தன் என்பவரை மணந்து, பாலிவுட் திரையுலகிற்கு சிறந்த கபூர் நடிகரை உருவாக்கித் தந்துள்ளார். இவர் இன்றும் பாலிவுட் உலகினரால், சிறந்த அன்னையாகவும், சிறந்த தாயாகவும் போற்றப்படுகிறார்.\nஇவர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக, செய்து கொண்டிருந்த திரை தொழிலையே விடுத்து, முழுநேர குடும்ப ஸ்திரீ ஆகிவிட்டார். இப்பொழுது பொறுப்பான பாட்டியாகவும் இருந்து வருகிறார்.\nபாலிவுட்டில் மறக்க முடியாத முத்திரையை பதித்த ஹேம மாலினி, ஈஷா டியோல் மற்றும் அஹனா டியோல் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன கடமையை சீரும் சிறப்புமாக செம்மையாக செய்து வருகிறார்.\nநடிகை கஜோல், அஜய் தேவ்கன் என்பவரை மணந்து, ந்யஷா மற்றும் யூக் தேவ்கான் என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி அவர்களை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்த்து வருகிறார்.\nஇவர் தன் திரையுலக வாழ்வை விடுத்து குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பொறுப்பான அன்னையாக இருந்து வருகிறார். குழந்தைகளை நல்ல நிலைக்கு தன் வளர்ப்பால் உயர்த்தியுள்ளார்.\nஇந்த நடிகைகள் எல்லாம் தன் தொழில் துறையிலும் மைல்கல்லை பதித்து, குழந்தைகளை வளர்த்து, குடும்ப பொறுப்புகளில் பங்கெடுத்துள்ளனர். இவர்களே தங்கள் கடமையை சீரும் சிறப்புமாக செய்கையில், உங்களால் முடியாதா உங்கள் வாழ்வில் குழந்தை குடும்பம் என்று வந்துவிட்டால், உங்கள் கனவுகளை மறக்க வேண்டும் என்பது பொருளல்ல; எல்லாவற்றையும் சமாளித்து, வாழ்வில் எதிர்நிச்சல் போடுங்கள்.. உங்கள் வாழ்வில் குழந்தை குடும்பம் என்று வந்துவிட்டால், உங்கள் கனவுகளை மறக்க வேண்டும் என்பது பொருளல்ல; எல்லாவற்றையும் சமாளித்து, வாழ்வில் எத��ர்நிச்சல் போடுங்கள்.. எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ளுங்கள்.. எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ளுங்கள்.. வாழ்க கனவுகளுடன்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-03-57-23?start=340", "date_download": "2020-01-29T02:05:39Z", "digest": "sha1:DD7QEHYR3ZRFR7426INYFN4EQ24IM6Y6", "length": 9228, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கருணாநிதி", "raw_content": "\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nராகுல் வருகை - ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளம்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nவாக்காளர்களின் முட்டாள்தனத்தில் வாழும் அரசியல்வாதிகளின் 'ஜனநாயகம்'\nவாழ்வு தரும் உழவர்க்கு வாய்ப்பூட்டுச் சட்டம்\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nவிடுதலைப் புலிகள் - முதலமைச்சர் அறிக்கையும் நமது நிலைப்பாடும்\nவிடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு\nவிவசாயிகள் தலைமீது தொங்கும் கொடுவாள் வேளாண் ஒழுங்காற்றுச் சட்டம்\nவெந்ததைத் தின்று வாழ்பவரும், தானைத் தலைவரும்...\nவென்றது பெரியாரின் கொச்சைத் தமிழ் தான்\nவே.முத்துக்குமார் எழுதிய இசைக் குறிப்புகளை மொழிபெயர்த்தல்\nவேலை இல்லை சாராயம் உண்டு...\nவைகோவின் மன்னிப்பு - என்ன காரணம்\nபக்கம் 18 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/will-come-up", "date_download": "2020-01-29T01:42:59Z", "digest": "sha1:SPVJHG3PULEI2PKMK3CAK4XKNT2B4BHZ", "length": 12838, "nlines": 221, "source_domain": "dhinasari.com", "title": "will come up Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nநடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ��� உயிரிழப்பு\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nமக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை: குடியரசுத் தலைவர் உரை\nபொய்யே… உன் பெயர் தான் திராவிடர் கழகமோ\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nநடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழப்பு\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nமக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை: குடியரசுத் தலைவர் உரை\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவ��ை வணங்க வேண்டும்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nநரேந்திரமோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுமா\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/1-2014/26545-2014-05-16-20-03-08", "date_download": "2020-01-29T02:01:52Z", "digest": "sha1:32GTP7QX2C55E3YRJDXCCRLZJGSJKJMU", "length": 37093, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ் மொழியைக் காக்க முடியாது", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 1-2014\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nஓடி ஒதுங்கும் ம.க.இ.க.வின் வாய்ச்சவடால் வீரர்கள்\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nஆகஸ்டு 15 - இன்ப நாளா\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 1- 2014\nவெளியிடப்பட்டது: 17 மே 2014\nதமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ் மொழியைக் காக்க முடியாது\n“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ் மொழியை - இனத்தைக் காக்க முடியாது’’ என, சென்னை மொழிப் போர் ஈகியர் நினைவிடத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.\n1938 - 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தித் திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டும், தீக்குளித்தும் மடிந்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் மொழிப்போர் ஈகியர் நாளான 25.01.2014 அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்றன.\nசென்னை வள்ளலார் நகர் - மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள மொழிப் போர் ஈகியர்கள் நடராசன் - தாளமுத்து - பேராசிரியர் தர்மாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் த.தே.பொ.க., தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேசின் பாலம் அருகி லிருந்து பேரணியாகச் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.\nஅங்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்கவுரையின் எழுத்து வடிவம்:\n“ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துகிற முறையில் இங்கு நடராசன் - தாளமுத்து ஆகியோரது நினைவிடத்தில் நாம் வீரவணக்கம் செலுத்தக் குழுமியிருக்கிறோம். 1965இல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஈகியருக்கும், 1964இல் முதன்முதலாக தீக்குளிப்பைத் தொடங்கி வைத்த கீழப்பழுர் சின்னச்சாமி, மயிலாடுதுறை சாரங்கபாணி வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த ஈகியருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nஇங்கு நாம் வீரவணக்கம் செலுத்துவதைப் போலவே, திருச்சியில் விராலிமலை சண்முகம் - கீழப்பழுர் சின்னச்சாமி ஆகியோரது நினைவிடங்ளில் இன உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் வீர வணக்கம் செலுத்துகின்றனர். மயிலாடுதுறையில் ஈகி சாரங்கபாணிக்கு நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. திருப்பூரில் மொழிப் போர் ஈகியருக்கு நினைவுத் தூண் எழுப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இன்று பல்வேறு அமைப்பினர் வீரவணக்கம் செலுத்துகின்றனர். சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முன்பு நிறுவப்பட்டுள்ள ஈகி இராசேந்திரன் சிலைக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் த.தே.பொ.க. தோழர்கள் மொழிப் போர் ஈகியரின் படங்களை வைத்து வீரவணக்கம் செலுத்துகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழகம் முழுவதும் இன உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை பெரிய அளவில் நடத்துகின்றனர். இது இன உணர்வு எழுச்சிக் காலம் அனைத்துத் தளங்களிலும் தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டு எழுந்து வருகின்றக் காலம்.\nதமிழர்களைப் போல் மொழிக்காக, இனத்திற்காக உயர்த்தியாகம் செய்தவர்கள், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. 1965 - மொழிப் போரின் போது, நான் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனாக, சனவரி 25 அன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரணியில் கலந்து கொண்டேன். பெரும் எழுச்சியாக அது இருந்தது.\nகாங்கிரசுக்காரர்களின் அரம்பத்தனத்தாலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடுகளிலும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சனவரி 27 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவ ஈகி இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, தமிழகமெங்கும் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. போராட்டங்கள் பெருமளவில் பரவியது.\nஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க வேண்டுமென ஐ.நா. மன்றம் அறிவித்துள்ளது. அது, முந்நூறுக்கும் மேற்பட்டத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அல்ல. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ் மொழி காக்க, தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த நாள் அல்ல.\nகிழக்குப் பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த போது, கிழக்குப் பாகிஸ்தானில் உருது மொழித் திணிப்பை எதிர்த் துப் போராட்டம் நடைபெற்று, அதில் சிலர் சுட்டுக் கொல்லப் பட்ட னர். அந்தப் போராட்டத்தை நாம் மதிக்கிறோம். அந்த நாளையே, உலகெங்குமுள்ள மக்களின் தாய் மொழி நாளாக ஐ.நா. அறிவித் தள்ளது. அதை நாமும் கடை பிடிக்கிறோம்.\n1938லிருந்து மொழிப்போர் நடத்தியவர்கள் நாம். மொழிக்காக நடராசன் - தாளமுத்து ஆகியோரை இழந்தவர்கள் நாம். 1965இல் 300க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிச் சூட்டுக்கு பலிகொடுத்தவர்கள் நாம். 1965இல் தாய்மொழிக் காப்பிற்காக, முதன் முதலாக ஒரு தமிழன் கிழப்பழுர் சின்னச்சாமி தொடங்கி 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து ஈகம் செய்தனர்.\nஅதன்பிறகு, தழல்ஈகி முத்துக்குமார் தொடங்கி எவ்வளவு பேர் இனத்திற்காக தம் உயிரை அர்ப்பணித் துள்ளனர். இவ்வளவு ஈகங்களை மொழிக்காக, இனத்திற்காக நடத்தியவர்கள் நாமாக இருப்பினும், ஏன் இந்த ஈகங்கள் செய்யப்பட்ட நாள் உலகத் தாய்மொழி நாளாக இல்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா\nகிழக்குப் பாகிஸ்தானில் மொழி உரிமைக்கானப் போராட்டத்தை, இனவிடுதலையோடு இணைத் தார்கள். மொழியையும் இனத்தையும் அவர்கள் ஒன்றாகப் பார்த்ததார்கள். இனம் உடல் என்றால், மொழி அதன் உயிர். ஆனால், இங்கே மொழி வேறு இனம் வேறு எனப் பிரிக்கப்பட்டது. இரண்டும் இணைக்கப்படவில்லை.\nஇங்கிருந்த தலைவர்கள் குளறுபடிகள் செய்தார்கள். இல்லாத இந்தியன் என்று இனத்தை நம் மீது திணித்தார்கள். இந்நியன் என்று இனமும் கிடையாது. இந்தியன் என்று மொழியும் கிடையாது. அதற்கு மாற்றாக திராவிடன் என இன்னொன்றை சொன்னார்கள். திராவிடம் என்று மொழியுமில்லை, இனமுமில்லை. நாமெல் லாம் 5000 ஆண்டுகளாகத் தமிழர்களாகத் தான் இருந்து வருகிறோம். நம்முடைய இனப்பெயரே கூட இங்கு சரியாகச் சொல்லப்படவில்லை. குழப்பப் பட்டது.\nஇந்தி மொழியை எதிர்த்த நம் போராட்டத்தை வெறும் மொழிப் பிரச்சினையாகவே இங்கு பார்த்தார்கள். வடக்கத்தியரின் இந்தி மொழித் திணிப்பு, வெறும் மொழிப் பிரச்சினையல்ல. இந்தி இன ஆதிக்கத் திணிப்பு அது. அதை வெறும் மொழி எதிர்ப்பாக மட்டுமே புரிந்து கொண்ட தலைவர்கள், கோளாறாக “இந்தி வேண்டாம், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் இருக்கட்டும்” என, “Never Hindi Ever English” என்றொரு முழக்கத்தை வைத்தார்கள்.\nஇதன் பொருள், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தட்டும் என்பது தானே இதற் காகவா செத்தார்கள் நடராசனும், தாளமுத்துவும் இதற் காகவா செத்தார்கள் நடராசனும், தாளமுத்துவும் இதற்காகவா குண்டடிபட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தார்கள் இதற்காகவா குண்டடிபட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தார்கள் இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதற்காகத்தான் நாம் போராடி னோமே தவிர, இந்திக்கு பதிலாக ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக அல்ல\n1965இல் ‘அம்மா’ “அம்மா”வாக இருந்தார். ‘அப்பா’ “அப்பா”வாக இருந்தார். இன்று, ‘அம்மா’ “மம்மி”யாகவும், ‘அப்பா’ “டாடி”யாகவும் மாறிப் போனார்களே எப்படி ஒர��� தவறான மொழிக் கொள்கையை, அன்றைய தலைவர்கள் முன்வைத் ததால் வந்த கோளாறு இது ஒரு தவறான மொழிக் கொள்கையை, அன்றைய தலைவர்கள் முன்வைத் ததால் வந்த கோளாறு இது தமிழ் மொழிக்காக உயிரீந்த ஈகியரின் ஈகம் தமிழைப் பாதுகாப்ப தற்காத்தான் நடைபெற்றது. இதிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.\nதமிழ்நாடு விடுதலையடைவது தான் உண்மை யான மொழிக்காப்பாக இருக்க முடியுமே தவிர, இந்தியாவுக்கு அடிமை மாநிலமாக இருந்து கொண்டு நம் இனத் தையும் பாதுகாக்க முடியாது; மொழியையும் பாதுகாக்க முடியாது. தமிழினம் ஆளும் இனமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான், தமிழ் ஆட்சி மொழி யாக, கல்வி மொழியாக, நீதி மொழியாக தங்கு தடையின்றி நீடிக்கும். வெறும் 50 - 60 இலட்சம் பேர் பேசுகின்ற மொழியின் அடிப்படையிலான நாடுகள் ஐ.நா.வில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், நாமோ 7 கோடி பேர் இருந்தும் இந்தியாவில் அடிமையாக இருக்கின்றோம்.\nஎனவே, தமிழ்நாடு விடுதலையடைவது தான் தமிழ் மொழி அனைத்து மட்டங்களிலும் நிலைக் கவும், நீடிப்பதற்குமான பாதுகாப்பு என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுது தான், தமிழன் வாழ்வு பெறுவான். தன்மான உணர்வு பெறுவான்.\nஇன்றைய நாளில், இன - மொழி விடுதலைக்கான அப்போராட்டத்தில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்காக உறுதியேற்போம்\nமொழிப்போர் ஈகியர் புகழ் ஓங்குக\nமும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை\nஇருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை\nஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை\nதமிழே இங்கே ஆட்சி மொழி\nதமிழே இங்கே கல்வி மொழி\nதமிழே இங்கே நீதி மொழி\nதமிழே இங்கே வழிபாட்டு மொழி\nஇதுவே எங்கள் ஒருமொழிக் கொள்கை\nதமிழ்த் தேசக் குடியரசு அமையவேண்டும்\nமொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் தோழர் உதயன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட் டோரும், சென்னை - தாம்பரம் த.தே.பொ.க, த.இ.மு. தோழர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nகடலூர் மாவட்டம் - சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப் போர் மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ஆ.யவனராணி தலைமை யேற்றார். இந்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்தும், தமிழக அரசின் ஆங்கில திணிப்பைக் கண்டித்தும் விண்ணதிர எழுப் பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா மொழிப்போர் ஈகி இராசேந்திரன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மொழிப் போராட்ட வரலாற்றை தமிழக மாணவர்கள் இளையோர்கள் அறிவதற்கு தமிழக அரசு உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், இப்போராட்ட வரலாற்றை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், த.இ.மு துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தனராஜ், தமிழக உழவர் முன்னணித் தோழர் மு.முருகவேள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nதிருச்சியில், காலை 9.30 மணியளவில் தென்னூர் உழவர் சந்தையிலிருந்து ‘இலக்கிய விமர்சகர்’ திரு. வீ.ந.சோமசுந்தரம் அவர்களது தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட தமிழின உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியர் கீழப்பழுர் சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினை விடங்களில் மலர் மாலை அணிவித்து வீரவ ணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் இராசாஇரகுநாதன், த.இ.மு. அமைப்பாளர் தோழர் தியாகராஜன், தோழர் ஆத்மநாதன் (த.தே.பொ.க.),திரு. கி.ஆ.பெ. கதிரேசன், புலவர் தமிழகன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nதஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 10 மணியளவில் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இரா.சு. முனியாண்டி தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வை கறை, மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவில், முனைவர் இளமுருகன் சிறப்புரை நிகழ்த்தினார்.\nகுடந்தை தியாகி இராமசாமி தெருவிலுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகம் அருகில், மாலை 5 மணியளவில், மொழிப் போர் ஈகியருக்கு வீர வணக்க நிகழ்வு, நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், த.தே. பொ.க. தோழர்களும் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.\nசுவாமிமலை கடைவீதியில் மாலை 6 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையில், மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பி, வீரவணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்வில், கட்சித் தோழர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் தானே முன்வந்து ஈகியருக்கு விளக்குகள் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:38:06Z", "digest": "sha1:PAW2JS73XB4S6RBH5VMRZB5ONPORELTG", "length": 4327, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "அரசியல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதிருச்சியில் 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு – தி.மு.க. மாநாடு\nநஜிப்பின் புதிய செயலாளர் நியமனத்திற்கு அம்னோ மகளிர் பாராட்டு\nஅம்னோ நாட்டை அழிக்கும் கட்சியா – நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி\n வழக்குத் தொடுப்போம் – எஸ்ஏஎம்எம் அறிவிப்பு\nநஜிப் 11 நடவடிக்கைகள்: அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள் – மசீச\nரோஸ்மா மகன் சொத்து விவகாரத்தை விசாரணை செய்ய அதிகாரம் தேவை – எம்ஏசிசி தகவல்\nபெர்காசா தேசிய முன்னணியின் 14 வது கூட்டணிக் கட்சி – கிட் சியாங்\n“தேசிய முன்னணி வெற்றியடைய உதவுவதால் நிதி வழங்கப்படுகிறது” – பெர்காசா கூறுகிறது\nஅரசாங்கத்திலிருந்து உதவி பெறுவதை பெர்காசா ஒப்புக்கொண்டது\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்க��் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/smith-makes-ugliest-hundreds-jonty-rhodes-on-comparison-with-kohli-2102997", "date_download": "2020-01-29T02:57:11Z", "digest": "sha1:QDYZQH7OOFTB5JEGEUJ75QGDH22MVH6Z", "length": 9702, "nlines": 138, "source_domain": "sports.ndtv.com", "title": "\"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்\" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ், Steve Smith \"Makes Ugliest Hundreds I've Ever Seen\": Jonty Rhodes On Comparison With Virat Kohli – NDTV Sports", "raw_content": "\nU 19 வேர்ல்ட் கப் 2020\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\n\"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்\" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்\n\"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்\" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்\nஆஷஸ் தொடரில் ஸ்மித் நான்கு போட்டிகளில் இடம்பெற்று, 774 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 110.57.\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை ஸ்மித் வீழ்த்தினார்.\nஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தலைப்பு செய்தியாக மாறினார். ஆனால், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஸ்மித்தை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார். \"விராட் கோலி விளையாடுவதை நான் ரசிப்பேன். ஆனால், ஸ்மித் விளையாடுவது, நான் பார்த்ததிலேயே மிக மோசமாக சதமடிக்கும் வீரராக உள்ளார். இருந்தும், அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து கொண்டுள்ளார்,\" என்று சிறந்த ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறினார்.\n\"போட்டியை காண்பவர்கள் அதை பார்த்து, 'வாவ் என்ன ஒரு சிறப்பான பேட்டிங் முறை' என்று நினைக்க வேண்டும். அதை தவிர்த்து, 'ஹோ, அவர் அதை எப்படி அடிக்க முடியும்' இதில் எது விராட் கோலி,\" தென்னாப்பிரிக்க லெஜண்ட் கூறினார்.\nபந்து சேத ஊழலுக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்ட பின்னர், தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸில் தொடரின் சிறப்பான வீரராக முடித்தார். நான்கு போட்டிகளில் 774 ரன்கள் குவித்து பிராட்மேனெஸ்க் சராசரியாக 110.57. இந்தத் தொடரில் இரட்டை சதங்கள் உட்பட மூன்று சதங்கள் மற்றும் ஏழு இன்னிங்ஸில் 3 அரைசதங்கள் குவித்தார். கடைசி இன்னிங்ஸில் 50க்கும் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்மித்.\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை ஸ்மித் வீழ்த்தினார். ஆஷஸ் தொடரின் போது நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறினார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகடெஸ்ட் தொடரில் கோலி இரண்டு அரை சதங்கள் குவித்தார். அக்டோபரில் மூன்று போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடருக்கு இந்தியா விளையாடும்போது, அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் கோலிக்கு அடுத்த சவால் காத்துக்கொண்டுள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nIndia vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\n\"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை\" - கம்பீரின் உறுதியான பதில்\nIndia vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்யவுள்ளார் ஸ்மித்\nவிஸ்டன் அறிவித்த தசாப்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற்ற விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-29T02:45:02Z", "digest": "sha1:CSM36LOB4NRDHJ7NRGNKHF5SRXMGIYMR", "length": 3187, "nlines": 28, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "கா. அப்பாத்துரை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது.\nஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்\nதமிழ், தமிழ்மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ்நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய் வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்.[1]\n↑ 1.0 1.1 தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:28:12Z", "digest": "sha1:LQNMX5DRQXICUZ4OO6LFU64EPM577F77", "length": 5234, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீகாந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), 1970 களில் நடித்த நடிகர்.\nஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர், தேவாவின் மகன்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2014, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/ISRO", "date_download": "2020-01-29T02:47:14Z", "digest": "sha1:WGYP3WI2NNETZZRAYC2FKNS6XZMS5UOM", "length": 7354, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ISRO | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசந்திரயான்-3 திட்டம் முழுவீச்சில் நடைபெறுகிறது.. இஸ்ரோ தலைவர் பேட்டி\nசந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nஜிசாட்-30 செயற்கைகோள் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது\nஇஸ்ரோ, ஜிசாட்30, ஏரியன் ராக்கெட், பிரஞ்ச் கயானா\nசந்திரயான் விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்.. இஸ்ரோ தலைவர் பேட்டி\nநாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.\nபி.எஸ்.எல்.வி-சி47 வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\n14 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எஸ்.வி..\nகார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nபி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்\nகார்ட்டோசாட் செயற்கைகோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்..\nஇந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.\nஇஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் மர்ம மரணம்.. அடித்து கொலையா\nஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவிக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. நாசா கைவிரிப்பு\nசந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\nலேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி\nசந்திரன் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/01/12175107/1280963/Passenger-vehicle-sales-see-marginal-decline-in-December.vpf", "date_download": "2020-01-29T02:22:12Z", "digest": "sha1:J5QLY3HJRDFWPJWIKANZ2ITRDPMML2TX", "length": 16452, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு || Passenger vehicle sales see marginal decline in December", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nஇந்தியாவில், கடந்த 2019-ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. இது 20 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும்.\nகடந்த ஆண்டில் பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வந்தது. விற்பனை சரிவால் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வந்தன. எனினும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து 29.50 லட்சமாக குறைந்து இருக்கும் என வாகனத் துறையைச் சேர்ந்தவர்கள் முன்னறிவிப்பு செய்து இருந்தனர். அதனை உறுதி செய்யும் விதத்தில் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்து 29.62 லட்சம் வாகனங்களாக இருக்கிறது.\n20 ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவு சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 1998-ம் ஆண்டில் ஏற்பட்ட 8 சதவீத சரிவிற்குப் பின் இதுவே பெரிய வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில் 33.90 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது ஏறக்குறைய 5 சதவீத வளர்ச்சியாக இருந்தது.\nசென்ற ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் குறைந்து 8,54,759-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14.19 சதவீதம் சரிவடைந்து 1.86 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஸ்கூட்டர் விற்பனை 16 சதவீதம் குறைந்து 58,41,259-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள் விற்பனை 13 சதவீதம் சரிந்து 1.20 கோடியாக குறைந்துள்ளது.\n2019-ஆம் ஆண்டில் அனைத்து வகை வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 14 சதவீதம் குறைந்து 2.31 கோடியாக இருக்கிறது.\nகொரனா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 132-ஆக அதிகரிப்பு\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவ��லில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்\nரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்தியாவில் வெளியானது\nஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியீடு\nஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி\nபுதிய கான்செப்ட் கார் வரைபடங்களை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/14201238/1281364/gurumurthu-praises-rajinikanth-in-Tuglak-function.vpf", "date_download": "2020-01-29T01:51:14Z", "digest": "sha1:GBLAYB53XKRCLDXVEXJQKDMODC2LN6LB", "length": 17710, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனக்கு முன் இருக்கும் பொறுப்பு ரஜினிக்கு தெரியும்- துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு || gurumurthu praises rajinikanth in Tuglak function", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதனக்கு முன் இருக்கும் பொறுப்பு ரஜினிக்கு தெரியும்- துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு\nரஜினிக்கு முன்னர் உள்ள பொறுப்பு அவருக்கு என்ன என்பது தெரியும் என்று துக்ளக் விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார்.\nரஜினிக்கு முன்னர் உள்ள பொறுப்பு அவருக்கு என்ன என்பது தெரியும் என்று துக்ளக் விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார்.\nதுக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:-\nதனக்கு முன் இருக்கும் பொறுப்பு என்ன என்பது நடிகர் ரஜினிக்கு தெரியும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தவர். ஜேஎன்யூ பல்கலைக்கழகம் திருத்தப்பட வேண்டிய ஒன்று. திருத்த முடியவில்லை எனில் மூடப்பட வேண்டிய ஒன்று. குடியுரிமை சட்டத்தை முதலில் மாற்ற வேண்டும் என சொன்னவர் ஜவஹர்லால் நேரு .\nலஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும் என தெரிவித்தார்.\nஇந்த விழாவில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு சிறப்பு மலரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-\nமுரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தல் அறிவாளி என்பார்கள். சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு ஜீனியஸ், ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும் .\nதான் ஜீனியஸ் என்பதை நிருபிக்க சோ எடுத்த துறை பத்திரிகை துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை.\nகவலைகள் அன்றாடம் வரும், அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக்கொள்வதும் நமது கையில்தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி. பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலந்து விடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்.\nrajinikanth | dmk | admk | venkaiah naidu | gurumurthy | ரஜினிகாந்த் அரசியல் | குருமூர்த்தி | வெங்கையாநாயுடு | திமுக | அதிமுக |\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்ட���கப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nகும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு\nரஜினியின் கருத்து அவரது ஆளுமையை காட்டுகிறது- ஞானதேசிகன் கருத்து\nபெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி உளறுகிறார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து\nரஜினிகாந்தின் துணிச்சல் யாருக்கு வரும்- பாஜகவில் இணைந்த ஜீவஜோதி பேட்டி\nஅமைச்சர்கள் ஆதரவாக பேசியது வரவேற்கத்தக்கது- கி.வீரமணி பேட்டி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/07/13", "date_download": "2020-01-29T01:37:38Z", "digest": "sha1:URA4PDEJST6R5Q7Q5KCGTJ4V4WLQN7BA", "length": 56367, "nlines": 179, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sat, Jul 13 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJuly 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதெரிவுக்குழுவின் சாட்சியங்களை இரகசியமாக பெற தீர்மானம்\nஎதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் குறித்து விசேட வேலைத்திட்டமொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என ...\nமுல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இராணுவ வீரர்கள் 8 பேர் காயம்\nமுல்லைத்தீவு – கேப்பாப்புலவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ...\nமழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகளவில் ...\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் கோட்டை விட்டுவிடக்கூடாது – அமீர் அலி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எனும் குதிரைப் பந்தயத்தில் சிறுபான்மையினராகிய நாம் கோட்டை விட்டுவிடக்கூடாது என முன்னாள் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் ஓட்டுப்பள்ளி பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் முகமாக யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் ...\nஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nஅரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை இம்மாதம் 18ஆம் திகதியுடன் ...\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனை 30 வருடங்களாக தேடியலைந்த தாய் மரணம்\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார். 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக இவர் உயிரிழந்தார். இவர் ...\nஇலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் போகும் முஸ்லிம்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் ...\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு ஏன் வாக்களித்தது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் ...\nஎதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு\nநாவலப்பிட்டிய மக்களுக்கு இன்று காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காணியில் வாழ்வதற்கு தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்பது இந்த உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...\nஅரசாங்கத்தை விமர்சித்தவர்களே அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர் – கயந்த கருணாதிலக்க\n(க.கிஷாந்தன்) முன்னைய அரசாங்கம் பச்சை, நீலம் ஆகிய நிற கட்சிகளை முன்னிலைப்படுத்தியே சலுகைகளை வழங்கியது. ஆனால் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. இன்று நாட்டின் பிரஜை ஒருவருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது என காணி மற்றும் பாராளுமன்ற ...\nமகிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு\n(க.கிஷாந்தன்) ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை என ...\n750 மில்லியன் ரூபா செலவில் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கான அங்குரார்ப்பணம் வைபவம்- பிரதமர் ரணில் பங்கேற்பு\nகிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கடல் மேல் பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகளின் ஆரம்ப அடிக்கல் நடும் வைபவம் நாளை (14) ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ...\nவட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை ஆரம்பித்து வைத்தார் சிறீதரன் எம்.பி\nவட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் விசேடநிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது. குறித்த வீதிக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் 1கோடியே 5இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nகந்தளாய் பொது வைத்தியசாலைக்கு திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவினர் விஜயம்\nகந்தளாய் பொது வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டு வருகின்ற அசௌகரியம் தொடர்பாக கந்தளாய் பகுதியிலுள்ள பொது மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய இன்றைய தினம் (13) சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்கள். பொது மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பாக ...\nஆட்சியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு\nமீண்டும் நம்பிக்��ையில்லாப் பிரேரணையை முறியடித்து தனது அரசின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உடனடியாக வரக்கூடியது ஜனாதிபதித் தேர்தலே. பெரும்பாலும் அது இந்த வருட இறுதியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களுக்குள் ...\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது. இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ...\nவவுனியாவில் பல கிராமங்களிற்கு அமைச்சர் மனோ விஜயம்\nஅமைச்சர் மனோகணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார். இதன்போது தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த விஜயத்தின் போது வவுனியா சிவபுரம் , கற்பகபுரம், புதிய ...\nமருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய கலாச்சார விழா\nமருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய 12ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா ஹியூமன் லிங்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல் கானின் தலைமையில் சனிக்கிழமை(13) முற்பகல் ஹியூமன் லிங்க் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக ...\nரணில் நாளை யாழ். விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். நாளை இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சந்திக்கின்றார். அத்துடன் மறுநாள் திங்கட்கிழமை சுன்னாகம் - கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம ...\nபோதைப்பொருள் கடத்தல் – ஈரானியர்கள் 9 பேருக்கு விளக்கமறியல்\nபோதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் 09 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு போதைப்பொருள் தட���ப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (சனிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோதே இந்த ...\nஹேமசிறி, பூஜிதவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினார்கள் எனக் கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ...\nரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் – எச்சரிக்கின்றார் ரத்தன தேரர்\n\"அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.\" - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ...\nசிங்கள பௌத்த நலன்களுக்குள் எமக்கான நீதி புதைக்கப்பட்டுவிட்டதா’ – உறவுகள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது காணாமலாக்கப்பட்ட ...\nவீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை – மக்கள் குற்றச்சாட்டு\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது 157இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ...\nபிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிப��ி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கட்டார் நாட்டிற்கு உரித்தான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n30ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு\nதேசிய விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தால் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த ...\nதொண்டா முற்போக்கு கூட்டணியிடம் பாடம் கற்க வேண்டும் – வேலுகுமார்\nகூட்டணி அரசியல் என்றால் என்னவென்பதை ஆறுமுகன் தொண்டமானும் அவரின் பங்காளிகளும் தமிழ் முற்போக்கு கூட்டணியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று ...\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும் நேருக்கு நேர் ...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யுமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக ...\nகூட்டமைப்பின் உதவியின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது – சுதந்திரக் கட்சி\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். ஜே.வி.பி.யினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) ...\nஇலங்கை அமெரிக்க உறவு – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா\nஅமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டியே அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ...\nசஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு\nதாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...\nஆறு இலட்சம் மக்கள் வாழும் கிழக்கில் அரச ஒசுசல நிறுவனங்களே இல்லை – வியாழேந்திரன் சாடல்\nகிழக்கிலங்கையில் ஒரு அரச ஒசுசல நிறுவனங்கள்கூட அமைக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கிழக்கில் ஒரு போதனா வைத்தியசாலை மட்டுமே உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு ...\nயுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட விகாரை யாழில் திறப்பு\nயாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை ...\nவலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வச��ிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு\nயாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் ...\nஇரு நாட்களில் அசுரவேகத்தில் இடம்பெற்ற அரசியல் அதிகாரம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு அதிகாரபூர்வமான நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான வேலைத்திட்டம் இருநாட்களில் அசுரவேகத்தில் நடந்தேறியிருக்கிறது. நாட்டின் பிரதமரின் நேரடிஉத்தரவின்பேரில் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் அமைச்சும் திறைசேரியும் இணைந்து இருதினங்களுள் நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. உள்நாட்டலுவலகள் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன 10ஆம் ...\nதிருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைப்பு அமைச்சர் மனோ கணேசன்\nதிருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக சனிக்கிழமை 13ம் திகதி, மன்னார் மாவட்ட செயலகத்தில், அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ளும் கலந்துரையாடல், அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில் மன்னார் மாவட்ட செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இரு தரப்பு மத தலைவர்கள், ஆலய ...\nகிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (11) மாலை கிளிநொச்சிமாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. சிறுபோகத்தின் அறுவடை நெருங்கிவரும் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டுஆளுநர் அவர்கள் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது இரணைமடு குளத்தின் நீரை சரியான முறையில் விவசாயிகளால் முகாமைத்துவம் செய்ய முடிந்தமையால் வழமையாக மேற்கொள்ளும் ஏக்க��் அளவைவிட 4 மடங்குஅதிகமாக நெல் பயிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விவசாயிகள், அறுவடையின் பின் அவற்றை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், நெல்லினைசந்தப்படுத்துவதற்கு ஏற்ற சரியான வழிமுறைகளை மேற்கொண்டு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் முன்பு நடைமுறையிலிருந்த உழவர் சந்தைமுறைமையினை மீண்டும் உருவாக்கி வழங்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தனர். இதேவேளை அறுவடைக்காலத்தில், அறுவடைக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் அறுவடை வேலையாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டியுள்ளதால்அக்காலப்பகுயியில் விவசாயிகள் பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருவதனை குறிப்பிட்டுக் காட்டியதுடன், அக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு கடனுதவிகளைவழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான இடங்களில் நெல் களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைமேற்கொள்ளுமாறும் ஏற்கனவே உள்ள களஞ்சியசாலைகளை புனரமைக்குமாறும் வடமாகாண விவசாய திணைக்க்களத்தின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரம் அவர்களுக்குபணிப்புரை வழங்கிய கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிப்படையாத வகையில் நெல் விற்பனையை மேற்கொள்ளுவதற்கு இதுதொடர்பில்செயற்படும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை அறுவடை காலத்தில் விவசாயிகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு வடமாகாண கூட்டுறவு வங்கிகளினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குஎதிர்பார்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாண விவசாய அமைச்சு இதுதொடர்பில் ஆராய்ந்து கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாணவிவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழஙகினார். அத்துடன் உழவர் சந்தையினை தான் வரவேற்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், விவசாயிகள் தமது விளைச்சல்களை இடைதரகர்கள் இல்லாது நேரடியாகவே நுகர்வோருக்குவழஙகுவதற்கு இம்முறைமை வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டதுடன் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உழவர் சந்தைகள் மிகுந்த பிரபல்யம் பெற்றுள்ளமையைசுட்டிக்காட்டியதுடன், விவசாய���களுடன் கலந்துரையாடி வடமாகாணத்தில் உழவர் சந்தைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான இடங்களை இனங்காணுமாறும் வடமாகாணவிவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரம், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nநாடாளுமன்றில் ரணில் – மஹிந்த இரகசியமாகப் பேசியது என்ன\n\"அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த ...\nஇருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது சபையில் சரா எம்.பி. கேள்வி\n\"அரசியலில் தமிழர்களின் நிலை இன்று பரிதாபகரமானது. அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவு யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதல்ல. இருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது என்பதுதான். இன்றைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டுமா என்பதல்ல எம்முன் உள்ள கேள்வி, தமிழர்களுக்கு இதைவிட நரகத்தைத் ...\nகுண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் பஹத் ஏ. மஜீத்\nகுண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை(12) மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் ...\nவடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9பில்லியன் செலவில் விசேட திட்டம்\nஇலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கடந்த புதன்கிழமை (10/07) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்���ட்ட இந்த கடன் உடன்படிக்கையில் இலங்கை ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nநவம்பர் 1 ஆம் திகதி முதல் திருத்தம்: வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டு மக்களுக்கு ஓர் அவசர முன்னெச்சரிக்கை…மழை வெள்ளத்தினால் பாரிய அனர்த்தம் உருவாக வாய்ப்பு…\nமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 4 உயிர்கள் பலி\nசீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை\nமைத்திரிக்கு சவால் விடுத்த மஹிந்த\nகல்முனையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியல்\nகோட்டாபய ராஜபாக்ஷவிற்கு சஜித் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டார் நாமல்\nஜனாதிபதி மைத்திரியின் அரசியல் தீர்மானம் குறித்து அறிவிப்பு\nயாழில் மஹிந்த, கோத்தா பங்கேற்ற பிரதான பிரசார கூட்டத்திலே தேர்தல் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டது\nமனதில் ரணத்தை ஏற்படுத்திய சுர்ஜித்தின் மரணம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05465", "date_download": "2020-01-29T01:19:53Z", "digest": "sha1:QZX67E34HS4ODPIGR6HK4WF2RZMGGRSE", "length": 3095, "nlines": 49, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity திருமால்பூர், அரக்கோணம் தாலுகா, வேலூர் மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு உள்ளது.நாக தோஷம் உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nContact Person திரு M.லோகநாதன், திருமால்பூர், அரக்கோணம் தாலுகா, வேலூர் மாவட்டம்\nபுதன் குரு,சூரிய லக்/ராகு சுக்ரன்\nசந்திரன் சனி கேது குரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/10/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-29T02:33:38Z", "digest": "sha1:LFJLLPAYANWPXOBN4FGNKYVJL45XGGGG", "length": 8628, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்கள் விடுதலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்கள் விடுதலை\nஇந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்கள் விடுதலை\nஅண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 18 மீனவர்களும் நேற்றைய தினம் (26/19) விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்புக்களும் மேற்கொண்ட முயற்சியின் பலனாக விடுவிக்கப்ப்அட்ட குறித்த மீனவர்கள் 18 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nPrevious articleஎமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம்: இரா.சம்பந்தன்\nNext articleஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குண்டை வெடிக்க செய்து தற்கொலை\n‘காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சனாதிபதியின் கருத்துக்கு ஐ. நா ஏன் மௌனம்’ – தமிழ் சிவில் சமூக அமையம்\nபாடசாலை கல்வித் தேர்வில் மாற்றம் – வருடத்தில் இரண்டு தடவைகள் மட்டுமே பரீட்சை\n 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவடக்கில் பரவலாக இராணூவச் சோதனைச் சாவடிகள் – மக்களை படம் பிடித்து அச்சுறுத்தும் இராணுவம்\nமுக்கிய செய்திகள் January 28, 2020\nஉலகை உலுப்பி வரும் “ஹொறொனா வைரஸ்” – 6 மாதத்தில் 65 மில்லியன் மக்கள்...\nஉலக செய்திகள் January 25, 2020\nயாழ் மண்ணை ஆண்ட 21 தமிழ் மன்னர்களின் சிலையுடன் நாளை திறக்கப்படுகிறது “சிவபூமி அருங்காட்சியகம்”\nதாயக செய்திகள் January 24, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\nதேசிய மட்டத்தில் சாம்பியனானது மகாஜனா கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி\nதெற்காசிய போட்டியில் சாதனை நிலைனாட்டிய யாழ் வீராங்கனை ஆர்ஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/70773-field-trips-what-you-need-to-know-before-volunteering-76", "date_download": "2020-01-29T02:54:38Z", "digest": "sha1:MGQCQGEW3HKBH24PVUVOBPIYZEDVURN2", "length": 31022, "nlines": 158, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "புலம் பயணங்கள்: தன்னார்வ முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 2020", "raw_content": "\nநான் என் குழந்தையை வலிமையாக்கும்\nநான் எதிர்பார்த்ததை விட சோலோ பெற்றோருக்குரிய தனித்துவமானது\nநான் ஒரு சிரிய குடும்பத்தை நிதியுதவி செய்கிறேன்\n5 அற்புதமான சாஸ்கடூன் விளையாட்டு மைதானங்கள்\nகுழந்தைகள் மற்றும் செல்போன்கள்: வேலை செய்யும் விதிகள்\nகர்ப்பகாலத்தில் உட்கொண்டால், பிறப்பு குறைபாடுகளின் ஆபத்தை அதிகரிப்பது புதிய ஆய்வாகும், ஆனால் உப்பு ஒரு தானியத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்\nநான் எப்போது என் வீட்டிற்குச் செல்வது\nநான் ஒரு நல்ல ஒழுக்கநெறியாக இருப்பேன் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு குழந்தை பிறந்தது\nஉழைப்புத் தூண்டுவதற்கு அம்மா மும்முரமாக நடனமாடுகிறார்\nதொழிலாளர் இழப்பு அன்பு: ஒரு குழந்தை பிறந்த heartache\nசைமன் கோவல் ஆங்கிலம் டீ-பார்ட்டி வளைகாப்பு வீசுகிறார்\nவிக்டோரியா பெக்காம்: தாயின் பாசம் பொது காட்சி\nஇது ஒரு தந்தை-எச்சரிக்கை ஆக விரும்புகிறேன்: இதை பார்த்து முன் திசுக்கள் அடைய\nகனடாவில் 12 உணவகங்கள் இலவசமாக சாப்பிடுகின்றன\nமுக்கிய › குடும்ப › புலம் பயணங்கள்: தன்னார்வ முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nபுலம் பயணங்கள்: தன்னார்வ முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n புலம் பயணம் என்ன நடந்தது என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். \"என் மகன், நேட், பூசணி இணைப்பு ஒரு மிகவும் எதிர்பாராத சாதனம் இருந்திருக்க வேண்டும் என்ன பிறகு விரையும். \"பஸ் மண்ணில் சிக்கிவிட்டது அப்பாவும் அப்பாவும் அதை வெளியே தள்ள முயன்றார்கள், ஆனால் அது நகரவில்லை. \"\" என்ன ... அப்பாவும் அப்பாவும் அதை வெளியே தள்ள முயன்றார்கள், ஆனால் அது நகரவில்லை. \"\" என்ன ... '' '' இல்லை ... '' என்றாள். '' சரி ... '' என்றேன். இந்த பக்கத்தில், அதன் அனைத்து காமிக் நுணுக்கங்களுடன். இது அவரது பிடித்த shtick ஆகிறது, மாதங்களுக்கு பிறகு மீண்டும்.\nஎன் கணவர், ஜனவரி, சுய தொழில் மற்றும் ஒரு உள்ளது நெகிழ்வான வேலை அட்டவணை, அதனால் அவர் ஒரு பருவகால field-tripper தான். பொறுமை அவனுடைய நிலையில், அவர் ஒரு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தலையில் குலுக்கி, பூசணிக்காயை, முழங்கால்களில் மூடி மூடிய கால்கள் மீது நுழைந்தார். என் முதல் சிந்தனை நன்மைக்கு நன்றி என்று நான் ஒரு தன்னார்வ இல்லை.\nஒரு வேலை பெற்றோர் என, நான் என் குழந்தைகளை கைவிட மற்றும் சில பெற்றோர் தன்னார்வ அலைக்கின்ற நாட்களில் குற்றத்தை விட்டு போக கற்று கொண்டேன், நான் களிமண் என என்னை snedely பார்க்கும், கையில் பிளாக்பெர்ரி. ஆனால் நான் என் குழந்தைகளுக்கு வாக்குறுதியளித்தேன், ஒரு வருடத்திற்கு ஒரு வருடம் பயணம் செய்வேன் என்று நான் ஒரு விடுமுறை தினத்தை எடுத்துக்கொள்கிறேன்.\nகடந்த வசந்த காலத்தில், ஜான் மற்றும் நான் இரண்டும் முழு பள்ளியிலும் மிருகக்காட்சிசாலையில் குறிச்சொல்லிடப்பட்டன\n300 குழந்தைகள். இது ஒரு அசாதாரண சூடான நாள். என் கணவர் எங்கள் மகனுக்கும் மற்றொரு முதல் வகுப்பாளருக்கும் வழிநடத்தியிருந்தார், நான் எங்கள் மகள், லூசி மற்றும் அவரது மழலையர் பள்ளிக்கு இரண்டு பேருடன் சென்றிருந்தேன். இது ஒரு குடும்பம் வெளியேறியது போல் உணர்கிறது, ஆனால் அதிக களைப்பு மற்றும் அடிக்கடி தலை கவுண்டுகள்.\nஒவ்வொரு தடவையும் புலம் பயணங்கள் பற்றி புதியவற்றை நான் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லவில்லை. இந்த ஆண்டு, நான் இரவு உணவிற்கு முன்னால் உங்கள் சக பணியாளர்களுடன் ஒரு வேலையை வெற்றிகரமாக கொண்டாடுவதைப் பற்றி கற்றுக் கொண்டேன், நீங்கள் செய்தால் அடுத்த நாள் நீங்கள் தன்னார்வத் தொண்டர்களைச் சந்திக்கும்போது அந்தக் கொண்டாட்டங்களை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். (ஓச்.) ஒரு அனுபவத்தைப் போலவே நான் அனுபவித்ததை விட நான் உயிர் பிழைத்தேன், முடிவில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஏனென்றால் ஒரு வயதான பயணத்தில் தன்னார்வ தொண்டுகள் அற்புதமான நினைவுகளை உருவாக்குகின்றன.\nநான் எங்கள் அற்புதமான ஆலோசனை பேஸ்புக் சமூகம் என் ஆசிரியரும் நண்பர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவார்.\nநீங்கள் புலம் பயணம் chaperoning உலகில் தைரியமாக தலைமை முன், இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன ..\nபச்சை விளக்கு கிடைக்கும். ஒவ்வொரு பள்ளிக் குழுவிலும் அதன் சொந்தக் கொள்கைகள் உள்ளன, ஆகவே உங்கள் பிள்ளையின் ஆசிரியரோ அல்லது பிரதான நபரோ ஒரு போலீஸ் காசோலையைப் பெற தொண்டர்கள் தேவைப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் அவ்வாறு செய்தால், பின்னர் அதை விட விரைவாகச் செய்ய முயற்சி செய்யுங்கள்; RCMP, உள்ளூர் பொலிஸ் சேவை அல்லது ஒரு மூன்றாம் தரப்பு உங்கள் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டுமா என்பதைப் பொறுத்து, குற்றவியல் பதிவு காசோலைகளை இரண்டு நாட்களில் இருந்து பல வாரங்கள் வரை எடுக்கலாம்.\nஉங்கள் பள்ளி விதிகளை அறிந்து கொள்ளுங்கள். \"ஆசிரியரிடமிருந்து பொறுப்பாளர்களின் பட்டியலைப் பெறுவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\" என ச்சேலி, ஓன்டில் இருந்து இரண்டு அம்மாவின் சாரா மெரிஃபீல்ட் கூறுகிறார். \"நீங்கள் உதவ, அங்கு சமூகமயமாக்க வேண்டாம்.\"\nமாணவர்கள் மற்றும் செல்போன் எண்களின் மாஸ்டர் பட்டியலை உருவாக்குங்கள். \"எல்லா பெற்றோர் மேற்பார்வையாளர்களும் பயணிப்பதில் அனைத்து குழந்தைகளின் பட்டியலைக் கொண்டுள்ளனர், மற்றும் அவரது சொந்த குழுவில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பயணம் நேரங்களில் எளிதாக தொடர்புகொள்வதற்கு செல்போன் எண்களை பரிமாறவும்,\" என விக்டோரியா மெக்டாகார்ட் என்ற இரண்டு ஆசிரியர்களுக்கும், அஜாக்ஸ், ஓன். ஒவ்வொரு பெற்றோருக்கும்-சாப்பரோனுக்கும் ஒரு தொகுப்பு.\nஉங்கள் சிறந்த நடத்தை. இது தெளிவானதாக தோன்றலாம் என்றாலும், மெக்டாகார்ட் இது அனைத்தையும் முன்பே பார்த்திருக்கிறார். \"பெற்றோர்கள் புகைப்பதை, சத்தியமாக, தொலைபேசியில் பேசக்கூடாது, பிற விஷயங்களைப் பார்க்க அலைந்து, அல்லது வேறு யாரோ மேற்பார்வை வேலையை எடுத்துக்கொள்கிறார்கள் - குறிப்பாக மதிய நேரத்தில்,\" என்று அவர் கூறுகிறார்.\nவிவரங்களை நினைவில் கொள்க. விரைவில் குழந்தைகளின் பெயர்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சந்திப்பு இடம் மற்றும் நேரத்தை கவனியுங்கள், குறிப்பாக நீங்கள் சுதந்திரமாக அலைந்து திரிவதற்கு சுதந்திரமாக இருந்தால்.\nஉங்கள் குழந்தையின் ஒவ்வொரு குழந்தையின் தலைமுடி புகைப்படம் எடுக்கவும். இழந்த குழந்தையை விவரிக்க வேண்டும் என்றால், அந்த நாளில் அவர் என்ன அணிந்திருந்தார் என்பதை விரிவாகக் காண்பிப்பார்.\nஒவ்வாமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். \"எபிபென் எப்படி நிர்வகிப்பது என்பது ஒரு கடுமையான ஒவ்வாமை குழந்தையின் பொறுப்பான வயது வந்தவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்\" என்கிறார் எட்மண்டன் ஆசிரியரான கொலின் பாடன்.\nசெலவுகளுக்கான பட்ஜெட். \"பள்ளி கட்டணம் மற��றும் பொருட்கள் மேல், கடந்த ஆண்டு நான் புலம் பயணம் செலவில் $ 100 க்கும் மேற்பட்ட செலவு,\" Paton என்கிறார். எந்தப் பயிற்சியும் மானியமாக வழங்க முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் பள்ளிக்குச் செல்லவும். என் குழந்தைகள் எந்த காரணத்திற்காகவும் பொது பள்ளி மற்றும் பெற்றோர் சபை நிதியுதவிக்கு நிதி காரணங்களுக்காக புலம் பயணங்கள் இருந்து விலக்கப்பட்ட ஒரு பள்ளி செல்ல. விலை ஒரு பிரச்சினை என்றால், ஒரு ஹோஸ்டிங் கருத்தில் நிதிதிரட்டல் பெற்றோரிடமிருந்து நிதி மன அழுத்தத்தை எடுப்பதற்கு.\nகூடுதல் தின்பண்டங்கள் பேக். மற்ற குழந்தைகள் பெற்றோர்கள் என்னை போன்ற ஏதாவது இருந்தால், அவர்கள் ஒருவேளை மறந்துவிட்டேன். பகிர்வதற்கு உங்கள் கட்டணத்திற்காக போதும்.\nகூடுதல் ஆடைகளை மூடு. \"யாரோ ஒருவர் கீழிறங்கப்படுகிறார்களா அல்லது எதையாவது பறித்துக்கொள்வது என்பது ஒருபோதும் தவறியதில்லை,\" என்கிறார் பெற்றோர் மாண்டி மெத்தனி காம்ப்பெல். \"நான் எப்போதும் ஒரு ஜோடி கூடுதல் ஜாக்கெட்டுகள் எடுத்து, அவர்கள் எப்போதும் தேவை\nநீங்கள் அதில் இருக்கும்போது, ​​எல்லாவற்றையும் மூடு. திசுக்கள், துடைப்பான்கள், சூரிய திரை - உங்கள் சொந்த குழந்தைகளுக்கு இது தேவைப்பட்டால், அதை கொண்டு வாருங்கள். \"நீர் பாட்டில் மறந்த ஒருவர் எப்போதும் தரையில் விழுந்துவிடுவார் அல்லது அவர்களுடைய கால்களை அகற்றிவிடுவார், யாரும் முதலுதவி கருவி இல்லை\" என்கிறார் எமிலியா மெக்லீஸ்டர், அஜாக்ஸ், ஓன்டின் இரண்டு சிறுவர்களுக்கு அம்மா.\nஒரு பெரிய backpack கொண்டு. எங்கள் வாசகர்களில் பலர் வசதியாக, பெரும்பாலும் வெற்று பையை எடுத்துக் கொண்டனர். \"எல்லா குழந்தைகளும் உன்னுடைய கோட், தொப்பிகள், முதலியவற்றைக் கொடுக்கும்போது, ​​அவற்றை வைத்துக் கொள், நீ அவற்றை போடலாம்\" என்கிறார் சாண்டி லீ மெக்கென்சி-கிரான்ஸ்டன்.\n \"நீங்கள் போகும் முன் உங்கள் இலக்கை ஆய்வு செய்ய முயற்சிக்கவும், அதனால் நீங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்\" என்று McTaggart கூறுகிறார்.\nநீங்கள் வயலில் இருக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே\nஅம்மா இருக்காதே. \"மற்றொரு chaperone போல் செயல்பட, அல்லது நீங்கள் உங்கள் குழந்தையின் நாள் அழிக்க வேண்டும்,\" Candi டேலி ஆலோசனை. எங்கள் உயிரியல் பூங்காவில் பயணம், எங்கள் குடும்ப விதிகள் விரைவில் குழு விதிகள் ஆனது. ஒரு கணம் நான் நேட் முன்னால் மிகவும் இயங்கும் குழந்தைகள் பிறகு என் ஆர்வத்துடன் கஷ்டப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அதற்கு பதிலாக அவர் என் துணை ஆனார், அவர்கள் எல்லைக்கு வெளியே இருந்த போது துருப்புக்கள் சுற்றி சுற்றி.\n \"எப்போதும் குழந்தைகள் எண்ண, ஆனால் உங்கள் குழுவில் ஒரு வேடிக்கை வழியில் அதை செய்ய,\" மெலிசா Bogaert கூறுகிறது.\nநிறைய இடைவெளிகளை எடுக்க தயாராகுங்கள். உங்கள் குழந்தைகளின் வயதினை பொறுத்து, நீங்கள் பல சிற்றுண்டி மற்றும் pee stop களை செய்யலாம். மற்ற குழுக்கள் மிருகக்காட்சிசாலையில் ஒவ்வொரு கண்காட்சியையும் பார்த்ததாகக் கூறினாலும், எங்கள் குழுவானது எங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தின் மூன்றில் ஒரு பகுதியை ஒன்றாக உட்கார்ந்து ஒன்றாகச் சேர்த்துக் கொண்டது.\nஎதையும் தயாராக இருங்கள். \"சில விஷயங்களில் (ஒரு ரன்னர், ஒரு கேர்ர், மெதுவாகப் பேசுதல் போன்றவை) சவாலாக இருக்கும் உங்கள் குழுவில் குறைந்த பட்சம் ஒரு குழந்தை உங்களுக்கு இருப்பதை அறிவீர்கள், அவருடைய நடத்தை திருத்திக்கொள்ளும்படி நீங்கள் அவரிடம் கேட்காமல் இருக்கலாம்,\" என்கிறார் McTaggart.\nமகிழ்விக்க தயாராகுங்கள். பஸ் சவாரிகள் நீண்ட காலமாக இருக்கலாம், குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு. கேட் ஜோன்ஸ் மைனர், ஹால்வில்வில் உள்ள மூன்று பெண்கள் ஒரு அம்மா, அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட வைத்து ஒரு நல்ல யோசனை பகிர்ந்து: \"நான் கடந்த ஆண்டு என் மகளின் வர்க்கம் முதல் முறையாக தன்னார்வ போது, ​​முன் பயணங்கள் இருந்திருக்கும் என்று chaperones பல பிக்ஸை சவாரி செய்ய குறிப்பேடுகள் மற்றும் சிறிய பொம்மைகளுடன் கூடிய புத்தகங்களைக் கொண்டு புத்தகங்களைக் கொண்டு வந்தனர். \"\nஉங்களை கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள். ஹில்ஸ்பாரோ, NB, சாரா நாசன், இந்த தாய்மை ஆலோசனை கொடுக்கிறது: \"ஒரு சாப்பிட உறுதி நன்கு சமநிலையான உணவு பிங்க்ரூக், ஓன், மூன்று நகைச்சுவை, \"சில அட்லீலை எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று சாண்ட்ரா டினாட்டோ கூறுகிறார். \"நீங்கள் அட்லீலை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த மதிய உணவு, \"என்கிறார் ஆலி கூப்பர், ஓக்வில்லே, ஓன்., இரண்டு அம்மா.\nகடைசியாக ஆனால் குறைந்தது இல்லை, வேடிக்கை \"எப்பொழுதும் ஒரு புலத்தில் பயணம் செய்வதில் ஒரு சில விக்கெட்டுகள் இருக்கும்,\" ���ிசா ரோஸ்ரிடரின் கால்கரி அம்மா நமக்கு நினைவூட்டுகிறார். \"ஆனால் சிறிய விஷயங்களை கடந்த மற்றும் ஒரு குழந்தை மீண்டும் நேரம் பயன்படுத்தி கொள்ள மறக்க வேண்டாம்.\"\nஎங்கிருந்து இந்த வேடிக்கையான கள-பயண நேரங்களை பாருங்கள் இன்றைய பெற்றோர் வாசகர்கள்>\nஇந்த தலைப்பைப் பற்றி மற்ற பெற்றோரிடம் பேச விரும்புகிறீர்களா எங்கள் கருத்துக்களம் கல்வி குழு சேர>\nடாய்ஸ் 'ஆர்' எங்களை திவாலானது: இது என் பரிசு அட்டைகளுக்கு என்ன அர்த்தம்\nஆணுறை 101: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nகலப்பு குடும்பங்கள் ஏன் சிறந்தவை\nஉங்கள் பிள்ளையின் வளர்ந்து வரும் வலிகளை சமாளிக்க எப்படி\n8 அத்தியாவசிய கைவினை பொருட்கள் கையில் வைத்திருக்க வேண்டும்\n தாய்ப்பாலூட்டும் வலியை சமாளிக்க எப்படி\n9 வேடிக்கை வான்கூவர் விளையாட்டு மைதானங்கள்\nஉங்கள் சிறு குழந்தைக்கு இருண்ட பயம் என்ன செய்யும் போது என்ன செய்ய வேண்டும்\nகனடா புதுப்பிப்பில் மகப்பேறு விடுப்பு\nகருவுற்றல் சிகிச்சைகள்: எமது வாசகர் ஆய்வு\n1867 ஆம் ஆண்டைப் போன்ற கட்சி: கனடா தின நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகள்\nமோசமான குழந்தை தூக்கம் கவலை, மன அழுத்தம் ஏற்படலாம்: ஆய்வு\nஉட்சுரப்பியல் உட்செலுத்துதல் (IUI) என்றால் என்ன\nஆசிரியர் தேர்வு 2020, January\n13 விஷயங்கள் நீங்கள் எப்போதும் ஐகேயாவில் வாங்க வேண்டும்\nட்ரூ பாரிமோர்: ஏன் பெண்களுக்கு இது சாத்தியமில்லை\nபெண்கள் மன இறுக்கம் கோளாறு இரகசியங்களை வெளிப்படுத்த உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:53:25Z", "digest": "sha1:WP37H25DEN4OLUUZJZ64YTTHVLG3RNJ7", "length": 6378, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணிகலன்கள்‎ (1 பகு, 25 பக்.)\n► இசுலாமிய உடைகள்‎ (6 பக்.)\n► உடை தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (3 பக்.)\n► உள்ளாடைகள்‎ (2 பக்.)\n► தமிழர் உடைகள்‎ (2 பகு, 9 பக்.)\n► தையல்‎ (3 பகு, 5 பக்.)\n► தொப்பிகள்‎ (16 பக்.)\n► நாடுகள் வாரியாக உடைகள்‎ (4 பகு, 1 பக்.)\n► நிர்வாணம்‎ (1 பக்.)\n► புடவைகள்‎ (15 பக்.)\n► யூத சமய ஆடை‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2009, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:56:12Z", "digest": "sha1:2MLBH43LLJ5ZFAGXU7UPKBOZMAOI42OO", "length": 32039, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n4 தமிழ் விக்கிக்கு வரவேற்பு\n5 பதிப்புரிமை மீறல் படிமம்\n12 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n13 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\nவாருங்கள், சாயீஸ்வரி பத்மசீலன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒ��்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஉங்கள் பயனர் பக்கத்தை மீள்வித்திருக்கிறேன். பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் தாருங்கள். கட்டுரை எழுதிப் பழகுவதற்கு உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 21:21, 2 சூலை 2015 (UTC)\nவணக்கம் சாயீசுவரி, தங்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கையில் இருந்து மற்றுமொரு மாணவர் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். உதவி தேவைப்படின், இங்குள்ள பயனர்கள் யாரிடமாவது தயங்காமல் கேளுங்கள்.--Kanags \\உரையாடுக 04:08, 11 சூலை 2015 (UTC)\nஉங்கள் பயனர் பக்கம் பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன். ஒருவருக்கு ஒரு பயனர் பக்கம் தான் அனுமதிக்கப்படும். நீங்கள் புகுபதிகை செய்த பயனர் பெயரிலேயே பயனர் பக்கம் இருக்கலாம். வேறு பெயர்களில் புதிய பயனர் பக்கங்களைத் தொடங்க முடியாது. உங்கள் பாடசாலை பற்றி கட்டுரை ஒன்று எழுதுங்கள்.--Kanags \\உரையாடுக 23:51, 11 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 11 சூலை 2015 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவுக்கு பள்ளிமாணவரான தங்களை அன்போடு வரவேற்கின்றேன்....\n பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம் ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்\nதமிழ் விக்கிப்பீடியாவுக்கு இன்னொரு மாணவியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உங்கள் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 05:10, 14 சூலை 2015 (UTC)\nமற்றொரு இலங்கைப் பயனர். வரவேற்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:10, 14 சூலை 2015 (UTC)\nஎன்னை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்என் பணி மென்மேலும் தொடர தங்கள் அனைவரின் உதவிகளையும்,அறிவுரைகளையும் பணிவன்புடன் எதிர் பார்க்கின���றேன். panvila shaaima*** (பேச்சு) 12:46, 16 சூலை 2015 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nகட்டுரைகளில் தலைப்பை மட்டுமே தடித்த எழுத்துகளில் குறிப்பிட வேண்டும். ஏனைய இடங்களில் தடித்த எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் என்ற சொல்லாட்சியைப் பெயர்களுக்குப் பின் பயன்படுத்த வேண்டியதில்லை. திரு, திருமதி, செல்வி போன்ற முன்னொட்டுகளையும் பயன்படுத்துவதில்லை. அவற்றைத் தவிர்க்கவும். போதுமான அளவு சான்றுகளை இணைப்பது கட்டுரையின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்த உதவும். மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி என்ற கட்டுரையில் திருமதி அபேசேகரவின் (அவருடைய சொந்தப் பெயர் தெரிந்தால் இணைத்து விடவும்.) ஆண்டில் குழப்பம் இருந்தது. அதனால், ஆண்டை நீக்கியுள்ளேன். சரிபார்த்து விடுங்கள். இதனையும் பார்க்கவும். விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு --மதனாகரன் (பேச்சு) 08:36, 14 சூலை 2015 (UTC)\nதங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி அண்ணாதாங்கள் கூறிய தவறுகளை நிச்சயம் சரிபார்க்க முயல்கிறேன். panvila shaaima*** (பேச்சு) 12:48, 16 சூலை 2015 (UTC)\nகையொப்பமிடும்போது --~~~~ என்று இட்டால் திகதியும் சேர்ந்து வரும். --மதனாகரன் (பேச்சு) 08:56, 14 சூலை 2015 (UTC)\nபார்க்க: விக்கிப்பீடியா:கையொப்பம் --மதனாகரன் (பேச்சு) 09:16, 14 சூலை 2015 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒர��� வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\n--மதனாகரன் (பேச்சு) 12:02, 14 சூலை 2015 (UTC)\nநீங்கள் தரவேற்றிய படிமங்களை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்க வேண்டும் என்றால் அப்பக்கத்தின் ஆரம்பத்தில் {{நீக்குக|ஆசிரியர் வேண்டுகோள்}} என்ற வார்ப்புருவை சேர்த்து விட்டு சேமியுங்கள். நிருவாகிகள் அதனைக் கவனிப்பார்கள்.--Kanags \\உரையாடுக 11:11, 14 சூலை 2015 (UTC)\nஆர்வத்துடன் பங்களிக்கின்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். பேச்சுப்பக்கங்களில் கருத்திடும் போது மேலுள்ள தலைப்பைச்சேர் என்பதை அழுத்தி, எழுதி பின் சேமிக்கவும். இது பக்கத்தின் அடியிலே கருத்தை இடுவதுடன் கவனிக்கவும் இலகுவாயிருக்கும் நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:54, 16 சூலை 2015 (UTC)\nதலைப்பை சேர் என்பது என்ன என்று விளங்கவில்லை\nபேச்சுப்பக்கங்களிலும் வேறு சில பக்கங்களிலும் தொகு எனும் விசைக்கு அருகில் காணப்படும். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:02, 16 சூலை 2015 (UTC)\nமாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ஆகிய கட்டுரைகளில் மற்றவர்கள் கட்டுரையை வடிவமைக்கச் செய்த மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப கட்டுரைகளை உருவாக்கித் தொகுங்கள். தொகுப்பதில் சிக்கல் எனில் இதனைப் பயன்படுத்துங்கள். அல்லது, மற்றவர்களிடம் கேட்கலாம் அல்லது இங்கும் கேட்கலாம். இவற்றை வாசித்து மேலதிக விளக்கம் பெறலாம்:\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nதங்களின் அறிவுரைக்கு நன்றி ஐயா\nவிக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 25 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒர��� நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 16 மார்ச் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-brothel-broker-tailor-ravi-was-arrested-334116.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-29T03:09:32Z", "digest": "sha1:3OQ7YQW54XSQEXEP2MW42VC57XAZRPPN", "length": 17157, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது | The Brothel Broker Tailor Ravi was arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவி���்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது\nசென்னை: 8 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்ததாக கூறப்பட்ட பாலியல் மன்னன் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்ணாநகர் டவர் பார்க் அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 8 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்தவர்தான் டெய்லர் ரவி\n58 வயதாகும் டெய்லர் ரவியின் முழு பெயர் ரவிச்சந்திரன். இவர் மீது விபச்சார வழக்குகள் நிறைய உள்ளன. மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில்தான் எல்லா விபச்சாரமும் நடக்கும். கடந்த 8 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் மண்ணை தூவிவிட்டு விபசார புரோக்கராக வலம் வந்தவர்.\nகிட்டத்தட்ட பாலியல் தொழிலில் கன்னட பிரசாத்துக்கு இணையாக ஈடுபட்டவர். அதனால்தான் இதுவரை 60-க்கும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி நாசம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை சரிக்கட்டியே சென்னையில் இப்படி 60 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக சொல்லப்பட்டது.\nமேலும் பல்வேறு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களை குஷிப்படுத்த, பெண்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் என்றும் இதைதவிர ஒவ்வொரு மாதமும் மாமூலும் கொடுத்து வந்திருக்கிறார் என்றும் சலசலக்கப்பட்டது.\nஇந்த நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் டெய்லர் ரவியை கைது செய்தே ஆக வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். அந்த வேட்டையில் ரவி சிக்கி விட்டார். தற்போது துரிதமாக விசாரணை நடந்து வருகிறது.\nதீவிர விசாரணைக்கு பின்னரே டெய்லர் ரவி இதுவரை எத்தனை இளம் பெண்களை பாழாக்கி இருக்கிறார், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தெரிய வரும். உரிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லா���ல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai brothel broker மாவட்டங்கள் சென்னை கைது விபச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/explain-if-order-on-government-ads-is-being-implemented-sup-233574.html", "date_download": "2020-01-29T03:14:40Z", "digest": "sha1:OV3BTQTPOPPJWAE7FSJCUF2KN4VCSCKT", "length": 18537, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்... கண்காணிப்பு குழு ஏன் அமைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Explain if Order on Government ads is Being Implemented- Supreme Court notice - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nAutomobiles புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்... கண்காணிப்பு குழு ஏன் அமைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி : அரசு விளம்பரங்களிள் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்த 3 நபர் குழுவை ஏன் நியமிக்கவில்லை என கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஎன்.ஜி.ஓ. பொதுநல மனு மையம், தாக்கல் செய்திருந்த மனுவில் அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகத்தின் அதிமுக கட்சியும், டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியும், மீறியுள்ளது என்றும், இதனால் இந்த இருகட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று முறையிட்டிருந்தது.\nஇந்த மனு நேற்று நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, என்.ஜி.ஓ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டெல்லி அரசும் தமிழக அரசும் உச்ச நீதிமன்ற விதிமுறைகளை தெளிவாகவும் நேரடியாகவும் மீறியுள்ளன என்றார்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகே���் துவேதி எதிர்த்த போது, கோபமடைந்த நீதிபதிகள், \"நாங்கள் இன்னமும் நோட்டீஸ் அனுப்பாதபோது எங்களை எதற்காக தூண்டுகிறீர்கள்\" என்று கோபமாகக் குறுக்கிட்டனர்.\n3 நபர் குழு மட்டுமே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும், 3 நபர் கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே இப்போது கேள்வி என்று நீதிபதிகள் கூற அதற்கு பிரசாந்த் பூஷன், \"அந்தக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அவதூறு வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் இல்லை\" என்பதை சுட்டிக் காட்டினார்.\nஇதையடுத்து, நீதிபதிகள் எங்களது உத்தரவைப் பின்பற்றி 3 நபர் குழு நிறுவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு பதில் அளிக்குமாறும் நிறுவப்படவில்லையெனில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களைக் கேட்டும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nகடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பில், அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி நீங்கலாக, கட்சித் தலைவர்களின் படங்கள் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.\nமேலும், இதனைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மத்திய அரசு 3 நபர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச்சான்றிதழ் கட்டாயமா.. அதிகாரப்பூர்வமற்ற தகவலால் குழப்பம்\nஜார்கண்ட்டில் காங். கூட்டணி அபாரம்.. மற்றொரு மாநிலத்தையும் இழந்தது பாஜக.. இதோ மேப்\nபாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா\nமுத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5-ல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernment supremecourt notice உச்சநீதிமன்றம் நோட்டீஸ் மத்தியஅரசு அரசு விளம்பரங்கள் அதிமுக\nநம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்\nபாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pachaiyappan-college-students-suspended-15-days-289842.html", "date_download": "2020-01-29T02:42:06Z", "digest": "sha1:QCZHC35USGE74JE6GJF2PZW6F5BJFKCD", "length": 14881, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட்: கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை? | Pachaiyappan College Students suspended for 15 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட்: கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை\nசென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.\nசென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேரை கல்லூரி நிர்வாகம் இன்று திடீரென 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது. இவர்கள் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் சஸ்பென்ட் செய்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.\nஆனால் மாணவர்களோ தாங்கள் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.\nஅண்மையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். அப்போது முதல்வரின் மண்டை உடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாலையில் காலேஜ்.. மாலை நேரத்தில்.. போலீசாரை அதிர வைத்த இளம்பெண் மோகன பிரியா.. \nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nமுகேஷின் நெற்றியில் ஏன் சுட்டேன் தெரியுமா.. மாணவர் கொலையில் விஜய் அளித்த பரபரப்பு தகவல்கள்\nமுகேஷ் நெத்தியில் சும்மா விளையாட்டுக்குதான் வைத்தேன்.. அது சுட்ருச்சு.. அதிர வைக்கும் விஜய்\nமுகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்\nசென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலி\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nதிருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர் கைகள் திடீரென உடைந்தது எப்படி போலீசுக்கு திமுக சரவணன் சரமாரி கேள்வி\nபாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncollege suspend கல்லூரி இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_19.html", "date_download": "2020-01-29T01:23:05Z", "digest": "sha1:OW73BKB3DKGMBJQON33GRAVZIXYHTQXU", "length": 12960, "nlines": 176, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நித்ரா", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபலம், கர்மம், ஆசுரம், கலை, ஆணவம், விழியின்மை, தன்னை நோக்காமை, முக்குணங்கள் என்று விரிந்துச்சென்ற விரித்திரன் கதையை ஒரு சுழற்று சுழற்று அள்ளிப்பிடித்து நித்ரா என்னும் ஒரு சின்ன ரப்பர்பேண்டில் மாட்டித்தொங்கவிட்டு காமக்குரோதமோகம் என்னும் முப்பிரியாக ஆக்கி பிண்ணி முடித்து மயக்கம் என்று காட்டுகின்றீர்கள்.\nபலத்தில் இருந்து கர்மம், கர்மத்தில் இந்து மகாவீரியம், மகாவீரியத்தால் ஆணவம், ஆவணத்தால் கண்ணீர், கண்ணீரால் விழியற்ற மூர்க்கம், மூர்க்கத்தால் தன்னை நோக்க மும்முகம், மும்முத்தால் கற்பனைக்கு எட்டா எல்லையற்ற விரித்தி. விரித்தி நின்றுவிடும் இடம் நித்திரை.\nநித்திராதேவி வேண்டாமல் கிடைக்கும் ஒரு வரம். வேண்டாமல் கிடைக்கும் வரமாக இருப்பதாலேயே அவள் வேண்டியும் அகலாத சாபமும். அவள் வரத்திற்கு உரிய அன்னையாகவும், சாபத்திற்கு உரிய பேயாகவும் இருமுகம் கொண்டவள். அவள் அகல்க அகல்க அகல்க என்ற அன்னையாக வரும்போதே அமைக அமைக அமைக என்று சொல்லும் பேய்முகத்தை கண்டவன் பிழைக்கின்றான். இல்லையே அவள் பால்போல் வெண்மையாக வந்து விடம்போல நீலமாகி நிற்கின்றாள். கிராதம் அவள் இருமுகத்தை காட்டும் இடத்தில் வெடித்து மலர்கிறது.\nநித்ராதேவி என்னும் ஒற்றைச்சொல்லுக்குள் இருக்கும் பெரும் கருணையை கோரமுகத்தை அவள் புரவியை வியாதியை விடத்தை எடுத்துவைக்கும்போது வாழ்க்கை அதன் திசைவெளியில் படர்ந்து விர��கிறது.\nநித்ராதேவியில் இருந்து எழும் சோம்பலை விரித்திரன் இடம் காட்டும்போது விரித்திரனை திரும்பிப்பார்க்க வைக்கின்றீர்கள். இது விரித்திரனின் புதிய பரிணாமம். விரித்திரனின் தன்னை நோக்காத மும்முகன் என்பது இதுதான். இந்த தன்னை நோக்காத முகத்தைதான் கௌமாரனும் இந்திராணியும் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்ததை சொல்லாக அவன் முன் வைக்கிறார்கள். மும்முகனாக அமையும் விரித்திரனுக்கு வாழ்க்கையாக அமையும் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன. இந்திராணியின் சொல்லும் கௌமாரன் சொல்லும் தோற்கும் இடம் இது என்றால் நாரதர் சொல் வெல்லும் இடம் நோக்கி திரும்புகின்றது நம் பார்வை.\nவிரித்திரன் இடம் இருந்த மயக்கம் தூக்கம் இந்திரனிடமும் இருக்கிறது. விரித்திரன் இடம் இருக்கும் மயக்கம் இனி திசை இல்லை என்ற வெற்றி மயக்கம் அகம் ஆழம் அற்ற இடமாக இருக்கும் மயக்கம். இந்திரனிடம் இருக்கும் மயக்கம் தூக்கம் எது திசை என்று தெரியாத தோல்வி மயக்கம். அகம் நிறையாததால் வந்த மயக்கம். திசை தெரியாதவன் திசை தெரிந்த குருவை திசைகாட்டியாக பயன்படுத்துகின்றான். இந்திரனுக்கு நாரதர். திசை இல்லை என்று நம்புபவனுக்கு திசைக்காட்டியாக வருவது அவன் கண்ட திசையைவிட குறைவான திசை அறிந்த இன்பமும் பலமும். நாரதர் இந்திரன் தலையில் ஏறி கொட்ட முடிகிறது. இந்திராணியும் கௌமாரனும் அவன் செவிவரை காற்றாகத்தான் செல்லமுடிகிறது. இரண்டையுமே இருவேறு நிலையில் நின்று படம்பிடிக்கிறது கிராதகம்.\nவிரிந்து செல்லும் ஆற்றல் விண்ணை முட்டும்போது அதை வந்து சூழும் காமம் குரோதம் மோகம என்னும் முப்பட்டக கண்ணாடிக்குள் மாட்டி பலவண்ணம் காட்டி மயங்கி மயங்கி நித்திரையில் விழுந்து ஆற்றல் இழுக்கிறது.\nயானையின் ஆற்றல் இருந்து என்ன சிங்கத்தின் ஆண்மை இருந்தென்ன\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nகுடிமடியும் தன்னினும் முந்து-என்கின்றார் திருவள்ளுவர்.\nநாரதர் போன்ற குரு கிடைக்கையில் இந்திரன்போன்றவர் விழித்துக்கொள்கிறார்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-22.html", "date_download": "2020-01-29T01:37:14Z", "digest": "sha1:CHO3PQVLRUUOXI56HDEC6VMJXTL5TQOS", "length": 52946, "nlines": 157, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 22 - டைரக்டர் சியாம சுந்தர் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை ��லக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\n22. டைரக்டர் சியாம சுந்தர்\nஎப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.\n\"வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா\" என்று சுண்டு கேட்டான்.\n\"பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\n ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. 'சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல' என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்....\"\n நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்\n\"நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்....\"\n\"நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா உன் கருத்தைச் சொல்லு\n நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்.\"\nசீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது.\n\"இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்\n\"நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது.\"\n\"என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு\n அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்.\"\n நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு.\"\n\"வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் களிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது. இது மாத்திரந்தானா உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள் உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்\n நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது.\"\n காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள் டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும்....\"\n டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்\n என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்\nசீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும் வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது\nஇப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. \"பேதைப் பெண்ணே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே அதற்குள் இந்தச் சஞ்சலமா என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா\" என்று கேட்பதுபோல இருந்தது.\nசீதா ��காசத்தை நோக்கினாள். வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன.\nஅடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்:\n\"சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்\" என்றாள் சீதா.\n உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும். உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய் உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா\n உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்\n\"சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்\" என்றான் சுண்டு.\n சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து.\"\n\"ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என��பதே சந்தேகமாயிருக்கிறது.\"\n ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே\n\"அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. 'நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது.\"\n\"அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன். எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ\n பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை.\"\n\"உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை\n நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்\n\"நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன் எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்\n\"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும் ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும் அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு\n\"உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே\n\"லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது.\"\nதூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் 'புஃப் புஃப்' என்று புகை விட்டுக் கொண்டும், 'கிறீச்' என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/01/14115737/1281240/Five-countries-to-discuss-action-against-Iran.vpf", "date_download": "2020-01-29T01:45:19Z", "digest": "sha1:3GRPWSEGOKHZ2V4W2BNTFURFHIJYY7BJ", "length": 18199, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு || Five countries to discuss action against Iran", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு\nஉக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன.\nஉக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன.\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.\nஇதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை வீசி ஈ��ாக்கில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் ஈரானில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்தை எதிரி நாட்டு விமானம் என்று தவறுதலாக நினைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியது.\nஇதில் 176 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள்.\nசுவீடன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயணிகளும் உயிரிழந்தனர்.\nமுதலில் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், உலக நாடுகளின் நெருக்கடியால் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ஒப்புக்கொண்டது.\nஇதையடுத்து ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குவிந்தனர். ஈரான் அதிபர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nதங்கள் நாட்டு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளதால் அந்த நாட்டுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்று உக்ரைன் கோரிக்கை வைத்து உள்ளது. மேலும், கனடாவும் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று கூறி உள்ளது.\nஇந்த நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. இது குறித்து உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரைஸ்டய்கோ கூறியதாவது:-\nஉக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், நஷ்டஈடு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளன.\nபோர் பதற்றம் காரணமாக தவறுதலாக விமானத்தை வீழ்த்திதாக ஈரான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விமான விபத்தில் பலியானவர்களின் நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது.\nஇந்த குழு வருகிற 16-ந் தேதி லண்டனில் ஒன்று கூடி ஈரான் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளது. இதில் கனடா, சுவீடன், உக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்பட 5 நாடுகள் பங்கேற்கின்றன.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் - தலாய் லாமா\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் - ஈரான்\nஉக்ரைன் விமான விபத்திற்கு அமெரிக்க மின்னணு குறுக்கீடுகள் காரணமா\nஉக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் கைது: அனைவரையும் தண்டிப்போம் என ஈரான் அதிபர் அறிவிப்பு\nஉக்ரைன் விமான விபத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஈரான்\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி - ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/07/14", "date_download": "2020-01-29T02:14:55Z", "digest": "sha1:D6UESLJ7IAWUZH63ZG6VYVWYQ3RU2I5N", "length": 35430, "nlines": 142, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sun, Jul 14 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJuly 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ...\nகல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு\nதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(14) கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கை ...\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்\nமுள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் சாட்சியமாக இருந்து ஈழத்தமிழர்களின் நீதியின் குரலாக ஒலித்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது மறைவுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரசினால் ...\nவைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறி\nபாறுக் ஷிஹான் கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை(14) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் ...\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nகிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளியினை நிரப்புதல் எனும் தொனிப்பொருளில் கிழக்கில் ஒரு புதிய கூட்டமைப்பினை உருவாக்���ும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவையின் எற்பாட்டில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நாவற்குடா சனிபிஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் ...\nகிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசிய் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. றித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரி முதல்வர் சவிரி பூலோகராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ...\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடி ஆகியவற்றை ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய, இதன் ...\nகொக்குத்தொடுவாயில் மக்களின் காணி இன்னமும் விடுவிக்கவில்லை\nமுல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய்ப்பகுதியில், கடந்த1981ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உப உணவுப் பயிற் செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை, வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.தமது காணி விடுவிப்பைக் கோரியிருந்த நிலையில், வன வளத் திணைக்களத்தினர் தமது காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தபோதும் இதுவரை ...\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடலுக்கு, அங்கஜன் எம்பி அஞ்சலி செலுத்தினா\nஇறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேற்று மாலை அஞ்சலி செலுத்தியிருந்தார். நாளை மாலை 3.30 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் ...\nஇடதுபக்க சிக்னல்போட்டு வலது பக்கம் திருப்புவதே கூட்டமைப்பின் செயற்பாடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் சாடுகின்றார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாள���்கள் எழுப்பிய கேள்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி கண்ணன் ஆலயத்தில் இன்று ...\nஅப்பாறை மாவட்ட சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு…\nஅப்பாறை மாவட்ட சமூக சிற்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று உகந்தை ஆலய வளாகத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் அதனை நாடக வடிவிலும் அங்கு கூடியுள்ள மக்களுக்கு தகவல் அறியும் உரிமை என்றால் என்ன அதனை நாங்கள் ...\nநாவற்குழி விகாரை” வடக்கு விகாரைகள் மயமாகின்றது, ரவிகரன் ஆதங்கம்.\nவடபகுதி விகாரகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பிர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தின் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை, இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இச் சம்பவத்தினை மேற்கோள் காட்டி, இன்றைய தினம் ரவிகரன் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ...\nசாம்பல்தோட்டம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்காக 0.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nகடந்த 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக ஆலய பரிபாலனசபையின் கோரிக்கையின் பிரகாரம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் ரூபா.3,00,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில ...\nமரணதண்டனை குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமரணதண்டனை அமுலாக்கத்தை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். மரண தண்டனையை ...\nகண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது மாணவியின் இறுதிக் கிரியைகள்\nசீயோன் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. கூழ���வடி 8ம் குறுக்கிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (சனிக்கிழமை) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. அதனையடுத்து அன்னாரின் சடலம் கூழாவடி பிரதான வீதி, இருதயபுரம் ஊடாக ...\nமைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை – ஐ.தே.க. தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்புகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இந்த விடயம் தொடர்பாக ஒரு பொது ...\nவலி. வடக்கில் விகாரையை ஒத்த கட்டடம்\nவலி. வடக்கு தையிட்டி பகுதியில் உள்ள தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக ...\nமஹிந்தவின் ஆட்சி இருந்திருந்தால் குண்டு வெடிப்பு நடந்திருக்காது: பந்துல\nநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி நடைபெற்றிருந்தால் தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பந்துல ...\nபிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் காணி உறுதிப்பத்திரங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், ...\nவலிகாமம் தெற்கு பிரதேசசபை, அதன் முக்கிய பணியாக நீர் வழங்கலைக்கூட மேற்கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றது என்று, அந்த சபையில் உடுவில் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்ற���பெற்ற உறுப்பினர் தவராசா துவாரகன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் ...\nபலாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமானம் – இந்தியா விருப்பம்\nலாலி விமான நிலையத்திலிருந்து, தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி ...\nஇந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், இலங்கை துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அந்த சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும் அதேபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும் இரண்டு ...\nகார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு\nநெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் ...\nஅமெரிக்காவுடனான ஒப்பந்தம் – அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க தீர்மானம்\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் ரூபாயை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த பத்திரம் ஜூலை 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டால், திட்டம் சரிந்து போகவோ அல்லது வேறு ...\nகிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி உரிமைகளை வெல்வோம்\nதேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் என்று தெரிவித்த பாராளுமன்ற உற���ப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்பித்த நம்பிக்கையில்லா ...\nமன்னார் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை – சார்ள்ஸ் உறுதி\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அங்கு விஜயம் செய்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பேரில் நேற்று (சனிக்கிழமை) வைத்தியசாலைக்குச் சென்ற அவர், அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் ...\nதமிழர் தாயகப் பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விஜயம்\nதமிழர் தாயகப் பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருகோணமலைக்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார். காணி உறுதிப்பத்திரங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த நிகழ்வு திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் காலை 10.30 ...\nகூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஎடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தங்களை முழுத் தமிழ்த் தேசியவாதிகளாக வெளிப்படுத்தி தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியம் பற்றி சிந்திப்பவர்கள் கவலைப்படுபவர்கள் என்று காட்டிக் கொண்டு - அரசியல் செய்யும் சில பிரகிருதிகள் புலிகளின் பெயரால் தமிழினத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து ...\nகிழக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது\nகிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் மீன்படி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் மதீப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇலங்கையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து ஒருவர்பலி 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்\nலண்டனில் பரபரப்பு - இன்று காலை 39 சடலங்கள் மீட்பு\nதனது சிறப்பான கல்விப் போதனையினாலும் வியத்தகு அழகினாலும் ஒரே நாளில் ���ட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை..\nவவுனியாவில் குடும்ப பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்றதால் விபரீதம்: சிறைக்காவலர் - இளைஞர்களுக்கிடையே மோதல்\nஎதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nஉயர் அழுத்த மின் கம்பத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவருக்கு நேர்ந்த சோகம்..\n16 வயது இளம் யுவதிக்கு மூன்று வருடங்களாக நடந்த கொடுமை\nஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139679-koothan-movie-review", "date_download": "2020-01-29T01:51:50Z", "digest": "sha1:CBAIQPGNMO4BXSYFFMTG5VFOWKGPAPBY", "length": 13589, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது!\" - `கூத்தன்' விமர்சனம் | Koothan movie review", "raw_content": "\n``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது\" - `கூத்தன்' விமர்சனம்\n``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது\" - `கூத்தன்' விமர்சனம்\nஇழந்த இடத்தை மீட்கத் துடிக்கும் நடனக் கலைஞர், இருக்கும் வீட்டைக் காப்பாற்றத் துடிக்கும் நடனக் கலைஞி... இந்த இருவரையும் ஒன்றிணைத்து என்ன சொல்ல வருகிறது `கூத்தன்'.\nஃபிலிம் நகரில் வாழ்ந்து வரும் `பேட்டரி பாய்ஸ்' டான்ஸ் ட்ரூப்பின் தலைவராக, ரானா (ராஜ்குமார்). பெரிய நடிகராக வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கும் இளைஞர். அம்மாவாக கலையரசி (ஊர்வசி). பெரிய நடிகையாக வேண்டுமென்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வந்து, ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக்கொண்டிருப்பவர். பல காலமாக தான் வசித்து வரும் ஃபிலிம் நகருக்கு ஆபத்து ஏற்பட, சிங்கப்பூரில் நடக்கும் டான்ஸ் போட்டியில் வென்று, அதில் வரும் பணத்தை வைத்து ஃபிலிம் நகரை விலைக்கு வாங்கிவிடலாம் என ஓவர் நைட்டில் ஒரு டஸன் டான்ஸ் மூவ்மென்ட்களை கற்றுக்கொள்கிறார் ரானா. இன்னொரு பக்கம், பரதக் கலைஞர் தேவியின் (கீரா) தங்கை ஶ்ரீ லட்சுமி (ஶ்ரீஜிதா கோஷ்) வெஸ்டர்ன் டான்ஸில் சகல வித்தைகளையும் கற்று, கிருஷ்ணாவின் (நாகேந்திர பிரசாத்) முகத��தில் கரியைப் பூச வேண்டுமென்ற நோக்கில் அவர் பங்கேற்கும் எல்லாப் போட்டியிலும் இவரும் கலந்துகொள்கிறார் ; ஒரு கட்டத்தில் பேட்டரி பாய்ஸுடன் சேர்ந்து சிங்கப்பூர் வரை போக ஸ்கெட்ச் போடுகிறார். அந்த ஸ்கெட்ச்சுக்குப் பின்னால் இருக்கும் பின்கதை என்ன, பேட்டரி பாய்ஸ் சிங்கப்பூர் டான்ஸ் போட்டியில் வென்றார்களா ; நகரை மீட்டார்களா என்பதை மீதிக் கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கி.\nதலையை 360 டிகிரியில் சொரிந்து யோசித்தாலும் எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. ஹான்... அறிமுக நடிகர், நடனம் ஆடுபவர், நாயகனாக ராஜ்குமார். நன்றாக நடனமாடுகிறார். ஆனால் நடிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை. இவர் சிரித்த முகம் என்பதால் பல சீரியஸ் இடங்களில் சோகம் இவர் முகத்தில் குடியேறப் போராடுகிறது. இரண்டையும் மிக்ஸ் செய்து, ஏதோ ஒரு புது ரக முயற்சியைக் கையாண்டிருக்கிறார். ஆனால், அது குழைந்துபோய் புது ரக எக்ஸ்ப்ரஷனாக வெளிவந்திருக்கிறது. இருப்பினும் நடனத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். நடனத்தில் ஆர்வம் காட்டி, நடிப்பில் கோட்டைவிட்டுவிட்டார். அடுத்த படத்தில் பார்க்கலாம் பாஸ். ஶ்ரீஜிதா, கீரா, சோனல் சிங் எனப் படத்தில் மூன்று கதாநாயகிகள். ஹீரோவுக்கு இணையான நடனத்தை வெளிப்படுத்தி சக்கைபோடு போட்டிருக்கிறார்கள். இந்த த்ரீ ரோசஸில், கீரா மட்டும் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை சில இடங்களில் கவர்கிறார்.\nமனோபாலாவின் டைரக்‌ஷன் காமெடிகள், பாக்யராஜின் முருங்கைக்காய் காமெடிகள் (இன்னுமா அந்த மரத்தை வெட்டலை) எல்லாம் வலிந்து திணித்தது போல் இருந்தது. காமெடி என்ற பெயரில் எல்லோரும் நம்மை சோதனை எலியாக நினைத்து பரிசோதித்துப் பார்த்தாலும், ஊர்வசி மட்டும் நம்மை மனிதனாக நினைத்து சில இடங்களில் காமெடி செய்து ஆறுதல்படுத்துகிறார்.\nவில்லனாக நாகேந்திர பிரசாத். `வேலையில்லா பட்டதாரி'யில் நடித்த அமிதாஷ் ப்ரதன் மற்றும் `7ஜி ரெயின்போ காலனி' ரவி கிருஷ்ணா என இந்த இருவரின் மாடுலேஷன்களை கோத்து ஏதோ ஒன்று பேசியிருக்கிறார். கொஞ்சும் கூக்குரலில் வில்லத்தனங்கள் செய்வது சுத்தமாக ஒட்டவே இல்லை. இந்தப் படத்துக்கு, இந்தக் கதைக்கு, இந்தக் கதாபாத்திரத்துக்கு இது செட் ஆகலை நாகு ஜி. இப்படி எல்லோருமே கலந்துகட்டி ஏதோ க���வையை உருவாக்க முயற்சி செய்திருந்தாலும், அது அனேக இடங்களில் சொதப்பலாக மட்டுமே முடிந்திருக்கிறது. நடனப் போட்டிகளை மையமாக வைத்த படங்களின் அதே வழக்கமான கதைதான். ஆனால், திரைக்கதை வடிவமைப்பில் சறுக்கல் ஏற்பட்டு, இது வழக்கமான படமாகக்கூட இல்லாமல் போய்விட்டது. அதிலும் லிப் சிங்க் பல இடங்களில் கடுகளவும் ஒட்டவில்லை. தாம்பரத்தில் இடம்பெறும் வசனத்தை, தர்மபுரியில் ஒருவர் பேசுவதுபோல் இருந்தது. அடுத்த படத்திலாவது சரி செய்யுங்கள் இயக்குநர் சாரே\nஆறுதலான ஒரே விஷயம் பாடல்கள். டி.ஆரின் ரகளையான குரலில் பால்ஸ் ஜியின் இசையில் `மங்கிஸ்தா கிங்கிஸ்தா' பாடலைக் கேட்கும்போது நமக்கே எழுந்து ஆட வேண்டும் போல் இருந்தது. மற்ற பாடல்களும் ஓகே ரகம். `அப்டியா வெயிட், நானும் உங்களுக்கு ஒரு கலவையைப் போடுறேன் வெயிட், நானும் உங்களுக்கு ஒரு கலவையைப் போடுறேன்' எனப் பழைய நாடகங்களில் வரும் பிஜிஎம், காட்சிகளுக்கு ஒட்டவே ஒட்டாத ட்யூன்கள், காதைக் கவ்வும் `தட தட' எஃபெக்ட்ஸ்... எனப் பின்னணி இசையில் நம்மைப் பதம் பார்த்திருக்கிறார்.\n`கூத்தன்டாஆஆஆஆ...' என்று ஆக்ரோஷமாக சவுண்ட்விட்டிருக்காமல், `கூத்தன்டா' என்று குணமாகச் சொல்லியிருந்தால் படத்தை அமைதியாகப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்.\nமனுசங்கடா படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34001-2017-10-13-06-17-35", "date_download": "2020-01-29T01:10:35Z", "digest": "sha1:MZG5UNIYT66GJM3DZZADDICJ7TRCS7GI", "length": 15798, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்", "raw_content": "\nவிநாயகர் சிலை ஊர்வலம் - காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா\nசாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே\nபில்லி சூன்யம் : மூடநம்பிக்கைகளுக்கு அரசு தடை\nபாரதத்தின் பெருமையை உலகறிய செய்யும் மைனர்குஞ்சு சாமியார்கள்\nதீண்டாமையையும் சாதி வித்தியாசத்தையும் ஒழித்திட...\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 10\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2017\nசங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்\nதிருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவிலென்னும் சங்கர நாராயணன் கோவிலானது அச்சில்லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவி லை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார். அதோடல்லாமல் “சுவாமிகளின்” திருக் கக்கூசும் அக் கோவிலுக்குள்ளாகவே கட்டப்பட்டு “சுவாமிகளின்” திரு மலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன.\nஅதோடு மாத்திரமில்லாமல் “சுவாமிகள்” சங்கரநாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திரு பாதத்துடனேதான் மூலஸ்தானத்திற்குப் போய்த் திருக்கண் பார்த்தருளினாராம். அதோடு மாத்திரமல்லாமல் “சுவாமிகள்” கோவிலுக்குள் நுழையும் போது திரு மேனாவில் திருப்பள்ளிக்கொண்ட கோலத்துடனேயே சென்றாராம்.மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா அதுதான் நமது “லோககுரு” “சங்கராச்சாரியார்” , “சுவாமிகள்” போலும். “சுவாமிகளின்” இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர்களும், தர்ம கர்த்தாக்களும் குறைந்த பக்ஷம் நெல்லையப்பர் கோவிலுக்குள் “சுவாமிகளின்” திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்க வேண்டுமென்று கருதி லக்ஷக்கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த்தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்பாட்டம் செய்து “சுவாமிகளின்” திருக் கக்கூசை திருக்கோவிலுக்குள் கட்டாமலிருக்கத் தக்க ஏற்பாடு செய்து விட்டார்கள்.\nஇது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் “சங்கராசாரிய சுவாமிகள்” வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின் போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது. இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந்தாலும் “சங்கராசாரிய சுவாமி”களும் அவரது திருக்கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும் இவ்வளவு வேலி நிலமும் இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது ஆதலால் “சங்கராசாரிய சுவாமிகளின்” “பந்தலுக்கு நெல்லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது தான்.”\n(குடி அரசு - கட்டுரை - 05.12.1926)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973063", "date_download": "2020-01-29T02:52:55Z", "digest": "sha1:PTOQ7WLOUI5Q7DEYFKIEKAUPWSUTU4IL", "length": 9482, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிபாளையத்தில் இருந்து 250 கிலோ எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமைய��் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளிபாளையத்தில் இருந்து 250 கிலோ எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது\nபள்ளிபாளையம், டிச.9: பள்ளிபாளையம் பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட 250 கிலோ எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த கழிவுகளில் பழைய கம்ப்யூட்டர்கள், ரிமோட்டுகள், செல்போன்கள் உள்ளிட்ட உபயோகமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிக்கப்பட்டு தனியாக சேகரிக்கப்பட்டது. இ-கழிவுகளை அழிக்கும்போது அதிலிருந்து கதிர்வீச்சு கிளம்பி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, இத்தகைய கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் நாமக்கல் நகராட்சி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சேகரிக்கப்படும் இ- கழிவுகளை சென்னைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட 250 கிலோ இ-கழிவுகள் இரண்டு கட்டமாக நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து தனி லாரியில் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கழிவுகளை அனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செங்கோட்டையன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதிருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹33 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை\nதுத்திக்குளத்தில் இலவச மூட்டு மருத்துவ முகாம்\nகாங்., சார்பில் கிரிக்கெட் போட்டி நாமக்கல் மாவட்ட அணி வெற்றி\nஆர்.என்.ஆக���ஸ்போர்டு பள்ளி மாணவிகள் சாதனை\nபெண் குழந்தைகள் தின ஓவியப்போட்டியில் தி.கோடு விவேகானந்தா நர்சிங் கல்லூரி மாணவி சிறப்பிடம்\nபசுமை சூழல் அமைப்பின் சார்பில் 500 மரக்கன்று நடும் விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார் பசுமை சூழல் அமைப்பின் சார்பில் 500 மரக்கன்று நடும் விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்\nஎர்ணாபுரம் அரசு பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி\nநாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் திடீர் ஆய்வு எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்க பரிசீலனை\nஅதிகாரிகள் வருகையால் கழிப்பறைகளுக்கு பூட்டு\nதிருச்செங்கோட்டில்\\ அதிமுக வக்கீல்கள், தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்\n× RELATED மூட்டையில் குவியும் கோழி கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546664/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-29T03:23:33Z", "digest": "sha1:6KYXOZ4JKI7T2L4AO7HFRYHMCJVVJX7I", "length": 10048, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Increased attendance of devotees at Thiruchendur Subramaniyaswamy Temple | திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதப���ரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதிகாலை முதல் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தை மாதம் தைப்பூசத் திருவிழா, மாசியில் மாசிப் பெருந்திருவிழா, பங்குனி திருவிழா, சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகத் திருவிழா என ஆண்டு தோறும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் கோயிலில் காணப்படும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வார நாட்களை விட கூட்டம் அதிகரிக்கும்.\nஇந்நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனை தரிசித்து செல்வது வழக்கம். இதனால் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதியது.சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தைப்பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு வரை வந்து செல்வர். ஐயப்ப பக்தர்கள் தினமும் கார், வேன், பஸ்களில் ஆயிரக்கணக்கில் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவதால் கோயில் களை கட்டியுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ப்ளூ பிரிண்ட் கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை: கலெக்டர் தகவல்\nபேபி அணையை பலப்படுத்திய பிறகு பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்: கண்காணிப்புக்குழு தலைவர் உறுதி\nதங்க முலாம் பூசிய கலசம் : கோபுரத்தில் பொருத்தும் பணி: சிறப்பு பூஜையுடன் நாளை நடக்கிறது\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், ���மஸ்கிருதத்தில் குடமுழுக்கு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி\nகார்-வேன் மோதியதில் 5 பேர் பலி : 19 பேர் படுகாயம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு\nஅமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்... மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி\n170வது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்\n× RELATED பவானி கூடுதுறையில் புனித நீராடி தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pattukottai%20Railway%20Gate", "date_download": "2020-01-29T03:23:01Z", "digest": "sha1:EX6ZCV56PWPSNY3T53AYXX3P5OIEFHQR", "length": 5136, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pattukottai Railway Gate | Dinakaran\"", "raw_content": "\nசிக்கல் ரயில்வே கேட் அருகே இருப்புபாதையை கடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்\nநாங்குநேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படுமா\nமானாமதுரை அருகே ரயில்வே கேட்டை கடக்க 40 நிமிடங்கள் வெள்ளிக்குறிச்சி மக்கள் தவிப்பு\nபழநி அருகே முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் நிரந்தர மூடல் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு\nபழநி- புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்: இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த ஊழியர்கள்\nவிவசாயிகள் கவலை பாபநாசம் பகுதியில் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் மக்கள்\nசிவாடி ரயில்வே கேட்டில் சுரங்க நுழைவு பாலம் கட்டுமான பணி தீவிரம்\nசோழவந்தான் ரயில்வே கேட்டில் ராட்சத தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டுவதால் அலறியடிக்கும் பொதுமக்கள்\nரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை மன்னார்குடியில் வங்கியில் கொள்ளை முயற்சி முன்புற இரும்பு கேட் உடைந்து கிடந்ததால் அதிர்ச்சி\nஜன. 2ல் நடக்கிறது மாயனூர் ரயில்வே கேட்டை அடிக்கடி மூடுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nசோழவந்தான் ரயில்வே கேட்டில் ராட்சத தேனீக்கள்\nபட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது\nபெருமா��் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருச்செந்தூர் கோவில் ராஜ கோபுர நுழைவாயிலை திறக்க கோரிய வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு\nவைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருவள்ளூர் அருகே ரயில்வே மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தி மீனவர்கள் போராட்டம்\nஎலக்ட்ரானிக், பிளாஸ்டிக் கழிவில் இருந்து இலகு ரக டீசல் தயாரிக்க ரயில்வேயில் முதல் ஆலை: கிழக்கு கடற்கரை ரயில்வே சாதனை\nகரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் திறந்து கிடக்கும் கேட் வால்வு தொட்டியால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/143709", "date_download": "2020-01-29T02:13:43Z", "digest": "sha1:T4T23PAZ2OGR7A4CAX6MHPLH2YLOR3TF", "length": 4752, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி\nடுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி\nகோலாலம்பூர் – யோகா, தியானம், உணவுக்கட்டுப்பாடு என 50 வயதைக் கடந்து விட்ட போதிலும், தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.\nடுவிட்டர் பக்கத்தில் தினமும் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வரும் அவர், அனைத்து விழாக்களிலும் ரசிகர்களுக்கு தனது வாழ்த்துகளைக் கூறி வருகின்றார்.\nசில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவி டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள படங்கள் இதோ:-\nPrevious articleடுவிட்டரில் ‘எக்ஸ்புளோர்’ என்ற புதிய வசதி\nNext article‘நான் வங்கிகளில் கடன் வாங்கவே இல்லை’ – மல்லையா திடீர் அறிக்கை\nஇங்கிலாந்து: காற்பந்து வீரர்கள் இனவெறி சமூக ஊடக கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்\nடுவிட்டரில் இனி 400 தளங்களை மட்டுமே பின்தொடர முடியும்\nமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/palwal-travel-guide-attractions-things-to-do-and-how-to-003355.html", "date_download": "2020-01-29T02:21:49Z", "digest": "sha1:NNRGSXLXEJDSD7IBGPUJWNYMYMYXKYSW", "length": 16093, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா? | Palwal Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா\nபலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n189 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n195 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n195 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n196 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nNews மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த பல்வாசூர் என்ற அசுரனின் பெயரை கொண்டுள்ளது இந்த நகரம். பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்த அரசவை பற்றி மகாபாரதத்தில் கூறியுள்ள இடத்தில் பல்வால் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. பல்வாசூர் அசுரன் கிருஷ்ணா பரமாத்மாவின் சகோதரனான பலராமால் கொல்லப்பட்டான்.\nவிக்ரமாதித்யா அரசரும் இங்கே ஆட்சி செய்துள்ளார். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்த இடம் பஞ்சாப் மற்றும் குர்கான் என இரண்டு இடங்களுக்கும் சொந்தமாக இருந்தது. பல்வாலில் இருந்து ப��� பேர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளதால், இந்த இடம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பல்தேவ் சட் கா மேளா என்ற திருவிழா நடைபெறும். பலராமிற்காக தௌஜி கோவில் என்ற ஒரு கோவில் இங்குள்ளது. இது பல்வாலிலுள்ள முனிசிபல் சௌக்கிற்கு அருகில் அமைந்துள்ளது. நம் நாட்டின் பஞ்சு உற்பத்தியில் முக்கியமான நகரமாக இது விளங்குகிறது. இங்கிருந்து நாடு முழுவதும் பஞ்சு அனுப்பப்படுகிறது.\nபுகழ் பெற்ற ஹிந்து கோவிலான பஞ்சவடி கோவில் இங்கு தான் உள்ளது. இது ஹிந்து மதத்தின் முக்கிய குறியீடாக விளங்குகிறது. பகவான் பரசுராம் மந்திர் குலேனா, ஜங்கேஷ்வர் மந்திர், தௌ ஜி மந்திர், கமெட்டி சௌக்கிலுள்ள தேவி கோவில், ஷ்ரதானந்தா பூங்கா, D பூங்கா, டிகோனா பூங்கா, பஞ்சாயத் பவன் போன்ற சில முக்கிய இடங்களும் இங்கு உள்ளது. கில்லி வாலா பூங்கா, டன்கி வாலா பூங்கா, பல் பவன், டி.ஜி. கான் ஹிந்து, தௌ தேவி லால் பூங்கா (நகர பூங்கா), தசரா மைதானம் பூங்கா மற்றும் ஹுடா பூங்கா என பல பூங்காக்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன.\nமழைக்காலத்தை தவிர மற்ற நேரங்களில் பல்வாலின் வானிலை வறட்சியாக இருக்கும்.\nபல்வாலுக்கு சாலை, இரயில் மற்றும் விமானம் வழியாக சுலபமாக வந்தடையலாம்.\nபல்வாலில் பல கோவில்கள் உள்ளன. அதில் அதிக புகழ் பெற்ற கோவிலாக பஞ்சவடி கோவில் விளங்குகிறது. இது ஹிந்து மதத்தினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிருஷ்ண பரமாத்மாவின் மூத்த சகோதரரான பலராமிற்காக கட்டப்பட்ட கோவில் தான் தௌஜி மந்திர்.\nஇது பல்வாலிலுள்ள முனிசிபல் சௌக்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பல்தேவ் சட் கா மேளா என்ற திருவிழா நடைபெறும். இதனை கண்டு களிக்க பல பக்தர்கள் இங்கு வருவார்கள். பகவான் பரசுராம் மந்திர் குலேனா, ஜங்கேஷ்வர் மந்திர், தௌ ஜி மந்திர், கமெட்டி சௌக்கிலுள்ள தேவி கோவில் போன்றவைகள் எல்லாம் இங்குள்ள மற்ற முக்கிய கோவில்களாகும்\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் ��ெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு\nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nஉலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..\n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nசர்வதேச பயணிகளையும் கவர்ந்திலுக்கும் கனவுகளின் இராஞ்சியம்\nடாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி\nமதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nகிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/presidential-election-2017-votes-favour-ram-nath-kovind-289765.html", "date_download": "2020-01-29T01:14:32Z", "digest": "sha1:HYH2DF5QWYLGWCIIJ3TNOGAHCJOYOVLA", "length": 18779, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் | Presidential Election 2017: Votes favour to Ram Nath Kovind - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்\nடெல்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nபாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை ஆகியவற்றின் வாக்குகளைச் சேர்த்து அவருக்கு மொத்தம் 5,37,683 வாக்குகள் கிடைக்கும். எனினும், வெற்றியை உறுதி செய்ய அவருக்கு கூடுதலாக 12,000 வாக்குகள் தேவை என்ற நிலை உள்ளது.\nஇந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.\nராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதி\nஇதனால் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதுதவிர சமாஜவாடி கட்சியில் முலாயம் சிங் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.\nமீரா குமார் வெற்றிக்கு போதிய வாக்குகள் இல்லை\nகாங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு, இடதுசாரிக் கட்சிகள், திமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. எனினும், அவரின் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற முடியாது என்பதே இப்போது வரைக்கும் உள்ள சூழலாக இருக்கிறது.\nஇருந்தபோதிலும் கடைசி நேரம் வரை பிராந்தியக் கட்சிகளின்ஆதரவைத் தி��ட்டும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருந்தது. ஆனால் அதில் பெரிய அளவுக்கான முன்னேற்றம் இல்லையென்பதால் காங்கிரஸ் தலைமை அப்செட் ஆகியுள்ளது.\nமொத்தம் 4,896 பேர் வாக்களிப்பு\nநாடு முழுவதும் தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குப் பதிவு மையம், மாநில சட்ட சபைகளில் ஒரு வாக்குப்பதிவு மையம் என மொத்தம் 32 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 33 கண்காணிப்பாளர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.\n20ம் தேதி தேர்தல் முடிவு\nஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு என்பது 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்கள் சார்ந்த மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூலை மாதம் 20 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராம்நாத் கோவிந்த் அல்லது மீராகுமார்.. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.. மாயாவதி ஒரே நெகிழ்ச்சி\n எதிர்க்கட்சித் தலைவர் \"தளபதி\"- ஸ்டாலினுக்கு பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம்\nகுடியரசு தலைவர் தேர்தல்.. மோடி, அமித்ஷா வாக்களிப்பு\nராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. வாக்களித்த பின் ஓபன்னீர்செல்வம் பேட்டி\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n'I' போட்டால் ராம்நாத்கோவிந்த்...'II' போட்டால் மீராகுமார்.. இப்படித் தான் ஓட்டு போடனுமாம்\nஜனாதிபதி தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணிகளின் வாக்குகள் எவ்வளவு\nஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்.. அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தலைமைச்செயலகம் வருகை\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பின்னணி இதுதான்\nநாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live\nதேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்\nஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடன��க்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423885&Print=1", "date_download": "2020-01-29T01:28:38Z", "digest": "sha1:Z5SIQRB2RULNJQBOPKY7IP5UZR6PWMJH", "length": 7840, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் ; வரவேற்பா எதிர்ப்பா\nதமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் ; வரவேற்பா \nமதுரை : மதுரையில் பெண்களுக்கென்று ஸ்பெஷலாக மதுபார் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட முதல் மதுபானக்கடை இதுவே என்று கூறப்படுகிறது.\nநமது நாட்டில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட பலரம் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து போகிறது. குடும்பம் நிலைகுலைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. இதனை வலியுறுத்தி அரசு மதுபானக்கடைகளை மூட வேண்டும் அல்லது கடை திறக்கும் நேரம் மற்றும் கடை இருக்குமிடம் ஆகியவற்றையும் மாற்ற வேண்டும் எனவும் பலவித கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.\nபொதுவாக ஆண்கள் மட்டுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலை மாறி தற்போது சில இடங்களில் பெண்களும் மது அருந்த துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கென்று ஸ்பெஷலாக புதிய மதுபார் ஒன்று தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மதுரை விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் புதிய மதுபார் துவங்கப்பட்டது. மதுபானத்திற்கு பெண்கள் செல்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் பெண்களுக்கான பார் இதுதான். ஆரம்பத்தில் மதுரை மக்களிடையே இதற்கு கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது. பின் சில ஆண்டுகளுக்குபின் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.\nசில பெருநகரங்களில் நட்சத்திர ஓட்டல்களிலும், மற்ற சில பார்ட்டிகளிலும் ஆண்கள் , பெண்கள் என இருவரும் மது அருந்துதை காண முடிகிறது. ஆண்களை தொடர்ந்து பெண்களும் மதுபானத்தை நாடிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களின் வசதிக்காக மதுரையில் பிரத்யேக பார் துவங்கப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இங்குதான். அதுவும் மதுரையில் தான் என்று கூறப்படுகிறது.\nRelated Tags மதுபார் பெண்களுக்கென்று பிரத்யேக பார் மதுரை விஷால் தி மால் எதிர்ப்பு போராட்டம்\nகாஷ்மீரில் சாட்டிலைட் போன் ; பயங்கரவாதிகள் கள்ளத்தனம்(5)\nஎய்ம்ஸ் வங்கி கணக்கில் ரூ.12 கோடி செக் மோசடி(3)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/5.html", "date_download": "2020-01-29T01:42:59Z", "digest": "sha1:Z3QNGBGHUZYYNDKLJKCBZG4FFDSBXG36", "length": 9774, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "5 மாணவர்களை அதிரடிப்படையே கொன்றதாக மஹிந்த எம்மிடம் கூறினார் சிவாஜிலிங்கம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n5 மாணவர்களை அதிரடிப்படையே கொன்றதாக மஹிந்த எம்மிடம் கூறினார் சிவாஜிலிங்கம்\nதிருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது.\nமாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான, காந்தி சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவஞ்சலி இடம்பெற்றது.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,\n“மாணவர்கள் கொல்லப்பட்டதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட 5 எம்.பிக்கள் நாங்கள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினோம். இது அரசபடைகளால்தான் நடந்தது, அதை நிரூபிக்க எம்மிடம் ஆதாரமுள்ளது என நான் சொன்னேன். அப்போது இடைமறித்த மஹிந்த ராஜபக்ச, விசேட அதிரடிப்படையினர்தான் இதைச் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். ஆனால் அவர் சொல்லி இன்று 14 ஆண்டுகள் கழித்து அவரது சகோதரர் ஜனாதிபதியாக இருக்கிறார். சொன்ன மஹிந்த பிரதமராக இருக்கிறார். ஆனால் அந்த மக்களிற்கு நீதி கிடைக்கவில்லை.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை தூக்கி குப்பையில் வீசுவோம் என இந்த அரசு சொல்கிறது. சர்வதேச உடன்படிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களின் படுகொலை உள்ளிட்ட இனப்படுகொலை, மற்றும் தமிழ் மக்களிற்கான நீதி கோரி இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு செல்வோம்“ என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (162) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1864) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/news2", "date_download": "2020-01-29T02:30:46Z", "digest": "sha1:VEVA5PDUOI6M5CYVPQ3DUQ2DXYNT2N33", "length": 19343, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணி… read more\nஅரட்டை அடிப்போம் வாங்க இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nபிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா\nபிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற… read more\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.\nபிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்\nமத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் உள்ளுரா… read more\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள் srilanka\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை தோற்கடித்த அமெரிக்கா\nஇஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதி… read more\nரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் - வீழ்த்தியதாக சவுதி தகவல்\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் ச… read more\n2020 இல் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க\n2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இட… read more\nபரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான சட்டம் – கல்வி அமைச்சர்\nபரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் ம… read more\nவரலாறுகள் இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஇலங்கை – மலேஷிய பிரதமர்கள் சந்திப்பு\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்… read more\nசெய்திகள் இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டு ஜி.வி.பிரகாஷ்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டுகிறார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ஐ… read more\nசினிமா Gv Prakash விறுவிறுப்பு ஸ்பெஷல்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை\nநியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அதிகாலை நடக்கிறது. கெய்ல் அதிரடியை எதிர்பார்க்கிறது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட்… read more\nவிளையாட்டு cricket சினிமாச் செய்திகள்\nகட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா - இலங்கை பலப்பரீட்சை\nஇந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை கட்டாக்கில் நடைபெறுகிறது. வெற்றியுடன் தொடரை தொடங்க இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இலங்கை… read more\nபைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஅசோக் குமார் தற்கொலை வழக்கில் பைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சின… read more\nஇந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள் இந்திய சினிமா\nஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை ஆர… read more\nCHENNAI Tamilnadu இந்தியச் செய்திகள்\nஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.… read more\nமாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாயிஸ் அறிவிப்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவி… read more\nCorporation இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை\nதமிழகத்தில் ஒக்கி புயல் பாதிப்புக்கு ரூ.4,047 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு அளித்த… read more\nTamilnadu இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nதிருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வழிபட வேண்டிய வழிமுறைகள்\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். முதலில் திர… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் THIRUNALLAR\nகிரக தோஷம் விலக அனுமன் மந்திரம்\nநம்மை பிடித்த கிரக தோஷங்கள் விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நம்மை பிடித்த கிரக தோ… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் worship\nசனி பகவானை எப்போது தரிசிக்கலாம்\nஇன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு சனிபகவானை எப்பொழுது, எந்த நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். சனிபகவான், ஒன்பது நவக்… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் worship\nஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. கசப்புச் சுவை கொண்டது என்ற… read more\nமருத்துவம் Health சொந்த கவிதைகள்\nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை \nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nநூற்றாண்டு விழா தொடக்க சொற்பொழிவு. ஜோதி கணேசன். சங்கம் பள்ளி பழைய மாணவன்..\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nவியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்….\n2030 தமிழ்நாடு எப்படி இருக்கும்\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை.\n’சர்வரோக நிவாரணி’ சுஜாதா : எம்.பி.உதயசூரியன்\nபேரூந்து பிரயாணம் : கவிதா\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nகிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim\nஏங்குதே மனம்....இந்த நாளிலே.. : சிவா\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nசரோஜா தேவி : யுவகிருஷ்ணா\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைத��கள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct18/35979-4-2089", "date_download": "2020-01-29T02:24:16Z", "digest": "sha1:JGE3A6VP6AZYKHX2WNQXK54PEBQ2Q5QI", "length": 10187, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் அக்டோபர் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2018\nபெரியார் முழக்கம் மார்ச் 15, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் டிசம்பர் 06, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 26, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு\nமண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nபெரியார் முழக்கம் டிசம்பர் 28, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மார்ச் 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 15, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2018\nபெரியார் முழக்கம் அக்டோபர் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 18, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-15-12-19-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-21-12-19-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-29T02:22:37Z", "digest": "sha1:UCYDFRMDG7Z6HNP2YM5PLIQECDIQDS55", "length": 31817, "nlines": 132, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n15.12.19 முதல் 21.12.19 வரையிலான் வார ராசி பலன்:\nஇந்த வாரம் சுமாரான பலன்களைத் தரும். கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரம் மன வேதனையையும், உங்கள் செயல்களில் தாமதத்தையும் ஏற்படுத்தும். அறிமுகம் இல்லாதவகள் மூலம் தொல்லைகள் உண்டாகலாம். அவர்களிடம் நிதானித்துப் பேசுவது நல்லது. குடும்பத் தேவைகளுக்கான பணத் தேவை அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பிள்ளைகளின் நடவடிக்கைகலைக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். உங்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை. சீரான ஓய்வும், நேரத்துக்கு உணவும் அவசியம். இல்லறத்துணை ஒற்றுமையுடன் இருந்து, குடும்பநலம் பேணுவார். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து, ந்டப்பது நல்லது. குடும்பப் பெண்கள் சேமிப்பு பணத்தை கணவரின் அவசரத் தேவைகளுக்குத் தந்து உதவுவார். மாணவர்கள் தேர்ச்சிபெற மிகவும் கடுமையான பயிற்சி அவசியம்.\nஇது நலம் தரும் வாரம் உங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தவர்களும் இப்போது வலிய வந்து உறவாடுவர். வாகனத்தில் பராமரிப்பு பணிகளைச் செய்வீர்கள். குடும்பச் செலவுக்கான பண வசதி தாராளமாக இருக்கும். எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களிடமிருந்து விலகிநின்றால், கருத்துவேறுபாடுகளைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் உங்கள்மீது அளவுகடந்த பாசம் காட்டுவர். இதுவரை இருந்துவந்த பிணக்குகள் தீரும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உற்பத்தி அதிகரிப்பு அதிக விற்பனை என்று தொழில் அமோகமாகப் போகக்கூடிய நேரம் இது. சாதாரண பணிக்குக்கூட பணியாளர்கள் அதிக சலுகைகளை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இஷ்ட தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து க���டும்ப நலன் சிறக்க உதவுவர். மாணவர்கள் சிறப்புடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.\nஉங்களுக்கு இது நல்ல வாரம். புத்திரர்களின் எதிர்கால நலன் சிறக்க சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் சிலருக்கு நிறைவேறும். கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் படுத்திக்கொண்டு ஆதாய பண வரவைப் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவர்களிடம் இருந்துவந்த மனக் கிலேசம் விலகும். அதனால், உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இல்லறத்துணை உங்களுடைய நற்செயல்களைப் பாராட்டுவர். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி பெருகும். எதிரியிடமிருந்து விலகுவதால், சொந்தப்பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்படாமல் இருக்க, கவனத்துடன் பணிபுரிய வேண்டும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம்.\nஇது சுமாரான வாரம். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், சம்பந்தமில்லாதாத வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நேரும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். இல்லறத்துணையுடன் பொறுமையுடன் குடும்ப நல்னை அக்கறையுடன் கவனிப்பார். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைத்து தெம்பு தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சராசரி இலக்கை அடைய மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பப் பெண்கள் உறவினர்களை உபசரிப்பர். மாணவர்கள் வெளியே சுற்றுவதைக் குறைத்தால் மட்டுமே படிப்பில் தேர்ச்சியடைய முடியும்.\nஇது உங்களுக்கு அனுகூலமான வாரம். மற்றவர் கூறும் அவதூறு வார்த்தைகளை அலட்சியம் செய்து ஒதுக்கிவிட்டு உங்கள் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நீதி நேர்மையான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு, வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். புத்திரர்களின் வார்த்தைகளை வேதம்போல மதித்து நட்ப்பீர்கள். எதிரியால் வரும் கெடு செயலை முறியடித்திடுவீர்கள். இளைய சகோதரர் வழியில் மங்கல நிகழ்ச்சியை நடத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் பணி சிறக்க நல்ல ஆலோசனை கூறுவார். தொழில், வியாபாரத்தில் அபிவி���ுத்திப் பணி புரிந்து கூடுதல் லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எளிய முயற்சியால், அதிக சலுகைப் பயன்கள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கும் யோகமுண்டு. மாணவர்கள் படிப்பில் கவனமும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வதும் அவசியம்.\nஇது சுமாரான மாதம். குடும்பத்தில் புதிய செலவினங்கள் உருவாகி, ஒரு நெருக்கடியான பணத் தேவை ஏற்படும். உங்கள் சேமிப்புப் பணத்தை செலவு செய்தும், பணக்கடன் பெற்றும் இந்த பண நெருக்கடியை சமாளிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் பேசும்போது சூழ்நிலை உணர்ந்து பேசுவது அவசியம். அப்போதுதான் உங்கள் நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரரின் குறைகளை சரிசெய்யும்போது இதமான அணுகுமுறையைப் பின்பற்றவும். விவகாரங்களில் சுமுகத் தீர்வு காண காலதாமதமாகும். இல்லறத்துணை குடும்ப சிரமங்களை சரி செய்வதில் உங்களுக்கு உதவியாக இருப்பார். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விறபனையின் அளவை சரிசெய்வீர்கள். பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் விதவிதமான உணவு தயார் செய்து குடும்ப உறுப்பினர்களை உபசரிப்பர். மாணவர்கள் ,அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்துவது அவசியம்.\nஇது உங்களுக்கு நன்மை தரும் வாரம். மனதில் புதிய உத்வேகமும் பணிகளில் புதிய பரிமளிப்பும் உண்டாகும். கடந்த நாட்களில் நிறைவேற்றத் தாமதமான காரியங்களை புதிய வேகத்துடன் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் மங்கல நிகழ்ச்சி ந்டத்த அனுகூலம் உண்டு. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். பூர்வீக சொத்திலிருந்து வருமானம் நல்ல முறையில் இருக்கும். அந்த அளவுக்கு செலவுகளும் இருக்கும். பிள்ளைகளின் படிப்புக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வீர்கள். உங்களுக்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தரும். தொழில் வியாபாரம் செழித்து வளர, கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கௌரவமான பதவி கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியர் பெற்றோரிடம் நற்பெயர் எடுப்பர்.\nஇது சுமாரான வாரம். பண வரவு அதிகம் பெற சிலர் ,உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். நேர்மை வழியில் நடந்து, வாழ்வு முறையை சரி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் கூடும். வீடு ,வாகனத்தில் அளவான பயன்பாட்டு வசதி கிடைக்கும். பிள்ளைகளைக் கண்டிப்பதில் நிதான அணுகுமுறை வேண்டும். நிர்ப்பந்தக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். இல்லறத்துணை புரிதல் திறன் குறைந்து உங்களுடன் சிறு சிறு சச்சரவில் ஈடுபடுவர். எதிர்வாதம் பேசுவதைக் குறைப்பதால், ஒற்றுமை சீராகும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை உரிய கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். பணியாளர்கள் குடும்பச் செலவை சரி செய்ய கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். குடும்பப் பெண்கள் ,கணவரைப்பற்றி, பிறர் சொல்லும் குறைகளின் உண்மை உணர்ந்து பேசுவது நல்லது. மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.\nஇது மிக நல்ல வாரம். மனதில் மகிழ்ச்சி பெருகும். ஓய்வு நேரத்தைக் குறைத்து பணியில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். ஒரு முக்கியஸ்தரின் உதவி கிடைத்து, செயல் வ்ளிதாக நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உங்கள் பிள்ளைகள் தங்களுடைய நற்குண நற்செயல்களால்,உங்களுக்கு நற்பெயர் தேடித் தருவர். எதிரியிடமிருந்து விலகுவதால் நேரம் பணம் விரயமாகாமல் தப்பிக்கலாம். இல்லறத்துணையிடம் கருத்துவேறுபாடு வராமலும் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பங்கம் வராமலும் நடந்துகொள்ளவேண்டியது அவழியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சக பணி சார்ந்தவர்களின் கருத்துக்கு ,உரிய மரியாதை தருவது உங்களுக்கு ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். குடும்பப் பெண்கள் கணவருக்குத் தெரியாமல் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் படிப்பில் முழுக் கவனமும் செலுத்தி கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.\nஇது சுமாரான வாரம். இதுவரை உங்களுக்கு வேண்டப்பட்டவராக இருந்தவர்களையும் நம்பகக் குறைவானவர்களாகக் கருதக்கூடிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் அதிக பண வரவு கிடைக்கும். புத்திரரின் படிப்புத் திறன் அதிகரித்து கவுரவத்தைப் பெற்றுத் தரும். இல்லறத்துணை உங்கள் கருத்துகளை மதித்து நடந்து குடும்ப நலனை பாது��ாத்திடுவர். தொழிலில் எதிர்வரும் இடையூறை தாமதமின்றி சரி செய்வதால், உற்பத்தியும் விற்பனையும் சீராக இருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையை சூழ்நிலை உணர்ந்து துவங்குவது நல்லது. பெண்கள் தியாக மனப்பாங்குடன் குடும்பப் பணிகளை நிறைவேற்றுவர். மாணவர்கள் ஆன்மீக நம்பிக்கை வளர்ப்பதால், மனம் சலனமற்று இருக்கும்.\nஇது உங்களுக்கு அனுகூலமான வாரம். சமூகத்தில் பெற்ற நற்பெயர் நிலைத்து நிற்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் அன்பு பாசம் அதிக அளவில் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாகனம் வாங்குகிற திட்டத்தை நிறைவேற்றுவர். பிள்ளைகள் படிப்பில் கவனமின்றி விளையாட்டுக் குணத்தோடு இருப்பதை உங்கள் இனிய அணுகுமுறையினால் திருத்துவீர்கள். எதிரியால் உருவாகிற தொந்திரவு விலகும். ஒவ்வாத உணவுகளால், உடல் ஆரோக்கியம் பாதிப்படையக்கூடும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதிற்கு சந்தோஷம் தரும். தொழிலில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப் பணி புரிவீர்கள் உற்பத்தி விற்பனை செழித்து லாப விகிதம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் கணவரின் அன்பு, தாராள பண வசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். மாணவர்கள் சிறபாகப் படித்து பெற்றோரிடம் பரிசுப் பொருள் கேட்டுப் பெறுவர்.\nஇது சுமாரான வாரம். உங்களுடைய பூர்வ ஜென்ம பலன் இப்போது உங்களுக்கு சில நற்பலன்களை வழங்கும். தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றக்கூடாது. புத்திரர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து நடந்துகொள்வர். ஒவ்வாத உணவு உட்கொள்வதால், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். எதிரியின் கெடுசெயலை முறியடிக்க நீங்கள் மாற்று உபாயம் பின்பற்றவேண்டியிருக்கும். இல்லறத்துணை உங்கள் கருத்துகளை எதிர்மறையாகப் புரிந்துகொண்டு எதிர்வாதம் புரிவார். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைத்தால் மட்டுமே சராசரி பணவரவு இருக்கும். பணியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உடபட நேரும். போதிய கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே, கடுமையான விளைவுகளைத் தடுத்துக்கொள்ள முடியும். பெண்கள் சீரான ஓய்வு எடுத்தால் உடல்நலம் காப்பாற்றப்படும். மாணவர்கள் ஊர் சுற்றுவதைக் குறைத்துக்கொண்டால், படிப்பில் கவனம் காட்ட முடியும்.\n[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன்களை ரூ. 950/- செலுத்தி தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mathewsdamborg4", "date_download": "2020-01-29T03:24:07Z", "digest": "sha1:AN6TXDUCRU4533UOGH7OEEN2YRJOJZGK", "length": 2878, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mathewsdamborg4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05467", "date_download": "2020-01-29T02:26:43Z", "digest": "sha1:OZRZX4ZXCPCXMTRLJWAY7ZI65ALVNAJW", "length": 3517, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nParents Alive-Father's Job - Mother's Job Yes.Both Alive-prop அபிநயா டிரேடர்ஸ் & பாலமுருகன் லாரி சர்விஸ்-அம்மா பேரூராட்சி மன்ற கவுன்சிலர்\nOwn House-Nativity ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்\nAny Other Details சொந்த மாடிவீடு, கடை 2, வீட்டு மனை 2, அபிநயா டிரேடர்ஸ் & பாலமுருகன் லாரி சர்விஸ் போதுமான வசதி உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை. வெளிநாடு செல��லவும் விருப்பம் -Maximum 5 years different\nContact Person திரு r.M.விஸ்வநாதன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்\nசூரியன் குரு சுக்ரன் ராகு\nலக்னம்/ ராகு,சந்தி புதன் செவ்வாய்\nசூரியன் குரு சுக்ரன் கேது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-29T03:13:25Z", "digest": "sha1:YBT363QQE275NMZ7RLGQD4IXDREIVFTG", "length": 19907, "nlines": 70, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பொங்கல் \"உறுதி'! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி சனவரி 15, 2016\nதமிழர், பன்னெடுங்காலமாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். சிற்றூர்ப் புறங்களில் சாமிக்கு வேண்டிக் கொண்டு பொங்கல் இடுவதும், படைப்பதும் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தகு பொங்கல் நடுநடுவே எளிய மக்களால் கொண்டாடப்படினும், தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் ஏனைய பொங்கல்களைவிட மிகச் சிறப்பானது. தொடர்ந்து மூன்று நாளும் கொண்டாடப் பெறுவதால் ‘பெரும் பொங்கல்’ என்றே அழைக்கப் பெறுகிறது.\n‘பெரும் பொங்கல்` கொண்டாடப் பெறும் தை மாத முதல் நாளை ஆண்டுப் பிறப்பு என்று சொல்வதும் நாட்டுப்புற வழக்கம். எனவேதான் மறைமலையடிகள் முதலான தமிழ்ச் சான்றோர் தமிழர் ஆண்டுப் பிறப்பாக விளங்கும் தை முதல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டு பிறப்பாகப் பலருடன் கூடி முடிவு செய்தனர். அதன்படி திருவள்ளுவர் ஆண்டு-2037 இந்தத் தை முதல் நாளன்று பிறக்கிறது.\nஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும் போது கொள்கைநலம் வாய்ந்த சான்றோர்கள் வரும் ஆண்டுக்கு உரியனவும், வரும் காலத்திற்கு உரியனவும் ஆன திட்டங்களைத் தீட்டுவதும் அவற்றைச் செயல்படுத்தும் முகமாகத் தொடர்ந்து செயல்படுவதும் வழக்கம்.\nதமிழரைப் பொறுத்து நல்லவை சிலவற்றையேனும் நிறைவேற்றுவது என்று உறுதி மேற்கொள்வோம். அவற்றைக் குறிப்பதற்கு முன்பு, உலகளாவிய மக்களின் நிலையைப் பறவைப் பார்வையில் பார்வை இடுவோம். சமூக உளவியல் அறிஞர்கள் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் குண இயல்புகளைக் கண்டறிந்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்த்துத் தமிழரோடு ஒப்பு நோக்குவோம்.\nஅமெரிக்கர் கடின உழைப்பு, வணிக நோக்கு, தனக்குத்தானே உதவி, சுதந்திரம், சமநீதி ஆகியவற்றின் மேல் பெரும் அக்கறை உடையவர். எதனையும் பயன்நோக்கியே பார்ப்பவர் மதிப்பிடுபவர். பயன் இல்லாத எதுவும், எவரும் பயன் இல்லை என���பது அவர்களுடைய கருத்து.\nபெல்ஜிய மக்கள் இரு பெரும் பிரிவாக அமைந்துள்ளனர். பிளம்மிஷ் (Flemish) என்ற மொழி பேசுவோர் என்றும், பிரெஞ்சு (French மொழி பேசுவோர் என்றும் பிரிந்துள்ளனர். முதலாவது தம்மை பிளம்மிஷ் மொழி பேசுவோர் என்றும், இரண்டாவது ஐரோப்பிய இனத்தினர் என்றும், மூன்றாவது பெல்ஜிய நாட்டினர் என்றும் வரிசைப் படுத்தி வாழ்பவர். பிரெஞ்சு பேசும் மக்களுக்கு அவர்கள் பொதுவாக முதன்மை கொடுப்பதில்லை. இரு மொழி இனத்தாருமே புதுக்கருத்துகளை ஏற்பதில் தயக்கம் காட்டுபவர்.\nபிரிட்டனைச் சேர்ந்த இங்கிலீஷ் மக்கள் பழமை மீது பிடிவாதப் போக்கினர். அவரவருடைய செயல் திறமைக்கு முதன்மை கொடுப்பவர். அரச குடும்பம், தோட்டம் போடுதல், கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றில் மிகுந்த பற்றுடையவர். அவர்கள் சோம்பேறிகளாக இருக்கவே மாட்டார்கள். சோம்பேறிகளை மதிக்கவும் மாட்டார்கள். அமெரிக்கர்களைப் போல எதிலும் எவரிடத்தும் பயன் நோக்கியே பழகுபவர்.\nடேனிஷ் (Danish) மக்கள் மிக நேர்மையானவர்கள். காலம் தவறாமையை உறுதியாகக் கடைபிடிப்பவர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கத்தினர். அவர்கள் பண்பாட்டில் ஒளிவு மறைவு இல்லை. டச்சு மக்கள் கடுமையான உழைப்பாளிகள். எதையும் ஒளிக்காமலும், மறைக்காமலும் பேசும் பழக்கத்தினர்\nபிரெஞ்சுக்காரர்கள் உணவு மீதும், மது மீதும் காதல் கொண்டவர்கள். உழைத்து வேலை செய்வதைவிட, வாழ்வது முதன்மையானது என்று கருதுகிறவர்கள்.\nவிடுமுறை, விளையாட்டு, நாடகம் பார்த்தல், குடும்பத்தினரோடு கூடி இருத்தல் முதலானவற்றுக்கு முதன்மை கொடுப்பவர். புறம் பேசுதலை இழிந்த பழக்கம் என்று நம்புகிறவர்கள். தங்கள் மொழிமேல் மிகுந்த அன்புடையவர்கள். பிரெஞ்சு மொழி பிழையாகப் பேசப்படுவதைக் கேட்கவே பொறுக்காதவர்கள். நியாயப்படுத்த முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஜெர்மன்காரர்கள், மேல் அதிகாரியை எதிர்த்துப் பேச மாட்டார்கள். மன உறுதி, பளிச்சென்று முடிவெடுப்பது, நிர்வகிப்பது ஆகியவற்றில் வல்லவர்கள். கோபம், துக்கம் முதலானவற்றிற்கு எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்கள். காலம் தவறாமை, போட்டியிட்டு வெல்வதில் ஆர்வம், தோல்விக்குக் கலங்காமை, உயரத் துடித்தல் முதலானவை அவர்களின் இயல்புக் குணங்கள். கடுமையாக வேலை செய்வது மிக முதன்மையானது என்று கருது���ிறவர்கள். தங்கள் மொழிமேலும் இனத்தின்மேலும் பெரும் பற்றுக் கொண்டவர்கள். வேலை செய்யும் இடங்களில் சிரித்து விளையாடுதல் முதலானவற்றைச் சற்றும் விரும்பாதவர்கள்.\nகிரேக்கர்கள் எதையும் முகத்துக்கு முகம் நேரில் சொல்லிவிடும் பழக்கத்தினர். அயல்நாட்டாரை வரவேற்பார்கள். அவர்கள் கருத்தை ஏற்பார்கள். ஆனால் தங்கள் மேல் எவரும் ஆதிக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். மிகக் காலையில் அலுவலக வேலையைத் தொடங்கி மதியத்தில் வேலையை முடித்துக் கொள்ளும் பழக்கத்தினர்.\nஐரிஷ் மக்கள் மனித உறவுகளை, சுதந்திரத்தை விரும்புகிறவர்கள். அதிகாரப் படிநிலையையும், அதிகார ஆதிக்கத்தையும் விரும்பாதவர்கள், மிக மன உறுதி படைத்தவர்கள்.\nஇத்தாலியர்கள், புதியன கண்டுபிடிப்பதிலும், புதிது புதிதாகக் கற்பனை செய்வதிலும் கூர்த்த மதி கொண்டிருப்பதிலும், கற்பதிலும், விருப்பமுடையவர்கள். பொறுமைசாலிகள் என்றாலும், மற்றவர்களின் திமிரையும், முரட்டுத் தனத்தையும், காலம் தவறுதலையும் விரும்ப மாட்டார்கள். பேசுவதில் விருப்பமுடையவர்கள், வாழ்வதில் நாட்டம் உடையவர்கள்.\nஜப்பானியர்கள், தனி மனித நலத்தைவிட சமூக நலனே முதன்மையானது என்ற கருத்துடையவர்கள். கூட்டுணர்வு மிக்கவர்கள். கூடி முடிவு செய்வதிலும், பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதிலும், தான் சார்ந்த நிறுவனத்துடன் ஒன்றிப் பணிபுரிவதிலும், நிகரற்றவர்கள். மரியாதைக் குணம் உடையவர்கள். பல சமயம் தன் நலத்தைவிட குடும்ப நலத்தைவிடத் தான் பணிபுரியும் குழும (Company) நலமே பெரிது என்று போற்றுகிறவர்கள்.\nஸ்பானிஷ் மக்கள் கூட்டாக முடிவெடுப்பதைவிடத் தத்தம் சொந்த முடிவையே மேற்கொள்ளுவார்கள். எனவே குழு, கூட்டம் முதலானவற்றைத் தவிர்ப்பார்கள். ஒருவருடைய அறிவுக் கூர்மையைவிட அவரிடம் உள்ள பண்பையே முதலாவது மதிக்கிறவர்கள். ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பு, வைத்திருக்கும் வாகனம், அணிந்திருக்கும் ஆடை ஆகியவற்றுக்கு முதன்மை கொடுப்பவர்கள்.\n(ஜோன் மோல் - ohn Mole எழுதிய, மைன்ட் யுவர் மேனர்ஸ் - Mind your manners, பிலிப் ஓல்டன் - -Philip Holden எழுதிய சூப்பர் சக்சஸ் - Super Success என்ற நூல்களைத் தழுவி எழுதப்பட்டவை).\nஇப்பின்னணியில் தமிழருடைய சமூக உளவியலை மதிப்பிடுகிறபோது அவர்களிடம் மேலோங்கி உள்ள விருந்தோம்பல் பண்பு, ஆன்மிகப் பிடிவாதம், கடின உழைப்பு, எளிதாக நம்��ும் குணம் முதலானவற்றைச் சிறந்தவையாகக் குறிப்பிடலாம்.\n(1) போதிய அளவு தொலைநோக்கற்றவர், (2) பயந்த சுபாவத்தினர், (3) தனிமானத்தினர், இனமானம் இல்லாதவர், (4) கூட்டூக்கம் குறைந்\nதவர், (5) தாழ்வு மனப்பான்மையினர், (6) தலைமை வழிபாட்டினர், (7) தத்துவங்களைப் பின்பற்றாதவர், (8) சாதி வெறியினர், (9) திரை, கலை முதலானவற்றை அடியற்றி எளிதே உணர்ச்சிவசப்படுபவர் எனப் பட்டியல் இடலாம். இக்கணிப்பு பெரும்பான்மைத் தமிழரின் இயல்புகளை அடியற்றிக் கணிக்கப்பட்டதாகும்.\nஇப்பொங்கல் நாளில், தமிழர் தொடர்ந்து போற்ற வேண்டிய நல்ல இயல்புகளையும், தொடர்ந்து ஒழித்து அழிக்க வேண்டிய இயல்பு\nகளையும் நினைத்துப் பார்ப்பதும் உரிய செயல் திட்டங்களை வகுப்பதும் நடைமுறைப் படுத்துவதும் மிக மிகக் கட்டாயமாகும். பிற இனமக்\nகளோடு சேர்ந்து உயர, வேறு இன மக்களிடம் காணப்பெறும் நல்ல இயல்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த நல்ல நாளில் முடிவு செய்வோமாக\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்\nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nசெவ்வாய் சனவரி 28, 2020\nதமிழ் மொழியில் மதிநுட்பம் என்ற சொல் மிகப் பெறுமதியானது.\nமியான்மரில் இருந்து அவலக் குரல்\nசெவ்வாய் சனவரி 28, 2020\nமியான்மரின் ரோக்கைன் மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட\nபண்ணைக் கொலை: Call me\nதிங்கள் சனவரி 27, 2020\nகொலையாளியை மடக்கிப் பிடித்தமையால், இனவாத அரசியலுக்குத் தீனி போட வாய்ப்பளிக்கப்படவில்லை\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nசெவ்வாய் சனவரி 28, 2020\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343352.html", "date_download": "2020-01-29T02:50:01Z", "digest": "sha1:VRWWUCUY53APVGC3WHPK6ZZFY3MQKP6J", "length": 12489, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் – அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை..!!! – Athirady News ;", "raw_content": "\nவடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் – அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை..\nவடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் – அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை..\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.\nஇதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக இந்தியா வர இருந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் தங்களது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.\nஇந்த நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவர்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.\nஇதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு காரணமான குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஐ.நா. சபை அதிருப்தி தெரிவித்துள்ளது. அதுபோல சில நாடுகளும் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகுடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக அசாம், திரிபுரா மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதன் காரணமாக பா.ஜனதாவிற்கு இந்த இரு மாநிலங்களிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடக அறிக்கை\nஉண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்க மாட்டேன் – ராகுல் காந்தி..\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅதிகாலை 3 மணிக்கு பார்த்தேன் கூடைப் பந்து ஜாம்பவான் மரணத்தால் மேடையில் கதறி அழுத…\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பு: பெற்றோர்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில் சிக்கியிருக்கும்…\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன்\nமாயமாகும் மனிதர்கள் – மர்ம தீவு…\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஅதிகாலை 3 மணிக்கு பார்த்தேன் கூடைப் பந்து ஜாம்பவான் மரணத்தால்…\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமி கோபிகாவிற்கு ஆயுதமேந்திய பொலிஸ்…\nஎங்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை: சீனாவில்…\nவெளிநாட்டவருக்கு சுவிஸ் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது அநியாயம்:…\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..\nமனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர்…\nஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..\nஅனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு\nஇரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_2015.01&action=edit", "date_download": "2020-01-29T03:10:47Z", "digest": "sha1:XB2V4LQFTB65VYK2MF6YLJW5GKEQSX2G", "length": 2759, "nlines": 37, "source_domain": "www.noolaham.org", "title": "View source for வலை 2015.01 - நூலகம்", "raw_content": "\n{{இதழ்| நூலக எண்=15457 | வெளியீடு=ஜனவரி, [[:பகுப்பு:2015|2015]] | சுழற்சி=மாத இதழ் | இதழாசிரியர்=சாள்ஸ். சி. என். எச். | மொழி=தமிழ் | பக்கங்கள்=16 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படவில்லை}} =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *வாசக நெஞ்சங்களுக்கு *இம்மாத சர்வதேச தினங்கள் *இலங்கை பற்றிய இம்மாத வலை வீசலில் *இலங்கையில் இன்று இவர்கள் *உலகை நோக்கிய இம்மாத வலை வீசலில் *உலகின் இன்றைய நிலையில் இவர்கள் *அழகுராணிகளின் பக்கம் நோக்கிய வலையின் வீசலில் *விளையாட்டுப் பக்கம் நோக்கிய வலை வீசலில் *அயல் நாட்டுப் பக்கம���க வீசிய வலையில் *விருதுகள் பக்கம் வீசிய வலையில் *நான் கேட்டவை அறிந்தவை படித்தவை உங்களுக்காக *QR Code குறியீடு - Quick Response *தத்துவ ஆய்வாளனது பார்வையில் [[பகுப்பு:2015]] [[பகுப்பு:வலை (பொது அறிவு)‎]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?prid=8604", "date_download": "2020-01-29T03:27:59Z", "digest": "sha1:R6Z73WH4AFB2IPG7C3PXAXEPJ5VA3YTL", "length": 8886, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Ponmalazhi - கண்ணதாசன் பொன்மழை » Buy tamil book Ponmalazhi online", "raw_content": "\nகண்ணதாசன் பொன்மழை - Ponmalazhi\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉடலசைவு மொழிகள் நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி\nஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது. ' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்\nஇந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்\nஇணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'\n' இப்பொழு துரைத்த பாடல் எவெரெங்கும் பாடினாலும்\nஇப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்\nநற்பேரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும்\nநாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை'\nகண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nஇந்த நூல் கண்ணதாசன் பொன்மழை, ஆஷா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nநீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன்\nமஹாகவியின் ஆறு காவியங்கள் - Mahakaviyin Aaru Kaaviyangal\nகண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7\nபிம்பங்களின் மீது ஒரு கல் - Bimbangalin Meedhu Oru Kal\nமுருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal\nகண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai\nஈரோடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் - Erode Maavatta Naattuppurapaadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2\nஞானக் கள��்சியம் கலீல் ஜிப்ரான்\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nசெல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/kerala-film-industry-strike-about-tamil.html", "date_download": "2020-01-29T01:49:33Z", "digest": "sha1:7FF3MGJUBIT6JF6IGLVDYG5YV2C5GFI3", "length": 18315, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாதிக்கப்படும் தமிழ் திரையுலகம் கேரளா ஸ்டிரைக். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாதிக்கப்படும் தமிழ் திரையுலகம் கேரளா ஸ்டிரைக்.\n> பாதிக்கப்படும் தமிழ் திரையுலகம் கேரளா ஸ்டிரைக்.\nகேரளாவில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவினர் வேறு வேறு காரணங்களுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்ப் படங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ்ப் படங்கள் கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெறும் போது மலையாள திரையுலகம் கடுமையான அவஸ்தைக்குள்ளாகும். நேரடி மலையாளப் படங்களுக்கு இல்லாத ஆதரவு தமிழ்ப் படங்களுக்கு கிடைக்கும் போது மலையாளிகளால் அதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஒருவகையில் இது நியாயமும்கூட.\nமலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்களின் வியாபார எல்லை பெரியது. அதனால் தமிழ்ப் படங்களின் பட்ஜெட் பெரியது. இந்த பட்ஜெட்டில் உருவாக்கும் தரத்தை மலையாள சினிமாக்களால் எட்டிப் பிடிக்க முடிவதில்லை. மேலும் பொழுதுபோக்கு என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டால் தமிழில் இருப்பதைப் போன்ற வெரைட்டி அங்கு இல்லை. இன்னும் மோகன்லால், மம்முட்டியை நம்பிதான் இருக்கிறார்கள். அவர்களைவிட்டால் ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப். இளமையான தனி ஹீரோ என்றால் பிருத்விராஜ; மட்டுமே. ஆனால் தமிழில் ரஜினி, கமல் தலைமுறையை கடந்து விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என்ற அடுத்த தலைமுறை தாண்டி சிம்பு, தனுஷ், கார்த்தி என்று மூன்றாம் தலைமுறையும் பாக்ஸ் ஆ���ிஸில் வெற்றி பெறுகிறது. இந்த தொடர்ச்சி மலையாளத்தில் இல்லை. அதேபோல் புது முயற்சியுடன் களமிறங்கும் அறிமுக இயக்குனர்களும் மிகக் குறைவு.\nஇதன் காரணமாகவே தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் அமோக ஆதரவு கிடைக்கிறது.\nகடந்த தீபாவளிக்கு வேலாயும், 7 ஆம் அறிவு ஆகிவை கேரளாவின் அதிக திரையரங்குகளில் வெளியாகி நேரடி மலையாளப் படங்களைவிட அதிகம் வசூலித்தன. தலா 111 திரையரங்குகளில் இவ்விரு படங்களும் வெளியாகின. இது மம்முட்டி, மோகன்லால் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம். இதிலிருந்து தொடங்கியது பிரச்சனை. மலையாளப் படங்கள் நசுக்கப்படுவதால் வெளிமாநில படங்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றனர் தயாரிப்பாளர்கள். அதற்கு ஆதரவாக வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று கேரள அமைச்சரான கணேஷ் குமார் தெரிவித்தார். இதனை வாஸ் வாங்கும்வரை புதிய மலையாளப் படங்களை திரையிடுவதில்லை என்று திரையரங்குகளை கட்டுப்படுத்தும் கேரள பிலிம் எக்ஸிபிட்டர்ஸ் பெடரேஷன் அறிவித்தது. இதன் காரணமாக 11-11-11 அன்று வெளியாவதாக இருந்த மம்முட்டியின் வெனிசிலே வியாபாரி, மோகன்லாலின் மருபூமியின் கதா ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டன.\nபிரச்சனை நாளுக்குநாள் பெரிதாகி வேலாயுதம் படம் ஓடும் திரையரங்கை கேரள யூத் காங்கிரசார் முற்றுகையிடும் அளவுக்கு நிலைமை மோசமானது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாயமாக்கும் போது, தியேட்டரில் மட்டும் மலையாளப் படங்களை திரையிடுவதேயில்லை. மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். அதே நேரம் வேற்றுமொழி திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மாநில யூத் காங்கிரஸ் பிரசிடெண்டான பிசி விஷ்ணுநாத். மலையாள திரைப்படங்களை திரையிடுவதில்லை என்ற சங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளாதவரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கணேஷ் குமார்.\nதமிழ்ப் படங்களால் அதிக வருமானம் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்ப் படங்களுக்கு எதிரான எல்லா முடிவுகளையும் எதிர்க்கிறார்கள். தமிழ்ப் படங்களால் மலையாளப் படங்கள் பாதிக்கப்படுவதாக கருதும் தயாரிப்பாளர்களும் மற்றவர்களும் இதனை எதிர்க்கிறார்கள். போதாதற்கு 300 சதவீத சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மலையாள படவுலகு மட்டுமின்றி தமிழ்ப் படங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nசிம்பு, தனுஷ் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. இவர்களின் படங்கள் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் வெளியாகின்றன. ஸ்டிரைக் காரணமாக இவர்களின் படங்கள் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் தொடர்ந்தால் ராஜாபாட்டை, நண்பன், வேட்டை உள்ளிட்டப் படங்களும் கேரளாவில் வெளியாவது கேள்விக்குறியாகிவிடும். இது தமிழ்ப் படங்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ��ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/96735-is-there-any-difference-betweenthirumal-and-vishnu.html", "date_download": "2020-01-29T01:44:20Z", "digest": "sha1:TUF2A7XCWLGJ7TAN7OOEMXGSMG2K2VXV", "length": 39972, "nlines": 395, "source_domain": "dhinasari.com", "title": "திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?! - தமிழ் தினசரி", "raw_content": "\nசிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது\nவிடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை\nஅடேங்கப்பா… எப்டில்லாம் கடத்திட்டு வர்றானுங்க விமான நிலையத்தில் சிக்கிய ‘தங்கங்கள்’\nவிவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுடியுரிமைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்: யங் இந்தியா அமைப்பின் தலைவர்\nதந்தை – கிணறு -7 மகள்கள் இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா\nதுக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nகட்டிங், குவாட்டர்… வித்தியாச விளம்பரத்தால் வேலைக்கு குவிந்த கூட்டம்\nதென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர் மாவட்டங்���ளில் குடியரசு தின கொண்டாட்டம்\nவேத கோஷம், தேசிய கீதம்.. வேத பாடசாலையில் கொண்டாடிய… குடியரசு தின விழா\nவிடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை\nஅடேங்கப்பா… எப்டில்லாம் கடத்திட்டு வர்றானுங்க விமான நிலையத்தில் சிக்கிய ‘தங்கங்கள்’\nவிவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா\nதந்தை – கிணறு -7 மகள்கள் இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா\nநியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nகுடியுரிமைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்: யங் இந்தியா அமைப்பின் தலைவர்\nசிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது\nதுக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை\nகல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்\n‘தல’ யை பின் தொடரும் தளபதி\nவிஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…\nசைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா\nஆன்மிகம்ஆன��மிகக் கட்டுரைகள்உரத்த சிந்தனைபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nதிருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா\nதிருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.\nவிஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 6:24 PM 0\nஅந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,\n‘தல’ யை பின் தொடரும் தளபதி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 4:03 PM 0\nஅடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது\nவிஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 3:41 PM 0\nசீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.\nசைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)\nசினிமா தினசரி செய்திகள் - 26/01/2020 2:51 PM 0\nஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க் எக்ஸ்பீரியன்ஸ்...\nதந்தை – கிணறு -7 மகள்கள் இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா\nஇந்தியா தினசரி செய்திகள் - 27/01/2020 7:05 AM 0\nஇதனை ஆங்கிலத்தில் எழுதியவர்: டாக்டர் வாஷி ஷர்மா, IITB யில் படித்தவர், IITK வில் - Energy Science, Defence, Religions, Pakistan ஆசிரியராய் பணியாற்றியவர்.\nபாவம்… இதெல்லாம் தெரியாம இவங்க ‘மொழிப் போர் தியாகிகள்’ ஆயிட்டாங்களே\nஇந்ந லட்சண புன்னகையில் தமிழ் நாட்டில் இவனுங்க மொழிபோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தமிழை காப்பாத்துறாங்களாம்…\n100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு\nஅது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nசிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது\nதிருச்சி, தென்னூரைச் சேர்ந்த காதர் பாஷா, திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.\nவிடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை\nமும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.\nஅடேங்கப்பா… எப்டில்லாம் கடத்திட்டு வர்றானுங்க விமான நிலையத்தில் சிக்கிய ‘தங்கங்கள்’\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 27/01/2020 8:56 AM 0\nஇந்த மொத்த தங்கத்தின் விலை 1.66 கோடியாக கணக்கிட்டார்கள். அவர்களிடமிருந்த தங்கத்திற்கு எப்படிப்பட்ட ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nவிவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 27/01/2020 7:13 AM 0\nவிவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா. பத்மஸ்ரீ விருது பெறும் சிந்தல வெங்கடரெட்டி ( 69) இயற்கை விவசாயத்தில் அயராது உழைப்பவர். சொந்த ஊர் செகந்திராபாத்தில் உள்ள ஆல்வால்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.56, ஆகவும், டீசல் விலை...\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 27/01/2020 6:20 AM 0\nதெலங்காணாவில் ஞாயிறு அன்று விடியற்காலை பூமி அதிர்ந்தது. இதனால் உள்ளூர்வாசிகள் அச்சத்தோடு வெளியே ஓட்டம் எடுத்தனர். சூர்யாபேட்டை சிந்தலபாலெம் மண்டலத்தில் பூகம்பம் ஏற்பட்டது.\nதுக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது.\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று நடத்திய “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் ... மின் நூலாக்கம் குறித்த விளக்��ம்\nபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அமர்சேவா சங்க நிறுவனருக்கு முதல்வர் வாழ்த்து\nஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nதிருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 26/01/2020 6:33 PM 0\nஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.\n“திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.\nஎனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nசங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.\nதிருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.\nஅறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.\nபரிபாடலில் முதல் பாடல் இதோ:\n“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை\nதீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,\nமாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”\nஇதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;\n ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர��� என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம்.\nஇதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம்.\n“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;\nஉந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;\nசெந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு\nதண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று\nஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,\nமீண்டும் பீடு உயர்பு ஈண்டி”\nஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய்.\nஇது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி\nதலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.\nA =B , B =C . அப்புறம் A வேறு C வேறா\nஇவற்றை எழுதும் போது அன்றைய தமிழ் வழக்கில் எது வழங்கி வந்ததோ அதையும் அதற்கும் மேலாக அன்றய காலகட்டத்தில் கிடைத்த சான்றுகளை வைத்தே இலக்கியம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.\nஎனவே பரிபாடல் சொல்லும் திருமால் வேதத்தில் சொல்லப் படும் விஷ்ணுவே அல்லாமல் வேறு (வரலாறே இல்லாத) தனித் தமிழ் கடவுள் அல்ல என்பது பரிபாடல் மூலம் நான் கண்டு கொண்டது.\nஇன்றைக்கு ஜீஸஸ் முருகனாக கள்ளழகராக வேடம் கட்டியிருக்கிறார். ஜீஸஸுக்கு பாதயாத்திரை, மொட்டை போடுதல், அகல் விளக்கு போன்ற நம் வழிபட்டு முறைகளும் நமது பூசை முறைகளும் கடத்தப் பட்டிருக்கிறது. வேண்டுமானால் அவர்களிடம் சொல்லலாம் “சாமி உன்து, பூசை என்து” என்று. மற்றபடி திருமால் வேறு விஷ்ணு வேறு எனும் வாதம் உண்மைக்கு வெகு தூரம்.\nஎனவே குழம்ப வேண்டாம். சாமியும் நம்முடையது, பூஜையும் நம்முடையதே\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகிரிக்கெட் வீரராக நடிப்பது ஒரு சவால் \nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 27/01/2020 12:05 AM 0\nஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை\nகேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.\nஏக்கத்தோடு வரும் பிள்ளைங்களுக்கு அருமையா சாக்லேட் சேமியா\nஉருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா – பால் கலவையுடன் சேர்த்து… பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா\nஇனி எப்போ பண்���ுவீங்க இந்த ஆப்பம்\nசிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகுடியுரிமைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்: யங் இந்தியா அமைப்பின் தலைவர்\nயங் இந்தியா ஆர்கினிஷேசன் அமைப்பின் தேசிய தலைவர் டி.எஸ்.பாண்டியராஜ் மேலும் கூறிய போது...\nசிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது\nதிருச்சி, தென்னூரைச் சேர்ந்த காதர் பாஷா, திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.\nவேத கோஷம், தேசிய கீதம்.. வேத பாடசாலையில் கொண்டாடிய… குடியரசு தின விழா\n பணம், பதவிக்காகக் கொடியேற்றும் அரசியல்வாதிகளில்லை; பாரதம் வாழ பிரார்த்தனை செய்யும் சுயநலமற்ற சனாதன தர்மவான்கள் இவர்கள்\nவிடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை\nமும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-ban-on-cattle-sale-suraj-attacked-284449.html", "date_download": "2020-01-29T02:27:34Z", "digest": "sha1:DDB2LBIRJTEVLQGPC4RH7TSIGWESHLGX", "length": 22311, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்.. மதவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்.. சீமான் அதிரடி | Seeman condemns ban on cattle sale and Suraj attacked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்.. மதவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்.. சீமான் அதிரடி\nசென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.\nமத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான மதவெறிக் கூட்டம் ஒன்ற���, விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது.\nஇதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை தடைச்சட்டத்திற்கெதிராகச் சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை ஒருங்கிணைத்த பெரியார் - அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் சூரஜ் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தாக்குதல் தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சகிப்புத்தன்மை என்பது துளியுமற்ற, கருத்தியல்ரீதியாக எப்போதும் அணுகத்திராணியற்ற அடிப்படைவாதிகளின் மதத்துவேசமும், காட்டுமிராண்டித்தனங்களுமே இதுபோன்ற தாக்குதலாக உருமாறுகிறது. இவை வன்மையான கண்டனத்திற்குரியது.\nவடமாநிலங்களில் மட்டுமே இதுநாள்வரை அரங்கேற்றப்பட்டு வந்த இதுபோன்ற வன்முறைச்செயல்கள் இப்போது தமிழகத்திலும் தொடருவது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களிடம் மத உணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைகொண்டு அம்மாநில அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் சித்துவேலைகளின் தொடக்கம்தான் இதுவென்பதில் ஐயமில்லை.\nஅதற்குத் தமிழகம் ஒருபோதும் இடந்தரக்கூடாது. இவைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த வருடம் பயிற்சி முகாம் என்ற பெயரில் சாஸ்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகப் பள்ளி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்நுழைந்ததைப் போன்று இனி அனுமதிக்கக்கூடாது.\nகல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பி போன்ற மதவாத குண்டர்களைக் கொண்ட மாணவர் அமைப்பை தங்கள் கல்லூரிக்குள் ஊக்குவிக்கக்கூடாது. இனியேனும் கல்விக் கூடங்களைக் காவிக் கூடங்களாக்க முனையும் மதவெறியர்களின் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்குக் குண்டர்சட்டம் பாய்ச்சும் தமிழக அரசு இம்மாதிரியான காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துபவர்கள் மேல் அச்சட்டத்தைப் பாய்ச்சாதா\nஏழ்மையும், வறுமையும், உழைப்புச்சுரண்டலும் மிகுந்ததால் பசி, பட்டினியையும், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் நாள்தோறும் எதிர் கொண்டிருக்கிற இந்தியப் பெருநாட்டில் மல��வுவிலை இறைச்சியான மாட்டிறைச்சி விற்பனை மீதானத் தடை என்பது ஏழை மக்களின் தட்டிலிருக்கும் உணவைத் தட்டிப்பறிக்கிற கொடுஞ்செயலாகும்.\nதனியொரு மனிதனது உணவை அரசுத் தீர்மானிக்க முனையும் பாஜக அரசின் இப்படுபாதகப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசப் பயங்கரவாதமாகும். இது அரசியலமைப்புச்சட்டத்திற்கும், இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்குமே ஊறு விளைவிப்பதாகும். இதனைத்தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது சுட்டிக்காட்டி மத்திய அரசின் தடைச்சட்டத்திற்கு இடைக்காலத்தடை பிறப்பித்திருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.\nமாணவர் சூரஜ் மீதான இத்தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர் மண்ணில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியொரு காலத்திலும் அரங்கேறாவண்ணம் கடும் சட்டம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்\n அடுத்த ஜோக் சொல்லு தம்பி.. அதுக்கு சிரிப்பு வருதானு பார்ப்போம்..சீமானை கலாய்த்த எஸ்வி சேகர்\n5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்.. சீமான் கடும் கண்டனம்\nகாணாமல் போன 20,000 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்...கோத்தபாயவின் அறிவிப்புக்கு சீமான் கண்டனம்\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்\nதமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. சீமான் வாழ்த்து\nஎஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்.. சீமான் ஆவேசம்\n\\\"ஆபரேஷன் பெயிலியர்..\\\" அப்பா நெல்லை கண்ணன் விடுதலை.. ரெண்டே வார்த்தையில் எச்.ராஜாவுக்கு சீமான் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman iit beef ban sale cattle தடை மாட்டிறைச்சி விற்பனை கால்நடை மாணவர்கள் ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:42:57Z", "digest": "sha1:BS7N63ZOCRNKH7D36E2HP6JIS5FDIYPX", "length": 21990, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூகாம்பிகை கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்லூர் மூகாம்பிகை சந்நிதி கோயிலின் உட்புற காட்சி\nமூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple), இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இது ஒரு இந்து கோயிலாகும். இங்கு மூகாம்பிகை தேவி வழிபடப்படுகிறார். உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இசை ஞானி இளையராஜா இக்கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இக்கோவில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது.[1][2][3][4][5]\nஇக் கோயில், கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nகொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர்.[6] இக்கோ��ில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார்.[6] இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.\nசங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கராச்சார்யா மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது.\nஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த \"கொலுசுகளின்\" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய \"கொல்லூர்\" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது.\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்க���ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/samuthiram/saamiyaadigal/saamiyaadigal11.html", "date_download": "2020-01-29T02:19:29Z", "digest": "sha1:U7PDTBQZSXETKYYGHSHAOV74MG3XTCCQ", "length": 47081, "nlines": 166, "source_domain": "www.chennailibrary.com", "title": "சாமியாடிகள் - Saamiyaadigal - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு மு��ல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nஅக்னி ராசாவுக்கு, தான் மனைவியாகும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் தனது இடது தோளை வலக்கரத்தால் பிடித்து அழுத்தினாள். அந்தத் தோளில் தொங்கிய ஈரப்புடவை, கசங்கிப் போய் அவளுக்காகக் கண்ணிர் சிந்துவது போல் தண்ணீர் சொட்டுச் சொட்டாக அவள் கை வழியாக உருண்டோடியது. அவளுக்கு, இப்போதே அலங்காரி அத்தையின் வீட்டுக்குப் போய் அவள் தோளில் கை பின்னி, மார்பிலே தலைபோட்டு, அழவேண்டும் போல் இருந்தது. அதற்காகத் திரும்பக்கூடப் போனாள். அது எப்டி முடியும் அலங்காரி அத்தை வீட்டுக்கு ஆம்புளைங்க போனால் சந்தேகம் வராது. அத்தனையும் இடக்கு மடக்குங்க. ஆனால் ஒரு பொம்பிளை போனால் சந்தேகம் வரும். அந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கும் அத்தை வீட்டுக்கு, இப்போ மட்டுமல்ல எப்போதும் போக முடியாது. ஆனால் அத்தைய பார்த்துத்தான் ஆகணும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nகோலவடிவு வீட்டு வாசல் படியைத் தாண்டப் போனாள். அதற்குள் சிறிது மெளனப்பட்ட வீட்டில் அம்மாவின் சத்தம் கேட்டது.\n“ஊர்ல எவளப் பார்த்தாலும், எவனப் பார்த்தாலும் அக்னி ராசாவுக்கும், கோலவடிவுக்கும் கல்யாணமாமே கல்யாணமாமேன்னு கேள்விமேல் கேள்வியாய் கேக்காங்க. எனக்கு பதில் சொல்லமுடியல. இந்தப் பேச்சு எப்படி வந்தது.”\n“இதுவே ஒரு நல்ல சகுனமுன்னு நெனச்சுக்கணும். மயினி.”\n“சகுனம்... நல்ல சகுனம்... பூனய மடில வச்சுப் பார்த்த சகுனம். அதுவும் நாம தீர்மானம் செய்யுறதுக்கு முன்னாலயே ஊர் தீர்மானம் பண்ணுது. ஒம்மத்தான்... திருமலை ஏதோ ஒங்க கிட்ட பேசணுமாம். நீயே சொ���்லேண்டா...”\nகோலவடிவுக்கு, போய்ப் போய் வந்த உயிர், இப்போது போகாமலேயே அவள் உடலில் முழுமையாக நின்றது. அண்ணா, நமக்காக அப்பாகிட்ட சண்டை போடப் போறான். அவன் போடுற சத்தத்துல. இந்த செத்த பேச்சு இன்னயோட முடியணும்.\nகோலவடிவு வீட்டுக்குள் நுழைந்தாள். இருபது எட்டுக்கள் போட்டு நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தே எட்டாகத் தாவி, தனக்கு எதுவுமே தெரியாததுபோல, குறுக்காகக் கட்டிய கொடியில் சேலையைப் பரப்பிப் போட்டபடியே, அண்ணா திருமலையைப் பட்டும், படாமலும் பார்த்தாள். ‘சீக்கிரம் பேசு அண்ணா... அப்பாகிட்ட பேச பயந்தான் வரும். அதுக்காவ இப்படியா யோசிக்கது. பேசுண்ணா... பேசு... அக்னிராசா, அருமத் தங்கைக்கு ஆவாதுன்னு அடிச்சுப் பேசு. நீ முடிக்குமுன்ன கல்யாணமே நடந்துரும் போலுக்கே...’\nஅப்பாவை நேருக்கு நேராய்ப் பார்க்கப் பயந்தது போல, அம்மாவைப் பார்த்து அவள் வழியாகத் தன்னைப் பார்த்த மகன் திருமலையை நோட்டம் விட்டார். பிறகு, இவரும் ‘அம்மா’ வழியாகவே மகனைப் பார்த்துவிட்டு, மனைவியிடம் கேட்பதுபோல் மகனிடம் கேட்டார். அவன் காதில் கடுக்கன் மாதிரி போடப்பட்ட பிளாஸ்டரைப் பார்த்ததும் கோபம் வந்தது.\n“என்ன சொல்லப் போறானாம். அம்மன் கொடை விஷயத்துல சினிமாப்படம் போடணும்னு சொல்லப் போறானா. இல்ல காத கடிக்க கொடுத்தது மாதிரி மூக்கையும் கொடுக்கப் போறானாமா...”\n“அவன் ரெண்டையும் சொல்ல வர்ல...”\n“பிறகு சொல்லறதுக்கு எதுவுமே இல்லியே...”\n“கோபப்படாம கேளுங்க. அவன் சொல்ல நினைக்கதைத்தான் நான் சொல்லுறேன். நானாச் சொல்லல...”\n“நீ எப்பதான் இப்டி நீட்டி முழக்கிப் பேசுறதை விடப் போறியோ\n“திருமலைக்கு விவசாயம் பார்த்து அலுத்துப் போச்சாம். அழுக்கு வேட்டியோட அலையுறது பிடிக்கலையாம். அதனாலதான் துளசிங்கத்துக்கு இவனைப் பார்த்தா இளக்காரமாம். அதனால இவனும் ஒரு கடை வைக்கணுமாம். கோணச் சத்திரத்துல இல்லன்னா. நம்ம ஊரு கார் ரோட்ல கமிஷன் கடை வைக்கணுமாம். துளசிங்கம் மாதிரி ஆயிரக் கணக்குல சம்பாதிக்கணுமாம்.”\n“இதை சொல்லப்படாதுன்னு நீயே சொல்லப்படாதா... பாக்கியம்...”\n“நான் இவன்கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். துளசிங்கப் பயல், அர்த்த ராத்திரில குடை பிடிக்கிறவன். ஆயிரக் கணக்குல சம்பாதிச்சாலும் கடைசில அரியப்புரம் தங்கமுத்து மாதிரி சினிமா எடுக்கேன்னு மெட்ராஸ் போயி, சம்பாதிச்ச பணத்தை எல்லாம் நாசமாக்கப் போறான்னு சொல்லியாச்சு.”\n“துளசிங்கமும், நல்லா இருக்கணுமுன்னு நீ நினைக்கணும். நாடெல்லாம் வாழ கேடு ஒன்னும் இல்லை. அதோட துளசிங்கம், நீ நெனக்கது மாதிரி ஏமாளி இல்ல. கெட்டிக்கார பய. வேணுமுன்னால் பாரு. பணத்த மேலும் மேலும் சேப்பானே தவிர, சிதைக்க மாட்டான்.”\n“அப்போ... அவன் உசத்தி... நம்ம பிள்ள மட்டமா...\n“ஒருத்தன உசத்தியாய்ப் பேசுறதாலேயே, இன்னொருத்தன் தாழ்த்தின்னு அர்த்தமில்ல. இவன் அவனவிட ஒருபடி அதிகமுன்னு எனக்குத் தெரியும. நான் வயல் வேலைய கவனிச்சு எவ்வளவோ நாளாச்சு. இவன்தானே கட்டிக் காத்து வாரான். இவனுக்கு என்ன குற... மோட்டார் பைக் வச்சுருக்கான்... எங்கே வேணுமுன்னாலும் போகலாம்.”\n“ஆனாலும் அவன் கொஞ்சம் மரியாதையோட...”\n“நீயே அவனுக்கு சொல்லிக் கொடுப்பே போலுக்கே, பாக்கியம். வியாபாரிக்கு மரியாதன்னா நெனக்கே, அதான் இல்ல. இந்தப் பயலுவ அறைக்குள்ள கண்டவன் காலுல்லாம் விழுந்துட்டு, வெளில மேனா மினுக்கியாய் அலையுற பயலுவ. இவனுக்கு கமிஷன் கடை வைக்கேன்னு வச்சுக்க. வைக்கது ஒன்னும் பெரிசில்ல நமக்கு. ஆனால் அப்டி வச்சுட்டா -போலீஸ்காரன் திருட்டு நெல்ல வாங்கிட்டோமுன்னு சும்மா சும்மா வந்து தொல்லை பண்ணிக்கிட்டு, மாமுலுக்கு வருவான். வரி ஆபீஸர் வருவான். லைசென்ஸ் பாக்க வாறேன்னு யூனியன்காரன் வருவான். இவன் ஒவ்வொருத்தன் கையில இல்ல, காலுல பணத்த வைக்கணும். அவனுவ அதட்டுற அதட்டலுக்கு காது கொடுத்து கேட்டு, கொடுக்கிற லஞ்சத்தையும் பிச்சக்காரன் மாதிரி கொடுக்கணும். ஒருத்தனுக்கு பணம் கொடுக்கிறது தப்புல்ல. அதையே கும்பிட்டுக் கும்பிட்டு லஞ்சமா கொடுத்தா அது அடிமைத்தனம். அந்தக் காலத்து குட்டி ராசாக்க பெரிய ராசாவுக்கு கப்பம் கட்டுறது மாதிரி. விவசாயிக்கு அப்டி இல்ல. எந்தப் பயலுக்கும் பதில் சொல்லத் தேவையில்ல. இந்தக் கவுரவம் எவனுக்கும் வராதுன்னு இவனுக்குச் சொல்லு.”\n“விவசாயத்தையும், வியாபாரத்தையும் ஒண்ணா கவனிச்சுக்கிட்டு.”\n“இந்தா பாரு... நீ இப்டிப் பேசுனால், இவன் ஒரு நாளைக்கு வீட்ல இருக்கிற பணத்தை எடுத்துக்கிட்டு மெட்ராஸுக்கோ, மதுரைக்கோ ஓடி சீரழியப் போறான். அதுதான் நடக்கணுமுன்னு நீ நெனச்சால் அப்புறம் ஒன் இஷ்டம். என்னைப் பொறுத்த அளவுல இந்தப் பிலாக்கணம் இதோட முடியுது. சரி சீக்கிரமா காபிக்கு ஏற்பாடு பண்ணு. வரி போடுறதுக்கு ஆளுங்க வர்ற சமயம்.”\nபழனிச்சாமி, தனது காதுகளைத் திருகினார். ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அவர் அப்படித்தான். திருமலை, உம்மென்று இருந்தான். பாக்கியம் தனக்குள்ளே முனங்கினாள். கோலவடிவு அந்தக் கயிற்றுக் கொடியைக் கீழே இழுத்துப் போட்டபடியே அண்ணாவை ஏமாற்றத்தோடு பார்த்தாள். அம்மாவை, கோபமாகப் பார்த்தாள். அவனுக்காவ எப்டி பேசுறாள். எனக்காவ ஒரு வார்த்த பேசுதாளா. பொண்ணுன்னு வந்துட்டா அம்மாவக்குக்கூட இளக்காரந்தான். அக்னி ராசாவாம் அக்னி ராசா. எரிஞ்சு எரிஞ்சே அணைஞ்சு போற அக்னி.\nபாக்கியம் மகள் பக்கத்திற்கு வந்து தனது கோபத்தைக் காட்டினாள்.\n தடிமாடு... கொடிய இப்டி பிடிச்சா இழுக்கது...\nகோலவடிவு பற்றிய கயிற்றுக்கொடி இரண்டாக அறுந்து, அவள் ஒரு பக்கத்து முனையைத் தன்னை யறியாமலேயே பிடித்துக் கொண்டு இழுத்திருக்கிறாள். அவளுக்கே தெரியவில்லை. கீழே விழுந்த ஈரச்சேலையையும், காய்ந்த பாவாடையையும் எடுக்கப் போனபோது, அம்மா விரட்டினாள்.\n“குளிச்சுட்டு வாரதுக்கு இவ்வளவு நேரமாழா. இனிமேல் பம்ப்செட் பக்கம் போ... ஒன் கால ஒடிச்சுப் புடுறேன். டேய் திருமலை... சாப்புடு ராசா... எமுழா இவ்வளவு நேரம்...”\nகோலவடிவு அம்மாவின் திட்டிற்கு வருத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக சந்தோஷப்பட்டாள். ஒரு ‘விஷயத்த’ சொல்லப் போறாளே.\n“ராமய்யா மாமா வயலுல ஒரு சண்டம்மா... துளசிங்கத்துக்கும், அவருக்கும் அடிதடி வராத குறை. அப்புறம் ரெண்டு பேரும் இணஞ்சி போயிட்டாங்க. இந்த அக்னிராசாவுக்கு ஒண்ணுமே தெரியலம்மா. துளசிங்கம், வயலுல வாங்குன உரத்தோட இன்னொரு உரத்த கலந்து போடச் சொன்னாராம். இந்த அக்னி ராசா, சரியான அசமந்தமா... பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட கலந்து, போடாம வயலயே சாவியாக்கிட்டாராம். ராமய்யா மாமா துளசிங்கம் சண்டையில, தனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி நிக்காரு அக்னிராசா.”\n“அக்னி ராசா, உத்தமன்... யோக்கியன்... அப்படித்தான் நிப்பான். துளசிங்கம் மாதிரி அவன் என்ன காவாலிப் பயலா...\nகோலவடிவு குன்றிப் போனாள். அறுந்த கொடியைக் கட்டாமல், விழுந்த சேலையை எடுக்காமல், இயக்கமின்றி நின்றாள். இந்தச் சமயத்தில், இருபது இருபத்தைந்து சொக்காரக் கரும்பட்டையான்கள் அவர்களில் ஒருவர் திருமலையைப் பார்த்துக் கேட்டார்.\n“ஒங்க வயலுல பம்ப் செட் ஓடிக்கிட்டு இருக்கு���ு. நீ இங்கே இருக்கே.”\nகோலவடிவு கைகளை உதறியபோது பாக்கியம் கூப்பாடு போட்டாள்.\n“பம்ப் செட்ட ஆப்பு செய்யாம வந்துட்டியா... எரும மாடு மாதிரி தலை ஆட்டுறாள் பாரு. போழா... சீக்கிரமா வயலுக்குப் போய் ஆப் பண்ணிட்டு வா. இந்நேரம் வயலே மூழ்கியிருக்கும். ஓடுழா... வரவர ஏன்தான் இப்டி பித்துப் பிடிச்சுப் போறியோ... எரும மாடு மாதிரி தலை ஆட்டுறாள் பாரு. போழா... சீக்கிரமா வயலுக்குப் போய் ஆப் பண்ணிட்டு வா. இந்நேரம் வயலே மூழ்கியிருக்கும். ஓடுழா... வரவர ஏன்தான் இப்டி பித்துப் பிடிச்சுப் போறியோ... ஓடுழா... இல்லன்னா வயலு குளமாயிடும்.”\nஉள்ளே இருந்தவர்கள் பழனிச்சாமி இருந்த தார்சாவுக்குள் போய், பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் தரையையும் இடமில்லாதபடி நிரப்பினார்கள். பழனிச்சாமி சுவரில் சாய்ந்த தலையை நிமிர்த்தியபடியே கேட்டார்.\n“எந்தப் பய மவனுகளோ... நம்ம அம்மனுக்கு முன்னால வீடியோ படம் போடணுமுன்னு சொல்லுதாங்களாமே. எந்தப் பயன்னாலும் இப்பவே சொல்லட்டும்...”\n“ஒங்க பேச்சுக்கு எதிர்ப்பேச்சு உண்டா. வில்லுல தான் கொஞ்சம்...”\n“வில்லுலயும் பொம்புள வில்லு கிடையாது. நம்ம அரியப்புரம் வெற்றிக்குமார் வில்லுதான். அவங்க கிடைக்காட்டாதான் அடுத்த வில்லு.”\n“செட்டு மேளம் வைப்போம். நம்ம ஊரு கணேசன் ரெண்டு தட்டு தட்டட்டும். இந்தத் தடவ குற்றாலத்துல மட்டும் தண்ணி கொண்டு வந்தால் போதாது, தோரணமலை முருகன் கோயில் சுனையில் இருந்தும் நீரெடுக்கணும்.”\n“அப்புறம் வரி எவ்வளவு அண்ணாச்சி.”\n“ஐம்பது ரூபாய் வரி போதும்.”\n“எப்டி போதும். இந்த வருஷம் சப்பரம் விடணும். ரிப்பேர் பாக்கவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆவும்.”\n“ஒனக்கு மூள இருக்காடா. கொத்துகுறைக்கு அண்ணாச்சி கொடுத்துட்டுப் போறார். அம்பது ரூபாய் வளியே அதிகம்.”\n“சரி... சரி... ஐம்பது ரூபாய். சப்பரத்த பழுது பார்த்து அலங்காரம் செய்யுற செலவு என் பொறுப்பு. இன்னும் ஏதும் பாக்கி இருக்கா பேசுறதுக்கு... பாக்கியம் காபி கொண்டு வா. திங்கறதுக்கு மொச்சக்கொட்டை பாசிப் பருப்பு எது இருந்தாலும் சீக்கிரம்... சிக்கிரம்...”\nவீட்டுக்குள் தட்டுமுட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது பற்குணம் ஓடி வந்தார். மேலத்தெரு ராமய்யாவின் தம்பி வம்புச் சண்டைக்கு பழக்கப்பட்டதால் ‘வாலன்’ என்று வக்கணை பெற்றவர், முற்றத்தில் நின்றபடியே ஊளையிடுவது போல் ப���சினார்.\n“ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா... செம்பட்டையான் குடும்பத்துலயும் சுடலைமாடனுக்கு இப்போ ‘வரி’ போடுதாங்க. செறுக்கி மவனுவளுக்கு திமிரப் பாருங்க. நீங்க விசேஷம் வச்சிருக்கிற நாளையிலேயே அவங்களும் வைக்கப் போறாங்களாம்...”\n“வாங்கடா... புறப்படலாம்... நம்ம வைக்கிற வெள்ளில வைக்காண்டாமுன்னு கெஞ்சிப் பார்ப்போம். மிஞ்சுனாங்கன்னா சுடலைமாடன் கோயிலயே தரமட்டமாக்கிடணும். கரும்பட்டை யானுவளப் பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டாங்க தெத்துவாளிப் பயலுவ...”\nஎல்லோரும் எழுந்தார்கள். திருமலையும் திமிறியபடியே எழுந்தான்.\nசு. சமுத்திரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்���ம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2395616", "date_download": "2020-01-29T02:10:26Z", "digest": "sha1:KOV3HTHWAZBBSSCRQHRNBDHOQ76DUM7F", "length": 20023, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊழலுக்கு இடமில்லை : பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி| Dinamalar", "raw_content": "\nடில்லியில் அனல் பறக்கும் பிரசாரம்; பா.ஜ.,- ஆம் ஆத்மி - ...\nடி.��ர்.பி., தேர்விலும் முறைகேடு; நடைமுறைகள் ...\nநியூசி., மண்ணில் கோப்பை வெல்லுமா இந்தியா\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n'தேர்தல் வாக்குறுதியை ராகுல் நிறைவேற்றவில்லை' 1\nபாக்.,கில் ஹிந்து கோயில் இடிப்பு: 4 சிறுவர்கள் கைது 2\nஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை 2\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் 7\nவாக்காளர் பட்டியலில் 'ஆதார்' எண் இணைப்பு\nஊழலுக்கு இடமில்லை : பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி\nமும்பை: ''பி.சி.சி.ஐ.,யில் ஊழலுக்கு இடமில்லை, நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது,'' என தலைவர் கங்குலி தெரிவித்தார்.\nஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக்குழு (சி.ஒ.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய விதிகளின் படி நடந்த தேர்தலில் பி.சி.சி.ஐ., தலைவராக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று (அக்.,23) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ.,யின் 39வது தலைவராக கங்குலி முறைப்படி பதவி ஏற்றார். இதையடுத்து 33 மாதங்களாக நீடித்து வந்த சி.ஒ.ஏ.,யின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது.\nபின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி கூறியதாவது: இந்திய கிரிக்கெட் போர்டில் அனைவரும் சமம் தான். இதன் நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது. ஊழலுக்கு இடமில்லை. இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ.,யை சிறப்பாக நிர்வகிப்பேன். அனைவருக்கும் பரஸ்பரம் மரியாதை அளிக்கப்படும். தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை. சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள். இந்திய அணியை வித்தியாசமான வழியில் கொண்டு செல்லும் விராத் கோஹ்லிக்கு ஆதரவாக இருப்பேன். இவ்வாறு கங்குலி கூறினார்.\nRelated Tags BCCI Ganguly Dhoni Kohli பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வாரியம் தலைவர் கங்குலி தோனி கோஹ்லி\nபிஷப் சித்திரவதை: கன்னியாஸ்திரி புகார்(51)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nHM மின் திட்டம் வேலை செய்கிறது. பாவம் வேற வேலை கங்குவிற்கு இல்லை. சாக்கடையில் குதித்துவிட்டார்.\nகங்குலி கருத்தி​ன்படி பார்த்தால் இனி ஊழல் இல்​லை இதற்கு முன்பு இருந்தது என்று ஒப்புதல் அளிக்கிறாரா\nகங்குலி , நீங்கள் பதவிக்கு வந்ததே ஒரு ஊழல்தான் , ஊழல் மீது ஏறி பதவிக்கு வந்த கங்கூலியே , நீங்கள் எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும் .அமித்ஷா மகன் எங்கே கையெழுத்து போட சொல்றாரோ அங்கே நீங்கள் கையெழுத்து போட்டாக வேண்டும் , இது ஒன்றே போதும் , ஊழல் தலை விரித்து ஆடுவதற்கு . நல்லா வந்துட்டாய்ங்க பேசுறதுக்கு , இந்திய மக்கள் முட்டாளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில��� உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிஷப் சித்திரவதை: கன்னியாஸ்திரி புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-social-science-term-2-three-marks-question-paper-8302.html", "date_download": "2020-01-29T01:12:50Z", "digest": "sha1:QPINTBLAYQGQCAN7EW6S7XUBWXS5NQYP", "length": 18030, "nlines": 393, "source_domain": "www.qb365.in", "title": "7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - Term 2 Three Marks Question Paper ) | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )\nTerm 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nவிஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.\nமுகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.\nஅக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.\nமராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.\nஉலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை\nகார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு\nதுராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.\nசூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.\nசுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை\nஇந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக\nதமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.\nPrevious 7th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Half ...\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Vijayanagar and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/kajal-aggarwal/", "date_download": "2020-01-29T03:53:24Z", "digest": "sha1:NSDKAPZITW4TQS4K7PNFPYD3UV43ONV3", "length": 6770, "nlines": 144, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kajal Aggarwal – Kollywood Voice", "raw_content": "\nரிவைசிங் கமிட்டிக்குப் போகும் காஜல் அகர்வாலின் ‘பாரீஸ் பாரீஸ்’\nஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'குயின்' திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப்…\nகோமாளி – பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ – ட்ரெய்லர்\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nகாஜல் அகர்வார் நடித்த சர்ச்சைக்குரிய காட்சி – டைரக்டர் என்ன சொல்றார் தெரியுமா\nஹிந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் 'குயின்'. இப்படத்தை பிரபல நடிகரான ரமேஷ் அரவிந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 'பாரீஸ் பாரீஸ்' என்ற…\n‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால்\n22 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் `இந்தியன்-2′ படம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் டபுள் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல்…\n‘பாரிஸ் பாரிஸ்’ ஷூட்டிங் ஓவர் – அக்டோபர்ல வருதாம்\n'குயின்' என்ற படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் \"பாரிஸ் பாரிஸ்\",…\nஆசை மாறிப்போன தோசை ஜோடி – சினிமா ஜெயிக்குதோ இல்லையோ, மாறி மாறி லவ்வு ஜெயிக்குது\nமுதன் முறையாக ‘அனிருத்’ படத்தில் பாடல்கள் எழுதும் ஏழு பாடலாசிரியர்கள்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத் தயாரிக்கும் படம் ''அனிருத்''. தெலுங்கில் ''பிரம்மோற்சவம்'' என்ற பெயரில்…\nஹீரோயின் உதட்டை லாக் செய்த விடாத ஹீரோ\n83 பர்ஸ்ட் லுக் பிரம்மாண்டம்\n“பணம் கேட்டு மிரட்டினார்கள்” லிங்கா பட…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெல்வெட் நகரம் –…\nஜீவா நடிப்பில் சீறு – ட்ரெய்லர்\nபிரபுதேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2016/08/", "date_download": "2020-01-29T03:41:58Z", "digest": "sha1:3RXAB3XYS6VWMX2SWPKSEWMJSRYCUPKV", "length": 5490, "nlines": 159, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "August 2016 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\n​மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: ரஞ்சன்குடி கோட்டை\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை. இக்கோட்டையின் உள்ளே பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து...\nமண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: முனைவர் வீ.எஸ் ராஜம் – ஒரு நேர்க்காணல்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில் தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில் ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில்...\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 20 [ஜனவரி – 2020]\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nதென்கொங்கு நாட்டின் தொல்லியல் தடயங்கள்\nசீனிவாசன் on மண்ணின் க��ரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05468", "date_download": "2020-01-29T03:13:49Z", "digest": "sha1:MY3X77NE6M6VWQWCJKEOH6PVQPWXLEEU", "length": 3131, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity சைதாப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்\nAny Other Details வீட்டுமனை இரண்டு உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண் sm:2474\nContact Person திரு d.வெங்கடேசன் ,சைதாப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்\nபுதன் குரு,சூரிய ராகு சுக்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/kanimozhi-mp-speech-opportunity-we-miss-pain-worried/", "date_download": "2020-01-29T02:35:03Z", "digest": "sha1:TRUUUEPAHG7VMHGBXJ7GO66OZK353ZGW", "length": 5690, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "வாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nவாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை \nவாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 20, 2019 9:45 PM IST\nமூடி மறைப்பதாக கனிமொழி பேச்சு \nபோலீஸுக்கு மாமா வேலை பாக்குறீயானு மிரட்டும் ரவுடிகள் மீது மூன்று வருடமாக நடவடிக்கை எடுக்காத மதுரை போலீஸ் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங��கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/08/4814.html", "date_download": "2020-01-29T01:39:02Z", "digest": "sha1:HXSWAGS455PIGYYCEEI4MRPESJ5MFRKX", "length": 33295, "nlines": 265, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -4/8/14", "raw_content": "\nசதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. எனிவே இச்சொல் இவர்களையும் குறிக்குமென்பது அன்றைய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்ட உண்மை. இனி தவிர்ப்போம். ஆனால் ஒர் கோரிக்கை இம்மாதிரியான நிகழ்வுகளில் அதை பொறுமையாய் கோபத்தை தூண்டும் விதமாய் சொல்லாமல், உங்கள் மன உணர்வுகளை அழகாய் சொல்லாம் என்பது என் எண்ணம்.\nநிகழ்ச்சி முடிந்ததும் எங்காச்சும் சாப்பிடப் போகலாமா என்றார் விநோத். உடன் வந்த செளமியனும், அழைக்க சரி வாங்க ஒர் வித்யாசமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று கரோக்கேவுக்கு கூட்டிச் சென்று ரெண்டு பாடல்களை பாடிவிட்டு, உணவகத்தில் உணவருந்திவிட்டு இரவு 12 மணிக்கு மேல் தான் கிளம்பினோம். அற்புதமான உணவுடன், சினிமாவைப் பற்றிய மிசச் சுவாராஸ்யமான விவாதங்களுடன் சென்றது அந்த இரவு. சினிமா விமர்சனங்களைப் பற்றி பேச்சு வரும் போது என் தளத்தை பல ஆண்டுகளாய் படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் பார்ப்பது தன் வழக்கமென்றார். சதுரங்க வேட்டைக்கு இணையமெங்கும் கிடைத்த் ஆதரவு தான் படத்தின் வெற்றிக்கு காரணமென்று நன்றியும் சொன்னார். சந்தோஷம். எந்த அளவுக்கு இணையத்தில் விமர்சனம் எழுதும் நண்பர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைப்பது குறித்து சந்தோஷமாயிருந்தாலும், சமயங்களில் எதைப் பற்றி, விமர்சனம் செய்கிறோமென்ற நாலேட்ஜ் கூட இல்லாமல் எழுகிறவர்களும் அதிகமாயிட்டாங்க என்று வருத்தப்பட்டேன். அப்படி என்ன எழுதினாரு என்றார் செளமியன். “கோச்சடையான் படத்தில லொக்கேஷன் எல்லாம் அருமைன்னு எழுதினார் என்றேன். கிளம்புகிற நேரத்தில் ராஜு முருகன் வேறு வந்து சேர்ந்து கொண்டார். “உங்க படத்தைப் பத்தி நேத்து கூட பேசிட்டிருந்தேன் என்றார். சந்தோஷமாய் இருந்தது.\nபடத்திற்கு பாடல் கம்போசிங் என்று ஆரம்பிக்கும் போதே நண்பர் நா. முத்துகுமாருக்கு போன் செய்துவிட்டேன். தலைவா.. நம்ம படத்துக்கு பாட்டெழுதணும் என்றேன். பட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்லி, எப்பன்னு சொல்லுங்க.. கலக்கிடுவோம் என்றார். பெண்ணே.. பெண்ணே பாட்டுக்கான ட்யூன் ரெடியானவுடன் அவரை அழைத்தேன். அப்பாடல் ஒரு மாண்டேஜ் பாடல் நாயகனுக்கும், நாயகிக்குமிடையே காதல் அரும்பு வேளை, பாடல் முடியும் போது காதல் மலர்ந்திருக்க வேண்டிய சூழல். தலைவரே அப்படியே காருல உக்காருங்க.. ஒரு ட்ரைவ் போய்ட்டே வந்திருவோம் என்று சொல்லி, பாடலின் ட்யூனை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். போகிற வழியில் கதை சொன்னேன். நல்ல சுவாரஸ்யமா இருக்கு தலைவரே என்றார். பாடலின் முதல் வரியை “பெண்ணே.. பெண்ணே.. என்று ஆரம்பித்தவர் சடசடவென அடுத்தடுத்த வரிகளை சொல்லிக் கொண்டே போக.. கார்க்கி படியெடுக்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கு முத்துகுமார் ஒர் ஆதர்சம். ஆதர்ச நாயகனின் வார்த்தைகளை படியெடுக்கும் வாய்ப்பை பெற்ற தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். “ஒர் நத்தை போல மாறுதடி என் நெஞ்சம் உன்னிடம், நான் சிக்கி முக்கி திணறுகிறேன் அறியாதோ உன் மனம்” என ஆண் பெண் இருவருக்கிடையே காதல் அரும்பி நெருக்கமாகிக் கொண்டிருப்பதை மிக அழகாய் சொன்னார். அதான் முத்துகுமார். கேட்க கேட்க பிடிக்கும் மெலடி பாடலாய் இது அமையும் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்பாடல் தொடர்ந்து ஹலோ எப்.எம்மில் ஒளிபரப்படுவதிலிருந்து தெரிகிறது. உங்கள் கருத்துக்காக..\nநேற்று திடீரென நினைத்து கும்பகோணம் குலதெய்வ கோயில் ட்ரிப். கார்க்கியும் நானும் காலை ஆறு மணிக்கு கிளம்பினோம். வழக்கம் போல சினிமா, அரசியல் என்று பேச்சு சுவாரஸ்யத்தோடு போனது. வழக்கமாய் காலை டிபன் சாப்பிடும் பாலாஜி பவனில் சாப்பிடாமல் ஒரு முறை நாங்கள் பண்ரூட்டி அருகே சரஸ்வதி மெஸ் எனும் சின்ன ஓட்டலில் சாப்பிட்ட இடத்தில் சாப்பிடலாம் என்று ஹைவே கும்பகோணம் காப்பி மட்டும் குடித்துவிட்டு பண்ட்ரூட்டி போன போது, அந்தக் கடையைத் தவிர மற்ற கடைகள் எல்லாம் திறந்ததிருந்தது. பக்கத்திலிருந்த அதே போன்ற குட்டி மெஸ்ஸில் இட்லி, பூரி , வெங்காயம் போட்ட மெதுவடை வைத்தார்கள். வாயில் போட்டால் கரைந்தது. அட அட அட.. அணைக்கரை பக்கம் வந்த போது ஒரே ட்ராபிக் ஜாம். என்னடாவென பார்த்தால் ஆடிப் பெருக்கு விழாவிற்கு மக்கள் கூட்டம் அங்கே இத்துக்குணியூண்டு தேங்கிக் கொண்டிருந்த கொள்ளிட தண்ணீரில் அம்பூட்டு மக்கள் கூட்டம். வழக்கம் போல சோழ பெருங்குடிகள் நீ எம்பூட்டு பெரிய கார்ல வந்தாலும் நான் நடு ரோட்டுலத்தான் போவேன் என்று போய்க் கொண்டிருந்தார்கள். கோயில் தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ சிடியை வைத்து பூஜை செய்துவிட்டு, படம் நல்ல படியாய் ரிலீஸாக எல்லாம் வல்ல என் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். எப்போது அங்கே சென்று வந்தாலும் எனக்கு ஒர் மன அமைதி கிடைக்கும், அது இப்போதும். வரும் வழியில் சீர்காழி அருகே நண்பர் நந்துவின் எரால் பண்ணையை சுற்றிப் பார்க்க சென்றோம். ஊர் எல்லை என்று கேள்விப்பட்டிருப்போம் நிஜமாகவே எல்ல்லையில் இருந்தது பொட்டைக்காட்டில் ஆங்காங்கே குட்டை வைத்து ஆள் அரவம் இல்லாத இடத்தில் நடுவே ஒர் பெரிய குடிசைப் போட்டு, தங்கியிருந்தார். நல்ல செக்கச் சிவந்த நந்து வத்தி போய் கருகும்மென இருந்தார். உப்புக் காத்து. காரில் போகும் போது ஜிகர்ந்தண்டாவின் பாடலை பின்னணியாய் போட்டுக் கொண்டு போனது ஒர் டெரர் உணர்வை பொட்டல் காடும், இசையும் கொடுத்தது. எரால் வளர்ப்பு, அதனை பாதுகாக்கும் முறை, பேக் வாட்டரிலிருந்து தண்ணீர் மாற்றும் முறை, எராலுக்கு பீடிங், அதனுடய சைஸ், தண்ணீரில் ஆக்ஸிஜன் குறைந்தால் என்னவாகும், அதை மெயிண்டெயின் பண்ண அவர்கள் செய்யும் முறை என ஒர் திரில்லர் பட ரேஞ்சுக்கு சொல்லிக் கொண்டே போனார். எரால் பண்ணை வைத்து நடத்தி சம்பாதிப்பது என்பது கிட்டத்தட்ட டைமர் செட் செய்யப்பட்ட பாமை இடுப்பில் கட்டிக் கொண்டு அலைவதற்கு சமம் என்பது மட்டும் புரிந்தது. நந்து சந்தோஷமாய் சிரித்தபடி இருந்தார். வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி ஞாபகம் வந்தது.\nபேங்குக்கு நேரே போய் காசு எடுத்தாலும் காசு கேக்குறீங்க.. இப்ப ரெண்டு வாட்டிக்கு மேல ஏடிஎம்முல எடுத்தாலும் காசு கேக்குறீங்க பேங்கே வேணாம்டா:(\nபால், தண்ணி, டீத்தூள், சக்கரை எல்லாம் போட்டு கொடுக்குற டீ 8 ரூபாவாம். வெறும் க்ரீன் டீ வெந்நீத்தண்ணில போடுட்டு குடுக்குறதுக்கு விலை 10-15\nஒழுங்கா ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளை விட்டுட்டு, சமையல் செய்த ஆயாவுக்கு தண்டனை கொடுத்திருக்காங்க ரைட் சட்டம் தன் கடமையை செய்யுது போல..\nநண்பர், நடிகர், ஆர்.ஜே, பாலாஜியின் நண்பர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் ஒர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். என்னைப் பற்றி சொன்னதும், அட அவரை நான் படிச்சிருக்கேன் நிச்சயம் மீட் பண்ணலாமென்று சொன்னதாய் சொன்னார் பாலாஜி. ஷேன் ரோல்டனின் மயக்குற பூவாசத்தில் மயங்கியவன் நான். அதைப் பற்றி ஒர் கொத்து பரோட்டாவில் எழுதி அறிமுகப்படுத்திக் கூட இருந்தேன். மிகக் குறுகிய காலத்தில், வாயை மூடி பேசவும், முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை என வளர்ந்து நிற்கிறார். இன்னும் வெளிவராத அவருடய ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் பாடல்களை கேட���டவன் என்கிற வரையில் சொல்கிறேன். “ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற பாடல் இன்னொரு ஹிட் லிஸ்டில் உலாவப் போகிறது. அட்டகாசமான வரிகள், செம்ம ட்யூன். பாடலை எழுதியவர் நம்ம ரமேஷ் வைத்யா. இயக்குனர் பத்ரி. சரி ஷான் ரோல்டனுக்கு வருவோம். கதவை திறந்த மாத்திரத்தில் முகத்தில் ஸ்நேகத்துடனான சிரிப்போடு வரவேற்று, அளவளாவ ஆரம்பித்தோம். அவருடய படங்களைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன், “சார்.. உங்க பட பாஸு பாஸு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சிவன் எனக்கும் நண்பர் தான் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டார். சமீபகாலங்களாய் நான் சந்திக்கும் பல இளம்படைப்பாளிகள் அனைவருக்கு ஒர் ஒற்றுமையை கவனித்தேன். சக கலைஞர்களை பற்றி பாராட்டுவதற்கு தயங்குவதேயில்லை. கொஞ்சம் கூட பொறாமையில்லாமல் சந்தோஷமாய் பேசுகிறார்கள். ஹெல்த்தி வே.. எட்டு மணிக்கு ஆரம்பித்த எங்கள் சந்திப்பு, மெல்ல அவருடய படம், என்னுடய படம், அவருடய குரல் வளம், பின்னணியிசை ஆகியவற்றை பற்றி பேச்சு போய்க் கொண்டேயிருக்க, இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் எம்.பி.ஏ படித்துவிட்டு அவர் வேலைப் பார்த்த விஷயங்களைப் பற்றி கேட்டு நான் கேபிள் டிவி ஆப்பரேட்டர் என்பதால் நீங்க ரவுடிகளை எல்லாம் எப்படி டீல் பண்ணீங்க என்று ஆர்வத்துடன் கேட்டார். எனக்கும் ஒர் ரவுடிக்குமான கதையை சொன்னேன். மணி பத்தாகிவிட்டது. அவர் கதை கேட்கும் ஆர்வம் என்னை தொடர்ந்து அவர் வெளியே போக வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலை மீறி கேட்டு கொண்டிருந்தார். மொத்த கதையையும் கேட்டுவிட்டு. செம்ம சார்.. செம்ம இண்டரஸ்டிங்கா சொல்லுறீங்க.. என்று சொல்லிட்டு “எனக்கு சின்ன வயசில ரவுடியாகணுங்கிறதுதான் பெரிய ஆசை என்றார். ஒர் சின்ன விஷயம் ஷான் ரோல்டன் என்பது அவரது இயற்பெயரல்ல.. தமிழ் எழுத்துலகில் மாபெரும் சாதனை புரிந்து இன்றளவிலும் சரித்திரக் புனைக் கதைகளின் மன்னன் என்ற பெயரை மறைந்தும் தன் பெயரோடு வைத்துக் கொண்டிருக்கும் சாண்டில்யனின் பேரன் இவர். அன்றைய மாலையை இனிமையாக்கிய ஷான் ரோல்டனுக்கும், பாலாஜிக்கும் என் நன்றிகள் பல. மேலும் பல வெற்றிகளை பெற்று மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.\nபோற போக்க பார்த்தா இது எங்க போய் முடியும்னு தெரியலை.ம்ஹும். பொறாமைதான்.\nLabels: கொத்து பரோட்டா, சதுரங்க வேட்டை, பாலாஜி, விநோத், ஷான் ரோல்டன்\n//வீரம்னா பயமில்லாம நடிக்கிறது என்ற கமலின் பொன்மொழி //\nஹா ஹா ஹா ஹா ஹா...... யப்பா..... நடிப்புன்னா நடிப்பு, இது ஒலக மகா நடிப்புடா சாமி.....\nஆண்டவர் வாயில் இருந்து வரும் அனைத்துமே பொன்மொழி தான்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/08/14\nசாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்\nஇடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்\nகொத்து பரோட்டா - 11/08/14\nசாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/page/3", "date_download": "2020-01-29T02:44:07Z", "digest": "sha1:3MHOPAIDVOM7MWC4EWQET2CCCKCLOOYF", "length": 16333, "nlines": 248, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டை Archives - Page 3 of 3 - தமிழ் தினசரி", "raw_content": "\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nஒரு நாள் பள்ளி முதல்வரான 10 ஆம் வகுப்பு மாணவி\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசின்ன வெங்காயத்தின் விலை சீரானது\nரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஇரவில் தனித்து இருந்த பெண்ணோடு பாலியல் வன்புணர்வு எதிர்த்ததால் இரும்பு கம்பியை செருகி கொடூரம்\nCAA விற்கு எதிராக போராட்டம்… இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி டெபாசிட்\nநியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nஅதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக்…\nதமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்\nஇவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசங்கு பூஜையில் நம் பங்கு\n“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை\nகல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெ���ர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’\nமோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா\nசெங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போடும் இளசுகள்… பெண்கள்\nதனியார் அருவிகளால் பெண்கள் நடமாட முடியவில்லை: கிராம மக்கள் அச்சம்\nசெங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா; அரசு சார்பில் மரியாதை\nஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nஇன்று முதல் செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் இயக்கம்\nஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 07/07/2018 7:54 AM 3\nஇன்று முதல் கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள்\nதாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’\nரத யாத்திரை ‘ஓவர்’: இனிதான் ‘சிக்கல்’ ஆரம்பம் ரதத்தின் பின் வந்தவர்கள் மீது வழக்குகள்\nராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது\nசட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nகுற்றாலம் பகுதிகளில் கன மழை வீணாகும் நீர்; கண்டுகொள்வாரா ஆட்சியர்\nசெங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:12:15Z", "digest": "sha1:RSSFUBA2WIP3APA7KPX6LALVLWY4DXIM", "length": 12786, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: Te Atua Mou E\n• அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்\n• பிரதமர் ஜிம் மருரை\n• சுயாட்சி தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துள்ளது\n• மொத்தம் 236 கிமீ2 (209வது)\n• 2001 கணக்கெடுப்பு 18,027\n• அடர்த்தி 76/km2 (117வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $183.2 மில்லியன் (தரமில்லை)\n• தலைவிகிதம் $9,100 (தரமில்லை)\n(குக் தீவுகள் டாலர்) (NZD)\nகுக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1]\nமுக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.[2]\n2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.\nகுக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.\nகுக் தீவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:59:17Z", "digest": "sha1:I7SDANU6NFG7NAZN3DMM7YLBLMKWWBJS", "length": 14653, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன். இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 செப்டம்பர் 2018 – 24 மே 2019\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்\nகப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர்\nநாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா\nடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை\nபொன். இராதாகிருஷ்ணன் (Pon Radhakrishnan, பிறப்பு: மார்ச் 1, 1952) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nஇவர் கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் மார்ச் 01, 1952 ஆம் ஆண்டு பொன்னையா ஐயப்பன் மற்றும் தங்ககனி ஆகியோருக்கு பிறந்தார். நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை விருதுநகரிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.[1]\nஒன்பதாவது மக்களவைக்கு 1999ல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009 ஆம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டிட்டு தோல்வி அடைந்தார்.\nவாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில��� 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.[2]\nநரேந்திர மோதி அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.[3] மத்திய நிதி மற்றும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றினார்.[4]\n2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழக பாசகவின் துணை தலைவராகவும், 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆகஸ்ட் 16 வரை தமிழக பாசகவின் தலைவராக இருந்தார்.[5]\n↑ \"பொன்.இராதா கிருஷ்ணன் ஆளுமைக் குறிப்பு\".\n↑ \"புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம்\". தினத்தந்தி. பார்த்த நாள் 27 மே 2014.\n↑ \"தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\". பார்த்த நாள் 16 ஆகத்து 2014.\nதமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்: முதல்வருடன் விரைவில் ஆலோசனை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/01/10144331/1280651/Hyundai-Santro-BS6-Prices-Revealed-Ahead-Of-Launch.vpf", "date_download": "2020-01-29T02:45:03Z", "digest": "sha1:VGUPY72QDC3U5UD2JYJUFLUUBP5ZXBTW", "length": 15615, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூண்டாய் சான்ட்ரோ பி.எஸ்.6 விலை விவரங்கள் || Hyundai Santro BS6 Prices Revealed Ahead Of Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூண்டாய் சான்ட்ரோ பி.எஸ்.6 விலை விவரங்கள்\nஇந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பி.எஸ்.6 கார் விலை விவரங்கள் இணைய��்தில் வெளியாகியுள்ளது.\nஇந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பி.எஸ்.6 கார் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் பி.எஸ்.6 சான்ட்ரோ காரின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nஅதன்படி புதிய பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விலை ரூ. 4.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 22,000 முதல் ரூ. 27,000 வரை அதிகமாகும்.\nமேலும் ஹூண்டாய் சான்ட்ரோ சி.என்.ஜி. வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய சான்ட்ரோ காரின் வடிவமைப்பு டால்-பாய் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்புறம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுண்ட்கள், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. முன்புற கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பர் பகுதிகளை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்படுகிறது.\nஇத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், பின்புற ஏ.சி. வென்ட்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், யு.எஸ்.பி. போர்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி., பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதி, பவர் விண்டோக்கள், பின்புறம் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.\nகொரனா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 132-ஆக அதிகரிப்பு\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nடாப் 10 கார்க���் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்\nரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்தியாவில் வெளியானது\nஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியீடு\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\n2020 ஹூண்டாய் கிரெட்டா இந்திய வெளியீட்டு விவரம்\nஹூண்டாய் மற்றும் உபெர் கூட்டணியில் பறக்கும் கார் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் ஆரா இந்திய முன்பதிவு துவங்கியது\nபுதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் ஹூண்டாய்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232347?ref=archive-feed", "date_download": "2020-01-29T02:21:51Z", "digest": "sha1:DND5FTJ3KZEN5JQG6E4RE2GS434HN2UB", "length": 9870, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "எமது உறவுகளை நினைவுகூர எவரும் தடையாக இருக்காதீர்! சம்பந்தன் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎமது ���றவுகளை நினைவுகூர எவரும் தடையாக இருக்காதீர்\nஇன்று நவம்பர் 27ஆம் திகதி. தமிழரின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போரிட்டு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை நினைவுகூரும் நாள். எனவே, இந்தக் கடமையை எமது சமூகம் இன்று சுதந்திரமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தடையாக எந்தத் தரப்பும் இருக்கவே கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவிக்கையில்,\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை எமது சமூகம் சுதந்திரமாக நினைவுகூர்ந்து வந்தது. அதற்கு முன்னர் தடைகள் இருந்த போதிலும் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்தும் எமது உறவுகளை எமது சமூகம் நினைவுகூர்ந்தது.\nபோரில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவேந்துவதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும். எனவே, இன்று எமது உறவுகளை நினைவுகூர்வதை எந்தத் தரப்பும் தடுக்கவே கூடாது.\nதற்போது பதவியேற்றுள்ள புதிய அரசு இந்த விடயத்தில் தவறான முடிவுகள் எதனையும் எடுக்கவேகூடாது என குறிப்பிட்டுள்ளார்.\nஎதிரணி அரசியலில் இருந்து கொண்டு அராஜகத்திற்கெதிராக குரல்\nதுப்பாக்கிகளை லோட் செய்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்ட இராணுவத்தினர் - சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த சிந்தனைகளும், தூர நோக்கும்\nஇந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழர்களே : ஜனநாயகப் போராளிகள் கட்சி\nவட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதியின் உத்தரவு - முக்கிய செய்திகள்\nடொரன்டோவில் புலம்பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் தினம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/137694", "date_download": "2020-01-29T03:15:04Z", "digest": "sha1:44IKSHWC3V3CU5OP7WPG5MXHA3GLZVBN", "length": 5247, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 12-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸை பெண்களுக்கு பரப்ப ஆண் ஒருவர் செய்த கேவலமான செயல்\nசீரியல்களுக்கு போட்டியாக அடுத்து களத்தில் இறங்கும் புது சீரியல்\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி\nபிரித்தானியாவில் இவர்களுக்கு எல்லாம் விரைவில் விசா வழங்க அரசு முடிவு\nகொரோனோ வைரஸை தடுக்க முடியவில்லை எச்சரிக்கையா இருங்க: சீனாவை தொடர்ந்து அதிகம் பரவும் நாடு\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nமாஸ்டர் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை என்றால் கதை கிடையாது, மாஸ்டர் பட பிரபலம் கூறிய தகவல்\nசீரியல்களுக்கு போட்டியாக அடுத்து களத்தில் இறங்கும் புது சீரியல்\n2020 சனிப்பெயர்ச்சியில் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி சனிக்கிழமை இதை சொன்னால் ராஜயோகம் கிடைக்கும்....\nஇன்றைய ராசிப்பலனில் துன்பங்களை கடந்து.. இனி செழிப்பாக இருக்கபோகும் ராசியினர் யார் தெரியுமா\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nமேடையில் பாடகி ஸ்ரேயா கோஷலின் காலில் விழுந்த பாட்டி.. அடுத்த நொடியே அவர் செய்த காரியம்.. இணையத்தில் வைரல்\nமனைவியை பிரிந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகிய மகனா தீயாய் பரவும் புகைப்படம்.... கடும் வியப்பில் ரசிகர்கள்\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுவா- வியப்பில் ரசிகர்கள், புகைப்படம் இதோ\nவிஜய்யின் மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்த சூப்பர் தகவல்- தாறுமாறு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149720/news/149720.html", "date_download": "2020-01-29T01:15:23Z", "digest": "sha1:BO3VHETPJ2VTYRIRCJARMQ56QWS7EUSL", "length": 7727, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று: நடிகை சினேகா..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று: நடிகை சினேகா..\nநடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சினேகா, தற்போது குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களிலும், சிறப்புத் தோற்றத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது, சிவகார்த்திகேயன் – மோகன்ராஜா கூட்டணியில் உருவாகும் ‘வேலைக்காரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், தனியார் அழகு கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சினேகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அதில் அந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.\nஅப்போது அவர் பேசும்போது, இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம். இந்நிறுவனத்தின் நிறுவனரை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். ஒரு பெண்ணாக அவருடைய உழைப்பு மிகப்பெரியது. அதனால்தான் இந்த நிறுவனம் மிகப்பெரியதாக உயர்ந்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் 10-வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துதான் முன்னேற முடியும். இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உங்களுடைய நிறுவனர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள்.\nஅழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை வி��ட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/02/2.html", "date_download": "2020-01-29T03:20:30Z", "digest": "sha1:3PLEMVGWH5MJHVUS5SRC5FHYKJ65MIQK", "length": 14219, "nlines": 266, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ட்விட்டுரை # 2", "raw_content": "\nஎனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு :\nஅக்கா..வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா _அப்ப சரி குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க - அப்ப மக்கள்\nசொத்துக்குவிப்பு வழக்கில், அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு...நான் வரேன்க்கா #யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது\nமுல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம்.. கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி\nநானே எப்படிடா வெளில போலாம்... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானே கழட்டிவுட்டுட்டா #யாரு\nகாந்தித்தனம் நன்றுதான்… எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..\nபணக்கார பையனை காதலிக்கும், அழகான பெண்ணை காதலனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்அப்புறம் என்ன ஸ்வீட் எடு கொண்டாடு #Breakup Idea\n அப்பா பிடிக்குமான்னு கேட்டால்...ரெண்டுபேரையுமே பிடிக்காது முகத்துக்கு நேராகச் சொல்லும் நேர்மையான பாப்பாதான் நாளைய VIP\nஇனி ஒரு விதி செய்யப் புறப்படும் மருத்துவ விஞ்ஞானியின் வேலை. இனி ஒரு வியாதி செய்வது - இது என் 9ம் வகுப்பில் எழுதியது\n’இது’ இல்லாம ‘இது’ பண்ணினாலோ, ‘இது’ பண்ணாம ‘இது’ போட்டுக்கிட்டாலோ ‘இது’ வரும்..ஜாக்கிரதை\n நாங்க இங்க ஒரு பெரிய பிரச்னைக்கு பிச்சிக்கிட்டிருக்கோமே மேdam\n30 நாளில் 3000 கோடி செலவழிக்கணுமா அருணாச்சலம் # டேய் அண்ணனை பஸ்ஸில் ஊரைச்சுத்திக்காட்டி , பால் வாங்கிக்குடு\nஊழலை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - சோனியா # ஏன் இந்த திடீர்த் தற்கொலை முடிவு\nஅணு உலை வேணுங்கிற அப்பாடக்கரெல்லாம் அங்கயே உக்காந்துக்கவேண்டியதுதானே சொல்லிட்டு டெல்லிப்பக்கம் ஓடிர்றானுங்க\nபள்ளி இருக்கும் நாளில் 7:30 மணிக்கு எழுப்ப பெரிய போரே நடக்கும்.. லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம். லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம்.\n இன்னிக்கு ஒரு சொந்தக்காரப்பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சாச்சு\nமயக்கம் என்ன : அடுத்தவன் காதலியை சுடலாம்.. நம்ப படத்தை அடுத்தவன் சுடப்புடாது.. இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர் இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர்\nநான் ஏன் எந்தக்கருத்துமே சொல்லாம ‘மண்’ மோகனா இருக்கேன்னு தெரியுதா ஏதாவது பேசினா அடிக்கிறாய்ங்க\n800 ஆண்டு பழமையான அனுமார் கோவிலை எப்படிச் சுருக்கமாகச் சொல்வது ‘மாருதி 800’ \n உன் அளவுக்கு நான் கீச்சுக்காரன் இல்லைன்னாலும்.... பாராட்டுக்கு நன்றி\nஅன்பின் சுரேகா - கீச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு- மாருதி 800 சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/21869/", "date_download": "2020-01-29T03:08:25Z", "digest": "sha1:WYDLVET5JMWZQJI6ZKC3YSR5EPQWTPUH", "length": 11717, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "BREAKING News: இடைத்தேர்தலே தேவையில்லை - இறந்தவருக்கு பதிலாக அவரது கட்சியைத் சேர்ந்தவரை எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யலாம் - மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்கு���ாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News BREAKING News: இடைத்தேர்தலே தேவையில்லை – இறந்தவருக்கு பதிலாக அவரது கட்சியைத் சேர்ந்தவரை எம்.எல்.ஏ. ஆக...\nBREAKING News: இடைத்தேர்தலே தேவையில்லை – இறந்தவருக்கு பதிலாக அவரது கட்சியைத் சேர்ந்தவரை எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யலாம் – மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து\nPrevious articleSPD PROCEEDINGS- மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல்\nNext articleFlash News : JACTTO GEO – பள்ளிக்கல்வி – உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து – இயக்குநர் செயல்முறைகள்\nFlash News : குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை : டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை.\nFlash News:அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் – பள்ளிக் கல்வித்துறை.\nFlash News சனிக்கிழமை விடுப்பு அளிக்கப்படுமா வாக்கு எண்ணிக்கை பலமணி நேரமாக தொடரும் என்பதால் கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nஅரசு பொதுத் தேர்வு – மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை – அரசுத்...\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்\nதபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும் ஆசிரியர்களுக்கு வணக்கம் ✍செ.பால்ராஜ் *போன சட்டமன்ற தேர்தலில் 24000 தபால் ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள். காரணம்: *01📌 வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்* *இரண்டு டிக் செய்தீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972626/amp", "date_download": "2020-01-29T02:46:15Z", "digest": "sha1:XL7QVQKU34U6MWGCOWPJFLSLAQN2SN55", "length": 8758, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "களக்காடு பகுதியில் 30 குளங்கள் நிரம்பின | Dinakaran", "raw_content": "\nகளக்காடு பகுதியில் 30 குளங்கள் நிரம்பின\nகளக்காடு, டிச. 5: களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி, டோனாவூர், பத்மநேரி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. விட்டு, விட்டு மிதமான அளவில் மழை பெய்து வந்தது. கடந்த வாரம் மழை தீவிரமடைந்தது. விடிய, விடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறு மற்றும் கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து களக்காட்டில் உள்ள தாம்ரைகுளம், சிதம்பரபுரம் பழங்குளம், மேலப்பத்தை பிரவிளாகம் குளம், மாடன்குளம், பாப்பான்குளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி பெரியகுளம், மலையநேரி குளம், பிராங்குளம், சீவலப்பேரி பெரியகுளம், திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூர் தாமரைகுளம் உள்பட 30க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்தது.\nமேலும் பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன. குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல் நடுகை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 85 சதவிகித நடுகை பணிகள் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆயர் பங்கேற்பு கருத்தபிள்ளையூரில் அந்தோனியார் தேர் பவனி முப்பெரும் விழா கோலாகலம்\nதெய்வநாயகப்பேரி - மலையன்குளம் இடையே சாலை பழுதால் அதிகரிக்கும் விபத்துகள்\nதென்காசியில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nசேரன்மகாதேவியில் முதல்வர் திறந்த சார்நிலை கருவூலகம் 2 மாதமாக பூட்டிக் கிடக்கும் அவலம்\nநாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் பாம்புகள் தஞ்சமடைந்த பெட்டிக்கடை\nகடையநல்லூர் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nஅடிப்படை வசதிகள் கேட்டு மானூர் ஒன்றிய ஆபீசில் திரண்ட கிராம மக்கள்\nகடையம் அருகே மாதாபுரத்தில் உயரமான பேரிகார்டுகளால் விபத்து அபாயம்\nவிஏஓவை மிரட்டிய தந்தை, மக���் கைது\nசுரண்டை அந்தோனியார் ஆலய திருவிழா\nகளக்காடு அருகே கிராம சபை கூட்டம்\nபைக் விபத்தில் சிறுவன் பலி\nவிவசாயியை தாக்கி ரூ.12 ஆயிரம்பறிப்பு\nகடையம் குளக்கரையில் குவியும் கோழி கழிவுகள் தொற்றுநோய் பரவும் அபாயம்\nகுறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களுடன் குவிந்த மக்கள் தென்காசி வள்ளிநகரில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பெண்கள்\nபிரசித்தி பெற்ற இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழா பிப். 2ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nவள்ளியூர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி\nநாங்குநேரி சுங்கசாவடி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாங்குநேரியில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/68", "date_download": "2020-01-29T03:09:10Z", "digest": "sha1:RLA4VR56YHISIK7PZRCZQMN2J22PZVCO", "length": 6860, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n\"எப்பொருளும் அவரவர் எண்ணத்தின் வழி இன்பமாகத் தோன்றுங்கால் அவரவர்களுக்கு இன்பமாகத் தோன்றுவதை அவரவர் செய்யலாமே என்ற கேள்வி வருமோ என்றஞ்சுகிறேன். அவரவர்க்குத் தோன்றியதை அவரவர் செய்வதென்றால் உலகில் நூல்கள் வேண்டுவதில்லை, ஒழுங்குகள் வேண்டுவதில்லை; ஒன்றுமே வேண்டுவதில்லை யென்றாகிவிடும். அதனை எண்ணியே 'மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்' என்ற மூதுரை எழுந்தது. இதனால் எவர் எண்ணத்தின் உரிமையையும் நான் பிடுங்குகின்றேனென்று எவரும் தருதலாகாது. உலகில் எல்லோரும் பேரறிவு படைத்தவர்களாகவிருந்து செய்வன தவிர்வன உணர்ந்தவாகளாகவிருப்பாரானால் அவரவர் எண்ணத்தின் வழிநடப்பதில் தடையொன்றுமிராது, உலகில் பேரறிவு படைத்தவர் ஒரு சிலரே இருத்தல் இயல்பு. இது என்றுங்கண்ட உண்மை; இதனை ஆதாரத்தோடு மறுக்கமுடியாது இதனால் யாரும் தாங்கள் அறியாமையுடையவர்கள் என்று கோபங் கொள்ளலாகாது. உண்மையுணரும் ஆற்றல் வாய்ந்த பேரறிஞர் ஒரு பகுதியார் பண்டும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். பண்டிருந்த பல்லோர் செய்யத் தக்கன இன்னதென உலகத்து மக்கள் உய்யும் பொருட்டு அற��ூல்கள் எழுதி வைத்துள்ளனர். இன்றுள்ள ஒருபகுதியாரும் அவைகளை விளக்குவதோடு காணும் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். அவைகளை நன்கு ஓர்தல்வேண்டும். அவை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2020, 15:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/93", "date_download": "2020-01-29T02:24:22Z", "digest": "sha1:TFF4X3IM4QQU774UUBFVZWQER4ZVJRGS", "length": 6692, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nபிடிக்கிறது. மதிப்பீடு செய்கிறது. இவ்விதமாக அறிவுகளைச் சேகரிக்கிறது.\nஅவ்வாறு அறிவைச் சேர்த்து, சேகரித்து வைக்கிற தத்துவ முறைகள் பலதரப்பட்டனவாக இருக்கின்றன.\nதத்துவம் போல வேறு எதுவும் உலகில் பழமையானது இல்லை. வாழ்க்கையிலும் உலகத்திலும் விளைந்து வருகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளைப் பற்றித் திறமாக ஆய்ந்து, தெளிவாகத் தேர்ந்து, முறையான வழிகளில் விடையளிக்க முற்படும் சிறப்பான முனைப்பான அறிவேதத்துவமாகும்.\n1. ஆரம்பம் அறியும் அறிவு (Metaphysics)\nமெட்டாபிசிக்ஸ் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, ஆரம்பம் பற்றி அறிகின்ற அறிவு முறை என்று அர்த்தம் இருக்கிறது.\nஎந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தொடக்கம் அதன் குணம், வாழ்வின் தொடக்கம், இறைவனின் இயற்கைக் குணம் போன்றவற்றை ஆராயும் அறிவு முறையாக இது செயல்படுகிறது.\n இறப்பு என்பது என்ன, இப்படிக் கேள்விகள் கேட்டு கேட்டு, விடைபெற முயல்வது தத்துவத்தின் ஒரு பிரிவாகும். மனித உடலும் மனித மனமும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து, உதவிக் கொண்டு, ஒப்பற்ற பணியாற்றிக் கொண்டு வருகின்றன.\nஏனெனில், மனித வாழ்க்கையானது மண்ணுலகில் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளின் நீரோட்டமான போக்கிலே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 15:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hobble", "date_download": "2020-01-29T01:54:05Z", "digest": "sha1:OCRFMCIBEWNNAPZTQPH4FORIAKZ6JT4N", "length": 4332, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "hobble - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். குதிரைக்கால் கட்டும் தோல்; குதிரைக்கால் பிணப் பான்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/inbatamil-vedham/", "date_download": "2020-01-29T02:00:08Z", "digest": "sha1:XNGBPBM2IKTZ65CH6VVNC3W4ZYZZTKWH", "length": 13139, "nlines": 331, "source_domain": "books.dheivamurasu.org", "title": "இன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nHomeபுதிய வெளியீடுஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்\n“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nஎன்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக களவியல் மற்றும் கற்பியல் என வகுக்கப்பட்டுள்ளது. இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலான சங்க இலக்கியங்கள் இன்பத்தமிழ் வேதத்திற்குரிய நூல்கள்.\nCategories:தமிழ் வேதம், புதிய வெளியீடு\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை ���ருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்\n“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nஎன்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக களவியல் மற்றும் கற்பியல் என வகுக்கப்பட்டுள்ளது. இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலான சங்க இலக்கியங்கள் இன்பத்தமிழ் வேதத்திற்குரிய நூல்கள்.\nபண்டிகை வழிபாடு, புதிய வெளியீடு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nதமிழரின் வேதம் எது ஆகமம் எது\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n\"மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்\" நூல் மறுப்பும் நுட்பங்களும் ₹170.00\nவேதம் புத்தகங்கள் ₹1,500.00 ₹1,400.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30411049", "date_download": "2020-01-29T02:31:40Z", "digest": "sha1:5WGHVOFB7QHVNXSWPAH463CDM6MNQ3YO", "length": 44802, "nlines": 1074, "source_domain": "old.thinnai.com", "title": "பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ ) | திண்ணை", "raw_content": "\nபேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )\nபேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )\nதுயரத்தின் சிகரம் ஏறி நின்று\nமேய வந்து விட்ட இரவு..\nசுழற்றி சுழற்றி அடிக்கும் அது\nஎனும்பேய் விரித்த புயல் அல்ல.\nமெல்லிய கூந்தல் தான் அது.\nஎன் காதல் எல்லாம் எங்கே போனது \nஇதே வானத்தின் கீழ் நின்று\nஎன் கைகளில் ஏந்தி நின்றேன்.\nநாங்கள் சுற்றி சுற்றி வந்தோம்.\nஎங்கள் காதல் என்ன ஆயிற்று \nஎங்கோ அது காத தூரம்\nஇருள் பாளங்கள் மண்டிய சுரங்கம்.\nஒரு ‘பிரேஸில் ‘ மைதானத்தில்\n‘கால் பந்தாட்டம் ‘ ஆடுகிறேனா \nமுரசின் தோல் போல் நடுங்குகிறேன்.\nஎன் உடல் எனும் சுமையை\nயார் இங்கே பிடுங்கி எறிந்தது \nவீசி வீசி தேடுகிறேன் அவளை.\nகாணாமல் மறைந்து போகும் முன்\nகாதல் நூல் தேடி அலைகிறது.\nஇந்த கந்தல்களை வைத்து தைத்த\nமையம் இழந்த புயல் ஆகினேன்.\n(இது ஒரு காதல் கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல.\nஇது ஒரு காதலின் ‘வலி ‘பெயர்ப்பு)\nநிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்\nவெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்\nவாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த\nநீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44\nஅருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்\nபெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி\n21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)\nபேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )\nபெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை\nஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை\n‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்\nகடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு\nகடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்\nகடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்\nகடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை\nகடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்\nநெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nதமிழின் மறுமலர்ச்சி – 4\nதமிழின் மறுமலர்ச்சி – 5\nஅஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா\nபி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு\nஅணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 7\nPrevious:கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nNext: அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்\nவெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்\nவாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த\nநீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44\nஅருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்\nபெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி\n21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)\nபேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )\nபெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை\nஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை\n‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்\nகடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு\nகடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்\nகடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்\nகடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை\nகடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்\nநெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nதமிழி���் மறுமலர்ச்சி – 4\nதமிழின் மறுமலர்ச்சி – 5\nஅஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா\nபி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு\nஅணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 7\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/30/20481/", "date_download": "2020-01-29T01:35:34Z", "digest": "sha1:YC22WVJSZ443GTCXJQL3DTLVMMASFDRF", "length": 14898, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nபோராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமேலும் நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதியை பெற வேண்டும்\nபின்னர் முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதிமுதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்க���் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமேலும் ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது; 22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nPrevious articleTRB – அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு\nNext articleஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும்.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் தற்போதைய ( 24.01.2020) நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் பாட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nஅரசு பொதுத் தேர்வு – மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை – அரசுத்...\nஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nஅரசு பொதுத் தேர்வு – மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை – அரசுத்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கல் 12 மணிக்குள் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு...\nமதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படுகிறது. மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர���தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2019/10/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5.html", "date_download": "2020-01-29T02:49:39Z", "digest": "sha1:2CZHPL5SEBP5U7V5WKIZKCYUBVTFHAEE", "length": 27438, "nlines": 87, "source_domain": "santhipriya.com", "title": "தகட்டூர் பகவான் கால பைரவர் - Santhipriya Pages", "raw_content": "\nதகட்டூர் பகவான் கால பைரவர்\nபகவான் கால பைரவர் பொதுவாக பகவான் சிவபெருமானின் உக்ர அம்சத்தை குறிக்கும் தெய்வம் என்று கூறுவார்கள். கோபக்கனலான பார்வை, புலிப் பற்கள், எரியும் நெருப்பு போல காட்சி தரும் தலை முடி போன்றவற்றைக் கொண்ட உருவத்துடனும் மார்பில் பாம்பு சுற்றிக் கொண்டு இருக்கும் காட்சி அல்லது மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலையுடனும் காணப்படுபவர். சில சிலைகளில் கையில் பகவான் பிரும்ம தேவரின் தொங்கும் தலையையும், கையில் ஈட்டி மற்றும் டமாரத்தை கொண்டும் காட்சி அளிப்பார். அவருடைய மூன்றாம் கண் ஞானத்தை குறிக்கும். பகவான் கால பைரவரை பூஜித்து அல்லது வணங்கி வருபவர்களது மன பயம் மற்றும் மன பீதி விலகுகின்றது. எதிரிகள் அடங்கி அழிவார்கள், அவர்களது தொல்லைகள் விலகும். தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் போன்ற நம்பிக்கைகள் உள்ளன. சில ஆலயங்களில் பகவான் கால பைரவர் சாந்த சொரூபியாகவும் காட்சி தருகின்றார்.\nஅப்படி சாந்த சொரூபத்தில் பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு ஆலயமே நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் எனும் கிராமத்தில் காணப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த காலம் சுமார் 1000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றார்கள். இந்த ஆலயம் குறித்து வெளி உலகில் பலருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆலயத்தில் நுழைந்ததும் ஒருவரை சுற்றி பகவான் கால பைரவரது தெய்வீக சக்திகள் சுழல்வதை உணர முடியும். ஆலய மூலவராக பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் பல தோற்றங்களில் காணப்பட்டுள்ள இந்த ஆலய கும்பாபிஷேகம் 2002 ஆம் ஆண்டில் நடந்ததாக ஆலய கல்வெட்டு கூறுகின்றது.\nஇந்த ஆலயத்தில் பகவான் கால பைரவரைத் தவிர பகவான் காசி விஸ்வநாதர், பகவான் விநாயகர், தெய்வீக அன்னைகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், பகவான் சண்டிகேஸ்வரர், தெய��வீக அன்னைகளான துர்கை, அன்னை விசாலாட்சி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைந்து உள்ளன. இங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் பகவான் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் காசியில் அவரை பூஜித்ததின் மூலம் கிடைக்கும் அதே அளவிலான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணம் பகவான் கால பைரவராக இந்த ஆலய மூல சன்னதியில் தன்னை அமர்த்திக்கொண்டபோது, அதே சிவபெருமான் இன்னொரு சன்னதியில் தன்னுடைய சுய உருவான சிவலிங்கத்தில் காசி விஸ்வநாதராக அமர்ந்து கொண்டாராம்.\nஆலயத்தின் எதிரில் பெரிய தண்ணீர் குளம் உள்ளது. அதன் இன்னோர் பக்கத்தில் கிராம தேவதைகளான ராவூத்தர், கருப்பாயி எனும் தேவதை போன்றவர்களுடன் அன்னை காத்தாயியும் கிராம தேவதை உருவில் காணப்படுகிறாள். இந்த கிராமத்தை சேர்ந்த பலருக்கும் எதோ ஒரு காரணத்தினால் சித்தாடி அன்னை காத்தாயி அம்மனே குலதெய்வமாக இருக்கின்றாள் என்பதைக் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் மூவரும் அங்கிருந்தபடியே வெளித் தெரியாத நிலையில் பகவான் கால பைரவருக்கு சேவகம் புரிந்து கொண்டு இருப்பதாக ஐதீகம் உள்ளது. அதைத் தவிர கிராம தேவதை ராவுத்தர், தகட்டூர் கிராமத்தின் காவல் தெய்வம் என்கின்றார்கள். சாதாரணமாக சில ஆலயங்களில் சில காரணங்களுக்காக சக்தி எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம். அதை போலவே இங்குள்ள பகவான் கால பைரவரது ஆலயத்திலும் பகவான் கால பைரவ எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றார்கள்.\nபகவான் கால பைரவர் எதற்காக இந்த ஆலயத்தில் வந்து அமர்ந்தார் என்பதற்கு சுவையான ஒரு பின்னணிக் கதை உள்ளது.\nஇராமாயண யுத்தம் முடிந்த பின் ராவணனைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமேஸ்வரத்தில் ஸ்வயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்பதாக பகவான் ராமனுக்கு சில மாமுனிவர்கள் ஆலோசனைக் கூறினார்கள். அதனால் அந்த காலத்திலேயே புனித ஷேத்திரமாக கருதப்பட்ட காசி எனப்பட்ட இன்றைய வாரணாசி நகருக்கு சென்று அங்கு ஸ்வயம்புவாக அவதரித்திருந்த ஒரு சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வருமாறு தனது தூதரான பகவான் அனுமானை பகவான் ராமபிரான் அனுப்பி வைத்தார். அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது.\nகாசிக்கு சென்ற பகவான் ஹனுமான் அங்கு பல ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் இருந்ததைக் கண்டார். அத்தனை சிவ லிங்கங்களும் அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் செய்த பூஜைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டவை. அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது என்பதினால்தான் அங்கு முனிவர்கள் தவம் செய்ய வந்தார்கள். பல முனிவர்கள் ஸ்தாபித்து பூஜை செய்திருந்த சிவலிங்கங்கள் பலவும் இருந்ததினால் அந்த இடத்தில் பகவான் ஹனுமான் எத்தனை தேடியும் ஸ்வயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் பகவான் ஹனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. ஸ்வயம்பு லிங்கம் இருந்த ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் துவங்க பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. பகவான் ஹனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ பகவான் பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் ஹனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட பகவான் பைரவர் கோபம் கொண்டு பகவான் ஹனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நடந்தும் எவருக்கும் சாதகமாக முடியாமல் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள பகவான் ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே பகவான் ஹனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட பகவான் கால பைரவரும் சினம் தணிந்து அந்த சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல பகவான் ஹனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்த பின் யுத்தத்தை நிறுத்தி விட்டு பகவான் ஹனுமானுடன் சென்று அதை பகவான் ராமபிரானுக்கு அளித்தப் பின் தான் வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் பகவான் ஹனுமானுடன் சென்றபோது வழியில் வந்த காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்த தகட்டூரில் ஒரு க்ஷணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே அந்த சிறு செயல் தனக்கு எதோ ஒரு கட்டளை இட்டுள்ளது என்பதாகக் கருதி தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் பகவான் ஹனுமானுக்கு உதவி செய்ததினால் இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.\nதகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள்.\nதகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். அவர்களைத் தவிர பகவான் ராமர், துர்வாச முனிவர், அர்ஜுனன், தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் மற்றும் சந்திர சூரியர்கள் இருவரும் அங்கு வந்து பகவான் பைரவரை வணங்கித் துதித்தார்கள்.\nமுன் ஒரு காலத்தில் இந்த இடத்தை அதியமான் எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தபோது தகட்டூரில் ஒரு கோட்டையையும் அமைத்தார். அதனால்தான் இந்த இடத்தை அந்த காலத்தில் அதியமான் கோட்டை என்றே அழைத்தார்கள். அதை போலவே பல ஆயிரம் வருடங்கள் முன்பாகவே பல ரிஷி முனிவர்கள் வந்து தவம் செய்தபோது பல யந்திரங்களை செய்து தமக்கு பல விசேஷ சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, யந்திரங்களை பிரதிஷ்டை செய்து பகவான் பைரவரை வழிபட்டார்கள். ஆகவே பல யந்திரங்கள் கிடந்த அந்த இடம் யந்திரபுரி என்ற பெயரையும் அடைந்து இருந்தது. பக்தி இயக்��த்தை வளர்த்த நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்த தலத்தின் பெருமை குறித்து பாடி உள்ளார். குழந்தை வரம் வேண்டியும் தடைபட்ட திருமணம் நடந்திடவும், எதிரிகளின் தொல்லை விலகவும், வியாதிகளின் தாக்கம் குறையவும் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து பகவான் பைரவரிடம் வேண்டுதல் வைக்கின்றார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள் சின்ன குழந்தை வடிவிலான பொம்மையை வைத்த சிறு அளவிலான விளையாட்டு தொட்டிலை கட்டி விட்டுச் செல்கின்றார்கள்.\nஇந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளதாகவும் அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்றும் கூறுகின்றார்கள். அதன் காரணம் அனைத்து கிரஹங்களும் பகவான் பைரவருக்கு அடங்கியவை என்பதினால் கிரக தோஷங்கள் அடங்குகின்றதாம்.\nஇந்த ஆலயத்தில் உள்ள மூலவரை படம் பிடிக்க அனுமதிப்பது இல்லை. இங்கு செல்ல கும்பகோணம், மாயவரம் அல்லது தஞ்சாவூரில் இருந்து திருத்துரைப்பூண்டி சென்று அங்கிருந்து நாகப்பட்டினம் கோடிக்கரை-வேதாரண்யம் நெடுஞ்சாலை வழியே எளிதில் செல்லலாம். திருத்துறைப்பூண்டியில் சென்று தகட்டூர் செல்லும் வழியைக் கேட்டால் யாரும் கூறுவார்கள். தகட்டூர் எல்லையை அடைந்ததும் பைரவஸ்வாமி அல்லது வைரவன் ஸ்வாமி ஆலயம் என்று கேட்டால் எவரும் ஆலயம் செல்லும் வழியை கூறுவார்கள்.\nசித்தாடி காத்தாயி அம்மனின் தோற்றமும் வரலாறும் – 4\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/174772", "date_download": "2020-01-29T01:15:32Z", "digest": "sha1:UZR4VQ7IPRLQJZLWKDSE4ADUQMTMOKGT", "length": 5030, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Najib leaves MACC after 4 hours | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious article‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்\nNext articleவல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nஅமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவ��டுத்தது இந்தியா\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/07/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T01:11:22Z", "digest": "sha1:2JKQDPUFRJYUCQS6TA44NQ2BIT5IYYTE", "length": 33503, "nlines": 326, "source_domain": "ta.rayhaber.com", "title": "Salim Dervişoğlu Caddesi İçin Yapılan Düzenleme Yarın Başlıyor | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[28 / 01 / 2020] பூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\tஇஸ்தான்புல்\n[28 / 01 / 2020] இஸ்மீர் டிராம்வேஸ் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கும்\n[28 / 01 / 2020] உள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\n[28 / 01 / 2020] சாம்சனில் தள்ளுபடி செய்யப்பட்ட பொது போக்குவரத்து கட்டணம்\tசம்சுங்\n[28 / 01 / 2020] KARDEMİR இல் பாக்கா மேலாண்மை சந்திக்கிறது\tX கார்த்திகை\nமுகப்பு பொதுத்சலிம் டெர்விஷோகுலு தெரு ஏற்பாடு நாளை தொடங்குகிறது\nசலிம் டெர்விஷோகுலு தெரு ஏற்பாடு நாளை தொடங்குகிறது\nகோகெலி பெருநகர நகராட்சி சலீம் டெர்வினோயுலு தெருவில் இரட்டை சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், UKOME இன் முதல் படி பாலம் மற்றும் கஹ்யா மகளிர் சாலை ஆகியவை சாலை ஏற்பாட்டிற்கு இடையில் செய்யப்படும் மற்றும் பாலம் பணிகள் இந்த பகுதியை கடக்காது.\n9 ஜூலை மாதத்தில் தொடங்கும்\nஇந்த வழியைப் பயன்படுத்தும் வாகனங்கள் கஹ்யா மகளிர் வீதி, கோப்ரா தெரு மற்றும் முதல் படி பாலம் மற்றும் சலீம் டெர்வினோயுலு தெரு ஆகியவை அஸ்லான்பே மற்றும் கோசெக்கியின் திசையை அடையும். ஜூலை மாதம் திங்கள் கிழமை 9 தொடங்கும், பணியின் போது எந்த பகுதி வாகனங்களும் வேலை பகுதி வழியாக செல்ல முடியாது. ஆய்வின் போது, ​​வடக்கு-தெற்கு திசையின்படி கஹ்யா கடான் கடேசியின் இடது பக்கத்தில் இடைநிறுத்தம் மற்றும் பார்க்கிங் இருக்காது.\nகடலோரப் பகுதியான அஸ்மிட்டில் கிழக்கு-மேற்கு அச்சில் பரவியிருக்கும் சலீம் டெர்வினோயுலு தெரு இரட்டை சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஒற்றை வழிப்பாதை சுற்றுப் பயணமாகப் பயன்படுத்தப்படும் இந்த வீதி, இரட்டை சாலை நடவடிக்கைக்குப் பிறகு இரட்டை வழிப்பாதையாக செயல்படும். கடலோர சாலையாக பயன்படுத்தப்படும் தெரு இரட்டை சாலையாக மாறிய பிறகு மாற்று போக்குவரத்து பாதையாக மாறும்.\nD-100 இன் மாற்று போக்குவரத்து பாதை ஒரு தெருவை உருவாக்கும், வேலை இரட்டை சாலையாக செயல்படும். இரட்டை சாலை கட்டுமானம் 42 வீடுகளுக்கும் Çuhane Street க்கும் இடையிலான பகுதியை உள்ளடக்கியது. வேலை முடிந்ததும், இந்த வரம்பில் பாதை பகுதி 2 × 2 பாதைகளாக இருக்கும். திட்ட விண்ணப்பங்கள் 400 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் 950 மீட்டர் சாலை பிரிவு வீடுகள்-முதல் படி பாலம் இடையே 42 17 மீட்டர், முதல் படி பாலம் முதல் Çuhane தெரு வரை 20 மீட்டர் அகலம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nசலீம் டெர்வினோயுலு தெருவில் நீட்டிப்பு பணிகள்\nசலிம் டெர்விஷோகுலு தெரு ஒரு டபுல் வீதி\nசாலிம் டெர்விஷோகுரு தெரு டி-ஜங்க்ஸுக்கு ஒரு மாற்று இருக்க வேண்டும்\nசலீம் டெர்விசோக்லு தெருவில் 3. மேடைப் பணிகள் தொடங்கப்பட்டன\nசலீம் டெர்விசோக்லு தெரு, எக்ஸ்என்யூஎம்எக்ஸ். எட்டாப்பில் முதல் நிலக்கீல் நிராகரிக்கப்பட்டது\nசலீம் டெர்வினோயுலு தெரு குறுகிய காலத்திற்கு போக்குவரத்துக்கு மூடப்படும்\nஅஸ்மிட் சலீம் டெர்வினோயுலு தெரு டி -100 க்கு மாற்றாக இருக்கும்\nசாலிம் டெர்விஷோகுரு தெருவில் போக்குவரத்து நெரிசல் ஒழுங்குமுறை\nபாலம் பணிகள் சலீம் டெர்வினோஸ்லுவில் தொடங்கப்பட்டன\nசலிம் டெர்விஷோகுரு தெருவில் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது\nசாலிம் டெர்விஷோகுலு தெரு வேலை முன்னேற்றம்\nசாலிம் டெர்விஷோகுலு தெருவில் உள்ள 2. நிலை முடிந்தது\nசலீம் டெர்வினோயுலு தெரு முழு த்ரோட்டில் வேலை செய்கிறது\nஹல்கேவி பாக்கெட் நிறுத்தம் சலீம் டெர்வினோயுலு தெருவை நிதானப்படுத்த திறக்கப்பட்டது\nஇரண்டாவது மொபைல் நிலையத்தை உருவாக்க சலீம் டெர்வினோயுலு\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nமெட்ரோபஸ் பயன்படுத்தி பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மூலம் 4 மில்லியன் அதிகரித்துள்ளது\nஎல்லோரும் பைக் தீவு மீது ஆர்வமாக உள்ளனர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nடெனிஸ்லி நகர பொது போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்படுகின்றன\nஇஸ்மீர் டிராம்வேஸ் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கும்\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nசாம்சனில் தள்ளுபடி செய்யப்பட்ட பொது போக்குவரத்து கட்டணம்\nKARDEMİR இல் பாக்கா மேலாண்மை சந்திக்கிறது\nஅய்வாலக் சாலைகள் தட்டு வேலைகளுடன் பாதுகாப்பானவை\nபலகேசீர் கார் சாலை பஹெலீவ்லர் போக்குவரத்தை விடுவிக்கும்\nOMO தலைவர் எச்சரிக்கிறார்: 'குண்டெம் கனல் ஒரு பூகம்பமாக இருக்க வேண்டும், இஸ்தான்புல் அல்ல, இஸ்தான்புல் அல்ல'\nகோரக்கலேலி அதிவேக ரயிலை சந்திக்க நாட்கள்\nSAI: ஷாப்பிங் சென்டர் சிக்னேஜ் வருமானம் IMM ஆல் இருக்க வேண்டும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nÇambaşı இயற்கை வசதிகள் விடுமுறைக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தது\nஜனாதிபதி பயாக்காலிக்கு எர்சியஸ் அல்லது நகர மையத்தில் ஒரு ஹோட்டல் தேவை\nஜிகானா ஸ்கை மையத்தில் எதிர்கால தேசிய விளையாட்டு வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள்\nÇambaşı பனி விழா ரத்து செய்யப்பட்டது\nஎல்லோரும் போஸ்டெப் கேபிள் காரில் திரண்டனர்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nடெனிஸ்லி நகர பொது போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு நா���ும் சுத்தம் செய்யப்படுகின்றன\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஅய்வாலக் சாலைகள் தட்டு வேலைகளுடன் பாதுகாப்பானவை\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ��� மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/revenue-divisional-officer-retrieves-rs-3-crore-worth-assets-and-give-it-back-to-elderly-couple-368685.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T01:19:21Z", "digest": "sha1:FQQXOL7S7XGDXSNZUAEYAPMNNDPTG4UX", "length": 17308, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி | Revenue Divisional Officer retrieves Rs 3 crore worth assets and give it back to elderly couple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்த���்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி\nரூ 3 கோடி சொத்தை பறித்த மகன்.. தாய்- தந்தையை மனைவியுடன் சேர்ந்து விரட்டிய கொடூரம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தாய், தந்தையிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக் கொண்டு, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டிய மகனிடமிருந்து சொத்தை மீண்டும் வாங்கி, பெற்றோரிடம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்குமார். தனது கிட்னி செயல் இழந்த நிலையில் உயிருக்கு போராடிய அருண்குமாருக்கு, தாய் தனது கிட்னியை தானமாக வழங்கி காப்பாற்றி உள்ளார்.\nபின்னர் திருமணம் செய்து கொண்ட அருண்குமாருக்கு, பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடை உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.\nபின்னர் காலப்போக்கில் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டி கொடுமைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.\n19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்\nபெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அருண்குமாருக்கு தானமாக பெற்றோர்கள் எழுதிக் கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்றுக் கோடி மதிப்பிலான சொத்துக்களை, அருண்குமாரிடம் இருந்து திரும்ப பெற்ற கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வநாயகி பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.\nபின்னர், இனிமேல் அருண்குமார் எக்காரணத்தைக் கொண்டும் தாய், தந்தையர்களிடம் இருந்து சொத்தை அபகரிக்கக் கூடாது. இதையும் மீறி சொத்தை அபகரித்தால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishnagiri rdo assets கிருஷ்ணகிரி ஆர்டிஓ சொத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Minister+Anbalagan", "date_download": "2020-01-29T02:07:14Z", "digest": "sha1:KCZQWPRXSDB4645V433ZFF6VCHNXLY45", "length": 7227, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Minister Anbalagan | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nடெல்லியில் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்..\nநாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.\nஸ்டாலின் தலைவர் பதவியை துரைமுருகனுக்கு தருவாரா\nதிமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: சாத்தான் வேதம் ஓதுவது.. திமுகவை தாக்கும் ஜெயக்குமார்..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..\nநாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்..\nஇந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அத்ிபர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநித்தியானந்தா மாதிரி ஸ்டாலின் தீவு வாங்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..\nஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால், நித்தியானந்தா மாதிரி தனி தீவு வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு எதுவும் வராது..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.\nநிதியமைச்சர் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயத்திற்கு பதில் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா என்று ப.சிதம்பரம் காட்டமாக கேட்டுள்ளார்.\nஅமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் புரோகித் விசாரணை.. போட்டு கொடுத்த துணைவேந்தர்...\nஅண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா.\nஅதி��ுக கட்சியிலும், ஆட்சியிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209042?ref=archive-feed", "date_download": "2020-01-29T02:10:14Z", "digest": "sha1:EBZZNX22BJR2RIZ4NHIHVQKDVTZ5CJDU", "length": 7246, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nரி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டக்களை பயன்படுத்தக்கூடிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமஹியங்கனை - அளுத்தெட்டியாவ பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடம் இருந்து 24 தோட்டக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=84&Itemid=822&limitstart=500", "date_download": "2020-01-29T02:46:09Z", "digest": "sha1:2ZK7JKSKIYNPYUWMYZIXXIGOAGJ6KPHY", "length": 10286, "nlines": 168, "source_domain": "nidur.info", "title": "பெ���்கள்", "raw_content": "\n501\t குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் 1339\n502\t இறையடியார்களே உங்களைத்தான்.. 1454\n503\t நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் 998\n504\t மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம் 1060\n505\t குறைந்துவிட்ட ஆடையும், நெருங்கிவிட்ட மறுமையும்\n506\t பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு\n507\t அன்னை சிந்தும் கண்ணீர் 1700\n508\t தாய்மையின் அடையாளங்கள் 3728\n509\t மஹரும் ஜீவனாம்சமும் 1445\n510\t யூத மத பெண்கள் 'ஹிஜாப்' அணிய யூத மதகுருக்கள் ஃபத்வா. 1562\n511\t பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா\n512\t பெண்களுக்கு ஸலாம் கூறலாமா\n513\t அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல் கை குலுக்குதல்\n514\t ஹிஜாப் தரும் சுதந்திரம்\n515\t அம்மா உன்னை நேசிக்கிறேன்.... 1111\n516\t வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்ஃபோன்கள் \n517\t உலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை (2) 1908\n518\t உலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை (1) 1330\n520\t இஸ்லாமிய நவீனப் பெண்ணியம் 1470\n522\t பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா\n523\t கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்\n526\t தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்\n527\t அமெரிக்காவும் பாலியல் பலாத்காரமும் 1109\n528\t பெண்களின் தற்காப்புக் கவசம்\n529\t விவாகரத்தும் குழந்தைகளும் 1247\n530\t அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே\n531\t பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்\n532\t ஜமாஅத் நிர்வாகத்தில் பெண்கள்\n533\t முஸ்லிம் பெண்களும் சம்பாத்தியமும் 1382\n534\t பெண்கள் வாழ்க்கையில் சிறக்க\n535\t மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை\n536\t மகள் தாயிடம் மோதுவது ஏன்\n537\t பர்தாவைப்பற்றிய ஊடகங்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள் 1160\n538\t 'சம' உரிமையும், 'செம' உரிமையும் 1114\n539\t கணவரின் நண்பர்களிடம் எச்சரிக்கைத் தேவை\n540\t ''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்தனை காலத்திற்கு\n541\t இன்றைய பெண்களின் முக்காடு\n542\t கருக்கலைப்பு செய்வது குற்றமா\n544\t இஸ்லாத்தில் பெண்களின் பங்கு 1696\n545\t மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\n546\t பெண்ணுக்கு நாணம் வேண்டும் 1708\n547\t மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் 2110\n548\t பெண்களின் உயிரும் ஆண்களுக்கு சமமானவையே 1169\n550\t இஸ்லாத்தில் பெண்களின் பங்கு 1133\n551\t முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள் 2262\n552\t பெண் கல்வியின் முக்கியத்துவம் 7286\n553\t ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்\n555\t புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா\n556\t ம��ிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\n557\t ஹிஜாப் - பர்தாவின் கண்ணியம் 1782\n558\t வேண்டாம் ஒப்பாரி அழுகை\n559\t பர்தா(புர்கா) என்றால் என்ன\n560\t உளவியல் சார்ந்த பெண்ணின் விருப்பம் 4240\n561\t ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா\n562\t ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா\n563\t திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம் 1314\n564\t இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன\n565\t இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன\n566\t முஸ்லிம் பெண்மணிகளும் போர்க்களமும்\n567\t பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் 1938\n569\t இறைவன் படைப்பில் பெண் 2493\n570\t முஸ்லிம் மங்கையராய் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் 1262\n572\t ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி\n573\t சுவனத்தில் பெண்கள் 5892\n574\t மாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2011/11/05/", "date_download": "2020-01-29T03:15:17Z", "digest": "sha1:2C763SPAS3CEQ5CJ4TJUQIMMQJWW3RS6", "length": 9949, "nlines": 166, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "05 | November | 2011 | CSenthilMurugan", "raw_content": "\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,\nஉளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.\nஅப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் \nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீ���கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனிபகவான்‘ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்\nதிருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.\"\nஇந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.\nநீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே\nநவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்\nஉங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்\nஎந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…\n நமது முன்னோர்கள் நம்மை விட\nஅவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்\nஅலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப���ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013/23451-2013-04-02-09-24-47", "date_download": "2020-01-29T03:12:21Z", "digest": "sha1:BYR2N3LPYVMTV6K3VLULDSSMQZW4IR5N", "length": 29772, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "அமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது\nதமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும்\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2013\nஅமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்\nஎதிர்வரும் 21,22 தேதிகளில், சிறீலங்கா அரசு தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் (UNHRC) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சென்ற ஆண்டை விடக் கூடுத லான நாடுகளின் ஆதரவோடு, இவ்வாண்டு அத்தீர்மானம் நிறை வேறிவிடும் என்பதே பலரின் கணிப்பாகவும் உள்ளது. இந்நிலை யில், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்னும் குரல் ஒரு புறமும், அத்தீர்மானத்தைக் கண்டிக்கிறோம் என்னும் குரல் மறுபுறமும் கேட்கின்றன. எனவே அமெரிக்கத் தீர்மானம் என்ன சொல்கிறது, அதனை ஆதரிக்க வேண்டுமா, கூடாதா என்பன போன்ற குழப்பங்கள் எங்கும் எழுந்துள்ளன.\nகடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கத் தீர்மானம் குறித்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும், இவ்விதழ��� அச்சுக்குப் போகும் தருணத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அத்தீர்மானம் மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, இன்று வரை பேசப்படுவதெல்லாம், இணையத்தளத்தின் வழி கசிந்த தீர்மான அறிக்கையே எனினும், 90 விழுக்காடு அந்த அறிக்கையில் உள்ள பகுதிகள், அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் இருக்கவே செய்யும். ஒரு சில கூட்டல், குறைத்தல்கள் இருக்கலாம். எனவே நமக்குக் கிடைத் துள்ள வரைவுத் தீர்மான (Draft Resolution) அடிப்படையில் இங்கு சில செய்திகளை நாம் விவாதிக்கலாம்.\nதீர்மானத்தை எதிர்ப்போர், பின் வரும் காரணங்களைச் சுட்டுகின்றனர்.\n1.அமெரிக்கத் தீர்மானம் உப்புச் சப்பற்றதாக உள்ளது.\n2.இலங்கையின் அனுமதியுடன்தான் விசாரணை என்பதால், இத்தீர்மானம் கொலைகாரனையே நீதிபதி ஆக்குகின்றது.\n4.இனப்படுகொலை (Genocide) வெறும் போர்க்குற்றமாக (War Crimes) மட்டுமே காட்டப்பட்டுள்ளது.\nமேலே உள்ள காரணங்கள் நியாய மானவை என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், மேற்காணும் காரணங் களால், அமெரிக்கத் தீர்மானத்தை மறுப்போர், ராஜபக்சேவைத் தண்டிக்க வும், ஈழத்தமிழர் மறுவாழ்வு பெறவும் மாற்று வழி என்ன என்பதைச் சுட்ட வில்லை. எப்போதிருந்து தீர்மான எதிர்ப்பு முழக்கம் வேகம் பெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஅண்மையில் ஜெனீவாவில் நடை பெற்ற பேரணியில் பங்கேற்ற, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், அமெரிக்கத் தீர்மானத்தை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றே முழக்கமிட்டனர். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற் றிய, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் லிங்கம், அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்திப் பேசினார்.\nஆனால், அதே நிலைப்பாட்டினை இங்கு ‘டெசோ’ எடுத்தபின், அதில் பலருக்கு நெருடல் ஏற்பட்டது. வாக் கெடுப்பில் இந்தியா ஆதராக வாக்களித்து விட்டால், அது டெசோவிற்குப் பெருமை தந்து விடுமோ என்ற ஐயம் வந்துவிட்டது. இங்கே பலருக்கு ஈழப்பிரச்சினையை விட டெசோ பிரச்சினையே பெரிதாகத் தெரிந் தது. ஈழ மக்களுக்கு எந்த ஒரு நன்மையும், கலைஞர் மூலமாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ள ‘தலைவர்கள்’ பலரை நாம் அறிவோம்.\nஅவர்கள் உடனே முழக்கத்தை மாற்றினார்கள். அமெரிக்கத் தீர்மானத் தைக் கண்டிப்போம் என்றனர். ஐக்கிய நாடுகள் அவையே சரியாகச் செயல்பட வில்லை, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றனர்.\nஐக்கிய நாடுகள் அவையின் செயல் பாடுகளில் குறைகள் உள்ளன என்பது உண்மைதான். அதனை அந்த அவையின் உட்கட்டமைப்பு அறிக்கையே எடுத்துச் சொன்னதையும் நாம் அறிவோம். ஆனாலும் ஐ.நா. அவையை விட்டால், சென்று முறையிட வேறு எந்த அவை உள்ளது அதனைக் குறை கூறுவோர், போட்டி ஐக்கிய நாடுகள் அவை ஒன்றைத் தொடங்கப் போவதில்லை. ஆதலால் அந்த அவையை அணுகியே நாம் நம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை முதலில் மனம் கொள்ள வேண்டும்.\nஇனப்படுகொலை புரிந்த ஓர் அரசையும், அதன் ஆட்சியாளர் களையும் அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனில், அதற்கெனச் சில நடை முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே நாம் காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.\nராஜபக்சே மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இன்னமும் சிலர் கூறுகின்றனர். ஆனால், விசாரணை முடிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன், இந்தோனேசிய நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழுவே விசாரணைக் குழு ஆகும். அந்தக் குழு, தன் விசாரணையை முடித்து, ஐ.நா.வில் அதனைத் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில்தான் இப்போது, மனிதஉரிமைக் குழுவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இனிமேல் தேவைப்படுவது விசாரணை அன்று; சுதந்திரமான பன் னாட்டுப் புலனாய்வே (Independent multinational Investigation). அத்தகைய புலனாய் விற்கு மனித உரிமைக் குழு மட்டுமே ஆணையிட முடியும்.\nஐ.நா. மனித உரிமைக் குழுவில் 47 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. சென்ற ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை 24 நாடுகள் ஆதரித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானம் நிறைவேறிய போதிலும், இன்று வரை அதனால் எப்பயனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம், அத்தீர்மானம், ‘போர்ப்படிப்பினை மற்றும் மறுசீரமைப் புக்கான குழு’ (LLRC), என்னும் பெயரில் இலங்கை அரசே உருவாக்கிய ஒரு குழு புலனாய்வை நடத்தக் கோரியதுதான். இப்போது தன் நிலையிலிருந்து ஒரு மாற்றத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டி உள்ளது. மனித உரிமைக் குழு ஆணையத் தலைவர் நவநீதன்பிள்ளை முன்வைத் துள்ள அறிக்கையில் குறிக்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு கருத்தி���் கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் புலனாய்வு முடிய வேண்டும் என்பது குறித்தும் சிந்திப்ப தாகக் கூறியுள்ளது. இந்த மாற்றங்கள், இறுதியாக அவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் உள்ளனவா என்பதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.\nஒரு வேளை அவ்வாறு இல்லை யயனில், மீண்டும் மீண்டும் அதுபோன்ற தொரு தீர்மானத்திற்காகப் போராடு வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு தீர்மானத்தை இந்தியா இப்போதே கொண்டு வர வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு அமர்வில், ஒரே சிக்கல் குறித்து இரண்டு தீர்மானங்களை வெவ்வேறு நாடுகள் கொண்டு வர முடியாது என்பதே ஐ.நா.கூறும் விதி. அடுத்த அமர்வு வரை காத்திருக்க வேண்டும். அதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அப்போதும் இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருமா என்பது பெரிய கேள்விக் குறி. கொண்டு வந்தாலும், வல்லரசு நாடான அமெரிக்காவின் தீர்மானமே எதிர்க்கப் படும்போது, இந்தியா போன்ற வளரும் நாடு கொண்டு வரும் தீர்மானத்தை எத்தனை நாடுகள் ஆதரிக்கும் என்பது அதனை விடப் பெரிய கேள்விக்குறி. எனவே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வலிமையான திருத்தங்களை இந்திய அரசு முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத் துவதே இத்தருணத்திற்கு ஏற்றதாகும்.\nமனித உரிமைக் குழுவில், நாம் நினைக்கும் வண்ணம் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் கூட, உடனடியாகக் கொலைகாரன் ராஜபக் சேயைக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. மனித உரிமைக் குழு நிறைவேற்றிய தீர்மானம், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு (Security Council) அனுப்பப்படும். பாதுகாப்புக் குழு அதனை ஏற்றுக்கொண்ட பிறகே, அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் (International Court of Justice) வழக்குப் பதிவு செய்ய முடியும்.\nபாதுகாப்புக் குழுவில் மொத்தம் 15 நாடுகள் உள்ளன. அவற்றுள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள், நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். மற்ற 10 நாடுகள் இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவை. நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ‘வீட்டோ’ (VETO) அதிகாரம் உண்டு. அதனைப் பயன்படுத்தி, எந்த ஒரு தீர்மானத்தையும், அவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் கூட, ரத்து செய்துவிட முடியும். எனவே, சீனாவும், ரஷ்யாவும் பாதுகாப்புக் குழுவில் நிரச்தர உறுப்பு நாடுகளாக உள்ளமையால், இலங்கை அரசுக்கு எதிராக எந்த ஒரு தீர்மானத்தையும் அவை அனுமதிக்க மாட்டா என்பதைத்தான் சு.சாமி போன்றவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது மிகக் கொடூரமாக உள்ளது எனினும், உண்மையே என்பதை நாம் மறுக்க முடியாது.\nபிறகு எதற்கு மனித உரிமைக் குழுவில் தீர்மானம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அதில் ஒரே ஒரு நன்மை மட்டும் உள்ளது. மனித உரிமைக் குழு ஒரு நாட்டின் அதிபரைப் போர்க்குற்ற வாளி என்று உரிய புலனாய்வுக்குப் பின் அறிவித்து விட்டால், அதன் பிறகு அவர் அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் தொடர முடியாது. எனவே ராஜபக்சேயை அதிபர் பதவியில் இருந்து விலக்கி வெளியே கொண்டுவர மட்டுமே இத்தீர்மானத்தின் வெற்றி உதவும். அதற்கும் கூட குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\nஉலக நாடுகளின் நீதிமன்றம் அந்தக் கொலைகாரனைத் தண்டிக்கப் போகிறதோ இல்லையோ, மக்கள் மன்றம் ஒரு நாள் தண்டித்தே தீரும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/user-reviews", "date_download": "2020-01-29T03:23:06Z", "digest": "sha1:6BHRRT3L3OEGTO622RHR4JQC7PE7L3XP", "length": 25568, "nlines": 691, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Swift Reviews - (MUST READ) 2937 Swift User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ஸ்விப்ட்மதிப்பீடுகள்\nமாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி ஸ்விப்ட்\nஅடிப்படையிலான 2937 பயனர் மதிப்புரைகள்\nமாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்பீடுகள்\nபக்கம் 1 அதன் 98 பக்கங்கள்\nQ. What is the விலை அதன் மாருதி Suzuki ஸ்விப்ட் விடிஐ front axle\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விடிஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்டிஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன��ட் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\n4 க்கு 7 லட்சம் சார்ஸ் பேட்வீன்\nஸ்விப்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 420 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2559 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1717 பயனர் மதிப்பீடுகள்\nElite i20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 724 பயனர் மதிப்பீடுகள்\nGrand i10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1950_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:25:46Z", "digest": "sha1:LVFA4H5G7E3ER4WKFYO6AX6OLBNCVYYZ", "length": 5296, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1950 நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1950 நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\n1947 பஞ்சாப்பில் இந்துக்கள், சீக்கியர்கள் மீது முசுலிம் லீக்கின் தாக்குதல் (நூல்)\nதி லைஃப் ஆஃப் வெர்ட்பிரேட்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2017, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173279?_reff=fb", "date_download": "2020-01-29T03:02:14Z", "digest": "sha1:UCAWCPUXUILRINZPFZZ4JSREO2LJVT2F", "length": 6937, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸிற்கு சென்றிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?- வாய் பிளக்கும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅஜித்துக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்ததா\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண���.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nபிக்பாஸ் புகழ் முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்தது, கண்ணீருடன் வழியனுப்பிய முகென், இதோ\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிக்பாஸிற்கு சென்றிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு இத்தனை லட்சம் சம்பளமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்திருப்பவர் பழைய போட்டியாளர் வனிதா. இவர் ஏன் எலிமினேட் செய்யப்பட்டும் வீட்டிற்குள் வருகிறார் என்ற கோபம் ரசிகர்களிடம் இருக்க தான் செய்கிறது.\nவனிதா இருந்தால் சண்டை டிஆர்பிக்கு பஞ்சம் இருக்காது, அதேவேளை கஸ்தூரியும் உள்ளே இருக்கிறார், என்ன ஆகுமோ என்ற குழப்பம் ரசிகர்களிடம் உள்ளது.\nஇந்த நிலையில் வைல்ட் கார்ட்டு போட்டியாளராக உள்ளே சென்றிருக்கும் கஸ்தூரிக்கு சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்கின்றனர்.\nஇவ்வளவு அதிக சம்பளம் வீட்டில் உள்ள யாருக்கும் இல்லையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/n-muthumohan/india-thaththuvangalum-tamizhin-thadangalum-10002223", "date_download": "2020-01-29T02:34:28Z", "digest": "sha1:S3SQOM6TF2IPTSSWCVP4WNC42N6I2NKI", "length": 13399, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியத் தத்துவங���களும் தமிழின் தடங்களும் - India Thaththuvangalum Tamizhin Thadangalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\nCategories: கட்டுரைகள் , தத்துவம்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\nஇந்தியத் தத்துவங்களுக்குள் நடந்த, நடக்கும் போராட்டத்தை, அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ்ச் சிந்தனைத் தடத்தினை எடுத்துக்கூறுவதோடு, அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர் தமிழ் நிலத்தின் பூதவாதத்தில் பதித்துள்ளதையும் விளக்குகிறது.\nபிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதிகாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத..\nஅயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...\nநூலாசிரியர் ந. முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர். மதத்தைப் பற்ற..\nஉரைகல்பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்..\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், ���மிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொர..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் ..\nதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ர..\nகுழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வள..\nஅரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. \"தினமணி' நாளிதழில் வெளியான ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-social-science-his-the-world-between-two-world-wars-model-question-paper-7216.html", "date_download": "2020-01-29T01:07:17Z", "digest": "sha1:BVGY7ZUIDE2DVFIC3WIBGSJQ2YS36VE5", "length": 22459, "nlines": 482, "source_domain": "www.qb365.in", "title": "10th சமூக அறிவியல் - HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - HIS - The World between two World Wars Model Question Paper ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\nHIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்\nHIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது\nதென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்\nதென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது\nமுதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின\nமுதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது\nஇந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன\n1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக\n“டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக\nபாசிஸம் - குறிப்புத் தருக\nஅஸ்டெக்குகள் - குறிப்பு தருக\nநாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர்_______\nதென்னாப்பிரிக்க ஒன்றியம்_________ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.\n______ ஒரு ராணுவ நாடாகும்\nபோயர்கள் __________ என்றும் அழைக்கப்பக்கப்பட்டனர்.\nமுசோலினி ________ எனும் பட்டதை சூடிக்கொண்டார்\nஅமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி\nஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.\nதென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.\nபோயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்\nதென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்\nஅ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது\nஆ) மத்திய அமெமெரிக்காக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின\nஇ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பகைப்பற்றப்பப்பட்டது\nஈ) தென் தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக் காரணம் என்ன\nகீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.\n1922 - முசோலியின் ரோமாபுரி அணிவகுப்பு\n1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம்\n1929 - பொருளாதாரப் பெருமந்தம்\n1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல்\n1935 - முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது\nPrevious 10th சமூக அறிவியல் - Full Portion எட்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Sc\nNext 10th சமூக அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Sc\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10th சமூக அறிவியல் - ECO - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - ECO - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - மாநில அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - மத்திய அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசியலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - வேளாண்மைக் கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=4", "date_download": "2020-01-29T01:38:09Z", "digest": "sha1:ERCHEBJI276SRZP2BSHHQOJ7OGULVOW4", "length": 19251, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "நேர்காணல்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8... January 29, 2020\nகுத்தாலம் குமார் January 29, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 106... January 29, 2020\nசேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )... January 29, 2020\n(Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்தி... January 29, 2020\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் ���டம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nஅண்ணாகண்ணன் சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிச\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nநேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ரிஷான் ஷெரீப் (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில்\nஓயாத கள ஆய்வில் விளைந்த நல்முத்துக்களான ஆவணத் தொகுப்புகள்\nபவள சங்கரி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, தனிப்பாடல், இலக்கியம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து\nபவள சங்கரி தமிழருக்கு புதிய உயிர் அளித்து சிந்தனையினைத் தெளிவாக்கி தலை நிமிர்ந்து நடக்கச் செய்ய பாரதியைப் படித்திடுவ\nபவள சங்கரி மனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று. உலகில் கிட்டத்தட்ட 3\nபவள சங்கரி உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல், சமூகவியல் என அனைத்திலும் முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமா\nதெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்\n-முனைவர் மு.இளங்கோவன் நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன்\nவீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி\nபவள சங்கரி சங்கே முழங்கு.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல்\nகிரேசி குழுவினரின் நகைச்சுவைத் தூது\nபவள சங்கரி கூகிளில் கடோத்கஜன் - புத்தம் புதிய நாடக ஆக்கம் பொதுவாக நல்லிணக்கத் தூதுக்குழுவினர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று மக\nபவள சங்கரி சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் -\n‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை\nபவள சங்கரி ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், ���முதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது.\nதமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்\nபவள சங்கரி தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (99)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=love13perry", "date_download": "2020-01-29T03:27:40Z", "digest": "sha1:USAIPABTFMAURPLCSUHQDPEFCJ2GZYUA", "length": 2872, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User love13perry - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-04-22-14-35-18/", "date_download": "2020-01-29T02:51:28Z", "digest": "sha1:GOCNM6O5S6GHPJG3K6UUQJDHHZOCF7CH", "length": 8015, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல்\nதாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் கம்போடிய வீரர்கள்.\nபிரே விஹார் என்ற இடத்தில் இருக்கும் 11ம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்துகோயில் தங்களுக்கு தான் சொந்தம் என இரண்டு நாடுகளும் கூறிவருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி-மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி'\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி\nஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமே\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nஅமைந்து, இந்து, இருக்கும், இருநாட்டு, உயிரிழந்தனர், எல்லையோரத்தில், கம்போடியா, கோயில், சர்ச்சையில், சொந்தம், தாய்லாந்து, நடைபெற்ற, நாட்டின், படையினர், மோதலில், யாருக்கு, ராணுவவீரர்கள்\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/technology/", "date_download": "2020-01-29T02:49:47Z", "digest": "sha1:FMMVBAQ2UGH42BXIORF23YB37C22FDAP", "length": 6782, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "தொழில்நுட்பம் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபாரம்பரிய ஆர்கானிக் கண் மையை நமது வீட்டிலேயே தயாரிக்கும் முறை\nடுபாக்கூர் எலக்ட்ரானிக் பொருள்களை கண்டுபிடிப்பது எப்படி \nநாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் போலிகள் வந்துவிட்டது. அசலை போலவே இருக்கும் போலிகளை கண...\nஇஸ்ரோவின் சாதனை இந்தியாவின் பெருமை\nவிண்வெளி தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடு களுக்கு இணையாக சாதித்து வந்துள்ள இந்திய விண்வெளித்து...\nவேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nமனிதனை மெல்லக் கொல்லும் கார்பன்\nஒவ்வொரு விளைவுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு. இது நியூட்டனின் விசை பற்றிய தத்துவம். இதே கோ...\n‘பஞ்சாயத்து’களை பால்டாயில் குடிக்க வைக்கும் வாட்ஸ் அப் வில்லன்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/05/vehicle-19-2013.html", "date_download": "2020-01-29T03:22:52Z", "digest": "sha1:4RL6JFMHBGURIYGPXFUTDAVMQADL3IJK", "length": 29409, "nlines": 518, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Vehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nVehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.\nசில நேரத்துல நாம சும்மா சிவனேன்னு போனாலும் எங்கயோ போற மாரியாத்தா,\nஎன் மேல வந்து ஏறாத்தான்னு சில சம்பவங்கள் நடக்கும்... நாம என்ன முயற்சி செஞ்சாலும் அதுல இருந்து நாம தப்பவே முடியாது... ஆப்பு வச்சிட்டா வலிக்குதோ விலிக்கலையோ வெளியே வரும் வரை அமைதிக்காக்க வேண்டியது நம்ம பொறுப்பு.\nVehicle 19 படத்தின் ஒன்லைன்.\nஒரு வாடகை காரில் ஏறும் முன்னாள் கைதி எப்படி அந்த வாடகை காரில் பிரச்சனையை சந்திக்கின்றான் என்பதுதான் கதை.\nVehicle 19 படத்தின் கதை என்ன\nபவுல் வால்கர்... அமெரிக்க சிறை கைதி. விடுதலை ஆகி வெளிய வந்ததுமே சவுத் ஆப்பிரிக்காவில் இருக்க எக்ஸ் ஒய்ப்பை பார்க்க வருகின்றார்... பொண்டாட்டியை பார்க்க டாக்சி புக் பண்ணாறர்... அந்த டாக்சி டேஷ் போர்டுல ஒரு போன் இருக்கு.. அதுல ஒரு குரல் பவுல்வால்கரை மிரட்டுது... அதன் படி நடக்க ஆரம்பிக்கின்றான்... அந்த காரோட பின் சீட்டுல ஒரு பெண்ணை வேற கடத்தி வாயில துணிக்கட்டி வச்சி இருக்காங்க.. எப்படி பவுல் அந்த வலையில மாட்டினான்... அந்த பெண் யார் பொண்டாட்டியை சரியான நேரத்துல போய் சந்திச்சானா, வெண்திரையில் காணுங்கள்.\nஇந்த படத்தோட ஒன் ஆப்த புரொட்யூசர் பவுல் வால்கர்... ஏதோ கணக்கு காட்ட எடுக்கப்பட்ட படம் போல தோன்றுகின்றது..\nபாஸ்ட் பியுரியஸ், இன் டு த புளு படங்களில் பார்த்த பவுல்க்காக இந்த படத்தை பார்த்தால் சில இடங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றார்கள்....\nபடம் முழுக்க கார் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டே இருந்தால் படம் பார்க்க அலுப்பாக இருக்குமா\nசின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை பார்க்க வைக்கின்றன...\nஇந்த படம் டைம் பாஸ் திரைப்படம்... காரணம் காரில் ஹீரோ உட்கார்ந்து கொண்டு ஓட்டிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்\nLabels: டைம்பாஸ் படங்கள், திரில்லர், திரைவிமர்சனம், ஹாலிவுட்\nமுன்பெல்லாம் அடிக்கடி தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தீர்கள்.\nஆனால் தற்போது அவ்வாறு அனுப்பித் தருவது இல்லையே.ஏன் எனத் அறிந்துகொள்ளலாமா\nஎல்லா மொழிபடங்கள் பற்றியும் எழுதி அசத்தி வருகிறீர்கள்..பிற மொழி படங்களைப் பார்த்து விமர்சனம் எழுதுவதற்கெல்லாம் கொஞ்சம் பொறுமை வேண்டும்..\nஅன்பின் தேவதாஸ் அப்படி யாருக்கும் அனுப்பியது இல்லை...\nசிவா... நேரம் இல்லை.. நேரம் இருக்கும் போது பார்த்து விட்டு எழுதுகின்றேன...டிரைலர் மட்டும்தான் பார்த்து இருக்கின்றேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nSide Effects (2013 film)அமெரிக்கா/கொலையும் செய்வாள...\n22 Bullets-2010/ பிரெஞ்சு/பழிக்கு பழி.\nVehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.\nNeram/2013 நேரம்/ பார்த்தே தீர வேண்டிய படம்\nEthir Neechal-2013 /எதிர் நீச்சல்/ திரைவிமர்சனம்.\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்...\nISHQ-2012-TELUNGU/ இஷ்க் /ஊடலின் காதல்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்ட���க்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_97756.html", "date_download": "2020-01-29T03:15:40Z", "digest": "sha1:XFXD6WPPQAQHG4FIQYDPM7L3LUEZPQY5", "length": 17162, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "'போக்சோ' குற்றவாளிகள் கருணை மனு தர உரிமையில்‌லை - குடியரசுத் த‌லைவர் ராம்நாத் கோவிந்த் திட்டவட்டம்", "raw_content": "\nசபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம் : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளது : மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கைமாறியிருக்க வாய்ப்பு என தகவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு : முறைகேடுகளுக்கு உதவிய டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை நெருங்கியது சி.பி.சி.ஐ.டி\nபோர் ஏற்பட்டால் பாகிஸ்தானை இந்திய ராணுவத்தினர் தோற்கடிக்‍க 10 நாட்களே போதும் : பிரதமர் நரேந்திர மோதி உறுதி\nநிர்பயா ��ாலியல் வன்கொடுமை வழக்கில் மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் மனு : விசாரணை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாததால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வேண்டுகோள்\nமகாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்\nபந்திப்பூரில் படப்பிடிப்பின்போது காயம் ஏற்படவில்லை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nநியூசிலாந்துக்‍கு எதிரான 3-வது டி20 கிரிக்‍கெட் போட்டி Hamilton-ல் இன்று நடைபெறுகிறது - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா\n'போக்சோ' குற்றவாளிகள் கருணை மனு தர உரிமையில்‌லை - குடியரசுத் த‌லைவர் ராம்நாத் கோவிந்த் திட்டவட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள், கருணை மனுக்கள் அளிக்க உரிமையில்லை என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nடெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு, மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் குமார் தாக்கல் செய்த கருணை மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\nஇதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம், சிரோஹியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பெண்கள் பாதுகாப்பு என்பது மிக முக்கிய பிரச்சனை என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள், கருணை மனு அளிக்க உரிமையில்லை என்றும், கருணை மனுக்களை நாட‌ாளுமன்றமே ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.\nபோர் ஏற்பட்டால் பாகிஸ்தானை இந்திய ராணுவத்தினர் தோற்கடிக்‍க 10 நாட்களே போதும் : பிரதமர் நரேந்திர மோதி உறுதி\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் மனு : விசாரணை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாததால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வேண்டுகோள்\nம��ாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்\nதேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அனுராக் தாக்குர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதனால் எதிர்க்‍கிறோம் : மம்தா பானர்ஜி எழுதிய புத்தகம் வெளியீடு\nஅமித்ஷாவின் பரிந்துரையின்படியே, ஐக்கிய ஜனதா தளத்தில் பிரசாந்த் கிஷோரை சேர்த்ததாக முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு - வேண்டுமானால், கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனவும் கருத்து\nபுலியை கண்டதும் இறந்தது போல நடித்த நபர் - அருகில் சென்று உற்றுப்பார்த்த புலியின் வீடியோ வைரல்\nநடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்பனை : வெங்காய விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி\nசபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம் : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளது : மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கைமாறியிருக்க வாய்ப்பு என தகவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு : முறைகேடுகளுக்கு உதவிய டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை நெருங்கியது சி.பி.சி.ஐ.டி\nபோர் ஏற்பட்டால் பாகிஸ்தானை இந்திய ராணுவத்தினர் தோற்கடிக்‍க 10 நாட்களே போதும் : பிரதமர் நரேந்திர மோதி உறுதி\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் மனு : விசாரணை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாததால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வேண்டுகோள்\nமகாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்\nநடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ....\nஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்பனை : வெங்காய விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி ....\nசபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம் : உச்ச நீதிமன்றம் த ....\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளது : மாநில தேர்தல் ஆணை ....\nகுரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கை ....\nமின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்ஸியை தயாரித்து நாகை இளைஞர் சாதனை ....\n800 வகை உணவுகளை தயாரிக்கும் ரோபோட்டிக் இயந்திரம் மதுரையில் முதன்முறையாக அறிமுகம் ....\nகுஜராத்தில் 190 செ.மீ நீளத்துக்‍கு தலைமுடி வளர்த்த இளம்பெண் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்ப ....\n72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்‍கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங் ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/12/blog-post_30.html", "date_download": "2020-01-29T02:06:16Z", "digest": "sha1:KDMHMEYSFLHS2QGXU2BWCHA2BOCK5VBP", "length": 14057, "nlines": 407, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!", "raw_content": "\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே\nபடியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்\nLabels: நாளும் நடக்கும் நாடகம் அரசியல் அவலம் கவிதை\nஅறங்கூறும் பாட்டெழுதிப் பாருங்களேன் விளைவுகள் ஏதாவது தெரிகிறதா என்று\nஎதற்கும் ஒரு முடிவு உண்டு ஐயா...\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்பார்க்கிறோம் ஐயா.\nதொடரும் நாடகம்.... முடிவு எப்போது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செய���ென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள் தகவல் இல்லை என்று நாள்தோறும் தகவல் தர காரணம் என்ன ஏதேனும்….\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெ...\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T01:33:24Z", "digest": "sha1:7NCUK6UN3HS7MWXQFW7KF2L3FE4OUMW3", "length": 142120, "nlines": 834, "source_domain": "abedheen.com", "title": "ஆன்மீகம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘நானாயிருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா, ஸார்\nஜகத்கரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nசிரிப்பு, அழுகை இரண்டும் இருந்தாலும் சிரித்து விளையாடுவதுதான் ஜாஸ்தியாக ஒரு குழந்தையிடம் இருப்பதுபோலவே இருந்து விட்டோமானால் நம்மைவிட பாக்கியசாலியில்லை . முக்கியமாக, ‘சென்று போனது இப்படியாச்சே; வரப் போவது இப்படியிருக்கணுமே’ என்று ஓயாமல் நம்மைப் பிய்த்துப் பிடுங்கும் சிந்தனைச் சுமை குழந்தைக்கு இல்லாதது தான் அதனுடைய ஆனந்தத்தின் ரகசியம்.\nகுழந்தை, ஸ்வாமி கனமான யானை ரூபத்திலிருந்தாலும் இந்தச் சுமையில்லாமல் பரம லேசாக இருப்பவர். ‘நெட்டிப் பிள்ளையார்’ என்று அவரை லேசாகப் பண்ணுகிறோமல்லவா நம்மையும் அவர் அப்படிப் பண்ணப் பிரார்த்திப்போம்.\nகவலை, குறை மட்டுந்தான் பாரம் என்றில்லை. தன்னைப் பற்றிய பெருமையும்கூட பெரிய பாரம்தான். இன்னும் சொல்லப் போனால் இதுதான் பெரிய பாரம். கவலைப்படுவது துக்க பாரம், தான் என்ற பெருமை அஹங்கார பாரம். துக்கத்தைப் போக்கிக் கொண்டு அதன் பாரம் தீரணும் என்ற எண்ணமாவது இருக்கிறது. அகங்காரமோ பாரம் என்றே தெரியாததால் இதுதான் பெரிய ஆபத்���ு. இது குறைத்துக்கொள்ளவேண்டியது என்பதையே நாம் உணராததால் பாரத்தைப் பெருக்கிக்கொண்டே போகிறோம். ‘நாம் இப்படி இப்படிப் பண்ணினோமாக்கும், இதை இதை சாதித்தோமாக்கும்’ என்று பெருமைப்படுவது அஹங்கார பாரம்தான்.\nவிசேஷமாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட, ‘நான் அதைப் பண்ணினேன், இதைப் பண்ணினேன்’ என்று வார்த்தையிலாவது சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது. யாராவது ஏதாவது சரியில்லாமல் பண்ணிவிட்டால், ‘நானாயிருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா, ஸார்’ என்று கேட்கத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் நாம் பண்ணியிருந்தால் இன்னும் மோசமாயிருக்கும்’ என்று கேட்கத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் நாம் பண்ணியிருந்தால் இன்னும் மோசமாயிருக்கும் இப்படிக் கர்த்தாவாகக் கொண்டாடிக்கொள்ளும் பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக் கட்டிக்கொள்கிறோமென்பதுதான் உண்மை. ‘கர்த்ருத்வம்’ மாதிரி பாரம் எதுவும் கிடையாது என்று பாரமார்த்திக மாகக் கொஞ்சம் போனால்கூடத் தெரிந்துவிடும்.\nநன்றி : கல்கி (15-09-19)\nபிடிஎஃப் கொடுத்தீரே மஜீத்பாய், ’கர்த்ருத்வம்’ என்றால் என்ன தெரியுமா\n01/07/2019 இல் 13:00\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆன்மீகம், இமாம் கஜ்ஜாலி)\nமௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் தனிமை – சமுதாயம் பற்றிய விரிவுரைத் தொடரில், ‘சமுதாய நன்மைகள்’ என்ற நூலில் (1991இல்) வெளிவந்தது இந்தப் பகுதி, அவர்களின் ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற நூலில் (மூலம் : பக்தர்களின் பாதை – இமாம் கஸ்ஸாலி) , சற்று விரிவுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பிரசுரிக்கப்பட்டது – – வாசகர்களின் நன்மைக்காக. அதை இங்கே பகிர்கிறேன்.\nமுதலில் , அலி ரலியல்லாஹூ அன்ஹூவை (عَلِي ابْن أَبِي طَالِب ) மட்டும் இங்கே பகிரலாம் என்று நினைத்தேன். தண்டனை / மன்னிப்பு குறித்து அவர்கள் சொன்ன செய்தி அப்படி. இந்த வேர்ட்பிரஸ் பக்கங்களின் முக்கியமான 1000வது பதிவென்பதால் மற்ற ஆளுமைகளையும் சேர்த்திருக்கிறேன். இன்னொன்று : இணையத்தை நோக்கினால் பிறப்பு இறப்பு தேதிகளில் சில வித்தியாசம் தென்படுகிறது. ஹஜ்ரத் எழுதியதையே இறுதியாக இங்கே எடுத்துக்கொள்கிறேன்.\nநகல் பிரியர்கள் இந்தப் பக்கத்தின் முகவரியையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படியே அஃப்சரா பதிப்பகத்திற்கு நன்றியும் சொல்லவும். நன்றி\nநபித் தோழரான இவரது முழுப் பெயர் அபூ ஹுரைரா தாவஸி யமனி. தமக்கு வேண்டியவர்களின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பூனைக் குட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். இதனால்தான் அவரை அபூ ஹுரைரா என்று மக்கள் அழைத்தார்கள். இதற்குப் பொருள் : பூனைக்குட்டியின் தந்தை.\nஇஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னால் அப்து ஷம்ஸ் என்று அழைக்கப்பட்ட அவர் மக்களுக்குப் பணிபுரிந்து வாழ்ந்து வந்தார்.\nஹிஜ்ரி 7 கி.பி. 628 ஆம் ஆண்டு அவர் 30 வயதில் மதீனாவுக்கு வந்தார். இஸ்லாத்திற்கு வந்ததும் அவரது பெயர் அப்துல்லாஹ் என்று மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட புதிய பெயர் அப்துர் ரஹ்மான் என்பது சிலரது கருத்து.\n‘திண்ணைத் தோழர்களில் மிக முக்கிய உறுப்பினரான அபூ ஹுரைரா வியக்கத்தகுந்த நினைவாற்றலைப் பெற்றிருந்தார். இதனால் பெருமானார் கூறிய ஹதீஸ்களில் எதையும் மறக்காமல் அவரால் பாதுகாக்க முடிந்தது. அவர் உலகத்திற்குக் கொடுத்த ஹதீஸ்கள் 3500.\nஇந்த எண்ணிக்கை ஸஹீஹ் புகாரியில் அடங்கியிருக்கிற மொத்த ஹதீஸ்களில் ஏறக்குறைய சரிபாதியாகும்.\nஇவ்வளவு அதிகமான ஹதீஸ்கள் வேறு எந்த நபித் தோழரிடமிருந்தும் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை.\nபெரும்பாலான நேரங்களில் பெருமானாருக்கு எதிரில் உட்கார்ந்து, அவர்கள் சொன்ன செய்திகளை எல்லாம் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அவர், திமஷ்கைத் தலைநகராகக் கொண்டு முஆவியா ஆட்சி செய்தபோது, ஹிஜ்ரி 58/ கி.பி. 678 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். அப்போது அவரது வயது 78.\nஇராக் நாட்டில் பிறந்த இவரது முழுப்பெயர் அபூதாலிப் முஹம்மது அலி இப்னு அதிய்யி என்பது இவரது தகப்பனாரின் பெயர். இதனால் இவர் அபூதாலிப் முஹம்மது இப்னு அலி இப்னு அதிய்யி என்றுஅழைக்கப்படுவதும் உண்டு.\nஞான மார்க்கத்திற்கு வெளிச்சம் காட்டுகிற நூல்கள் எழுதிய அறிஞர்களில் ஒருவரான இவர் தம் அறிவுப் பணியை மக்காவில் செய்த காரணத்தினால் அபூதாலிப் மக்கி என்று அழைக்கப்படுகிறார்.\nஇவர் எழுதிய ‘கூதுல் குலூப்’ – உள்ளங்களுக்கு உணவு என்ற நூல் அறிஞர்களுக்கே வழிகாட்டும் தகுதி படைத்தது.\nஇதனை ‘அல் – கூத்’ என்றும் இதன் ஆசிரியரை ‘ஸாஹிபுல் கூத்’ கூதுல் குலூபுக்கு உரியவர் என்றும் சுருக்கமாகக் குறிப்பிடுவதும் உண்டு.\nஇப்படிக் குறிப்பிடுகிறவர்களில் முஹம்மது ஹுஸைனி ஸுபைதி ஒருவராவார். இவர் இத்திஹாஃபுஸ் ஸாத்தில் முத்தகீன் பிஷரஹ் இஹ்யா உலூமித்தீன்’ என்ற பெயரில் ‘இஹ்யாவுக்கு 10 பாகங்கள் கொண்ட விரிவுரை ஒன்று எழுதியிருக்கிறார்.\nகூதுல் குலூப் என்ற இந்நூல் இஹ்யாவைப் போலவே நான்கு பாகங்கள் கொண்டது; இஹ்யாவில் இருப்பது போன்ற அத்தியாய அமைப்புக் கொண்டது. இதனால் –\nஇமாம் கஸ்ஸாலிக்குப் பின்னால் தோன்றிய அறிஞர்களில் சிலர் கூதுல் குலூபை இஹ்யாவுக்கு முன்னோடி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.\nஇஹ்யாவுக்குப் பின்னர் இமாம் கஸ்ஸாலி எழுதிய ‘கீமியாயெ ஸஆதத்’ எனும் பாரசீக நூல் இஹ்யாவைப் போன்ற அமைப்புக் கொண்டிருந்தாலும் – முன்னதில் இடம் பெற்றிருக்கிற ஆழ்ந்த\nகருத்துக்கள் பல பின்னதில் இடம் பெறவில்லை. இதேபோன்று –\nகூதுல் குலூப் எனும் நூல் இஹ்யாவைப் போல் அமைந்திருந்தாலும் – அது இஹ்யாவை விடச் சிறியது.\nஇஹ்யாவைப் போல் உலகப் புகழ் பெறாவிட்டாலும் கூதுல் குலூபிலிருந்தும் அதன் ஆசிரியரான அபூதாலிப் மக்கியின் பேச்சிலிருந்தும் பல கருத்துக்களை இஹ்யாவில் இமாம் கஸ்ஸாலி எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nஇமாம் கஸ்ஸாலியினால் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞர்களில் அபூதாலிப் மக்கியும் ஒருவர்..\nமக்களுக்கு ஞானப் போதனை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அவர் தம் வாணாளில் பெரும் பகுதியை மக்காவில் கழித்துவிட்டு இறுதியில் பக்தாதுக்குச் சென்றார். அங்கேயும் அவரது பணி தொடர்ந்தது. பள்ளிவாசலுக்கு வருகிறவர்களைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் அவர் ஓய்வின்றி அறிவுரை கூறினார் ; எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவங்களை எல்லாம் விளக்கிச் சொன்னார். இந்தக் கட்டத்தில் –\nஅவரது வாழ்வில் விரும்பத் தகாத திருப்பம் ஒன்று தோன்றிற்று. அவர் கூறிய கருத்துக்களில் சிலவற்றை மக்களில் சிலர் தப்பாகப் புரிந்து கொண்டார்கள். தாம் புரிந்து கொண்டது தான் அவரது கருத்து என்று பேசிக்கொண்டார்கள். இந்தப் பேச்சு, சட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தது.\nஇதன் இறுதி விளைவு என்ன\nஉண்மையை உணர்த்திக் காட்டுகிற ஆசை கொண்ட எல்லா அறிஞர்களும் அனுபவித்த அதே விளைவை அவரும் அனுபவித்தார்: ‘அபூதாலிப் மக்கி முஸ்லிமல்ல’ என்று தீர்ப்பு வழங்கிவிட்டது நீதிமன்றம்’ என்று தீர்ப்பு வழங்கிவிட்டது நீதிமன்றம்\nஅவரது அறிவுரையைக் கேட்க வருகிறவர்களின�� எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. நன்கு பழகியவர்கள்\nகூட நாலாபுறமும் திரும்பிப் பார்த்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தான் இரண்டொரு வார்த்தை பேசினார்கள்.\nமக்களுக்கு அறிவு புகட்டும் வாய்ப்பை அடியோடு இழந்துவிட்ட அவர் 6 ஜமாதுல் ஆகிர் 386 /2 ஜூலை 996 வியாழன் அன்று பக்தாதில் மரணமடைந்தார்.\nநபித்தோழர்; பெருமானாரின் பெரிய தகப்பனாரான அபூதாலிபுக்கு மகனார், இதனால் பெருமானாருக்கு ஒன்று விட்ட சகோதரர். இவர்களுக்கு ‘அபூதுராப்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இது பெருமானார் அன்புடன் சூட்டிய பெயர்.\n‘அறிவு எனும் நகரத்துக்கு நுழைவாசல்’ என்று பெருமானார் பிற்காலத்தில் பாராட்டிய அலி இப்னு அபீதாலிப் கி.பி. 598இல் கஅபாவில் பிறந்தார்கள். அப்போது பெருமானாருக்கு வயது 28.\nசொந்தச் சிந்தனையும் எதற்கும் அஞ்சாத நெஞ்சமும் படைத்த அலியார் மிக முக்கியமான நபித் தோழர்களில் ஒருவர், பெருமானாரிடம் விளையாட்டாகப் பேசுகிற பேறு பெற்றவர், ‘இறைத்தூதரே இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா” என்று அனுமதி கேட்டு மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்கிற தகுதி பெற்றவர்.\n‘அஷரதுல் முபஷ்ஷரா’ என்று பெருமதிப்புடன் அழைக்கப்பட்ட பத்துப்பேரில் ஒருவரான அவர்கள் பாதிமா நாயகியைத் திருமணம் செய்து கொண்டதும் பெருமானாருக்கு மருமகன் ஆனார்கள். இதற்குப் பின்னர் அவர்களுக்கும் பெருமானாருக்குமுள்ள நெருக்கம் இன்னும் வலுவடைந்தது.\nஇஸ்லாமிய அரசின் மூன்றாம் கலீஃபாவான உஸ்மான் இப்னு அஃப்பான் கொலை செய்யப்பட்டதும் பல நபித் தோழர்கள் அந்த இடத்தில் அலியாரை அமர்த்தி விடுவதற்குப் பெருத்த முயற்சி எடுத்தார்கள். ஆனால் அலியார் மறுத்துவிட்டார்கள். என்றாலும் –\nதலைமை இல்லாத ஒரு சூழலைத் தவிர்க்கும் எண்ணம் கொண்ட அலியார் ஐந்து நாட்களுக்குப் பின்னர் தம் ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.\n25 துல்ஹஜ் 35 / 27 ஜூன் 656 திங்கட்கிழமை அன்று மஸ்ஜித் நபவியில் பலர் முன்னிலையில் இந்தப் பொறுப்பு அலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் நான்காம் கலீஃபாவாகப் பணியாற்றி வந்தார்கள்.\nஇதனை ஏற்றுக் கொள்ளாதவர்களில் நபித் தோழர் முஆவியாவுக்கு முதலிடம் உண்டு. மதீனாவில் அலியாரின் ஆட்சியை எதிர்த்து திமஷ்கிலிருந்து முஆவியா போர்க்கொடி தூக��கினார். இதனால் இருவருக்கும் நடந்த யுத்தம் ஃபுராத் நதிக்குப் பக்கத்தில் ஸிஃப்பீன் என்ற இடத்தில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை நீடித்தது.\nஹிஜ்ரி 37 கி.பி. 657இல் நடந்த இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி அலியாருக்குத்தான் கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட முஆவியா போர்க்கொடியைக் கீழே போட்டுவிட்டுச் சமாதானக் கொடியைத் தூக்கினார்.\nமுஆவியாவின் பிரதிநிதியாக அம்ர் பின் ஆஸம் அலியாரின் பிரதிநிதியாக அபூமூஸா அஷ்அரியும் இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்கள். அம்ர் பின் ஆஸ் ராஜதந்திரத்தில் அபூமூஸாவை விடச் சிறந்தவர். சில ஷரத்துகள் அடங்கிய இந்தச் சமாதான ஏற்பாட்டுக்கு –\nஅலி இப்னு அபீதாலிப் ஒப்புதல் கொடுத்தது தமக்குப் பிடிக்காததால் அவர்களது படையிலிருந்து 4000 பேர் வெளியேறிச் சென்று புதியதோர் இயக்கமாகச் செயல்பட்டார்கள். இவர்கள் தம்மை ‘காரிஜியா’ என்று சொல்லிக் கொண்டார்கள். வெளியேறியவர்களின் இயக்கம் என்பது இதன் பொருள்.\nமுஆவியா , அம்ர் பின் ஆஸ், அலியார் ஆகிய மூவரும் இஸ்லாமிய அரசியலுக்குக் களங்கம் கற்பிப்பதாகத்\nதீர்மானித்துக் கொண்ட அவர்கள் இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் கொன்றுவிடுகிற திட்டத்தை மனத்தில் வைத்துக் கொண்டு பொருத்தமான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதற்கிடையில் –\nஇங்கே விரித்துக் கூறமுடியாத பல காரணங்களினால் அலி இப்னு அபீதாலிப் மதீனாவைவிட்டு இராக் நாட்டிற்குச் சென்று கூஃபா எனும் நகரத்திலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.\nகூஃபாவைத் தலைநகராகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆட்சி அதிகநாள் நீடிக்கவில்லை.\nதிமஷ்கில் ஆளுனராக இருந்த முஆவியா, கூஃபாவில் கலீஃபாவாக இருந்த அலியார், அம்ர் பின் ஆஸ் ஆகிய மூவரையும் கொல்கிற திட்டத்துடன் மூன்று காரிஜிகள் அங்கங்கே சென்றார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜம் ஸாரிமி அவர்களில் ஒருவன். குறுகலான பாதை ஒன்றில் காத்திருந்த அவன் –\n17 ரமலான் 40 வெள்ளிக்கிழமை அன்று ஃபஜ்ர் தொழுகையை நடத்தி வைப்பதற்காக கூஃபாவின் பள்ளிவாசலில் நுழைந்த அலியாரை நச்சேற்றிய வாளினால் நெற்றியில் பலமாகத் தாக்கினான் \n“ஆட்சி இறைவனுடையது. உமக்கோ உமது நண்பர்களுக்கோ அது உரியது அல்ல” என்று ஆவேசமாகக் கத்தினான். அவனைத் தப்பவிடாமல் பள்ளிவாசலில் இருந்தவர்கள் பிடித்து வைத்தார்கள்.\nகாரிஜிகள் கொல்லத் தீர்மானித்த மற்ற இருவரில் ஒருவர் சிறிய காயத்துடன் தப்பியோடிவிட்டார். அடுத்தவர் அன்று பள்ளிவாசலுக்கு வரவே இல்லை. இதனால் –\nமூன்று பேரையும் பள்ளிவாசலில் கொல்லத் தீர்மானித்துப் புறப்பட்ட காரிஜ்கள் தம் திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோல்வியடைந்தார்கள். வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கு வெற்றியடைந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஆழமான நெற்றிக் காயத்துடன் தளர்ந்து போய்ப் படுத்திருந்த அலியார் தமது வாரிசுகளுக்குக் கொடுத்த அறிவுரை – அல்லது எச்சரிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\n”… கொலை நோக்கத்துடன் நான் வன்மையாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து நான் பிழைத்துக் கொள்வேனா – இல்லை, இறந்துவிடுவேனா நான் பிழைத்துக் கொண்டாலும் இறந்துவிட்டாலும் இப்னு முல்ஜம் குற்றவாளிதான். இதனால் அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு வருகிறது.\n”இன்றைய நாளையேனும் என்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று தெரியாத நிலைமையிலிருக்கிற நான் அவனைத் தண்டிக்க முடியாது. எனவே என் உரிமையை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.\n”நன்கு சிந்தனை செய்து பார்த்து முடிவெடுங்கள். அவனை தண்டித்துத்தான் ஆக வேண்டுமா என்று அமைதியோடு நினைத்துப் பாருங்கள். அவனை மன்னித்து விடுகிற மனப்பக்குவம் உங்களுக்குக் கிடையாது என்றால் அவனுக்குத் தண்டனை கொடுங்கள். ஆனால் –\n”அவன் என்னை எப்படிக் காயப்படுத்தினானோ அப்படித்தான் நீங்கள் அவனைக் காயப்படுத்த வேண்டும். சிறிதளவும் வரம்பை தாண்டிவிடக் கூடாது. சினத்தின் தூண்டுதலால் அவனைக் கட்டி வைத்து சித்திரவதை செய்து விடாதீர்கள். ‘பிறரைக் கடித்துக் குதறுகிற வெறிப்பிடித்த நாயைக்கூடச் சித்திரவதை செய்யக் கூடாது’ என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள்.\n”ஒரு செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் : இப்னு முல்ஜமுக்குத் தண்டனை கொடுப்பது – நடந்த ஒன்றை நடக்காத ஒன்றாக மாற்றிவிடாது\n”மிகுந்த சிரமத்துடன் நீண்டநேரம் நான் பேசிவிட்டேன். இப்போது நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் –\n”அது உரிமைதானே தவிர, கடமை அல்ல எனவே அவனை மன்னித��து விடுதலை அளிக்கிறேன். நான் இறந்து விட்டால், எங்கள் தலைவர் கொலை செய்யப்பட்டு விட்டார் எனவே அவனை மன்னித்து விடுதலை அளிக்கிறேன். நான் இறந்து விட்டால், எங்கள் தலைவர் கொலை செய்யப்பட்டு விட்டார்’ என்று குரல் எழுப்புவதன் மூலம் புதியதொரு ரத்தக் களரியை உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை மன்னித்து விடுங்கள். பிறருக்குத் தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை இறைவன் மன்னித்தருள்வான்’ என்று குரல் எழுப்புவதன் மூலம் புதியதொரு ரத்தக் களரியை உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை மன்னித்து விடுங்கள். பிறருக்குத் தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை இறைவன் மன்னித்தருள்வான்\nஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த அந்தக் கலங்கரைத் தீபம் படுகாயமுற்ற மூன்று நாட்களுக்குப் பின்னர் 21 ரமலான் 401 பிப்ரவரி 661 அன்று அணைந்தது \nஅப்போது அவர்களின் வயது சூரிய வருடக் கணக்குப்படி 63.\nஅலியார் கலீஃபாவாகச் செயல்பட்ட காலம் ஹிஜ்ரி வருடக் கணக்குப்படி 4 ஆண்டு 8 மாதம் 24 நாட்கள்.\nஹஸன், ஹுஸைன், ஸைனப் ஆகியோர் அலியாருக்கும் பாதிமா நாயகிக்கும் பிறந்தவர்கள். இவர்களுக்குப் பிறந்த முஹ்ஸின் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டது. பாதிமா நாயகி இறந்தபிறகு அலியாருக்கும் கவ்லாவுக்கும் பிறந்தவர் முஹம்மது இப்னு ஹனஃபியா.\nதளபதி அஷ்தர் நக்யீ, ஹஸனார், முஆவியா போன்றவர் களுக்கு அலியார் எழுதிய கடிதங்கள் எண்ணற்றவை.\nஇறைஞானம், இல்லறம், அரசியல் நிர்வாகம், வாழ்க்கைத் தத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு அவை விளக்கம் கொடுக்கின்றன.\nஅவர்கள் எழுதிய ‘நஹ்ஜுல் பலாகா’ எனும் நூல் அரியதோர் இலக்கியம் என்று அறிஞர்களால் பாராட்டப் படுகிறது.\nஅலி இப்னு அபீதாலிப், பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் பற்றித் தெரிவித்த செய்திகள் – ஹதீஸ்கள் 586. இவற்றில் 29 ஹதீஸ்கள் ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றிருக்கின்றன. ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கிற ஹதீஸ்கள் 35. புகாரியும் முஸ்லிமும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்ட ஹதீஸ்கள் 20.\nஅலியார் அறிவித்த ஹதீஸ்கள் — ஹஸன், ஹுஸைன், முஹம்மது இப்னு ஹனஃபியா, இப்னு மஸ்ஊது , இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அபூமூஸா அஷ்அரி, இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர் முதல��னவர்களின் வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.\nஅப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பது முழுப்பெயர். என்றாலும் பெரும்பான்மையாக இவர் இப்னு அப்பாஸ் என்று தான் அழைக்கப்படுகிறார்.\nகி.பி. 619 இல் மக்காவில் பிறந்த இவர், பெருமானாரின் பெரிய தகப்பனாரான அப்பாஸின் மகனார். பெருமானாருக்கும் அலியாருக்கும் உள்ள அதே உறவுமுறை இப்னு அப்பாஸ்க்கும் உண்டு.\nமக்காவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உச்சக் கட்டத்தைத் தொட்டிருந்த நேரத்தில், பெருமானாரின் ‘ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த இப்னு அப்பாஸ் –\nஅப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் என்றும் அபுல் ஃபஸ்ல் என்றும் அழைக்கப்பட்ட தம் தந்தையாருக்கு முன்பே இஸ்லாத்திற்கு வந்துவிட்டார்.\nஹிஜ்ரி 37 | கி.பி. 657 இல் முஆவியாவுக்கும் அலியாருக்கும் நடந்த ஸிஃப்பீன் யுத்தத்தில் முன்னவரின் பிரதிநிதியாக அம்ர் பின் ஆஸ்ம் பின்னவரின் பிரதிநிதியாக அபூ மூஸா அஷ் அரியும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇந்தப் பொறுப்புக்கு இப்னு அப்பாஸைத்தான் அலியார் ‘தேர்ந்தெடுத்தார்கள்’ என்றாலும் முக்கியமான சிலரது வற்புறுத்தல் அலியாரைத் தம் விருப்பத்திற்கு மாறாக நடக்கவைத்து விட்டது\nஅவர்களின் விருப்பப்படி இப்னு அப்பாஸிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால் –\n”.. காரிஜியா என்ற ஒரு பிரிவு தோன்றியிருக்காது; அலி இப்னு அபீதாலிபுக்கு இப்படிப்பட்ட மரணம் ஏற்பட்டிருக்காது. அத்துடன் இஸ்லாமிய அரசியல் வரலாறு வேறுவிதமாக அமைந்திருக்கும்” என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அழுத்தத்துடன் கூறுகிறார்கள்.\nஉள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இளம் வயதிலேயே பெற்றிருந்த இப்னு அப்பாஸ் தம் நண்பர்களிடம் கேட்டுக் கேட்டுப் பெருமானாரைப் பற்றிய செய்திகளையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.\nதிருக்குர்ஆனின் வசனங்களுக்கு அவர் கொடுத்த விளக்கங்கள் தேர்ச்சிமிக்க அறிஞர்களையே திகைக்க வைத்தன.\nஇளைஞராக இருந்த காலத்திலேயே அவர் ஓர் அறிஞராகக் கருதப்பட்டார். தெரிந்துகொள்கிற ஆசை\nயுள்ளவர்கள் எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் தெளிவாக விடையளித்தார். சட்டப் பிரச்சினையில் சிக்கித் தடுமாறியவர் களுக்கு விளக்கம் கொடுத்து வழிகாட்டினார்.\nதாம் கேட்ட��ம் சிந்தித்தும் அறிந்த செய்திகளை எல்லாம் மனத்தில் பதித்து வைத்திருந்த அவர் ஏராளமான செய்திகளை எழுதியும் வைத்திருந்தார். சுல்தானுல் முஃபஸ்ஸிரின் – திருக் குர்ஆனின் விரிவுரையாளர்களுக்கு அரசர் என்று பாராட்டப்பட்ட இப்னு அப்பாஸ் –\nமக்காவில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு முறையான அமைப்புக் கொடுத்த முதல் மனிதர்.\nமார்க்கச் சட்டங்கள் குறித்து அவர் நிகழ்த்திய விவாதங்களும் கொடுத்த விளக்கங்களும் எண்ணற்றவை. சட்டப் பிரச்சினைகளில் அவர் கண்ட அற்புதமான முடிவுகள் அபூபக்ர் முஹம்மது மூஸா என்பவரால் 20 பாகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\n‘பஹ்ருல் இல்ம் ‘ – அறிவுக் கடல் எனச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ஹிஜ்ரி 68 கி.பி. 688 இல் தாயிஃபில் மரணமடைந்தார். அப்போது அவரது வயது ஹிஜ்ரி வருடக் கணக்குப்படி 71 – கி.பி. வருடக் கணக்குப்படி 69.\nஇயற்பெயர் அப்துல்லாஹ் – ‘மஸ்ஊத் என்பது தந்தையின் பெயர். இவர் பெரும்பான்மையாக இப்னு மஸ்ஊத் என்றுதான் அழைக்கப்படுகிறார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுக்கு அபூ அப்திர் ரஹ்மான் என்றும் ஒரு பெயர் உண்டு.\nஇளைஞராக இருந்தபோது உக்பா இப்னு அபீமுஐத் என்பவரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இப்னு மஸ்ஊத், ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சிலரில் ஒருவர்.\n‘அன ஸாதிஸஸ் ஸித்தா’ என்று அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வது அவரது வழக்கம். ஆறுபேரில் – ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்த ஆறு பேரில் நான் ஆறாவது என்பது இதன் பொருள்.\nமறுமையில் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று பெருமானாரினால் முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டவர்களில் இவர் ஒருவர். ஆனால் அஷரதுல் முபஷ்ஷரா என்று அழைக்கப்பட்ட பத்துப் பேர்களில் இவர் ஒருவர் அல்ல.\nஅபூபக்ர் ஸித்தீக், உமர் பின் கத்தாப், உஸ்மான் பின் அஃப்பான், அலி இப்னு அபீதாலிப், தல்ஹா பின் உபைதில்லாஹ், ஸ்பைர் பின் அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அஃவ்ப், ஸஅது பின் அபீவக்காஸ், சயீது பின் ஸைது, அபூ உபைதா பின் ஜர்ராஹ் ஆகிய 10 நபித் தோழர்கள் தான் ‘அஷர்துல் முபஷ்ஷரா’ என்று அழைக்கப்படுகிறார்கள்.\nஇஸ்லாத்தைத் தழுவியதால் மக்காவாசிகளால் மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்ட இப்னு மஸ்ஊத் பெருமானாரின் நம்பிக்கைக்கும் அவர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்த கலீஃபாக்களின�� நம்பிக்கைக்கும் உரித்தானவர்.\nஇரண்டாம் கலீஃபாவான உமர் இப்னு கத்தாப் – ‘பைதுல் மால்’ எனப்படுகிற பொதுக் கஜானாவை நிர்வாகம் செய்கிற பொறுப்பையும் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிற பொறுப்பையும் ஒப்படைத்து இப்னு மஸ்ஊதைக் கூஃபா நகரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.\nபெருமானாரைப் பற்றிய செய்திகளையும் அவர்களின் வாக்குகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர் நடந்து கொண்டார்.\nதிருக்குர்ஆன் பற்றிய ஆழமான அறிவும் இறைவன் பற்றிய அழுத்தமான உணர்வும் கொண்ட அவர் திருக்குர்ஆனின் வசனங்களை மக்காவில் பகிரங்கமாக ஒதிக் காட்டிய முதல் மனிதர்\nமக்காவாசிகளின் கொடுமைகளினால் அபிஸீனியாவுக்குச் சென்ற சிறிய குழுவில் ஒருவரான இப்னு மஸ்ஊத் தம் கொள்கையில் இறுக்கமான பிடிப்புக் கொண்டவர்; மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிமை பெற்றவர்.\nஇவர் உலகத்திற்கு அறிவித்த ஹதீஸ்கள் 848. இவை, இப்னு ஹன்பல் என்று அழைக்கப்படுகிற இமாம் அஹ்மது இப்னு முஹம்மது தொகுத்த ‘முஸ்னது’ என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்றன.\nபத்ர் யுத்தம் உட்பட பல யுத்தங்களில் பங்கெடுத்துப் போரிட்ட இப்னு மஸ்ஊத் ஹிஜ்ரி 32 கி.பி. 653இல் மதீனாவில் 70 வயதில் மரணமடைந்தார்.\nபிரேதப் பிரார்த்தனையை இஸ்லாமியக் குடியரசின் மூன்றாம் கலீஃபாவான உஸ்மான் இப்னு அஃப்பான் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்.\nஅபூ அப்தில்லாஹ் என்பது இயற்பெயர். தகப்பனாரின் பெயர் இத்ரீஸ். ஷாஃபியி என்பது குடும்பப் பெயர். இதனால் இமாம் அவர்களும் அவர்களின் தந்தையாரும் முறையே அபூ அப்தில்லாஹ் ஷாஃபி என்றும் இத்ரீஸ் ஷாஃபி என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஷாஃபியி எனும் வார்த்தை நடைமுறையில் ஷாஃபி என்று சொல்லப்படுகிறது.\nபாலஸ்தீனத்தில் காஸா என்ற ஊரில் ஹிஜ்ரி 150 கி.பி. 767 இல் பிறந்த இமாம் ஷாஃபி மக்காவில் வளர்க்கப் பட்டார்கள். மிக இளம் வயதிலேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்துவிட்ட இமாம் ஷாஃபி –\nமுஸ்லிம் ஸந்தி, சுஃப்யான் இப்னு உயைனா போன்றவர்களிடம் ஹதீஸ் – சட்டம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார்கள்.\nஅறிவுத்தாகம் கொண்ட அவர்கள் இந்த ஆசான்களைத் தவிர்த்து இன்னும் பலரிடம் பாடம் படித்திருக்கிறார்கள். அவர்கள் கல்வி பயின்ற ஆசான்களின் நீண்ட பட்டியல் ஒன்றை ‘தாரீக் பக்தாத்’ என்ற நூலில் கதீப் பக்தாதி குறிப்பிட்டிருக்கிறார்.\nஇளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இமாமவர்கள் 20 வயதில் மதீனாவுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து இமாம் மாலிக் இப்னு அனஸிடம் கல்வி கற்றார்கள்.\nபின்னவரின் நூலான ‘முவத்தா’ என்ற ஹதீஸ் தொகுப்பு முழுவதையும் மனப்பாடமாக வைத்திருந்த இமாம் ஷாஃபி ஹிஜ்ரி 179 கி.பி. 795 இல் இமாம் மாலிக் இறந்த பின்னர் யமன் நாட்டிற்குச் சென்று பொறுப்பானதொரு பதவியில் அமர்ந்தார்கள். அது –\nஅபூ அப்பாஸ் சஃப்பாஹை முதல் கலீஃபாவாகக் கொண்டு ஹிஜ்ரி 132 (கி.பி. 750இல் தொடங்கிய அப்பாஸிய அரசில் ஐந்தாம் கலீஃபாவாக வந்த ஹாரூன் ரஷீத் பக்தாதி லிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் –\nஇமாம் ஷாஃபியும் வேறு சிலரும் ஒரு குற்றச் சாட்டின் மீது கைது செய்யப்பட்டு ஹாரூன் ரஷீதிடம் கொண்டு வரப்பட்டார்கள். இந்தக் கட்டத்தில்தான் –\nசட்டமேதை ஹனஃபி முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானியின் தொடர்பும் நெருக்கமும் இமாமவர்களுக்குக் கிடைத்தன. இவர் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்; புகழ்பெற்ற அறிஞர்; இமாம் அபூஹனீபாவுக்கு மாணவர்; இமாம் ஷாஃபியின் ஆசான்களில் ஒருவர்.\nசிறையில் வைக்கப்பட்டிருந்த இமாமவர்களை முறையான விசாரணைக்குப் பின்னர் ஹாரூன் ரஷீத் மன்னித்து அனுப்பி வைத்தார் சில மாதங்கள் பக்தாதில் தங்கியிருந்த இமாமவர்கள் –\nஹிஜ்ரி 188 கி.பி. 804இல் எகிப்துக்குச் சென்றார்கள்; இமாம் மாலிக் இப்னு அன்ஸின் மாணவர் என்ற முறையில் மிகுந்த மரியாதையைப் பெற்றார்கள். அங்கே ஆறு ஆண்டுகள் தங்கிவிட்டு ஹிஜ்ரி 194 / கி.பி. 810இல் பக்தாதுக்குத் திரும்பி வந்து ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜ்ரி 1987 கி.பி. 814 இல் மீண்டும் எகிப்துக்குச் சென்ற இமாம் ஷாஃபி அங்கே அதிகக் காலம் தங்காமல் மக்காவுக்குத் திரும்பி வந்தார்கள்; கலீஃபா ஹாரூன் ரஷீதினால் மக்காவின் ‘முஃப்தி’யாக நியமிக்கப்பட்டார்கள்.\nமக்காவில் தமக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை ஸஃபர் மாதம் 203 ஆகஸ்ட் மாதம் 818இல் ‘வக்ஃபாக எழுதி வைத்தார்கள்; ஃபுஸ்தாதில் இருந்த ஒரு வீட்டை ஷஅபான் 203 / பிப்ரவரி 819இல் எழுதி வைத்தார்கள்.\nதிருக்குர்ஆன், ஹதீஸ், நபித்தோழர்களின் ஒருமித்த கருத்து, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வகுத்��� சட்ட திட்டங்களின் தொகுப்பு, ‘ஷாஃபி மத்ஹப்’ என்று அழைக்கப்படுகிறது.\n‘கிதாபுல் உம்மு’, ‘அல் உஸ்ல் ‘, ‘ரிஸாலா’, ‘சுனன்’, ‘முஸ்னத்’ ஆகியவை இமாம் ஷாஃபியின் நூல்களில் குறிப்பிடத் தகுந்தவை.\nஇவற்றில் முந்தியது நூல் வடிவில் எழுதப்பட்ட ஒன்றல்ல. இமாமவர்களின் சொற்பொழிவுகள், அறிவுரைகள், விவாதங்கள் முதலானவற்றின் தொகுப்புக்கு கிதாபுல் உம்மு என்று பெயர் கொடுக்கப்பட்டது.\nஅல் உஸுல் என்ற நூல், சட்டம் எப்படி இயற்றுவது என்பதை விளக்குகிற சட்ட நுணுக்கம் பற்றியது.\nமற்ற நூல்கள் – ஹதீஸ்களும் சட்டங்களும் அடங்கிய தொகுப்புகள்.\nஇறுதியாக ஹஜ்ரி 200 கி.பி. 815 இல் எகிப்துக்குச் சென்ற இமாம் ஷாஃபி 30 ரஜப் 204 24 ஜனவரி 820 இல் ஃபுஸ்தாத் என்ற ஊரில் மரணமடைந்தார்கள்.\nஅப்போது அவர்களுக்கு வயது 54.\nஇயற்பெயர் முஹம்மது. தந்தையின் பெயர் இஸ்மாயில் அபூ அப்தில்லாஹ் ஜுஅஃபி.\nபுகாரா என்ற ஊரில் 13 ஷவ்வால் 194/23 ஜூலை 810இல் பிறந்த அவர் பொதுவாக இமாம் புகாரி என்று அழைக்கப்படுகிறார்.\nஹதீஸ் பற்றிய ஆராய்ச்சியை 11 வயதிலேயே துவக்கிவிட்ட அவர் 16 வயதில் ஹஜ்ஜுக்குச் சென்றார்.\nபெருமானார் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரிக்கும் குறிக்கோள் கொண்ட அவர் – மக்காவிலும் மதீனாவிலும் மிகப் பிரசித்தமான அறிஞர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளை எல்லாம் கவனித்துக் கேட்டு மனத்தில் பதித்துக் கொண்டார். அப்புறம் –\nஎகிப்துக்குச் சென்ற அவர் அடுத்த 16 ஆண்டுகள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெருமானாரின் வாக்குகளைத் திரட்டினார்; ‘அறிவின் பிறப்பிடம்’ என்று பெயர் பெற்ற பஸ்ராவில் மட்டும் 5 ஆண்டுகள் தங்கினார்.\n‘ஜாமிவு ஸஹீஹ்’ என்ற பெயரில் அவர் தொகுத்த நூல் பிற்காலத்து அறிஞர்களால் ‘திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக மிகவும் ஆதாரப்பூர்வமானது’ என்று பாராட்டப்பட்டது. நடைமுறையில் ‘ஸஹீஹ் புகாரி’ – புகாரியின் ஸஹீஹ் என்று குறிக்கப்படுகிற இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற ஹதீஸ்கள் 7068.\nதாரீகுல் கபீர்’, ‘குர்ரதுல் அய்னைன்’ முதலானவை இமாம் புகாரி எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை.\nஹதீஸ்களுக்கு மிகச் சிறந்த தொகுப்பு ஒன்றை உலகத்திற்குக் கொடுத்த இமாம் புகாரி 30 ரமலான் 256 5 செப்டம்பர் 870 அன்று புகாராவில் மரணமடைந்தார்.\nஅபூ சயீத் என்றும் ஹஸன் என்றும் பஸ்ராவாசிகளால் அழைக்கப்பட்ட இவர் சில நேரங்களில் ஹஸன் என்று தம்மைத் தாமே குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. இவரது தந்தையின் பெயர் யஸார்.\nஹிஜ்ரி முதல் நூற்றாண்டில் பெரிதும் பிரபலமடைந்தவர் களில் ஒருவரான இவர் ஹிஜ்ரி 21 கி.பி. 642இல் மதீனாவில் பெருமானாரின் மனைவிகளில் ஒருவரான உம்மு சலாமாவின் வீட்டில் பிறந்தார்; அவரது தாயார் அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தார்\nபக்தியும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சூழலில் ஹஸன் பஸ்ரி வளர்க்கப்பட்டார். பின்னால் அவருக்கு ஏற்பட்ட ஆத்மிக வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவி செய்தது.\n21 வயதில் திருமணம் செய்து கொண்டு பஸ்ராவில் தங்கிவிட்ட அவர் மக்களின் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிமை பெற்றார்; ஹதீஸ்களை எடுத்துக் கூறுகிறவர்களில் பெரிதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்ற பாராட்டை அடைந்தார். நபித் தோழர்களில் பலரை அவர் சந்தித்திருக்கிறார் என்பதுதான் இதற்குக் காரணம்..\nபெருமானாரை ஹஸன் பஸ்ரி சந்தித்ததில்லை என்றாலும் – உஸ்மான் இப்னு அஃப்பான், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் போன்ற நபித் தோழர்கள் பலரை நேரில் கண்டு உரையாடியிருக்கிறார்; அறிவுரை பெற்றிருக்கிறார்.\nமதீனாவில் பிறந்திருந்தாலும் அவரது ஞானப் போதனைகள் அனைத்தும் பஸ்ராவிலேயே நடந்து கொண்டிருந்தன. இதனால் தான் அவரை மக்கள் ‘ஹஸன் பஸ்ரி’ என்று அழைத்தார்கள். பஸ்ரி என்ற சொல்லுக்கு பஸ்ராவைச் சேர்ந்தவர் என்பது பொருள்.\nசூஃபித் தத்துவத்தில் மிகுந்த பற்றுதல் கொண்ட ஹஸன் பஸ்ரியின் சொல்வாக்கு விரைவில் எங்கும் பரவிற்று. அவர் உதிர்த்த வாழ்க்கைத் தத்துவங்கள் எண்ணற்றவை. பஸ்ராவில் மட்டுமல்லாமல் பஸ்ராவுக்கு வெளியிலும் அவரது புகழ் பரவிற்று.\nபத்ர் யுத்தத்தில் கலந்து கொண்ட நபித் தோழர்களில் 70 பேரைச் சந்தித்து உரையாடிப் பெருமானாரைப் பற்றித் தெரிந்து கொண்ட ஹஸன் பஸ்ரி 1 ரஜப் 110 / 13 அக்டோபர் 728இல் மரணமடைந்தபோது பஸ்ராவாசிகள் எல்லாரும் திரண்டு வந்துவிட்டார்கள்.\nஅப்போது அவரது வயது 89.\nஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் – கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலை சிறந்த ஞானிகளில் ஒருவரான இவரது இயற்பெயர் அபூ அப்திர் ரஹ்மான் ஹாதம். அலவான் அஸம் என்பது தந்தையின் பெயர். ” பக்தாதில் அப்பாஸிய ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் ‘பல்க்’ என்ற ஊரில் பிறந்த இவர் ஞானத்துறையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்.\nஅவர் பக்தாதுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து அஹ்மது இப்னு ஹஸ்ரவைஹியின் ஆசானாகிய ஷகீக் பல்கியைச் சந்தித்துக் கல்வி பயின்றார்.\nஆத்மிகத் துறைக்கு மிகப்பெரும் சேவை செய்த ஹாதம் சிறிதும் அயர்வின்றி மக்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.\nஇவரது கருத்துக்களை இஹ்யாவில் பல இடங்களில் இமாம் கஸ்ஸாலி எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nதெளிவான கண்ணோட்டமும் மக்களுக்கு அறிவு புகட்டுகிற நோக்கமும் கொண்டு வாழ்ந்த ஹாதமுல் அஸம் ஹிஜ்ரி 237 கி. பி. 852இல் இறந்து வாஷ்ஜர்த் என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nதந்தையின் பெயர் ஹுஸைல் யமான். இதனால் இவரது முழுப் பெயர் ஹுதைஃபா இப்னு ஹுஸைல் யமான் என்று மாறிற்று. இருந்தாலும் ஹதைஃபா என்றுதான் இவர் பொதுவாக அழைக்கப்படுகிறார்.\nபெருமானாரின் நம்பிக்கைக்குரிய நபித்தோழர்களில் இவர் ஒருவர். மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாத பல செய்திகளை – ரகசியங்களைப் பெருமானார் ஹுதைஃபா வுக்குத் தெரிவித்தார்கள். இதனால் அவருக்கு ‘ஸாஹிபுல் அஸ்ரார்’ – ரகசியங்களுக்கு உரியவர் என்று மற்ற நபித் தோழர்கள் பெயர் கொடுத்தார்கள்.\nபெருமானாருக்கு எதிரில் மரியாதையோடு உட்கார்ந்திருந் தவர்களில் எத்தனைபேர் – யார் யார் நயவஞ்சகர்கள் என்ற செய்தியைக்கூட அவர் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நபித் தோழர்களிடையே அவருக்குப் பெருத்த மரியாதை இருந்தது.\nஉமர் இப்னு கத்தாப், அலி இப்னு அபீதாலிப், அபூதர்தா போன்ற நபித் தோழர்கள் ஹுதைஃபா அறிவித்த ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்குத் தெரிவித்தார்கள்.\nபெருமானாரின் பேரன்புக்குப் பாத்திரமான ஹுதைஃபா ஹிஜ்ரி 36 கி.பி. 656இல் மதீனாவில் மரணமடைந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nசஅது இப்னு அபீ வக்காஸ்\nபெருமானாருக்குப் பெரிதும் நெருக்கமான நபித் தோழர்களில் ஒருவர்; அபூபக்ர் ஸித்தீக் இஸ்லாத்திற்கு வந்த அதே நாளில் பெருமானாரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தைத் தழுவியவர்; ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிகச் சிலரில் ஒருவர்; மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார் முன்னறிவிப்புக் கொடுத்த பத்துப் பேரில் ஒருவர்.\nஉமர் இப்னு கத்தாப் அவர்களின் ஆட்சிக் காலத்��ில் ஹிஜ்ரி 16 | கி.பி. 637இல் பாரசீகத்துக்கு எதிராக நடந்த காதிஸியா யுத்தத்தில் தளபதியாகப் பணியாற்றிய சஅது இப்னு அபீ வக்காஸ் ஹிஜ்ரி 17 | கி.பி. 638இல் கூஃபா நகரத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.\nகூஃபாவின் முதல் ஆளுனராக நியமிக்கப்பட்ட சஅது ஹிஜ்ரி 21 கி.பி. 642 வரை சிறப்பாகச் செயலாற்றினார்.\nஇஸ்லாமியக் குடியரசின் இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னு கத்தாப் ஹிஜ்ரி 23 / கி.பி. 644இல் இறந்ததும் அந்தப் பதவிக்கு உஸ்மான் இப்னு அஃப்பான் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இப்படித் தேர்ந்தெடுத்த நபித் தோழர்களில் சஅதும் ஒருவராவார்.\n13 வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு –\nபெருமானார் நடத்திய பெரும்பாலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு –\nமுக்கியமான நபித் தோழர்களின் கண்ணியத்தைத் தமதாக்கிக் கொண்டு வாழ்ந்த சஅது இப்னு அபீ வக்காஸ் முஹர்ரம் 55 /டிஸம்பர் 674இல் மரணமடைந்தார்.\nஇயற்பெயர் அபூ முஹம்மது சஹ்ல். தந்தையின் பெயர் அப்துல்லாஹ். ஈரான் நாட்டில் இப்போது ‘அஹ்வாஸ்’ என்று அழைக்கப்படுகிற துஸ்தர் என்ற ஊரில் ஹிஜ்ரி 203/கி.பி.818இல் சஹ்ல் துஸ்தரி பிறந்தார்.\nசுன்னத் ஜமாஅத்தில் அழுத்தமான கொள்கைப் பிடிப்புள்ள சஹ்ல் ஞானமார்க்கத்தில் பெருத்த ஆர்வம் கொண்டவர். கடினமான கட்டுப்பாடுகளுக்குத் தம்மை உட்படுத்திக் கொண்டு ஒழுக்கம் சிதையாமல் வாழ்ந்த அவர் இப்னு சவ்வார் என்ற அறிஞரை ஆசானாகக் கொண்டவர்.\nஞானி மன்சூர் ஹல்லாஜுக்கு ஆசானாக இருந்த சஹ்ல் புரட்சிகரமான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டார். மூலத் தத்துவ அறிஞர்களின் பேச்சைப் போல் அவரது பேச்சு அமைந்திருந்தது.\nஅறிஞர் முஹாசிபியை ஆதாரமாக வைத்து, மனிதனின் செயல் அடைகிற படித்தரங்கள் பற்றி அவர் கொடுத்த விளக்கம் இமாம் கஸ்ஸாலியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.\nசஹ்ல் துஸ்தரி எந்த நூலும் எழுதவில்லை. என்றாலும் சஹ்லின் கருத்துக்களை அவரது மாணவரான முஹம்மது இப்னு சாலிம் ‘ஆயிரம் கூற்றுக்கள்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்தத் தொகுப்பு ‘சாலிமியா’ என்ற புதுவகையான மார்க்கப் போதனைக் கூட மொன்று உருவாவதற்கு வித்திட்டது.\nஇந்தப் போதனைக் கூடம் – அல்லது பள்ளிக்கூடம், இறைவணக்கத்தின் மூலம் மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தது.\nஅவரது கருத்துக்களை ஏற்றுக் ���ொள்ளாத துஸ்தர் நகரத்து மார்க்க அறிஞர்கள் 261 / கி.பி. 874இல் சஹ்லை நாடு கடத்தினார்கள்.\nநாடு கடத்தப்பட்ட அவர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜ்ரி 283 கி.பி. 896 இல் பஸ்ராவில் மரணமடைந்தார்.\nஇயற்பெயர் அபூ சுலைமான் தாவூத். நஸீர் என்பது தந்தையின் பெயர். அபூ சுலைமான் தாவூத் இப்னு நஸீர் என்று அழைப்பதுண்டு. இதற்கு, நஸீரின் மகனான அபூ சுலைமான் தாவூத் என்று அர்த்தம்.\nஇப்படித் தனயனின் பெயரோடு தந்தையின் பெயரைச் சேர்த்து – தொழிலின் பெயர், குடும்பப் பெயர், பிறந்த ஊரின் பெயர் முதலானவற்றில் ஒன்றை இறுதியில் இணைத்துக் குறிப்பிடுவது அரபிய மரபு.\nஇது தாவூத் தாயிக்கு மட்டும் உரியதல்ல. இரண்டு பெயர்களுக்கு நடுவில் ‘இப்னு’ என்ற வார்த்தை வருகிற எல்லாப் பெயர்களுக்கும் இது பொருந்தும்.\nஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாவூத் தாயி கூஃபாவில் பிறந்தவர்; இமாம் அபூ ஹனீபாவிடம் 20 ஆண்டுகள் கல்வி பயின்றவர். – மார்க்கக் கல்விகளில் தேர்ச்சியடைந்த அவர் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்; சொந்தச் சிந்தனைக்கு வேலை கொடுத்தார். இதன் விளைவாக –\nஉடல் உறுப்புகளின் அசைவுகளுக்கான சட்டங்களைவிட உள்ளத்தின் எண்ணங்களுக்கு எல்லை போடும் சட்டங்கள் பெரிதும் உயர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்; மனத்தில் தெளிவு இல்லையென்றால் உடலால் செய்யப்படுகிற எந்தக் காரியமும் நன்மைக் கொடுக்காது என்று தீர்மானித்தார்; மற்ற எதையும்விட ஞான மார்க்கம்தான் மனிதனுக்குக் கைகொடுக்க முடியும் என்று நம்பினார்.\nகூஃபாவில் வாழ்ந்த பெரிய மனிதர் ஒருவரின் வழிகாட்டலினால் ஞானமார்க்கத்துப் பயிற்சிகளை மேற்கொண்ட தாவூத் தாயி மக்களோடு பழகுவதை நிறுத்திக் கொண்டார்.\nபக்தாதில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஹாரூன் ரஷீதும், இமாம் அபூஹனீபாவின் மாணவரான அபூயூசுஃபும் சந்திக்க வந்தபோது அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்\nமக்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டுத் தனிமையில் வாழ்ந்த அவரிடம் சிலர் காரணம் கேட்டார்கள்.\n“மக்களிடம் பழகிப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் தனிமைக்கு வந்திருக்கிறேன். அவர்கள் வேலை செய்வதற்குப் பதிலாகப் பேசுகிறார்கள். தம் பேச்சின் மூலம் தம் மனவளர்ச்சியைக் கெடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் வளரவிடாமல் தடுக்கிறார்���ள்” என்று தாவூத் தாயி பதிலளித்தார்.\nஅவர் நூல் எதுவும் எழுதவில்லை . என்றாலும் அவ்வப்போது அவர் கூறிய வார்த்தைகள் ஞானத்துறையில் மிகவும் ஆழ்ந்தத் தத்துவங்கள் என்று கருதப்படுகின்றன.\n64 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர் தம் செயலுக்கு இப்படிக் காரணம் காட்டினார் :\n“ஒரு பெண்ணின் மனத்தில் பல எதிர்பார்ப்புகள் இருக்க முடியும். ஒரு பெண்ணை நான் ஏமாற்ற விரும்பவில்லை \nஅவர் கூஃபாவில் இறந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். வாரிசு முறையில் கிடைத்த சில தங்கக் காசுகளை வைத்துக்கொண்டு அவர் மிகச் சிக்கனமாக வாழ்ந்தார் என்றும் – அந்தக் காசுகள் தீர்ந்ததும் அவர் இறந்துவிட்டார் என்றும் சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன.\n”யாரும் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தம் கல்லறை மீது உயரமான ஒரு சுவர் எழுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்” என்று கூறப்படும் செய்திக்கு ‘தபக்காத்துல் குப்ரா’வில் ஆதாரமில்லை . இது அப்துல் வஹ்ஹாப் ஷ அரானீ எழுதிய பிரபலமான நூல்\nஇவரது முழுப் பெயர் அபூ நஸ்ர் பிஷர். தந்தையின் பெயர் ஹர்ஸ். அரபிய மரபையொட்டி இவர் அபூ நஸ்ர் இப்னு ஹர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.\nபுகழ்பெற்ற ஞானிகளில் ஒருவரான இவர் அபூ நஸ்ர் என்றும் பிஷ்ருல் ஹாஃபி என்றும் அழைக்கப்படுவதுண்டு.\nஹிஜ்ரி 150 கி.பி. 767 இல் மபர்ஸாம் என்ற சிற்றூரில் பிறந்த இவர் பக்தாதில் ஞானமார்க்கத்திற்கு ஒரு வழிகாட்டியாகச் சிறப்புடன் வாழ்ந்தார். ஞானத்தாகம் கொண்ட பலர் அவரை எப்போதும் சூழ்ந்து உட்கார்ந்து தம் அறிவைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.\nமனவளர்ச்சியைக் குறிவைத்து அவர் படித்தறிந்த நூல்கள் எண்ணற்றவை; மேற்கொண்ட பயிற்சிகள் கடினமானவை; சிந்திய கருத்துக்கள் தீர்க்கமானவை. அவரிடம் மார்க்க நூல்கள் நிரம்பிய 17 ராக்கைகள் இருந்தன.\nபெருமை, கர்வம் முதலான தீய பண்புகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணத்தில் அவை அனைத்தையும் மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டார்’ என்று இமாம் கஸ்ஸாலி இஹ்யாவில் குறிப்பிடுகிறார்கள்.\nஹிஜ்ரி 227 கி.பி. 841இல் அவர் பக்தாதில் இறந்தபோது, ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாத்த பலர் மிகப்பெரும் இழப்பை உணர்ந்தார்கள்.\nமுழுப் பெயர் அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அஸ்பஹி – அதாவது, அவரது பெயர் அபூ அப்துல்லாஹ் ��ாலிக் ; தந்தையின் பெயர் அனஸ்; அஸ்பஹி என்பது குடும்பப் பெயர்.\nபெரும்பான்மையாக இமாம் மாலிக் என்று அழைக்கப்படுகிற அபூ அப்தில்லாஹ் மாலிக் ஹிஜ்ரி 94/ கி.பி. 712இல் மதீனாவில் பிறந்தார். பல ஆசான்களிடம் மார்க்கக் கல்வி பயின்றார்.\nஆரம்பக் காலத்தில் சட்டம் இயற்றியவர்களில் ஒருவரான இமாம் மாலிக் 95 ஆசான்களிடம் கல்விப் பயின்றிருப்பதாக ஒரு பட்டியல் போட்டுக் கொடுக்கிறது, ‘தஸ்யினுல் மமாலிக்’ என்ற நூல் இதன் ஆசிரியர் ஜலாலுத்தீன் சுயூதி.\nஇமாம் மாலிக் மதீனாவில் இமாம் அபூ ஹனீபாவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அப்போது இமாம் அபூ ஹனீபாவும் மதீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.\nஇமாம் ஜாபர் சாதிக்கோடு சேர்ந்து கல்வி பயின்ற இமாம் மாலிக் நபித் தோழர்களில் ஒருவரைச் சந்தித்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டார். சஹ்ல் இப்னு சஅது என்று அழைக்கப்பட்ட இவர் அப்போது மதீனாவில் வாழ்ந்த ஒரே நபித் தோழர்.\nஇமாம் மாலிகின் நூலான ‘முவத்தா’, மாலிகி மத்ஹபுக்கு அடிப்படையாக அமைந்தது. ஹதீஸ்கள் – சட்டங்கள் அடங்கிய இந்த நூல் எல்லாவற்றுக்கும் முந்திய ஹதீஸ் தொகுப்பாகும்.\nஇந்த நூலுக்கு சுயூதி, இப்னு அஸாகிர் போன்ற அறிஞர்கள் விரிவுரை எழுதியிருக்கிறார்கள்.\nஇமாம் மாலிக் தமது நூலில் திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துச் சட்டம் இயற்றினார். நபித்தோழர்களின் ஏகோபித்த கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் அவர் கொடுத்தது இரண்டாம் தர முக்கியத்துவம்.\nஸுஹ்ரி, நாஃபிவு, அபூ ஸினாத், ஹாஷிம் இப்னு உர்வா, யஹ்யா இப்னு சயீத், அப்துல்லாஹ் இப்னு தீனார், அபூ ஸுபைர், முஹம்மது இப்னு முன்கதிர் முதலானவர்கள் அறிவித்த ஹதீஸ்களை இமாம் மாலிக் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார்.\nமிகுந்த மரியாதைக்குரியவராக வாழ்ந்த இமாம் மாலிக் 14 ரபீயுல் அவ்வல் 179 | 11 ஜூன் 795 அன்று மதீனாவில் 85 வயதில் மரணமடைந்தார். ஆளுனர் அப்துல்லாஹ் இப்னு ஸைனப் பிரேதப் பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.\nநன்றி : அஃப்சரா பதிப்பகம்\nசெருப்பு வியாபாரி சொன்ன கதை\n03/01/2019 இல் 13:00\t(துன்னூன் மிஸ்ரி, நாகூர் ரூமி)\nயார் மௌனமாக இருக்கிறாரோ அவரே காப்பாற்றப்பட்டவர். – துன்னூன் மிஸ்ரி.\nநண்பர் நாகூர் ரூமி எழுதிய ‘சூபி வழி – இதயத்தின் மார்க்கம்’ நூலிலிருந்து எனக்குப் பிடித்த இந்தப் ப��ுதியைப் பகிர்கிறேன்.\nஒருமுறை துன்னூன் மிஸ்ரி மக்காவுக்கு புனித யாத்திரை செய்தபோது அது நடந்தது.\nஅரஃபாத் என்ற பெருவெளியில் மிஸ்ரி தங்கியிருந்தார். அங்கு தங்குவது ஹஜ்ஜின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அங்கு தங்காமல் ஹஜ் நிறைவேறாது. அங்கு தங்கிய மிஸ்ரி இரவு முழுவதும் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு காட்சி காண்பிக்கப்பட்டது. அதில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸைச் சேர்ந்த அஹ்மது என்ற ஒரு செருப்பு வணிகரின் முகம் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடைய ஹஜ்தான் அந்த ஆண்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஹஜ்ஜாகும் என்றும், எனினும் அஹ்மது அந்த ஆண்டு ஹஜ் செய்ய மக்காவுக்கு வரமுடியவில்லை என்றும் சொல்லப்பட்டது.\nமிஸ்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவுக்கு வந்து எல்லா சடங்குகளையும் நிறைவேற்றி அரஃபாத் பெருவெளியில் தங்காமல் போனாலே ஹஜ் நிறைவேறாது. அப்படியிருக்க மக்காவுக்கு வராமல் ஒருவரால் – அதுவும் செருப்பு செய்து விற்றுக்கொண்டிருந்த ஒருவரால் – எப்படி ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும் அதுவும் அவருடைய ஹஜ்ஜுதான் முதலில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற அசரீரி வேறு\nரொம்பவும் குழம்பிப்போன மிஸ்ரி, ஹஜ்ஜை முடித்துக்கொண்டு டமாஸ்கஸ் சென்று அந்த செருப்பு வியாபாரியைச் சந்தித்தார். யாரோ ஒரு சூஃபி தன்னைத் தேடி வந்திருந்ததைக் கண்ட அந்த ஏழை மிஸ்ரியை வரவேற்று உபசரித்து உணவளித்தார். பின்பு இரவு நேரத்தில், “இந்த வருடம் நீங்கள் ஹஜ் செய்தீர்களா” என்று லேசாக கேள்வியைப் போட்டார் மிஸ்ரி.\n“செய்யலாம் என்று ரொம்ப ஆசையாகத்தான் இருந்தேன். ஆனால் முடியவில்லை” என்று அஹ்மது பதில் சொன்னார்.\nஅந்த பதிலைக்கேட்டு புன்னகைத்த மிஸ்ரி, தனக்குத் தோன்றிய காட்சியும் கேட்ட குரலும் ஷைத்தானின் வேலையாக இருக்கும் என்று நினைத்தார். பின், “ஏன் ஹஜ் செய்யவில்லை” என்று அஹ்மதிடம் கேட்டார்.\n“அது ஒரு பெரிய கதை” என்றார் அஹ்மது. “என்ன கதை” என்று மிஸ்ரி கேட்கவும் அஹ்மது சொன்னார்.\n‘நான் ஹஜ்ஜுக்குப் போகவேண்டும் என்று என்று ரொம்ப காலமாக ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தேன். கடைசியில் ஹஜ்ஜு செய்வதற்கான பணம் சே��்வதற்கு எனக்கு நாற்பது வருஷங்களாகிவிட்டன. இந்த வருஷம்தான் ஹஜ்ஜு செய்யலாம் என்று நினைத்தேன். இதுதான் நாற்பதாவது வருஷம்.\n‘இப்படி நான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது. பக்கத்துவீட்டுக்குப் போன என் மகன் திரும்பி வந்து அழுதான். ஏனென்று கேட்டேன். பக்கத்து வீட்டில் இறைச்சி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களாம். இவன் கொஞ்சம் கேட்டிருக்கிறான். அவர்கள் இவனுக்குத் தெரியாமல் என் மகனை விரட்டி விட்டார்கள். அதனால்தான் அழுதுகொண்டே என்னிடம் வந்து சொன்னான். ச்சே, என்ன மனிதர்கள். ஒரு சின்ன குழந்தைக்குக் கொஞ்சம்கூட கொடுக்காமல் இப்படி விரட்டி விட்டார்களே என்று வருத்தப்பட்டேன்.\n‘என் வார்த்தைகளைக் கேட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் வந்தார். நாங்கள் கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் கொலை பட்டினியாக இருந்தோம். தெருவில் ஒரு செத்த ஆடு கிடந்தது. அதை எடுத்துவந்து அறுத்து சமைத்து சாப்பிட்டோம். அதைத்தான் உங்கள் மகன் கேட்டான். அந்தக் கறியை நாங்கள் சாப்பிடாவிட்டால் செத்துப் போயிருப்போம். அது எங்களுக்கு ஆகுமானது. ஏனெனில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் ஆட்டை சமைத்தோம். ஆனால் அது உங்கள் மகனுக்கு ஆகுமானதல்ல. அதனால்தான் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள்.\n‘பக்கத்து வீட்டில் இப்படி பட்டினியாக இருக்கும்போது நான் ஹஜ் செய்வதா என்று நாற்பது ஆண்டுகளாக சேர்த்த பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து பிழைத்துகொள்ளச் சொல்லிவிட்டேன். அதனால்தான் இந்த வருஷமும் என்னால் ஹஜ்ஜு செய்ய முடியவில்லை’ என்று சொன்னார்.\nஅதைக் கேட்டதும் துன்னூன் கதறி அழ ஆரம்பித்தார். செருப்பு வியாபாரி சொன்ன கதை அவரை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. துன்னூர் மிஸ்ரிக்கு ஒரு உண்மையை இறைவன் விளங்க வைத்தான். அது அவருக்கு ஹஜ் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. ஏன் அழுதார் என்று செருப்பு வியாபாரி அஹ்மதுக்கு வேண்டுமானால் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு நிச்சயம் புரியும்.\nநன்றி : நாகூர் ரூமி\nதொடர்புடைய ஒரு பதிவு : ஷிப்லி கதை – சூஃபி வழி\n12/12/2017 இல் 13:01\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, இமாம் கஜ்ஜாலி, ஜாஃபர் முஹ்யித்தீன்)\nஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் மறைவின்போது ‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை இது (முஸ்லிம் முரசு – நவம்பர் 2002).\nசிலர் பிறந்த ஊரினால் சிறப்படைவார்கள். வேறு சிலர் பிறந்த ஊருக்குச் சிறப்பு சேர்ப்பார்கள். வெகுச்சிலர் சீரிய சிந்தனையாலும் செம்மையான செயல்பாட்டினாலும் தானும் புகழ்பெற்று, பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இத்தகு மேன்மக்களில் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கடந்த 9.9.2002 அன்று இறைவனின் நாட்டப்படி மறுமைப் பேறு அடைந்த மார்க்க அறிஞர் , பன்னூலாசிரியர், மௌலானா மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு காதிரி ஆவார். கூடுதல் சிறப்பு நாகூரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வர், கருணைக் கடல் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் அவர்.\n1933ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் கே.எஸ். முஹம்மது கௌஸ் சாஹிபு. தாயார் பெயர் செல்ல நாச்சியார்.\nவேலூர் பாக்கியத்துல் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் மாணவராக ஞானம் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறை அவரைக் கவர்ந்து ஈர்த்தது. அப்போதே எழுத்துலகப் பிரவேசம். ஆரம்ப காலத்தில் விந்தியன், எஸ்யே.பி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதினார். தமிழகத்தின் வார, மாத இதழ்களில் அவை இடம் பெற்றன. பின்னர் மணிவிளக்கு இதழில் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன. அவருக்கு சமுதாயத்தில் தனி மதிப்பையும் மேன்மை சிறப்பையும் பெற்றுத் தந்த எழுத்தாற்றல், மொழித் திறன், சிந்தனைச் செறிவு வெளிப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கீகாரம் அவருக்கு உரித்தானது\nஅறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யாவு உலுமித்தீன்’ பேரறிவுப் பெட்டகமான பெருநூலினை இனிய-எளிய- எல்லோருக்கும் படிக்கக் கூடிய, மொழி நடையில் தமிழுருவாகக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தனித்துவம் அதில் ஒளிர்ந்தபோது முத்திரை பதித்து முழுவெற்றியையும் ஈட்டினார். எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெருகினர். வாசகர் வட்டம் உருவானது. அது காலப்போக்கில் விரிந்து பரந்து தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் அவரது பெயர் ஒலிக்க வழி கோலியது.\nமார்க்க அறிஞர் என்ற மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான அவர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், வரலாற்று ���ிற்பன்னர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்க பெற்றமைக்குரிய தெளிவான சரியான காரணம் அவர் பெற்றிருந்த பன்முகத் திறனே ஆகும்.\nஇஹ்யா நூல் வரிசையில் முதல் நூலாக 1957ஆம் ஆண்டு ‘பாவமன்னிப்பு’ அச்சில் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பிலான நூல்வரை அத்தனையும் பொற் குவியல்கள். போற்றுதற்கும் புகழுதற்கும் உரிய அவர் நம் காலத்தில் வாழ்ந்தது நாம் பெற்ற பேறு எனில் அது பொய் அல்ல.\nஅறிவுக்கோட்டையின் தலைவாயில் ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்களையும், கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய நூலின் தலைப்பு ‘மகனுக்கு’ என்பதாகும்.\nபாரசீகம் தந்த ஞான வள்ளல் மௌலானா ரூமி அவர்களில் அறிவுக் கருவூலங்களையும் தமிழுரு கொடுத்துள்ளார். அவை முறையே ‘மௌலானா ரூமியில் தத்துவங்கள்’ மற்றும் ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்’ ஆகும்.\nஆத்மீகத் தந்தை ஹலரத் இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக – தெளிவாக தமிழில் தந்த தனிச்சிறப்பு இவருக்கு உரியது.\nமணிவிளக்கு இதழில் தொடர்ந்து கட்டுரையாக வந்த ‘மக்கா யாத்திரை’ பின்னர் அத்தொகுப்பு ‘அரேபியாவில் சில நாள்’ என்னும் நூலாக வெளிவந்தது. மணிவிளக்கில் கட்டுரைத் தொடராக வந்தபோதும், தனி நூலாக வந்தபோதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.\nஇஹ்யாவு உலுமித்தின் பெருநூலின் மொழிபெயர்ப்பாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு அல்லது அந்த அளவுக்கோட்டைக் கடந்து இஹ்யாவின் விரிவுரையாளர் என்ற அளவில் உயர்ந்தார். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் கருத்துரைத்து அடையாளம் காட்டினார்கள்.\nஅவருடைய எழுத்துக்களால் உருப்பெற்ற நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியிடவும் பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் போட்டிபோட்டுக்கொண்டு முன் வந்தன. அப்படி ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் யாரும் இழப்பிற்குள்ளாகவில்லை. ஏமாற்றம் அடையவும் இல்லை. அத்தனை நூல்களும் பல பதிப்புகளைக் கண்டது.\nஅவருடைய நூல்களுக்குரிய வாசகர் வட்டம் உலகளாவியது என்று சொன்னால் கூட அது தவறு அல்ல. தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவருடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டாக அப்படியொரு நிலை நீடிக்கிறது. நிலைத்த பயன் தருகிறது.\nஇஹ்யா வரிசையிலான நூல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவற்றுள் ‘இறைவணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’ , ‘தர்க்கத்துக்கு அப்பால்’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் முஸ்லிம் வாச்கர்களையும் கடந்து முஸ்லிம் அல்லாத தமிழர்களும் வாங்கி விரும்பி படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். நாம் பெருமையும், பெருமிதமும் கொள்ள வழி அமைத்துள்ளது.\nமாண்பமை ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய ஜாபர் சாதிக் (ரலி) வரலாற்று நூலின் முதற்பதிப்பு (1965) 209ஆம் பக்கத்தில் இமாம் அவர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பை விவரித்த நூலாசிரியர், “…ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்றி வைத்தார்கள், உறவினர்கள். அணைந்த விளக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய விளக்கினால் நிரப்ப முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.\nஅது இவருக்கும் – எங்கள் ஹஜ்ரத் அவர்களுக்கும் – பொருந்தும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…\n‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன்\nநன்றி : முஸ்லிம் முரசு\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155091-aramm-gopi-nainar-to-direct-bobby-simha", "date_download": "2020-01-29T02:27:41Z", "digest": "sha1:MHKW4OBELHVRWS4YR74BHXKJISA4DFOF", "length": 5566, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்! | aramm gopi nainar to direct bobby simha", "raw_content": "\nபாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்\nபாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்\nபாபி சிம்ஹாவை இயக்க இருக்கிறார் `அறம்' கோபி நயினார்.\n`அறம்' படத்துக்குப் பிறகு கோபி, சித்தார்த்துடன் இணைந்து படம் இயக்கப் போகிறார், ஆர்யாவை வைத்து பாக்ஸிங் படம் இயக்கப்போகிறார் எனப் பல தகவல்கள் வெளியாயின. அதையடுத்து ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க `கறுப்பர் நகரம்' என்ற கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் எனத் தகவல்களும் வெளியாயின.\nஇறுதியில் அப்படத்தை ஜெய் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கக் கோபி நயினார் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையில் பா.இரஞ்சித் இயக்க முடிவு செய்து தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் 'பிர்சா முண்டா' வாழ்க்கையைத் தானும் படமாக இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.\n`ஜெய்' படத்தின் இயக்கத்தில் இருக்கும் கோபி தற்போது பாபி சிம்ஹாவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும். ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாபி சிம்ஹா தரப்பு தெரிவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/153202-sarigamapa-ramaniammal-interview", "date_download": "2020-01-29T01:59:13Z", "digest": "sha1:CVH4VMO5YZ5MTUYJLZMH36KJRCCON37E", "length": 11551, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!\" - 'சரிகமப' ரமணியம்மாள் | sarigamapa ramaniammal interview", "raw_content": "\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'சரிகமப’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரமணியம்மாள், தனக்கான நிலம் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை என்கிறார்.\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'சரிகமப' நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வாங்கினார், வர்ஷா. அவருக்குப் பரிசாக வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை வென்றவர், சென்னையில் வீட்டு வேலை செய்துவரும் 63 வயது ரமணியம்மாள். ரமணியம்மாளுக்காகவே அந்த நிகழ்ச்சியைப�� பலர் பார்த்தார்கள் என்றும் சொல்லலாம். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து செண்ட் விவசாய நிலமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஜுங்கா 2, சண்டகோழி 2 போன்ற படங்களில் பாடியும் இருக்கிறார்.\nநிகழ்ச்சி நிறைவடைந்து சரியாக ஓராண்டு கடந்த நிலையில், ‘எப்படி இருக்கிறார் ரமணியம்மாள்’ என அறிய தொடர்பு கொண்டோம்.\n\"எனக்கென்ன ராசா, நான் பாட்டுக்கு அதே வேலையைப் பார்த்துக்கிட்டு, முன்னாடி இருந்த அதே வாடகை வீட்டுலதான் இருக்கேன். வீடுகள்ல பாத்திரம் தேய்க்கிறப்போ, பாடிக்கிட்டே வேலை பார்ப்பேன். அப்போல்லாம், இந்தக் குரலும் சபையேறும்னு நினைச்சுக்கூட பார்த்திருப்பேனா... ஏதோ சில நல்லவங்க மனசு வைக்க, நான் டிவி-யில வந்து பாடி, இன்னைக்கு உலக ஃபேமஸ் ஆகிட்டேன். முன்னாடி எங்க தெருவைத் தாண்டி யாருக்கும் என்னைத் தெரியாது. இன்னிக்கு வெளிநாடுகளுக்கு ஃபிளைட்ல கூட்டிக்கிட்டுப் போறாங்க. அங்கே கச்சேரி மேடையில ஏறினா, 'ராக் ஸ்டார்.. ராக் ஸ்டார்'னு என்னை என்னவோ 'சூப்பர் ஸ்டார்' மாதிரி நினைச்சுக் கை தட்டுறாங்க. எல்லாம் கடவுள் அருள் தம்பி.\" என்றவரிடம், பரிசாக வாங்கிய பணம், நிலம் குறித்துக் கேட்டோம்.\n\"எங்கிட்ட மனசுல என்ன இருக்கோ, அதை அப்படியே சொல்லிடுவேன். ஒளிச்சுப் பேசல்லாம் எனக்குத் தெரியாது. 'ரெண்டாவது பரிசு வாங்கியிருக்கேன்'னு அஞ்சு லட்சம் பணம் தர்றதா சொன்னாங்கல்ல... அதுல ஒரு லட்சம் ரூபாயை சத்து மாவு கம்பெனி தரும்னாங்க. அந்தக் கம்பெனி, 'பணமா தரமாட்டோம்; எங்காவது வெளிநாடு போனா சொல்லுங்க, ஃபிளைட் டிக்கெட் போட்டுத் தர்றோம்’னு சொல்லிட்டாங்க. அதனால, அதை விட்டுட்டேன். மீதி நாலு லட்சத்துல வரி போக 2,80,000 ரூபாய் கிடைச்சது. என் ஏழு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 40,000 ரூபாய்னு பிரிச்சுக் கொடுத்துட்டேன். ஒரு ரூபாய்கூட நான் எடுத்துக்கலை. பிள்ளைங்க நல்லா இருக்கட்டும்யா பணம் என்ன தம்பி பணம்... 'நாலு எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினா போதும், இருபதாயிரம் தர்றோம்'னு இன்னைக்கு கச்சேரிக்குக் கூப்பிடுறாங்க. அதை வெச்சு நான் பொழச்சுக்கமாட்டேனா பணம் என்ன தம்பி பணம்... 'நாலு எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினா போதும், இருபதாயிரம் தர்றோம்'னு இன்னைக்கு கச்சேரிக்குக் கூப்பிடுறாங்க. அதை வெச்சு நான் பொழச்சுக்கமாட்டேனா\n’சரி பாட்டி, நிலம் என்னாச்சு\n\"அஞ்சு செண்ட் ந��லம். 'திண்டிவனம் தாண்டி இருக்கு; விவசாய நிலம். அதனால, விவசாயம்தான் செய்யணும்'னு சொன்னாங்க. இவ்வளவு வயசுக்குப் பிறகு நான் அங்கே போய் என்ன விவசாயம் செய்வேன் அந்த நிலத்தோட மதிப்புல பாதியைப் பணமா கொடுத்தா, தேவலை. ஆனா, இப்போவரைக்கும் நிலம் எனக்குக் கிடைக்கலை.\" என்றார்.\nரமணியம்மாள் இப்படிச் சொன்னாலும், ஷோவில் டைட்டில் வென்ற வர்ஷாவிடமும் வீடு கிடைத்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியபோது, ‘அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன்\n'சரிகமப' ஷோவின் இயக்குநர் விஜயகுமார் என்ன சொல்கிறார்\n'டைட்டில் ஸ்பான்ஸரா இருந்த நிறுவனம்தான், அந்த நிலத்தை வழங்குறதா அறிவிச்சாங்க. அந்த நிலம் நிச்சயம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சில வழிமுறைகள் இருக்குமில்லையா.. அதை ஃபாலோ பண்றதாலகூட கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கலாம். மத்தபடி, நிலம் கிடைக்குமா இல்லைன்னு ரமணியம்மாள் பயப்படத் தேவையில்லை. ரமணியம்மாளுக்கு நிலத்தை வாங்கி ஒப்படைக்கிறதுல சேனலுக்கும் பொறுப்பு இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T01:35:24Z", "digest": "sha1:LIRXTNZPI4ITD7OLFHEKCJB4IG2X5N4P", "length": 35541, "nlines": 326, "source_domain": "ta.rayhaber.com", "title": "சமூக செய்தி உள்ளடக்கத்துடன் கூடிய பேருந்துகள் கோகேலியில் தொடங்கப்பட்டன | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[24 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\tஅன்காரா\n[24 / 01 / 2020] AKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\tஅன்காரா\n[24 / 01 / 2020] சாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\tசம்சுங்\n[24 / 01 / 2020] IETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\tஇஸ்தான்புல்\n[24 / 01 / 2020] பேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXKocaeli சமூக செய்தி கொண்ட பேருந்துகள்\nKocaeli சமூக செய்தி கொண்ட பேருந்துகள்\n09 / 02 / 2019 கோகோயெய் XX, பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், மர்மரா பிராந்தியம், துருக்கி\nசமூக இடுகைகள் கொண்ட கோகா���ைடு ஏர்வேஸ் பயணங்களைத் தொடங்கியது\nபார்க் A.Ş. க்கு சொந்தமான சமூக செய்திகளைக் கொண்ட போக்குவரத்து பேருந்துகள். கோகெலி பெருநகர நகராட்சி, கோகேலி மாகாண காவல் துறை மற்றும் கோகேலி பல்கலைக்கழகம் ஆகியவை ஒரு முக்கியமான சமூக பொறுப்பு திட்டத்தில் கையெழுத்திட்டன. திட்டத்தின் எல்லைக்குள், கோகேலி பெருநகர நகராட்சி போக்குவரத்து பூங்கா இன்க் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் பேருந்துகளின் பின்புற பகுதி சமூக செய்திகளால் அலங்கரிக்கப்பட்டது.\nகோகேலி மாகாண பொலிஸ் திணைக்களத்தின் தலைமையில், கோகேலி பெருநகர நகராட்சி போக்குவரத்து பூங்கா A.Ş மாவட்டங்களுக்கு இடையிலான பயணிகள் பேருந்துகளின் பின்புற பகுதியில் உள்ள திட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது, கோகெலி பல்கலைக்கழக கிராஃபிக் டிசைன் துறை ஆசிரிய உறுப்பினர் யில்டிஸ் ஒன்கு தயாரித்த சமூக செய்திகளால் தயாரிக்கப்பட்டது.\nகோகேலி பெருநகர நகராட்சி போக்குவரத்து பூங்கா இன்க். கேரேஜ் கோகேலி துணை காவல்துறைத் தலைவர் கான் டெமிலன்ட், போக்குவரத்து பூங்காவின் துணை பொது இயக்குநர் டாக்டர். ஜாபர் அய்டின், இஸ்மித் மாவட்ட காவல்துறைத் தலைவர் மெஹ்மத் கரடாஸ், பொதுப் பாதுகாப்பு கிளை மேலாளர் ஓமர் கோடல், பஸ் செயல்பாட்டு மேலாளர் சபன் பயரம், முனைய மேலாளர் முராத் உமுத், சமூக ஆதரவு போலீஸ் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஎங்கள் குடிமகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்\nவிழாவில் கோகேலி மாகாண காவல்துறை துணைத் தலைவர் கான் யிகில்மாஸ் ஒரு குறுகிய உரை நிகழ்த்தினார்; \"இன்று நாங்கள் ஒரு முக்கியமான சமூக பொறுப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் அழைத்த திட்டத்தின் மூலம் “உங்களிடம் ஒரு செய்தி டிக் உள்ளது, நாங்கள் எங்கள் 6 பஸ்ஸின் பின்புறத்தை கோகேலியின் தொலைதூர புள்ளிகளுக்கு அலங்கரித்தோம். மிகவும் பொதுவான நிகழ்வுகளுக்கு எதிரான ஒரு சமூக தகவல் செய்தி இங்கே உள்ளது. இந்த திட்டத்தில் கோகேலி பெருநகர நகராட்சி மற்றும் போக்குவரத்து பூங்காவின் மேலாளர்கள் தங்களின் முக்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ”.\nமுதல் நேரத்திற்கு தொடங்கப்பட்ட வாகனங்கள்\nபோக்குவரத்து பூங்காவின் துணை பொது மேலாளர் ஜாஃபர் அய்டன் கூறினார், uz கோகேலி காவல் துறையுடன் இதுபோன்ற ஒரு சமூக பொறுப்புணர்வு திட்���த்தில் ஈடுபட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் 6 வாகனம் இப்போது உடையணிந்துள்ளது. எதிர்காலத்தில் எண்ணிக்கை அதிகரிக்கும். கூடுதலாக, அதே செய்திகளும் பஸ்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது பல பொது ஒழுங்கு, குறிப்பாக மோசடி பற்றி எங்கள் குடிமக்களுக்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். ” உரைகளுக்குப் பிறகு, வாகனங்களின் முதல் வெளியீடு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகாசியாண்டத்தில் டிராம் ஹேண்டர்களுக்கான சமூக செய்தி\nஒப்பந்தங்களின் அறிவிப்பு: சேவை நிலையங்கள் புதுப்பித்தல்\nபுகையிரத நிலையங்களில் பாலியல் படங்களை பார்க்க தடை\nகோகேலியில் நானோ தொழில்நுட்பத்துடன் பேருந்துகள் சுத்தம் செய்யப்படுகின்றன\nமாஸ்கோ ரயில் நிலையத்தில், பயணிகள் வீடியோ செய்திகளை உறவினர்களுக்கு அனுப்பலாம்\nவேகமான செய்தியும் வாக்குறுதிகளும் கூட ரயில்வேயில் இல்லை, ஆனால் கேள்விகளுக்கு பதிலளிக்காது\nஜனாதிபதி எர்டோகன் மற்றும் டெனிஸ்லி டெலிஃபிக்கின் செய்தி\nஆடம்பரமான பெண்கள் சைக்கிள் சுற்றுப்பயணத்திலிருந்து உலகிற்கு அர்த்தமுள்ள செய்தி\nடிராப்ஸன் எர்சின்கான் ரயில்வே திட்டம் முக்கிய செய்தி ..\nசைக்கிள் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடமிருந்து அர்த்தமுள்ள செய்தி 'பெட்ரோல் எரிக்க வேண்டாம், எண்ணெய் எரிக்கவும் 'பெட்ரோல் எரிக்க வேண்டாம், எண்ணெய் எரிக்கவும்\nஅங்காரா சிவாஸ் ரயில்வே ஊழியர்களிடமிருந்து செய்தி\nபுதிய கடல் வெற்றி கிளீனர்கள் கோசேலேயில் தொடங்கின\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் டிரைவர்கள் பயிற்சி கோகேலியில் தொடங்கப்பட்டது\nபஷாக்சீய்ர்-கிராஸ்லி சுரங்கப்பாதை இன்றைய பயணத்தை தொடங்கியது\nமரைமாரு வேகன்கள் ஹெய்டர்பாசா பெண்டிக்குடன் (வீடியோ)\nசமூக செய்தி உள்ளடக்கத்துடன் கூடிய பேருந்துகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஇலவச வாகன நிறுத்தம் இருந்து Nüüüfer\nகொன்யாவில் மற்றொரு நகர பேருந்து\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 25 ஜனவரி 1884 ஹிகாஸ் கவர்னரும் தளபதியும்…\nகபாடாஸ் பாஸ்கலர் டிராம் வரிசையில் மறக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள்\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nAKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\nடிராம் குருசெமலி முக்தார்களிடமிருந்து நன்றி\nசாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nசர்ச்சைக்குரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு கையகப்படுத்துவதற்கான CHP அழைப்புகள்\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nஇராணுவ தள்ளுபடி பயண அட்டை விசாக்களுக்கான கடைசி நாள் ஜனவரி 31\nYHT மாத சந்தா டிக்கெட் உயர்வில் டி.சி.டி.டி பின்வாங்காது\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nதிட்டத்தின் விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்ற�� தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:47:57Z", "digest": "sha1:HJMTRNQIMNLDDYT5OKTB2JYLFYLBKONU", "length": 5458, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் டன் (John Dunn, பிறப்பு: சூன் 8 1862 , இறப்பு: அக்டோபர் 10 1892), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1881-1889 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 3 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-29T03:12:47Z", "digest": "sha1:UAI32THMZVZ2B2E2SLWZEY6VSGXUUZNQ", "length": 6607, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் சிவாஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n17 மார்ச் 1832, அரசவை மண்டபம், தஞ்சாவூர் கோட்டை\nசதர் மகால், தஞ்சாவூர் கோட்டை\nதஞ்சாவூர் சிவாஜி (Shivaji of Thanjavur) (மராத்தி: तंजावरचे शिवाजी) (ஆட்சிக் காலம் 17 மார்ச் 1832 – 29 அக்டோபர் 1855) சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தில் பிறந்தவர். இவரே தஞ்சாவூர் மாரத்திய அரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் தஞ்���ாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவினார்.\n29 அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் சிவாஜி மன்னர் ஆண் வாரிசு இன்றி இறந்தார். எனவே இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் மராத்திய அரசை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2018, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Gangleri", "date_download": "2020-01-29T01:07:35Z", "digest": "sha1:TCVJ7RTEFKGVOMSWQAWCQJUGB7DBIIGL", "length": 4442, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பயனர்:Gangleri\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Gangleri பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Gangleri ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/effete", "date_download": "2020-01-29T02:30:23Z", "digest": "sha1:YOFVXODPK3CW2VPYMFXVB5Q5T4HUKVFS", "length": 4057, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"effete\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\neffete பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ninfertile ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/woman-stuck-in-parked-air-canada-plane.html", "date_download": "2020-01-29T01:10:46Z", "digest": "sha1:L6PD4YVRMJMOZNZYO75EPQXJABW24QFJ", "length": 8756, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman stuck in parked Air Canada plane | World News", "raw_content": "\n‘கனவு கண்டுகொண்டே தூங்கிய பெண்’.. விமானத்தில் சிக்கிய விபரீதம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆழ்ந்து தூங்கியதால் பெண் ஒருவர் விமானத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்த டிஃபானி ஆதம்ஸ் என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கியூபெக்கில் இருந்து டொரண்டோ நகருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பறந்துகொண்டிருந்த போது டிஃபானி ஆதம்ஸுக்கு தூக்கம் வந்துள்ளது. இதனால் விமானத்தில் ஆழ்ந்து தூங்கியுள்ளார். பின்னர் விழித்துப் பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்துள்ளது.\nஇதனால் பதறிபோன டிஃபானி ஆதம்ஸ், தான் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டதை உண்ரந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே செல்போனை எடுத்து தோழிக்கு போன் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லாமல் கடைசி கட்டத்தில் இருந்துள்ளது. பின்னர் விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ் போட நினைத்து அங்கும் இங்கும் தேடியுள்ளார். ஆனால் விமானம் இயங்காமல் சார்ஜ் போட வழியில்லை என்பதை உணர்ந்து வேறு என்ன செய்யலாம் என யோசித்துள்ளார்.\nஅப்போது சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனம் வருவதைப் பார்த்த டிஃபானி ஆதம்ஸ் உடனடியாக செல்போனை ஆன் செய்து சன்னல் வழியாக காட்டியுள்ளார். இதனை கவனித்த சரக்கு வாகன ஓட்டுநர் விமானத்தில் ஒருவர் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்து டிஃபானியை மீட்டுள்ளார். இதுகுறித்து டிஃபானியின் தோழி ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n' .. 'நடுவானத்��ில் பறக்கும்போது'.. 'பயத்தில் தெறித்த பயணிகள்'\nகர்ப்பிணிப் பெண்ணை சுட்டுக் கொன்ற சொந்த சகோதர்கள்.. போலிஸாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்\n’.. கோவிலுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பரவும் வீடியோ\nமுதலில் முட்டை வீச்சு.. அடுத்து விடாமல் துரத்தி வந்த கார்.. 'நள்ளிரவில் நடந்த சோகம்’\n'.. '77 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்ட விமானம்'.. தரமான சம்பவம்\n‘நடுவானில் நிலைகுலைந்த விமானம்’.. ‘தூக்கிவீசப்பட்ட பயணிகள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ காட்சி\n'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி\n‘189 பயணிகளுடன் சென்ற விமானத்தின் டயர் வெடிப்பு’.. பதபதைக்கும் வீடியோ காட்சி\n'ஆத்தாடி'... இது 'டாய்லெட்' இல்லையா...'இளம் பெண்ணின் செயலால்'...அதிர்ந்து போன பயணிகள்\nஇயந்திர கோளாறால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து..\n.. அதுக்கு அப்புறம் இப்படி மாறிப்போன பெண் வீடு\n'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..\n‘அயன்’ பட பாணியில் வயிற்றில் போதை மருந்து கடத்தல்.. நடுவானில் நடந்த பரபரப்பான நிமிடங்கள்\n'அது தவறான எச்சரிக்கை.. உடனே நடந்த மாற்று ஏற்பாடு.. பயணிகள் பாதுகாப்பே முக்கியம்'.. விமான நிறுவனம் விளக்கம்\n‘நான் அவருகூடதான் வாழ்வேன் என்ன அவரோட சேர்த்து வையுங்க’.. பப்ஜி விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு\nரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/astrology-reason-transport-strike-tn-282888.html", "date_download": "2020-01-29T02:06:51Z", "digest": "sha1:TN5WPTIJ7MQVID45BOQIDIPDWNZ2T5HE", "length": 18859, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் எப்போ முடிவுக்கு வரும்.... ஜோதிட ரகசியங்கள் | Astrology reason for Transport strike in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில�� காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் எப்போ முடிவுக்கு வரும்.... ஜோதிட ரகசியங்கள்\nசென்னை: சந்திரன் காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரத்தை புதன்கிழமை அடையும்போது குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுவிடுவதால் இந்தபோராட்டம் ஒரு முடிவிற்கு வந்து சகஜநிலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப உயர்நீதிமன்ற மதுரை கிளையும் எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உத்தரவிட்டுள்ளது.\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபோக்குவரத்து போராட்டத்திற்கான ஜோதிட காரணங்கள்:\nபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து போராட்டத்திற்கான ஜோதிட ரீதியான கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்ததில் போராட்டங்களுக்கான காரக கிரகம் கேது மற்றும் செவ்வாய் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nபுளுட்டோவும் போராட்டத்திற்க்கு காரக கிரகம் என்கிறத�� மேற்கத்திய ஜோதிட முறை. கால புருஷ தத்துவபடி பேருந்து மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் போன்றவர்களுக்கான காரக வீடு மிதுனம் என்றும் காரக கிரகம் புதன் என்றும் பாரம்பரிய ஜோதிட நூல்களும் யுரேனஸ் என்று மேற்கத்திய ஜோதிடமும் தெரிவிக்கிறது.\nமேலும் சிறு தூர பயணத்தை குறிப்பது கால புருஷனுக்கு மூன்றாம் வீடான மிதுனம் என்றும் காரக கிரகம் சந்திரன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது.\nஓய்வு ஊதியம் போன்ற ஊழியர்கள் நலம் சார்ந்த விஷயங்களை குறிக்கும் பாவ வீடு காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரம் மற்றும் காரக கிரகம் கர்ம காரகனான சனைஸ்வரர் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். அதற்கான காரக வீடு சனியோடு நெப்ட்யூனையும் குறிப்பிடுகிறது மேற்கத்திய ஜோதிடம்.\nநேற்றைய கிரக நிலையை ஆய்வு செய்தபோது பேருந்தை குறிக்கும் புதன் பகைவனான செவ்வாயின் வீட்டில் யுரேனஸுடன் சேர்ந்து நிற்பதும் கர்மகாரகன் சனி வக்ரம் பெற்று புளுட்டோவுடன் சேர்க்கை பெற்று நிற்பதும் தெரிகிறது. மேலும் போராட்ட கிரகமான கேதுவுடன் நெப்ட்யூன் சேர்க்கை பெற்று நிற்பதும் குறிப்பிடத்தக்கது.\nபயணத்தை குறிக்கும் சந்திரபகவான் தேய்பிறை சந்திரனாகி அசுபத்தன்மை அடைந்து நீசமும் பெற்று நிற்கும் போதே அதாவது மே 13 முதல் இதற்கான செய்திகள் காற்றில் பரவ துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nவிருச்சிகத்தில் புதனின் நக்ஷத்திரமான கேட்டையில் பயணம் செய்யும்போது போராட்டம் ஆரம்பத்து கேதுவின் நக்ஷத்திரமான மூலத்தை தொடும்போது போராட்டம் வெடித்தது. மேலும் பயண காரகன் சந்திரன் சனி மற்றும் புளுட்டோவிற்கிடையில் பாவகர்த்தாரி பெற்றதும் ஒரு காரணமாகும்\nஇந்தநிலை இன்று வரை தொடரும் என தெரிகிறது. புதன்கிழமை பயண காரகன் சந்திரன் காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரத்தை அடையும்போது குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுவிடுவதால் இந்தபோராட்டம் ஒரு முடிவிற்கு வந்து சகஜநிலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்கள் - கடும் அவதி\nநாகை விபத்து எதிரொலி: பழைய பணிமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் - வீடியோ\nபோக்குவரத்து தொழிலாளர்கள் 24ஆம் தேதி முதல் ஸ்டிரைக்\nபுதிய வாகனங்களை பதிவு ச��ய்ய ஆதார் கார்டு கட்டாயம்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை\nரூ. 3 ஆஆஆஆயிரம் ரொக்கம்: தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nமதுரை: டார்ச்சர் செய்த அதிகாரியை தீக்குளித்து கட்டிப்பிடிக்க முயன்ற அரசு பஸ் டிரைவர்\nஇது போக்குவரத்துக்கழக ஊழல் அதிகாரிகள் பட்டியல்… அதிரடி ரிலீஸ்\nமார்ச் 3 முதல் மீண்டும் பஸ் ஸ்டிரைக்: அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் அறிவிப்பு\nபஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக்கால் மக்கள் கடும் கோபம் - அதிருப்தி\n\"நாசமாகப் போக வேண்டும் என்று வேண்டி விரும்பி வேண்டிக் கொள்கிறோம்\".....\nதீபாவளி ஸ்பெசல் பஸ்: ரூ. 2 கோடிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்\nபொங்கல்: 3 நாளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.5 கோடி வசூல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/koottukkunjugal/kk5.html", "date_download": "2020-01-29T02:10:48Z", "digest": "sha1:IWD6T4OKVJKW7EPQOHXMIWRYHTENFUD5", "length": 56639, "nlines": 205, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 5 - கூட்டுக் குஞ்சுகள் - Koottuk Kunjugal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nமுழங்கால் இரண்டிலிருந்தும் இரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தாலும் இன்னும் பொசிவு நிற்கவில்லை. அரைச்சராய் பட்டியோடு கிழிந்து சிறிதே ஒட்டிக் கொண்டு பின்புறச்சந்தின் சிராய்ப்புகளை நன்றாகக் காட்டுகிறது.\nவிஜிக்கு குரலே எழும்பவில்லை. “...யாரிந்தப் பையன்\n“ஒரு துணி கொடுங்க ஆச்சியம்மா, நெத்தத்தத் துடச்சிக்கிற...”\nவழிந்திருக்கும் கோடுகளைப் பார்த்துப் பாட்டி திடுக்கிட்டுப் போகிறாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nநோ ஆயில் நோ பாயில்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\n“நாயில்ல. அந்தக் கொளுப்பெடுத்த ஏசன்டுதா கட்டயால அடிச்சா. ஒரு கய்யால புடிச்சிட்டு அடிச்சா...”\nஅழுகை உந்துகிறது. புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.\n“நீ ஏண்டா அவங்க கூட மோதுற உன் சோலியப் பாத்திட்டு வரவேண்டியது தானே உன் சோலியப் பாத்திட்டு வரவேண்டியது தான��\n“அந்தக் கொளுப்பெடுத்தவ எப்பவும் அந்தப் புள்ளகளுக்குப் பரிஞ்சிட்டு, எங்க கை அவங்க மேல பட்டிச்சி, துணி பட்டிச்சின்னு அடிக்கிறா. மாரிசாமி அண்ணாச்சியக் கூட திட்டுறா. அதனாலதா நானே புள்ளய வேணுன்னு தொட்டே\n உங்காத்தா, கரஞ்சிட்டுக் கெடக்கா. சீக்குக்கார ஆம்புள. நாலு குஞ்சுக. காட்டு வேலக்கிப் போயிட்டு வந்தா அரைக்கஞ்சி, அம்புட்டும் கடன்...”\nபாட்டி பிரலாபிக்கையில் விஜி உள்ளே சென்று பாட்டியின் பழைய சீலைத் துணியொன்றும் சிறிது நீரும் கொண்டு வருகிறாள்.\nமுழங்கால் காயங்களைக் கழுவி, அந்தத் துணியால் கட்டுப் போடுகிறாள்.\n“விடிஞ்சி கூடமங்கலம் ஆசுபத்திரிக்குப் போயி, டிடன்னஸ் ஊசி போடச் சொல்லணும்...”\n“ஆசுபத்திரி காலம தொறக்காதுங்க. அதுக்குள்ளாற மம்முட்டியா உசுப்ப வந்திடுவா. பஸ்ஸு அலாரம் அடிச்சிட்டு வந்திடும்...”\n“எங்க வீட்டில அந்தாளு வேலைக்கிப் போகாட்டி அடிச்சிக் கொல்லுவா எங்கம்மா எதுனாலும் பேசுனா, அத்தையிம் அடிப்பே குடிச்சிப் போட்டு எங்கம்மா எதுனாலும் பேசுனா, அத்தையிம் அடிப்பே குடிச்சிப் போட்டு\n“வீட்டுக்குப் போக வாணாம். இங்கேயே படுத்துக்க...” என்று பாட்டி சொல்லுகிறாள்.\n“காலையில் அம்மா சோறோண்ணும் குடுக்கல. நாலணா காசிருந்திச்சி. கெளங்கு வாங்கித் தின்னே. மாரிசாமி அண்ணாச்சி டீ வாங்கிக் குடுத்தா...”\nஎண்ணெய் காணாத முடி புழுதி படிந்திருக்கிறது. ஊட்டமில்லாததனால் குச்சியாகிவிட்ட உடலானாலும், குமரப்பருவம் கிளர்ந்து வரும் வீச்சின் முனைப்பை அறிவிக்கும் கண்கள்.\nமுழங்கால்களிரண்டிலும் கட்டுடன் திண்ணையிலேறி உட்கார்ந்து கொள்கிறான்.\nவிஜி உள்ளே செல்கிறாள். பாட்டி பானைச் சோற்றில் நீரூற்றி வைத்திருக்கிறாள். அதில் உப்புக் கல்லைப் போட்டு ஒரு ஏனத்தில் எடுத்துக் கொண்டு, மாப்பிள்ளைக்காகப் போட்டு வைத்த பகடாவையும் கையில் எடுத்துக் கொண்டு வருகிறாள்.\nபையன் கை முகம் கழுவிக் கொள்ள நீரும் ஊற்றுகிறாள்.\nகலத்திடு முன் சோறும் துணையான பண்டமும் உள்ளே சென்ற வேகத்தைக் கவனிக்கையில் பசித்தீயின் உக்கிரம் மனசை வருடுகிறது. பகடா முழுவதையும் ஆவலுடன் சுத்தமாகப் பொட்டுப் பொடி விடாமல் உண்டு விடுகிறான்.\n” என்று கூறும் போது கண்கள் காவியம் பாடுகின்றன.\nஅவனை உள்ளே வந்து படுக்கச் சொல்கிறாள் விஜி. பாட்டிக்கு அதில் உடன்பாடு இல���லை. அதற்காகவே வீ அவனை உள்ளே வரும்படி வற்புறுத்துகிறாள். அவனோ மறுத்து விடுகிறான்.\n“நா இங்கியே படுத்துக்கிறேன் அக்கா” என்று அவன் திண்ணையில் முழங்காலைச் சரித்து மடித்துக் கொண்டு இரு கைகளையும் கால்களுக்கிடையில் கூட்டி வைத்துக் கொண்டு படுத்து விடுகிறான். விஜி கட்டுக் கட்டக் கிழிந்த சேலைத் துண்டத்தைக் கொண்டு வந்து அவன் மீது போர்த்துகிறாள்.\nபிறகு கதவை அடைத்து, விளக்கை அணைக்கிறார்கள். பாட்டி ஒரு கொட்டாவி விட்டுவிட்டுப் படுக்கிறாள். விஜியும் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் பாட்டியின் மெல்லிய குறட்டையொலி கேட்கிறது. விஜிக்கு மட்டும் உறக்கம் கொள்ளவில்லை.\nஅவள் இப்போது, ‘இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸ்’ அதிபனான மயிலேசனின் மனைவி. தொழிற்சாலையின் வண்டிகள் கருணை மிகுந்து குழந்தைகளைச் சென்று கூட்டி வந்து மீண்டும் கொண்டு விடுவது பற்றிப் பெருமையாகப் புதுநகரம் முழுவதும் பேசிக் கொள்வார்கள். ஆனால், அந்த வண்டிக்குள் இந்தப் பிஞ்சுப் பருவத்தினரிடமும் இத்தகைய அடிதடி சண்டைகள் வருமென்று யாரேனும் நினைப்பார்களா மயிலேசனுக்குத் தெரியுமா, அவனுடைய தமையனான, கெட்டிக்கார, புகழ்பெற்ற பெரிய முதலாளி ரங்கேசனுக்குத் தெரியுமா மயிலேசனுக்குத் தெரியுமா, அவனுடைய தமையனான, கெட்டிக்கார, புகழ்பெற்ற பெரிய முதலாளி ரங்கேசனுக்குத் தெரியுமா இதை எல்லாம் விசாரித்து, இந்தச் சிறுவர்களின் குரலாய் அவள் தன் கணவனிடம் நியாயம் கேட்டால், என்ன நடக்கும்\n“இத பாரு, உனக்கு இதிலெல்லாம் தலையிட அதிகாரமில்ல. தெரிஞ்சிச்சா” என்று சிகரெட் நுனியின் சாம்பலைத் தட்டிக் கொண்டு அவளை உறுத்துப் பார்ப்பது போன்றதோர் பிரமையில் உடலில் குளிர் சிலிர்ப்பு தோன்றுகிறது. தன்னுடைய மனப்பாங்குக்கும், அவனுடைய மனப்போக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் இடையே, சிறிதும் ஒட்டிப் போக இயலாத வேற்றுமைகள் இருக்கக்கூடும் என்று இயற்கையான உணர்வு கூட அவனைச் சந்தித்த அன்றும் பிறகும் தோன்றவில்லையே” என்று சிகரெட் நுனியின் சாம்பலைத் தட்டிக் கொண்டு அவளை உறுத்துப் பார்ப்பது போன்றதோர் பிரமையில் உடலில் குளிர் சிலிர்ப்பு தோன்றுகிறது. தன்னுடைய மனப்பாங்குக்கும், அவனுடைய மனப்போக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் இடையே, சிறிதும் ஒட்டிப் போக இயலாத வேற்றும��கள் இருக்கக்கூடும் என்று இயற்கையான உணர்வு கூட அவனைச் சந்தித்த அன்றும் பிறகும் தோன்றவில்லையே மிக அதிசயமாக அன்று அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். ‘நான் ஏன் மாறி விட்டேன்’ என்று உள்ளூற நாணம் கொண்டாள். காரணம் புரியாமலேயே மனம் ஆனந்த வெளியில் சிறகடித்துக் கொண்டிருந்தது.\nசென்ற கோடை காலத்து மாலையில் விடுமுறைக்காக வந்திருந்த போது, சிற்றப்பா மகன் பதினொரு வயது ராமுவும் அவளும் தான் அரசனாற்றுக்கரை மணலைத் தேடி வந்திருந்தனர். மம்முட்டியானும் அப்போது கருப்பண்ணசாமி கோயிலின் பின்புறமிருந்து வந்தான்.\n“ஆலமரத்துப் பக்கம் போவாதிய அங்க பாம்பு இருக்கு\n“இந்த ஓடை எங்கிருந்து வருதுன்னு மம்முட்டியானுக்குத் தெரியுமா” என்று கேட்டாள் அவள்.\nஅப்போது, சாலையில் வந்த மோட்டார் பைக் ஒன்று ஓடைப் பள்ளத்திலிறங்கி, மேலே ஏறிற்று. கறுப்புக் கண்ணாடியும், வாயில் புகையுமாக ஒரு இளைஞன் அதை ஓட்டி வந்தான்.\nமம்முட்டியான் சட்டென்று கைகட்டி வாய் மூடியவனாக நின்றான்.\nஅவளுடைய சிற்றப்பன்மாரைக் கடைப் பையன்கள் சின்ன மொதலாளி, பெரிய மொதலாளி என்று குறிப்பிடுவது அவள் நினைவுக்கு வந்தது, சிரிப்பு வந்தது.\n“அதாம்மா, சின்னபட்டி பெரியபட்டி எல்லாம் பிள்ளங்கள அழச்சிட்டுப் போவுதே இளஞ்சேரன், அந்த மாட்ச் வொர்க்ஸ் மொதலாளி அவிய தாத்தா, பெரிய வூடில்ல. பெரிய பட்டில அவுரு மொதல்ல பஞ்சாயத்து பிரசன்டா இருந்தா, இப்பங்கூட பிரசன்ட் வூடுன்னுதான் சொல்லுறா. அவரு மகனுக்கு மகெ இவுரு. இவப்பாரு மூணு கட்டினா, மூணா சம்சாரத்து மகெ. கடோசி மகெ...”\nஅவன் சொல்லி முடிக்குமுன் ஓசைப்படாமல், கையில் கறுப்புக் கண்ணாடியைத் தட்டிக் கொண்டே அவன் அவர்களருகில் வந்து நின்றதை அவள் பார்த்து விட்டாள். மம்முட்டியான் திடுக்கிட்டாற் போல பின் வாங்கினான். அவளைப் பார்த்து அவன் புன்னகை செய்தான்.\nமுள்முடி சுருளாகக் காற்றில் நெற்றியை வருடிக் கொண்டு நடமிட்டது. நல்ல உயரம். சிவந்த மேனி. பெண்மைச் சாயல் தெரியும் முகம். அதை மறைப்பதற்குத்தான் போலும் அரும்பாக மீசை வைத்திருந்தான். பிடரி முடிப் பாஷனில்லை.\nஅவளை நேராகப் பார்த்துவிட்டு மீண்டும் புன்னகை செய்தான்.\n“குடீவினிங், நான்... மயிலேஷ். எனக்கு இந்தத் தாத்தாவின் பெயர்தான்...” என்று அறிமுகம் செய்து கொண்டான். தொடர்ந்து, “இந்த இடத்தி���், இவ்வளவு ஸொஃபிஸ்டிகேட்டாகத் தென்படுவது யார்னு பாக்கத்தான் வந்தேன்... ஒரு க்யூரியாஸிட்டியினால... இப்ப தான் புரிஞ்சிச்சி...” என்றான்.\nஅவளும் தன்னையறியாமலே முகமலர்ந்தாள். “ஐ, ஸீ... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா\n“நல்லாத் தெரியும். சண்முக மாமா பொண்ணு... அம் ஐ ரைட்\n“மன்னிக்கணும், நீங்க தெரிஞ்சு வச்சுருக்கிற அளவு நான் தெரிஞ்சி வச்சுக்கல...”\n“பெரியவங்க வந்து போயிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். அதனாலென்ன... ஒரு சமயம், சம்பகம் அத்தை, சாமி கும்பிட பெரியபட்டிக் கோயிலில கூட்டிட்டு வந்தாங்க. உங்களுக்கு நெனப்பு இருக்கணும்...”\n“ஓ, அஞ்சாறு வருசம் முன்ன... தாத்தா பாக்கணும்னு நா ஆறுமுகத்தின் கடையில சைகிளுக்கு நிக்கையில் தவிசுப்பிள்ளை வந்து கூட்டிட்டுப் போனான். அப்ப... நீங்க இருந்தீங்களா\n“ஆமாம். நாங்கூட எம்.ஸி.ஸி.லதா பி.காம் முடிச்சேன். பெறகு அங்கேயே எம்.ஏ. பண்ணினேன். உங்களப்பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன்...” என்று புன்னகைகளினாலேயே அவளைக் கவர்ந்தான். அதுவரையிலும் எந்த இளைஞனும் தன்னைப் பார்த்து அவ்வளவு சக்தி வாய்ந்த புன்னகையுடன் நெருங்கவில்லை என்று தோன்றிற்று.\n“எழுபத்திரண்டில நான் மெட்றாஸில இருந்தேன். ஸ்டூடன்ட் ஃபெடரேஷனில கூட அப்ப இருந்தேன்...” மந்திரச் சொல் போல் அவள் கண்களை அகலச் செய்தது அது.\n... எனக்கும் கூட அது போன்ற ஈடுபாடுகள் உண்டு” என்று புன்னகை முகிழ்த்தாள்.\n“பைத பை. எனக்கு உங்க தைரியம் ரொம்பப் பாராட்டக் கூடியதாக இருக்கு. எதுக்குச் சொல்றேன்னா, அப்பவே, ஆறுமுகத்தின் கடையில நீங்க சைகிள் வாங்கிட்டுச் சின்னப்பட்டிக்குத் தைரியமாப் போறதப் பாத்திருக்கிறேன்...”\n“எனக்கு இந்த ஆற்றுக் கரை ரொம்பப் பிடிக்கும். ஆத்துல தண்ணீர் வந்து மட்டும் நான் பாத்ததே இல்ல. எப்படின்னாலும் ஆறு ஆறு தான். தண்ணி இல்லாட்டிக் கூட மணலே கவர்ச்சியாயிருக்கு.”\n“ஆமாம் எப்போதோ அப்பிசி கார்த்திகை மழை நாளில ஓடத் தண்ணிகள்ளாம் ஓடி வரும்... இதுலதான் போர் போட்டு கூட மங்கலத்துக்குத் தண்ணி கொண்டிட்டுப் போறா... இதப் பெரியபட்டி சின்னப்பட்டிக்கெல்லாம் கூட எக்ஸ்டெண்ட் பண்ணணும்...”\n“இந்த ஆத்துல தண்ணீர் அடிச்சிட்டுப் போயிப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை\n“தண்ணி வரும், ஆம் நீங்க மட்றாஸிலிருந்து வாரதுக்கு முன்ன அடிச்சிட்டுப் போயிடும் ஓடயில தண்ணி போகும். வண்டி ஒண்ணும் போக முடியாமக் கூடப் போகும். ஆனா, செத்த நிப்பாட்டிக் கிட்டா, ஒரு மணில சாதுவா வடிஞ்சி போகும்...”\n“அதான் காட்டாறு போல இருக்கு\n“ஆமாம். அது வர்ற வேகம்... முன்ன பின்னத் தெரியாம வரும். அப்ப பாக்க ரொம்ப அழகாயிருக்கும். காட்டாத்து வெள்ளம் போலங்கறதுக்கு அத்தப்பாத்தாதான் முழுப் பொருளும் புரியும் ஆனா, எங்க ஐயாப்பா இதுல ஆனைய அடிச்சிட்டுப் போறாப்பல தண்ணி வந்து ஆத்தில நாலஞ்சி மாசம் வடியாம இருக்கும்னு சொல்வாரு. நான் புரளிம்பேன். ஓடயில் வந்து வடிஞ்சிடும். கால்காலா ஆத்து மணல் நடுப்பில சீலயப் போட்டாப்பல தண்ணி போகும்.”\n“நீங்க, பி.காம். படிச்சிட்டு ஏன் எம்.ஏ. பண்ணினீங்க” என்று சட்டென்று கேட்டாள் அவள்.\n“என்னமோ லிட்ரேச்சர்ல ஒரு இன்ட்ரெஸ்ட்; பண்ணினேன்...”\n“அதான், நீங்க பேசுறப்பவே தெரியிது...”\nமீண்டும் புன்னகைகள்; மகிழ்ச்சிப் பொங்கல்கள்.\n“இல்ல, பொலிடிகல் சயன்ஸ், எகனாமிக்ஸ் ஹிஸ்டரி...”\n“ஓ, லா படிக்கிற உத்தேசமா\n“அப்படி ஒண்ணும் திட்டம் இல்ல, ஆனா, எனக்கு டீச்சிங்னா ரொம்ப விருப்பம்.”\n“எப்படிங்கறத இப்ப சொல்லமாட்டேன்” என்றவனுக்குக் கை பரபரத்துச் சிகரெட்டுக்காக இடுப்புக் கீழ் பையில் சென்றதும் நினைவு வந்தாற் போல், “நான்... ஸ்மோக் பண்ணலாமா உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே” என்று கேட்டான் மரியாதையாக.\nவழியிலே எங்கோ செல்பவன் குறுக்கே வந்து இதை எதற்குக் கேட்க வேண்டும் என்று அப்போது அவளுக்குத் தோன்றிற்றா\n உங்களைக் கூடாது என்று சொல்லி உரிமையில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் அப்பால் சென்று புகை பிடிப்பதில் எனக்கு ஒரு தடையும் இல்லை.” அவன் சிரித்துக் கொண்டே பையிலிருந்த கையை வெறுமையாக எடுத்து விட்டான். “ஏன், நீங்க... என் உரிமையில் தலையிடுவதாக இருந்தால் நான் இதை விட்டு விடுகிறேன். விடணும்னுதான் ஆசை...” என்றான் குறும்பாக.\nஅப்போது, தனது வாய்ச்சொல்லே தன்னை எங்கோ பிணிக்கிறது என்ற தெளிவு ஏதுமில்லை. சில சமயங்களில் தன்னறிவை மீறிச் சொற்கள் குதித்து விடுகின்றன. இதைத்தான் விதி, பிராப்தம் என்றெல்லாம் சொல்கிறார்களோ\nஅன்று ஆறுமுகத்தின் கடையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவளும் ராமுவும் திரும்பிய போது, அவனும் மோட்டார் பைக்கில் அவர்களுக்குப் பின்னே மெதுவாக விட்டுச் சென்றான். பெரியபட்டி வீட்��ைக் கடந்து சின்னப்பட்டிச் சாலையில் சிறிது தூரம் தொடர்ந்ததாகக் கூட நினைவு.\nஇந்த முதல் சந்திப்பு, அடுத்துப் பல சந்தர்ப்பங்களைக் கொண்டு வந்தன. பெரியபட்டிப் பாட்டனார் அவளைக் கூட்டி வரச் சொன்னதாகக் காரில் அங்கிருக்கும் கணக்குப் பிள்ளை வந்தான். பாட்டி அவளை அழைத்துக் கொண்டு போனாள். மேக விளிம்புகள் சரிகை சரிகையாக மின்னலாயின. பாட்டி ஆகாயத்தில் பறந்தாள்.\n“அம்புட்டுப் படிப்பும் கொணமும் தான் இப்படி உச்சாணிக்கு ஏத்தியிருக்கு” என்று வாய்க்கு வாய் புகழ்ந்தாள். அவளைச் சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டான். ஆற்றுக்கரை மணலில், கோயிலின் முன், அவர்களைக் காண்பது கிராமத்தாருக்குப் புதிய காட்சிகளாயிருந்தாலும் பேச்சொன்றும் எழும்பவில்லை.\nஇவள் என்னதான் எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்து கொண்டாற் போன்று முன்கூட்டியே பேசி விடுவான் அவன்.\n“பெண்களைப் பத்தி எனக்கு ப்ரொகிரஸிவ் வ்யூஸ் உண்டு. இப்ப எங்க மயினிதா இருக்காங்க. அவங்களும் கிராஜுவேட் தான். பிறந்த வீடு நாகர்கோயில் பக்கம். ஆனாலும் ஒரு இடத்துக்குத் தைரியமாகத் தனியே போகமாட்டா. எங்க செல்வி கூட அப்பிடித்தான். பிரேமா கூட அப்படித்தானிருந்தா. இப்ப மாறியிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு உன்னை அதனாலேயே பிடிச்சிருக்கு. சைக்கிளெடுத்திட்டு வந்திடறே...” என்றெல்லாம் பாராட்டினான்.\n“தன்னைத்தானே நிமிர்ந்து நிற்க, எதிலும் ஒரு நிச்சயமான முடிவு எடுத்துக்கிட்டு வேலை செய்ய, முடியாதுங்கற நினைப்பே ‘க்ரிப்பிள்’ போல பல பெண்களை ஆக்கிடுதுன்னு எனக்கு ஒரு கருத்து உண்டு. எனக்கு ஒரு சிநேகிதி. என்னை விடப் பெரியவள். பையன்களும் பெண்களும் படிக்கும் ஒரு ஸ்கூலில் அவள் வேலை பார்க்கிறாள். தலைமை ஆசிரியர் பதவி இவளுக்கு வந்தது. ஏற்றுக் கொள்ளாமல், ‘வேணாம், என்னால் இந்தப் பொறுப்பைக் கட்டி மேய்க்க முடியாது. நான் வெறும் ஆசிரியையாகவே இருக்கிறேன்னு’ சொல்லிட்டா. பிறகு வேறு ஒரு ஆண் தான் அங்கே வந்திருக்கிறார் பொறுப்பு ஏற்க... நான் சண்டை போட்டேன் அவளிடம்” என்றெல்லாம் அவளும் தன்னை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாள்.\n“பிஸினஸ் விஷயமா நான் பாதி நாள் வெளியூர் போயிடுவேன். அண்ணனும் நானும் கூட்டாக எல்லாம் பார்த்துக் கொண்டாலும், வெளியூர் டீலிங்க்ஸுக்கு அநேகமாக நான் போவதுன்னுதான் இரண்டு வருஷமா வழக்கமாயிருக்கு. அப்படி இருக்கையில, எல்லாத்துக்கும் நான் வந்தால் தான் முடியும்னா எப்படி நீ மேல்பெட்டி அடிப்பெட்டி ஒட்டினால் கூட நான் கோவிக்க மாட்டேன். அது ஒரு சுய நம்பிக்கையைக் கொடுக்குதும்பேன்” என்றெல்லாம் அவளை வளைத்துவிட்டான்.\nஇப்போது இந்தச் சொற்கள், நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கையில் மனம் ஐயோ என்று வீழ்கிறது.\nதிருமணம் என்பது திருப்பி வைக்க முடியாத கருத்தில் நிலையூன்றியிருக்கிறது என்று அவளுக்கு யாருமே அப்போது நினைப்பூட்டவில்லை. திருக்குற்றாலத்து வீழ்ச்சி அருவியாக ஓடி வரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமுறை நீருக்கடியில் கிடக்கும் மணிக்கற்களின் கவர்ச்சியில் மனம் கொடுத்து அவற்றைப் பொறுக்கினாள். நீரிலிருந்து வெளியே எடுத்ததும் அந்தக் கவர்ச்சி மாய்ந்து விட்டது. வெறும் சாதாரணக் கற்களாகத் தோன்றின. வீசியெறிந்து விட்டு நடந்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்�� பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம��� | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_792.html", "date_download": "2020-01-29T02:35:12Z", "digest": "sha1:HQ6P6EUSR66GJMYJDSZDOYZWE5L24D3K", "length": 14436, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அங்குரார்ப்பணம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அங்குரார்ப்பணம்\nமன்னார் மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nமன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஜனநாய ரீதியில் தமிழர் வாழ்வுரிமை சார்பான விடயங்களை முன்னிறுத்தி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் வாழ்வியல் நகர்வுகளை முன்னெடுக்கும் விதமாக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில், சிவில் சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மத குருக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, இயக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட, பிரதேச, கிராம ரீதியில் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள இருக்கும் அரசியல், சமூக, கலாசார விழிர்ப்புணர்வு கருத்தமர்வுகள், துண்டுப்பிரசுர விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nதொடர்ச்சியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நிலம், உரிமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் முன் நின்று செயற்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே ��டந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n'போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசி'-வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.-\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/01/movie-on-love-of-nayanthara-and-vignesh-sivan/", "date_download": "2020-01-29T03:15:48Z", "digest": "sha1:SV642TWJ5ST4LPNWGQYGZRBCJRVCBH5T", "length": 9674, "nlines": 198, "source_domain": "cineinfotv.com", "title": "Movie on Love of ” Nayanthara and Vignesh Sivan “", "raw_content": "\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல்\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “\nஇந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்\nஇசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)\nபாடல்கள் – கபிலன் வைரமுத்து\nஸ்டன்ட் – கனல் கண்ணன்\nகலை – ஆண்டனி ஜோசப்\nநடனம் – அபீப் உஷேன்\nஇணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா\nகதை, திரைக்கதை, happy wheels வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி.\nபடம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது…\nசிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ” நானும் சிங்கிள் தான் ” என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.\nதமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.\nஇந்த படத்தின�� ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. ஆக முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்கிறார்கள்.படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3014p175-topic", "date_download": "2020-01-29T01:48:29Z", "digest": "sha1:W5WVMVDEMTEISFR7EUJ6ENHBXAE3D67U", "length": 26571, "nlines": 312, "source_domain": "devan.forumta.net", "title": "புதிய தத்துவங்கள் - Page 8", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - ���ன்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: சுவைமிக்க பொது கட்டுரைகள் :: சுவையான தத்துவ மொழிகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.\n* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.\n* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.\n* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.\n* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.\n* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு\n* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.\n* நெருப்பு நெருப்பை அணைக்காது.\n* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.\n* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.\n* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.\n* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.\n* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.\n''நெகட்டிவ் எண்ணங்களே தேவை இல்லையா\n''கட்டாயம் தேவை. பாசிட்டிவ் திங்கிங் இருப்பதால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யாரோ ஒருவருக்கு நெகட்டிவ் திங்கிங் இருந்ததால்தான் பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது\nஇவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமற்றவனை குத்தும்போது சுகமாய் இருக்கும்\nதன்னை குத்தும்போது கொடூரமாய் இருக்கும்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n‪#‎RIP‬\tஎன அவர் சுவரில் பதிவிட்டு,\nUnfriend பட்டனை அழுத்துவதுடன் கடந்து விடுகிறது\n# பேஸ்புக் நண்பர்களின் மரணம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமனிதன் அழகை இரசிப்பதோடுமட்டும் நின்றுவிடாமல் அவற்றின் குறைகளையும் சிந்திக்கிறான்\nஅவ் மனிதனின் சிந்தனையில் ..........\nரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு \nகடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு \nகுயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு\nஇவை மூன்றும் மனிதனிடம் சொன்னது.........\nமனிதா நீங்கள் எவ்வளவு அழகு.. உங்கள் திறமைக்கு அளவே இல்லை.. ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் அழகு \nகுறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு,,,,,,\nஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை பார்க்காமல் அவர்களின் குறைகளை மட்டும் கண்டு அவர்களை சமூதாயத்தில் இருந்து புறம் தள்ளல் சரியா \nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nபணத்தேவை எல்லா அவமானங்களையும் பழக்கபடுத்தி விடுகிறது....\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகொடிய காட்டு விலங்குகளிடமிருந்து குறைந்த பட்சம் 1000 அடி விலகி இருங்கள்....\nமதம் கொண்ட யானையிடமிருந்தும், வெறி பிடித்த நாயிடமிருந்தும் குறைந்த பட்சம் 100 அடி விலகி இருங்கள்.\nவிஷ ஜந்துக்களிடமிருந்து குறைந்த பட்சம் 10 அடி விலகி இருங்கள்.\nநம்பிக்கை துரோகம் செய்த நயவஞ்சக மனிதர்களின், கண்ணில் படாமலும்.... அவர்களின் தொடர்பில் இல்லாமலும்.... விலகியே இருங்கள்..\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறு���ர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chief-minister-palanisamy-condemned-for-stalin-irresponsible-thought-119081300011_1.html", "date_download": "2020-01-29T02:24:32Z", "digest": "sha1:ZJPGKPOP7FRL2ZU7WASEX7BZEXNON2PT", "length": 12199, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சீன் காட்டுகிறார் ஸ்டாலின் – எகிறியடித்த எடப்பாடியார் | Webdunia Tamil", "raw_content": "புதன், 29 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசீன் காட்டுகிறார் ஸ்டாலின் – எகிறியடித்த எடப்பாடியார்\n”ஸ்டாலின் சீன் காட்டுவதவதற்காக வெள்ளப்பகுதிகளுக்கு சென்று வருகிறார்” என பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nதமிழத்தின் மலையோர பகுதிகளான நீலகிரி, உதகமண்டலம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் நீலகிரி பகுதியில் பெய்த கனமழையால் நிலசரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். மீட்பு பணிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு பல ஊர்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற திமுக தலைவர் ஸ்டாலி��் அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.\nஇதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மீட்பு பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் வடிந்ததும் அவர்களுக்கு அவரவர் இடங்களிலேயே சேதமடைந்த வீடுகள் சரிச்செய்து தரப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால் இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். விளம்பரத்திற்காக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சீன் போடுகிறார். ஒரு நாள், இரண்டு நாள் சுற்றி வருவார். பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பார். பிறகு போய்விடுவார். ஆனால் நாங்கள் முழுமையான அக்கறையுடன் மீட்பு பணிகளை செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.\nஒருவழியா அணையை திறந்தாச்சு: கொண்டாட காத்திருக்கும் விவசாயிகள்\nபா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா\nமற்ற கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் இணைந்தனர் \n ரஜினிக்கு ஆன்மீக வகுப்பெடுத்த கே.எஸ்.அழகிரி\nகாவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/274-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-01-15-2019/5190-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3,-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-01-29T02:29:03Z", "digest": "sha1:U7DHX4IB2CHMRH2342VG2OY7GRSQ6ZX2", "length": 15352, "nlines": 48, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு", "raw_content": "\nஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு\nஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்��து. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபடுகின்றனர். அருகில் விபூதித் தட்டும் வைத்துவிட்டனர்.\nதீர்த்தங்கரர் தலைக்கு மேல் இருந்த சகல பாஷணம் சந்திர ஆதித்யம், நித்திய வினோதம் ஆகிய முக்குடைச் சின்னமும் இருபுறமும் இருக்கும் கவரி வீசும் சாமரேந்திர இயக்கர் உருவங்களும் அப்படியே உள்ளன.\nபெயர் மாறிய /மாற்றிய தீர்த்தங்கரர்கள்\n1. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அய்யம்பாளையம் அருகில் ஐவர்மலை என்ற மலை உள்ளது. அது சங்க இலக்கியம் புகழும் அயிரைமலை. அங்கு வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டின் (870) பார்கவ தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. மற்றும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றின் கீழ் அந்த சிற்பம் யாரால் செய்விக்கப்பட்டது என்பது ஸ்ரீஅச்சணந்தி செயல், ஸ்ரீஇந்திரசேனன் செயல் என்று வட்டெழுத்தில் கல்வெட்டும் உள்ளது. அதை அறியாமலும் புரியாமலும் அவற்றின் கீழ் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துரோணாச்சாரியார், சைந்த மகரிஷி, தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், சேரன், சோழன், பாண்டியன், கிருஷ்ணர், திருவள்ளுவர், திருதராட்டிரன் என்று மனம் போனபடி எழுதியுள்ளனர்.\n2. கரூர் அருகில் உள்ள புலியூரில் சாலையோரம் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதை அப்பகுதி மக்கள் முனி அப்புச்சி என்று கூறுகின்றனர்.\n3. சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பொட்டனேரி என்ற ஊர் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு வடக்கே காட்டில் உள்ள தீர்த்தங்கரர் உருவத்தை உள்ளூர் மக்கள் சித்தர் சாமி என்று அழைக்கின்றனர்.\n4. திருப்பூர் மாவட்டம் உடுமலை _ பல்லடம் வழியில் 15ஆம் கிலோ மீட்டரில் வேலாயுதன் புதூரிலிருந்து நெகமம் செல்லும் சாலையில் பெரியபட்டி உள்ளது. அங்கு சுப்பிரமணியர் கோயில் எதிரே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. ஊர் மக்கள் அதை தருமராஜா என்று கூறுகின்றனர்.\n5. ��ரோடு நகரில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வடகீழ் மூலையில் வேலி ஓரம் சமண தீர்த்தங்கரர் சிலை இருந்தது. மக்கள் அதை மொட்டைப் பிள்ளையார் என அழைத்தனர்.\n6. நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரி பாளையம், திருச்செங்கோடு, மோகனூர் போன்ற பல இடங்களில் சமணக் குகைகள் பல உள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.\nசமண தீர்த்தங்கரர் சிலைகள் மட்டுமல்ல புத்தர் தலையும் வெட்டப்பட்டள்ளது. சேலம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. யாரோ புத்தர் தலையை உடைத்துவிட்டனர். இதை அறிந்த சிலர் புத்தர் தலையை இரும்புத் தகட்டில் பொருத்தி வைத்து ஒரு சிறு கோயில் கட்டி உள்ளே புத்தர் சிலையை வைத்துவிட்டனர். புத்தருக்கு தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரும் வைத்துவிட்டனர். இன்று அந்தப் பெயராலேயே புத்தர் அழைக்கப்படுகிறார்.\nஏ.டி.ஹெச்.டி’ பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ\nஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.\nகுழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.\nசில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகட்கு உள்ளூர்ப் பூசாரிகள் விபூதிப் பூச்சுப் பூசியுள்ளதைக் காண்கிறோம்.\nகோயம்புத்தூரில் வடக்கே கோயில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இலக்கியங்களில் கவசை என்றும் அரசு ஆவணங்களில் சர்க்கார் சாமக்குளம் என்றும் வழங்கப்படும் ஊர். அவ்வூரில் உள்ள ஒரு மேடையில் விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பூசை செய்யும் உள்ளுர் அர்ச்சகரான பண்பாரம் சமண தீர்த்தங்கரர் சிலைக்கும் விபூதி பூசிப் ப���சை செய்கிறார்.\nஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை _திங்களூர் சாலையில் மமுட்டித் தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் (ஆதி நாதர்) கோயில் உள்ளது. அங்குள்ள ரிஷப தேவருக்கும் விபூதிப் பூச்சுப் பூசப்பட்டுள்ளது.\nஇருந்து மறைந்த சமணர் சிலைகள்\nசில கொங்கு வரலாற்று நூல்களின் சமணச் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிடும் இடங்களில் இன்று சமணச் சிலைகள் காணப்படவில்லை.\n1934இல் திருச்செங்கோடு அ.முத்துசாமி கோனார் எழுதிய கொங்குநாடு என்னும் நூலில்,\nதாராபுரத்துக்கு வடக்கே ஒரு பர்லாங் தூரத்தில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திர பிரப தீர்த்தங்கரர் திருஉருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப்பாடாகவும், அருகே சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் உள்ளன.\nஎன்று எழுதியுள்ளார். ஆனால், அவ்விடத்தில் அந்தச் சிலைகள் எதுவும் இல்லை.\n1950ஆம் ஆண்டு கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலில் காங்கேயம் சந்தை மேட்டிலும், பழங்கரை கிராமத்திலும் சமணச் சிலைகள் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால், அங்கு இன்று சமண சிலைகள் எதுவும் இல்லை.\nகொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்ந்த சமணர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பூந்துறை, விசயமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் வாழ்கிறார்கள். எந்த ஆதரவும் அற்ற நிலை. ஆதரிப்பார் இன்றி வெளியேறிய கொங்குச் சமணர்களின் அடையாளம் பாலக்காடு, வைநாடு, கருநாடக கெல்லிசூர், இராமநாதபுர அனுமந்தக்குடி, பரமக்குடி பகுதியில் காணப்படுகின்றன. பலர் சமணத்தை மறந்து மொட்டை வேளாளர் என்ற பெயரில் பிற சமுதாயத்தோடு இணைந்துவிட்டனர்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546771/amp", "date_download": "2020-01-29T02:04:38Z", "digest": "sha1:L5B4C5UQUSMCINF3KRVDLRQQG3SSME27", "length": 7438, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Investigation into the killing of four criminals in Hyderabad | ஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை | Dinakaran", "raw_content": "\nஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை\nஐதராபாத்: ஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கள் காலை விசாரணை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திர ராவ், லட்சுமண ராவ் உத்தரவிட்டுள்ளனர்.\nவௌிநாட்டு சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதியை சரி செய்யவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தது: என்சிசி மாணவர்களிடையே பிரதமர் பேச்சு\nஅவசரநிலை பிரகடனம் போன்று சிஏஏ.க்கு தொடர்ந்து எதிர்ப்பு: சீதாராம் யெச்சூரி டிவிட்\nசபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nசரத் சக்சேனா மறைவுக்கு ஐஎன்எஸ் தலைவர் இரங்கல்\nசெல்பி எடுப்பதற்காக துரத்தி வந்த ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்\nதலைநகராக அமராவதி தொடர கிருஷ்ணா நதியில் இறங்கி விவசாயிகள், பெண்கள் தர்ணா\nதீவிரவாதம் மீது நடவடிக்கை பாக்.குக்கு ராஜ்நாத் அறிவுரை\nநாசிக் அருகே கோர விபத்து அரசு பஸ், ஆட்டோ மோதி கிணற்றில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி\nசிஏஏ போராட்டத்திற்கு நிதி உதவி என்ஜிஓவுடன் தொடர்புடைய அமைப்புக்கு ஈ.டி. சம்மன்\nபிரதமர் மோடியை தொடர்ந்து காட்டுக்குள் ரஜினிகாந்த் சாகச பயணம்\nபட்ஜெட் தொடர் சுமூகமாக நடக்க கட்சித்தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை\nஅனைத்து மாநிலங்களுடனும் சிறந்த ஒருங்கிணைப்பை மத்திய அரசு விரும்புகிறது: அமித்ஷா பேச்சு\nமணப்பெண்களுக்கு மேக்கப் போடுங்க ஆசிரியர்களுக்கு உபி அரசு அவமரியாதை\nகருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தொடர்ந்த நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nலக்னோ ராணுவ கண்காட்சியில் அதிநவீன ஏவுகணைகள் காட்சிக்கு வைக்கப்படும்: ஐரோப்பிய நிறுவனம் அறிவிப்பு\nகூடுதல் இழப்பீடு கோரிய போபால் விஷவாயு வழக்கு நீதிபதி திடீர் விலகல்\nமைசூரு நாகரஹொலே வனவிலங்கு பூங்காவில் கருஞ்சிறுத்தை\nநாட்டை பிளவுப்படுத்தும் சர்ச்சை பேச்சுபீகாரில் பதுங்கியிருந்த சர்ஜில் இமாம் கைது\nபிப். 12ம் தேதி சிறப்பு கூட்டம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nMan Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548800", "date_download": "2020-01-29T02:02:47Z", "digest": "sha1:ZWCYEWQWNHMRARHUYTOO5HHWSZUD6X33", "length": 9401, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Commissioner's Office Previously Trying to Fire Mother With Children: Police Investigation | கமிஷனர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகமிஷனர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : போலீசார் விசாரணை\nசென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இரண்டு குழந் தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவரம் பொன்னியம்மன் மேடு 3வது தெருவை சேர்ந்த சரஸ்வதி (32). இவரது வீட்டின் முன்பு பொது வழியை மறைத்து மாதவரத்தை சேர்ந்த அகஸ்டின் (39) என்பவர் வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில், கடந்த 19ம் தேதி சரஸ்வதியின் கணவர் ஷேக் முகம்மது, அகஸ்டினை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாதவரம் போலீசார் ஷேக் முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஆனால், அகஸ்டின் மீது சரஸ்வதி அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த சரஸ்வதி, நேற்று ���னது 2 குழந்தைகளுடன் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகம் முன்பு வந்து, பையில் கொண்டு வந்த டீசலை எடுத்து குழந்தைகள் மற்றும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தனர். தகவலறிந்து வந்த வேப்பேரி போலீசார், அவரை வேப்பேரியில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்\nஎட்டு வழிசாலை வழக்கில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி\nகோபி, பவானி, அந்தியூரில் பாசனத்துக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி விவகாரம்: குற்றச்சாட்டுகள் போலியானது, ஆதாரமற்றது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிக்கை\nசென்னையில் 207 நீர்நிலை சீரமைப்பு பணி முடிந்தால் 1 டிஎம்சி நீரை சேகரிக்க முடியும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nஅரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் : மத்திய அரசு அனுமதி\nஅரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறாது : அமைச்சர் உறுதி\nதெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி\n5ம் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\n× RELATED சென்னை மெரினாவில் கடத்தப்பட்ட ஆண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-29T01:50:16Z", "digest": "sha1:EV5DLJZVE2ZKXLFV7AFRD6MSBKCMG5CU", "length": 9273, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "தாய்லாந்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nடெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்\nதாய்லாந்து மற்றும் மலேசியாவில் இயங்கும் டெஸ்கோ வணிகங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் முன்வந்திருப்பதை அடுத்து, அதை வாங்குவதற்கு தாய்லாந்து பெரும் வணிகர்கள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nதெற்கு பேங்காக்கில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்புப், படையினர் பாதுகாப்பை மேம்படுத்தவும் விழிப்புடன் இருக்கவும் பிராயுத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி\nபேங்காக்கில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய நரேந்திர மோடி தனதுரையில் ஒரு திருக்குறளை தமிழிலேயே கூறிய மோடி அதற்கான பொருளையும் கூறி கூட்டத்தினரில் பலத்த கரவொலியைப் பெற்றார்.\nதிருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி\nபேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.\nதாய்லாந்து யாலா வட்டாரத்தில் குண்டு வெடிப்பு – நால்வர் காயம்\nமலேசிய எல்லையை ஒட்டியுள்ள தென் தாய்லாந்து பகுதியில் உள்ள யாலா மாவட்டத்தில் உள்ள பன்னாங் சாத்தா என்ற இடத்தில் சனிக்கிழமையன்று குண்டுகள் வெடித்ததில் ரோந்துப் பணி காலாட் படையினர் நால்வர் காயமடைந்தனர்.\nதாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது\nகடத்தல்காரர்கள் தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோதமாக, பொருட்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்கும் அதிகாரிகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஇங்லக் ஷினாவத்ராவுக்கு செர்பியா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது\nஇங்லக் ஷினாவத்ராவுக்கு செர்பிய குடியுரிமை வழங்கியுள்ள நிலையில், நூறு நாடுகளுக்கும் மேல் விசாயின்றி பயணம் செய்ய வழி வகுத்துள்ளது.\nதாய்லாந்தில் 3 வெடிப்பு சம்பவங்களில் இருவர் காயம்\n52-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் பாங்காக்கில் நடைபெற்று வரும் வேளையில் அங்கு மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.\nபவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபங்கோக்: 2000-ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021-ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள...\n4-வது முறையாக திருமணம் புரியும் 66 வயது தாய்லாந்து மன்னர்\nபாங்காக் – ஏற்கனவே 3 மனைவிகளையும், 7 குழந்தை��ளையும் கொண்டிருக்கும் 66 வயது தாய்லாந்து மன்னர் மகா வஜிரோ லோங்கோர்ன், அந்நாட்டின் அடுத்த மன்னராக எதிர்வரும் மே 4-ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் தருணத்தில்...\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2015/06/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-14.html", "date_download": "2020-01-29T01:13:01Z", "digest": "sha1:VDZH3XANGSWUH37LFJGLVGLLCHFR3OBG", "length": 16791, "nlines": 81, "source_domain": "santhipriya.com", "title": "ரகுவம்சம் - 14 - Santhipriya Pages", "raw_content": "\nஇப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார். அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.\nஅதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன் பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து நளன், நளனைத் தொடர்ந்து நப்பஹா, நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர் போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள். ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு ��ற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு வந்தான்.\nஅக்னிஹுவைத் தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும் உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட பின்னர் தன் மகனான ஹிரண்ய நாபா என்பவரை ஆட்சியில் அமர்த்தினர். மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.\nஹிரண்ய நாபாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான கௌசல்யன் என்பவர் ஆவார். விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர் என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார். பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்த புஷ்யன் எனும் பெயரைக் கொண்ட தனது புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார். பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்தி என்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.\nதுருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன் எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.\nஇந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று. இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார். நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த அவரைப் பல பெண்கள் மோகிக்கலாயினர்.\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.techsymptom.com/diabetes-medicines/", "date_download": "2020-01-29T01:52:22Z", "digest": "sha1:PURBNBSMZAHRQFJWIHJNEWYHHMVN22BR", "length": 32813, "nlines": 314, "source_domain": "ta.techsymptom.com", "title": "நீரிழிவு-மருந்துகள் 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "raw_content": "\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nநீங்கள் கர்ப்பத்தில் இடுப்பு வலி பற்றி கவலைப்பட வேண்டுமா\nஇதய வால்வுகள் மற்றும் வால்வு நோய்\nஒத்துழைப்பு: HAE, பரம்பரை angioneurotic எடிமா, C1- தடுப்பாற்றல் குறைபாடு, C1-esterase தடுப்பாற்றல��� குறைபாடு, குடும்ப ஆஜினியுரோடிக் எடிமா, பரம்பரை பிராட்யின்கின் தூண்டியது ...\nநீரிழிவு நோயாளிகளுக்கு Empagliflozin மாத்திரைகள்\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் ...\nநீரிழிவு நோய்க்கான நீரிழிவு நோய்க்கிருமிகள் Byetta, Bydureon\nExenatide வகை 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் என்று ஒரு தடுப்புமருந்து ஊசி. நோயாளிக்கு நீரிழிவு சிகிச்சைகள் மற்றும் மருந்தாக்கியல் ஊசி மருந்துகள் பற்றி மேலும் வாசிக்க\nநீரிழிவு நோய்க்கான அலோகிளிப்டின் மாத்திரைகள் Vipidia\nஇன்சுலின் என்பது உங்கள் உடலில் இயற்கையாக உருவாக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் செய்யவில்லை என்றால் ...\nநீரிழிவு நோய்க்கான நீரிழிவு நோய்\nவகை 2 நீரிழிவு சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பயனுள்ள சிகிச்சையாக Liraglutide உள்ளது. நோயாளிகளுக்கு லிராக்லீட்டின் ஊசி மற்றும் பக்க விளைவுகள் பற்றிய மேலும் மேலும் வாசிக்க\nநீரிழிவு நோயாளிகளுக்கு Canagliflozin மாத்திரைகள்\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் ...\nநீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க சிடாக்லிப்டின் ஒரு தடுப்புமருந்து ஆகும். நோயாளியில் சைட்டாகலிப்டின் மற்றும் அதை பக்க விளைவுகள் மற்றும் அளவைத் தகவல்களைப் பற்றிய தகவல்களைப் படியுங்கள்.\nக்லிக்லஜைடு பில்சோனா, டிமிகிரான், லாக்ளிடா, நச்டோல், ஸிக்ரான்\nGliclazide நீரிழிவு சிகிச்சை மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. நோயாளியின் மருந்து பற்றி நீங்கள் மேலும் அறியலாம்.\nடோல்பூட்டமைட் மாத்திரைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் உணவை உட்கொண்ட ஒரு நீரிழிவு நோயாகும். நோயாளிக்கு டால்புட்டமைட் பற்றி மேலும் அறியவும்.\nSaxagliptin பெரும்பாலும் இணைந்து அல்லது நீரிழிவு நோய்த்தொற்றுகளை பதிலாக, நீரிழிவு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது என்று மாத்திரைகள் உள்ளன. நோயாளிக்கு saxagliptin பற்றி மேலும் வாசிக்க\nஉங்கள் செரிமான அமைப்பில் இருந்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் சருமத்தில் செயல்படுகிறது, இது நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது\nக்லிக்லஜைடு பில்சோனா, டிமிகிரான், லாக்ளிடா, நச்டோல், ஸிக்ரான்\nGliclazide நீரிழிவு சிகிச்சை மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. நோயாளியின் மருந்து பற்றி நீங்கள் மேலும் அறியலாம்.\nமெட்ஃபோர்மின் மாத்திரைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு மாத்திரைகள்; வாய்வழி திரவ மருந்து; தூள் பசேல்.\nVildagliptin நீரிழிவு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு தடுப்புமருந்து ஊசி உள்ளது. நீரிழிவு சிகிச்சைகள் மற்றும் vildagliptin வருகை நோயாளி பற்றி மேலும் தகவலுக்கு\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது.\nக்ளிபிஸைட் மினோடியாப் என்றும் அழைக்கப்படுகிறது. இது இன்சுலின் மற்றும் நீரிழிவு ஒரு சிகிச்சை.\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது.\nஉங்கள் கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவை அதிகரிக்க Glibenclamide வேலை செய்கிறது, இது வகை 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது\nநீரிழிவு நோய்களுக்கான பியோக்லிடசோன் மாத்திரைகள், க்ளிடிப்பியன்\nபியோக்லிடசோன் இன்சுலின் உடலின் உணர்திறன் அதிகரிக்கிறது, அதனால் அதிக குளுக்கோஸ் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நோயாளியின் பியோக்லிடசோன் பற்றிய கூடுதல் தகவலைப் படியுங்கள்\nநீரிழிவு நோயாளிகளுக்கு Linagliptin மாத்திரைகள் டிராஜெண்டா\nவகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க லிங்காக்லிப்டின் உதவும். இது பெரும்பாலும் பிற நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறது.\nSaxagliptin பெரும்பாலும் இணைந்து அல்லது நீரிழிவு நோய்த்தொற்றுகளை பதிலாக, நீரிழிவு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது என்று மாத்திரைகள் உள்ளன. நோயாளிக்கு saxagliptin பற்றி மேலும் வாசிக்க\nக்ளிபிஸைட் மினோடியாப் என்றும் அழைக்கப்படுகிறது. இது இன்சுலின் மற்றும் நீரிழிவு ஒரு சிகிச்சை.\nவகை 2 நீரிழிவு சிகிச்சைய���ப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு உட்செலுத்துதலாக Lyxumia மற்றும் பிற lixisenatide உள்ளது.\nநீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க சிடாக்லிப்டின் ஒரு தடுப்புமருந்து ஆகும். நோயாளியில் சைட்டாகலிப்டின் மற்றும் அதை பக்க விளைவுகள் மற்றும் அளவைத் தகவல்களைப் பற்றிய தகவல்களைப் படியுங்கள்.\nஉங்கள் கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவை அதிகரிக்க Glibenclamide வேலை செய்கிறது, இது வகை 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது\nநீரிழிவு நோய்க்கான Dapagliflozin மாத்திரைகள்\nDapagliflozin மாத்திரைகள் (Forxiga) வகை 2 நீரிழிவு இரத்த சர்க்கரை அளவை குறைக்க. இது அதன் சொந்த அல்லது வேறு மருந்தினை மருந்துகள் மூலம் பரிந்துரைக்கப்படலாம்.\nவகை 2 நீரிழிவு சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு உட்செலுத்துதலாக Lyxumia மற்றும் பிற lixisenatide உள்ளது.\nநீரிழிவு நோய்க்கான க்ளைபிரைட் Diaβeta, க்ளைனேஸ் PresTab\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் ...\nநீரிழிவு நோய்க்கான அலோகிளிப்டின் மாத்திரைகள் Vipidia\nஇன்சுலின் என்பது உங்கள் உடலில் இயற்கையாக உருவாக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் செய்யவில்லை என்றால் ...\nநீரிழிவு நோய்க்கு ரெஜிக்ளினிட் என்ஜிலிட், பிரண்டின்\nஅதிகமான இன்சுலின் உற்பத்தி செய்ய உங்கள் கணையத்தை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸை ரெகாக்லீன் குறைக்கிறது. இது விரைவாகச் செயல்படுகிறது, இதனால் சர்க்கரை அளவை நேரடியாக உணவு சாப்பிடுவதற்கு உதவுகிறது\nநீரிழிவு நோயாளிகளுக்கு Linagliptin மாத்திரைகள் டிராஜெண்டா\nவகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க லிங்காக்லிப்டின் உதவும். இது பெரும்பாலும் பிற நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறது.\nநீரிழிவு நோய்க்கான Glimepiride மாத்திரைகள்\nGlimepiride (Amaryl) பற்றி அறிய மற்றும் வகை 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் போது.\nNateglinide - வணிகரீதியாக Starlix - நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்து. நோயாளிக்கு nateglinide மற்றும் starlix ஆன்லைன் பற்றி மேலும் வாசிக்க\nஉங்கள் செரிமான அமைப்பில் இருந்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்���ுவதன் மூலம் சருமத்தில் செயல்படுகிறது, இது நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது\nநீரிழிவு நோய்களுக்கான பியோக்லிடசோன் மாத்திரைகள், க்ளிடிப்பியன்\nபியோக்லிடசோன் இன்சுலின் உடலின் உணர்திறன் அதிகரிக்கிறது, அதனால் அதிக குளுக்கோஸ் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நோயாளியின் பியோக்லிடசோன் பற்றிய மேலும் தகவலைப் படியுங்கள்\nமெட்ஃபோர்மின் மாத்திரைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு மாத்திரைகள்; வாய்வழி திரவ மருந்து; தூள் பசேல்.\nடோல்பூட்டமைட் மாத்திரைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் உணவை உட்கொண்ட ஒரு நீரிழிவு நோயாகும். நோயாளிக்கு டால்புட்டமைட் பற்றி மேலும் அறியவும்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு Empagliflozin மாத்திரைகள்\nஇன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும், இது இயற்கையாக உங்கள் உடலில், கணையத்தில் உள்ளது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடல் ...\nநீரிழிவு நோய்க்கு ரெஜிக்ளினிட் என்ஜிலிட், பிரண்டின்\nஅதிகமான இன்சுலின் உற்பத்தி செய்ய உங்கள் கணையத்தை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸை ரெகாக்லீன் குறைக்கிறது. இது விரைவாகச் செயல்படுகிறது, இதனால் சர்க்கரை அளவை நேரடியாக உணவு சாப்பிடுவதற்கு உதவுகிறது\nNateglinide - வணிகரீதியாக Starlix - நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்து. நோயாளிக்கு nateglinide மற்றும் starlix ஆன்லைன் பற்றி மேலும் வாசிக்க\nநீரிழிவு நோய்க்கான Glimepiride மாத்திரைகள்\nGlimepiride (Amaryl) பற்றி அறிய மற்றும் வகை 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் போது.\nவைரல் கோளாறுகள் வைரல் தடிப்புகள்\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆல்கஹால் மற்றும் கல்லீரல் நோய்\nஒவ்வாமை இரத்த - நோய் எதிர்ப்பு அமைப்பு\nமயக்கமருந்து மற்றும் வலி கட்டுப்பாட்டு\nவலி நிவாரணிகள் மற்றும் வலி-மருந்து\nமீண்டும் மற்றும் முதுகெலும்பு வலி\nநடத்தை சிக்கல்களாக மற்றும் நடத்தை-கோளாறு\nசுவாச-சிகிச்சை மற்றும் சுவாசம் பாதுகாப்பு\nசுவாசமற்ற மற்றும் சிரமம்-Breathing- (குரல்பாகுபாடு)\nபுற்றுநோய் சிகிச்சை மற்றும் மருந்துகள்\nபெருங்குடல்-மலக்குடல் மற்றும் குடல்-புற்றுநோய்-(பெருங்குடல் புற்றுநோய்)\nபொதுவான சிக்கல்களாக உள்ள கர்ப்ப\nகர்ப்பத்தடை ஹார்மோன்-மாத்திரைகள்-திட்டுகள் மற்றும் மோதிர���்கள்\nநாய் மற்றும் பூனை கடி\nகாது மூக்கு மற்றும் தொண்டை\nஅவசர மருந்து வகைகள் மற்றும் அதிர்ச்சி\nகண் பராமரிப்பு மருந்து வகைகள்\nகருவுறுதல்-சிகிச்சை மற்றும் கருத்தடை சாதனங்கள்\nகாய்ச்சல் உள்ள குழந்தைகள் (உயர் வெப்பநிலை)\nஉணவு ஒவ்வாமை மற்றும் வெறுப்பின்\nமுழங்கையில்-காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nJan 29 2020 © நீரிழிவு-மருந்துகள் 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-29T02:00:33Z", "digest": "sha1:2Q4UMBO7X647RROC2PPWWICZO6WPVY6X", "length": 6600, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாயா 2015ல் வெளிவந்த ஒரு தமிழ் திகில் திரைப்படம். இதனை எழுதி, இயக்கியவர் அஸ்வின் சரவணன்[1]. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும்,[2], ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :மாயா (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172217", "date_download": "2020-01-29T02:54:29Z", "digest": "sha1:FZEL7J5BP6CQGRPBEJOMM7AELBQOOICI", "length": 6954, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக், அடுத்தடுத்து ஷாக், யார் செய்யும் வேலை இது? - Cineulagam", "raw_content": "\nஅஜித்துக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்ததா\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங���க... பணம் உங்களை தேடி வருமாம்...\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nபிக்பாஸ் புகழ் முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்தது, கண்ணீருடன் வழியனுப்பிய முகென், இதோ\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nசிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக், அடுத்தடுத்து ஷாக், யார் செய்யும் வேலை இது\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் செம்ம பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகின்றார்.\nஏற்கனவே ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.\nதற்போது மீண்டும் தளபதி விஜய் பாடுவது போல் ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது, இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அடுத்த பாடலா, இல்லை ஷுட்டிங்ஸ்பாட் ஆடியோ என்று தெரியவில்லை, ஆனால், ரசிகர்கள் இதன் மூலம் அதிர்ச்சியாக்கியுள்ளனர்.\nமேலும், இந்த வேலைகள் எல்லாம் யார் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/03/04/pottu-movie-gallery-preview/", "date_download": "2020-01-29T01:48:51Z", "digest": "sha1:OWEXOPGY7TVU2NBGBH5762A6YTDCL6HS", "length": 7766, "nlines": 159, "source_domain": "mykollywood.com", "title": "Pottu Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\n“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக…\n1000 திரையரங்குகளில் பரத் நடித்த “ பொட்டு “\nமார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “\nஇந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் இசை – அம்ரீஷ் / பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் – எலீசா\nகலை – நித்யானந் /நடனம் – ராபர்ட்\nதயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர்\nதயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.\nபரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.\nமருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார் இயக்குனர் வடிவுடையான்.\nரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்\nமுதன் முறையாக ஆக்ஷன் நாயகியாக திரிஷா நடிக்கும் படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிய ‘அபிராமி’ ராமநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2016/02/", "date_download": "2020-01-29T03:13:01Z", "digest": "sha1:3DJM7RB6RUO6ZA7FWINWIXAOOPFDZNW2", "length": 49251, "nlines": 339, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: February 2016", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம் தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.\nஇதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...\nநிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்\nநீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.\nஇதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..\nதன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.\nகிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்\nஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி\nசெய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு\nஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.\nஅவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'\n'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.\nபிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'\nஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்\nஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.\n'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்\nநம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'\n'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந���த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'\n'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்\nஅபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்\n'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்\nசிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'\nபேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,\n'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி\n'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை\nஅழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை\nஉணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'\n'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'\n'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்\nசேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்\nநம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்\nஎன்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா\n'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'\nஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி\nபேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.\n..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்\nசரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என\nஇரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன\nதிரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என\n'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்குழந்தை பிறந்து விட்டதா\n'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.\nவயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்\nமருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..\nசிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்\nகேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.\nஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்''இது கடவுளின் அருள் என்று உனக்குத்\n'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே\n'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.\nஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'\nஎன்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க\nமுடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே\n'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு\nதம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'\nசற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.\nஅதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.\nகாந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.\nநதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.\nநம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.\nஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,\nநீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.\nஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.\nஎன் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.\nஅன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்\nநாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.\nஇப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஅன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்\nபொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..\nஅவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு\nசொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு\"என்போம்.\nகல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.\nதில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..\nபத்மினி'நலம்தானா\"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.\nகாதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா\nஎன்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.\nமரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க\n\"நேற்று இருந்ததிற��கு இன்று பரவாயில்லை(\nபெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது\nநான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா\nஎன் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..\nசாதாரணமாகவே பொது மக்களிடம் அரசு ஊழியர்க்கு ஆதரவு கிடையாது.\nஎந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் சம்திங் சம்திங் கொடுக்க வேண்டும்.\nஇது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று.\nகேட்டால் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களிடம் பலிக்காது.அப்படியே பலிக்கும் என்று சொல்பவர்கள் இருந்தால் ஒரு விழுக்காடு இருக்கலாம்.\nஇந்நிலையில், இந்த அரசின் காலம் முடியும் நேரத்தில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் எல்லாம், தவறாகவே பார்க்கப்படும். இதனால் கொஞ்ச நஞ்ச ஆதரவு மக்களிடையே இருந்தாலும், அது மாறும்.\nஆகவே...அனைத்து சாராரும்...போராட்டங்கள் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு...இந்த அரசு பிடிக்கவில்லையெனில், ஜனநாயக முறைப்படி வரும் தேர்தலில் தூக்கி எறியட்டும்.\nஅதைவிடுத்து, போராட்டங்கள் செய்வதெல்லாம், அனுதாப அலைகளை உருவாக்கி, இந்த அரசுக்கு ஆதரவாகவே அமையும் .\nதவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..\nதவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...\nஉதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...\nவழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே\nஅடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக���கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.\nஅடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.\nஇப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.\nமுடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.\nஇந்தக் கருத்துக் கணிப்புகள்...துல்லியமாய் இருக்கும் என் சொல்லமுடியாது.\nசுமார் ஐந்தரைக் கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் 5000 பேரிடம் கருத்துக் கேட்டு, இந்தக் கட்சிக்கு ஆதரவு..அந்தக் கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் சொல்வது மக்களை திசை திருப்புவது போலத்தான்.\nபிகாரில், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாபகம் இருக்கிறதா...\nபிஜேபி யே வெல்லும் எனக் கருத்துக் கணிப்புகள் சொல்லியது.வாக்குகள் எண்ணத் தொடங்கி சில மணிகளில், பிஜேபி அதிக இடங்களில் முன்னணியில் இருந்ததால், அக்கட்சியினர் வெற்றி உறுதி என பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.\nஆனால்....வாக்குகள் எண்ணப்பட, எண்ணப்ப்ட ..பிஜேபி பரிதாபத் தோல்வியும், நிதீஷ்-லாலூ கூட்டணி மகத்தான வெற்றியும் பெற்றது.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால்....\nகருத்துக் கணிப்புகள் எல்லாம், யாரையாவது திருப்தி படுத்தவே எடுக்கப் படுவதாகத் தோன்ற��கிறது.\nஇது உண்மை என அத்தலைவர்களுக்கும் தெரியும்.\nஇதனால், மக்கள் நிலைப்பாட்டையும் மாற்றமுடியாது. இதுவும் அவர்களுக்கு தெரியும்.\nகடைசியாக யாரோடு யார் கூட்டணி வைத்தாலும்....எக்கட்சியும் சேராது...தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்கள் கையிலேயே வெற்றி..தோல்வியைத் தீர்மானிக்கும் திறன் உள்ளது.\nஇது சரியா...தவறா என பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் சுட்டிக் காட்டி சில ஊடகங்களும், முகநூல் நண்பர்களும், டுவிட்டர் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.\nஇவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது அனைத்துக் கட்சிகளும் முதல் எதிரியாய் நினைப்பது அதிமுக வைத்தான்.அந்த எதிரியை வீழ்த்த கட்சிகள் அவரவர்க்கேற்ப வியூகங்களை வகுத்து வருகின்றன.திமுக ...காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் நிலைப்பாடை எடுத்துள்ளது.\nவீம்புக்காவது, நான் தனித்து நிற்பேன்...வெல்லுவேன் என்பதெல்லாம் , காகிதத்தில் வெல்லம் என எழுதி, அது இனிப்பாய் இருக்கிறதா...என நக்குவதைப் போலத்தான்.\nதிமுக ஆதரவாளனான எனக்கும் ...திமுகவின் இந்த நிலைப்பாடு மனவலியைத்தான் கொடுக்கிறது.\nஆனால்...மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முடிவுகள் தவிர்க்க முடியாது.\nஅரசியல் கட்சி என்ற நிலைப்பாடு ஒன்றை எண்ணினால் கலைஞரின் இந்த முடிவு சரியானதாகத்தான் தோன்றும்.\n(சிபிஎம் காங்கிரஸுடன் கூட்டணி மேற்கு வங்கத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இங்கு ஒரு நிலைப்பாடு...அந்த மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு.ஏன்\nஅந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப் படுகிறது அரசியல் கட்சிகளால்.திமுகவும் ஒரு அரசியல் கட்சிதானே\nLabels: . காங்கிரஸ் கூட்டணி, தி.மு.க.\nஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.\nஅறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே பயமில்லாம இவ���் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது\nமாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு \"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.\nஅறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது\nமாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.\nசந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது\nமாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.\nஅறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு பரிசளித்தான்.\nஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.\nஅறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே..\" என்றார்.\nஅதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.\nகங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..\nதாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில�� மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்\nஅறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548367/amp", "date_download": "2020-01-29T01:13:40Z", "digest": "sha1:JAO2ZAJ2H7H7U725VLFRSBJ2OWV3ZUBR", "length": 11434, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Citizenship Bill 2019, Citizenship Bill, Ram Nath Kovind, | குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nபுதுடெல்லி: குடியுரிமை சட்ட மசோதா இரண்டு அவையிலும் வெற்றி பெற்றதால், அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜ கட்சி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடந்த புதன் கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்கள் அவையிலும் வெற்றி பெற்றது. இம்மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மக்களவையில் மசோதா நிறைவேறியதும், பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமாநிலங்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேறிய நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கவுகாத்தியின் லாலங் கயான் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஅப்போது, போராட்டக்காரர்களை விரட்டியபோது போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதார். இதையடுத்து பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் வங்��தேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், பௌவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறித்தவர்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து இன்னொரு தேர்வு பட்டியல் ரத்து\nபிப். 12ம் தேதி சிறப்பு கூட்டம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nநடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசபரிமலை மேல் முறையீட்டு மனுக்கள் 10 நாட்கள் மட்டுமே விசாரணை: உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nகருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவழக்கு பட்டியலிடும்போது தான் விசாரிக்கப்படும்: சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடு இளம் சிந்தனையுடன் முன்னேறுகிறது; அடுத்த தலைமுறைக்கு ரஃபேல் உள்ளது...தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் மோடி உரை\nமசூதிகள் இடிக்கப்படும்...போராடுவோரை துடைத்தெறிவேன்: டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவின் மிரட்டல் பேச்சால் பெரும் சர்ச்சை\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் நடைபெறும்: ஐகோர்ட் கிளையில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்க: சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் மோடி மட்டும் போவாரா நானும் போவேன்: Man vs Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு...பந்திப்பூர் சரணாலயத்தில் படப்பிடிப்பு\nகுரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு: வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைத��\nவேகமாக உயர்ந்து மெதுவாக சரியும் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/167", "date_download": "2020-01-29T01:05:29Z", "digest": "sha1:74ZNHSAJSMAF5O2RXT7JY36K24XTVMLQ", "length": 5007, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/167 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்\nசிந்தையைக் கிளறும் மதுரச நாதம்\nவித விதமாகிய நாத வெள்ளமே\nகான சஞ்சாரம் காதல் சீர் தரும்\nமானில உயிர்கள் மயக்கமே பெறும்\nமலர் போலவே மணம் வீசும்\nஇசை : K.V. மகாதேவன்\nபாடியவர் : P. சுசிலா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 06:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/13104259/golden-provided-Sundarar-MaatruraivarathiwA.vpf", "date_download": "2020-01-29T01:28:30Z", "digest": "sha1:N77Y346DT3EW7PAWIANXM6YCUIOWGPPY", "length": 22957, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "golden provided Sundarar MaatruraivarathiwA || சுந்தரருக்கு பொன் வழங்கிய மாற்றுரைவரதீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுந்தரருக்கு பொன் வழங்கிய மாற்றுரைவரதீஸ்வரர் + \"||\" + golden provided Sundarar MaatruraivarathiwA\nசுந்தரருக்கு பொன் வழங்கிய மாற்றுரைவரதீஸ்வரர்\nசோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இது தற்போது ‘திருவாசி’ என வழங்கப்படுகிறது.\nதிருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம்’ என்பது கோவிலின் பெயர். இது ஊர்ப் பெயருடன் வழங்கல் ஆயிற்று.\nஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி தாங்கள் அருளிய இருபத்தெட்டுச் சிவாகமங்களில் கூறியவற்றுள், தங்களுக்கு விர��ப்பமான செயல் ஒன்றை எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பித்தாள்.\n நாம் மிகவும் விரும்புவது பூசனையே. அதுவும் சோழ நாட்டுக் காவிரியின் வடகரையில் தேவர்கள், முனிவர்கள் தவம்புரியும் திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் நம்மை ஒருவர் சிவாகம விதிப்படி பூஜித்து வழிபட்டால், அவர்களது எண்ணங்கள் யாவும் கைகூடும்’ என்று அருள் புரிந்தார்.\nஉமாதேவியார் சிவபெருமானிடம் தான் சிவபூஜை செய்ய விரும்புவதை தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளினார். உமாதேவியார் தம் பணிப்பெண்களுடன் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து, அங்குள்ள பொய்கையில் நீராடி நியமத்துடன், பிறர் அறியா வண்ணம் அன்னப்பறவை வடிவம் தாங்கிச் சிவபெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்தாள்.\nஅம்மையாரின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவகணநாதர்களுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளினார். பின்னர் வேண்டியதை கேட்கும்படி அம்பாளிடம் கூறினார். அன்னையும், ‘இறைவா நான் அன்ன வடிவுடன் இருந்து நீராடிய இங்குள்ள பொய்கை ‘அன்னமாம் பொய்கை’ என்ற திருப்பெயருடன் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்கு, பிணிகள் யாவும் நீங்கி அவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறல் வேண்டும்’ என்றாள். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார்.\nதிருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டவன் கொல்லிமழவன் என்ற சிற்றரசன். அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தை தனது இருக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வரசன் சைவ மரபினன் ஆவான். இவனுக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அக்கன்னி இளங்கொழுந்து போல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியவள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. தன் பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிகக்கவலை அடைந்தான். அரசன் தன் மகளுக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், அவளுக்கு வந்த நோய் அகலவில்லை. நோயைத் தீர்க்க முடியாதவனாய், தன் மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான்.\nஅப்போது திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பாச்சிலாச்சிராமத்தையும் தரிசிக்க அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அதை அறிந்த கொல்லிமழவன், தன் மகளை ஆலயத்திலேயே விட்டு விட்டு விரைந்து வெளியே வந்து, தனது குடிமக்களுக்கு நகரத்தை மகர தோரணங்களால் அலங்கரிக்கவும், நிறைகுடங்களையும், மணிகளையும் ஏந்தி நிற்கவும் உத்தரவிட்டான்.\nசம்பந்தருடைய முத்துச் சிவிகைக்கு முன்பு சென்று வீழ்ந்து வணங்கினான். ஞானசம்பந்தர் அவனுக்கு அருள்செய்தார். மழவன் மன மகிழ்ச்சியோடு திருஞானசம்பந்தரை, திருப்பாச்சிலாசிராமத்தின் திருவீதியின் வழியே அழைத்துக் கொண்டு ஆலயம் வந்தான். அங்கே உணர்விழந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ‘என்ன இது’ என்று திருஞானசம்பந்தர் வினவினார்.\nகொல்லிமழவன் சம்பந்தரை வணங்கி, ‘இவள் என்னுடைய மகள். இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பிடித்துள்ளது. அந்நோய் எவ்வித சிகிச்சையினாலும் தீரவில்லை. அதனால் இவளைச் சிவசன்னிதி முன்னே கிடத்தியுள்ளேன்’ என்றான்.\nஅதனைக்கேட்ட சம்பந்தர் அருள்கூர்ந்து, அந்நிலையில் நின்றபடியே சிவபெருமானை நோக்கி, ‘துணிவளர் திங்கள்’ என்ற திருப்பதிகம் தொடங்கிப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு’ என்று வைத்துப்பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி அருளி வணங்கினார். உடனே கொல்லிமழவன் மகள், பிணி நீங்கப்பெற்று எழுந்து தந்தை அருகே சென்று நின்றாள். அது கண்ட மழவன் பெருமகிழ்ச்சி கொண்டு, திருஞானசம்பந்தர் திருவடிகளில் தனது மகளுடன் விழுந்து வணங்கினான். பிறகு அனைவருமாக சிவெபருமானை தரிசித்தனர்.\nஇந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது. சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார்.\nஇப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ\nசுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான்’ என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்று திருநாமம் வந்ததாம்.\nகர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.\nஇத்தலத்தில் அருளும் பைரவர் தமது வலக்கரத்தில் சூலம் ஏந்தி இருப்பது அடியவர்களை பிடித்திருக்கும் பில்லி, சூன்யம், மாந்திரீகம் முதலியவற்றை அகற்றத்தான். இத்தல பைரவரை வேண்டி வீட்டின் தெற்கு பக்க சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, உங்கள் வாழ்வுக்கும், சந்ததிகள் வாழ்வுக்கும் பைரவர் துணை நிற்பார். வியாபார தலங்களில் இத்தல பைரவரை வேண்டி, கடையின் தெற்கு பக்கச் சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, இத்தல பைரவர் அருளால் வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.\nஇத்தல வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானை கிருத்திகை, சஷ்டி நாட்களில் வழிபட்டு வந்தால், நம் வேண்டுதல்கள் வெகு விரைவில் கைகூடிவரும் என்கிறார்கள்.\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி, தொட்டியம் செல்லும் பேருந்துகள் மூலம் திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nஇத்தலத்தின் மிக அருகில் விஷக்கடி போக்கும் துடையூர் விஷமங்களீஸ்வரர் திருக்கோவிலும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலும், குணசீலம் ஹேமவர்ணாம்பிகை உடனுறை தார்மீகநாத சுவாமி திருக்கோவிலும் இருக்கின்றன.\nஇத்தல பாலாம்பிகை அம்மன் சன்னிதி மேற்கு பார்த்த வண்ணம், ஈசனை நோக்கி அமைந்துள்ளது. இந்த அன்னையை வழிபாடு ெசய்தால், திருமணத் தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் மற்றும் சுகப் பிரசவத்திற்கும் பாலாம்பிகை வழிபாடு துணை செய்யும் என்கிறார்கள். இ���்கு தினமும் அர்த்தஜாம பூஜையில் பாலாம்பிகை அம்பாளுக்கே முதலில் பூஜை நடக்கிறது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post.html", "date_download": "2020-01-29T01:24:40Z", "digest": "sha1:CQW2J7LR4AYCCDAR6YMVWLVLPMVRQYFH", "length": 15818, "nlines": 175, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\nகடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வகையில் இந்த உணவகத்தை பற்றி கேள்வி பட்டு வந்திருக்கிறேன், ஆனால் இங்கு செல்ல வேண்டும் என்று மட்டும் தோன்றியதில்லை. காரணம், இங்கு இருக்கும் உணவு வகைகள், அதாவது இங்கு அமெரிக்கன், மெக்ஸிக்கன், காண்டினெண்டல் உணவு வகைகள் கிடைக்கும். பொதுவாக குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது நார்த் இந்தியன் உணவகதிர்க்கே செல்வோம், இந்த முறை அந்த முடிவை மாற்றி இங்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அந்த முடிவு ஒரு அருமையான முடிவு என்று இந்த உணவகம் சொல்லியது, அது மட்டும் இல்லை இனி இங்கே அடிக்கடி செல்ல வேண்டும் என்று முடிவும் எடுத்தேன்.\nபொதுவாக சிஸ்ஸிலர் (Sizzler) எனப்படும் உணவு வகைகள் ஒரு அதிசூடான இரும்பினால் ஆன தட்டுகளில் பரிமாறப்படும், இதனால் நீங்கள் உண்டு முடிக்கும் வரை இந்த உணவு சூடாக இருக்கும். ஆனால், இந்த தட்டை நீங்கள் தெரியாமல் தொட்டால் அவ்வளவுதான்..... உங்களது விரல்கள் சூட்டினால் கொப்பளமாகிவிடும் என்பது காரண்டி நீங்கள் உணவு சமைக்க ஆரம்பிக்கும்போதே பக்கத்து அடுப்பினில் உணவு எடுத்து ப���கும் அந்த இரும்பு தட்டை சூட்டாக்க வேண்டும், பின்னர் உணவினை தயார் செய்யுங்கள். பொதுவாக வேக வைக்கப்பட்ட காய்கறி, அரிசி அல்லது நூடுல்ஸ், பாஸ்தா வைத்து, அதன் மேலே சிக்கன் அல்லது மட்டன் சமைத்து, அது முடிந்தவுடன் நீங்கள் பக்கத்து அடுப்பினில் சூடு படுத்திக்கொண்டிருக்கும் இரும்பு தட்டினில் சமைத்த உணவினை வையுங்கள், பின்னர் எண்ணை அல்லது வெண்ணையை மேலே ஊற்றுங்கள், அது அந்த சூடான தட்டினில் படும்போது சடசடவென சப்தம் ஏற்படுத்தி நல்ல புகையோடு வரும். இதை நீங்கள் உடனே நாக்கில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு சுவையே தெரியாத அளவு நாக்கு சுட்டிருக்கும் \nநாங்கள் சென்று இருந்தபோது முதலில் ஸ்டப்டு மஷ்ரூம் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு, அதன் சுவையில் மெய் மறந்திருந்தோம் என்றுதான் சொல்லவேண்டும். பொன்னிறமாக பொறிக்கப்பட்ட அந்த மஸ்ரூமின் உள்ளே நன்றாக மசிக்கப்பட்ட சீஸ் வித் காய்கறி அடைக்கபட்டிருன்தது. மெயின் மெனுவாக நாங்கள் ஸ்பைசி சிக்கன் சிஸ்ஸிலர் மற்றும் குங் பாவ் சிக்கன் சிஸ்ஸிலர் ஆர்டர் செய்திருந்தோம். அது தூரத்தில் வரும்போதே அதன் ஓசை காட்டி கொடுத்துவிட்டது, முடிவில் எங்கள் டேபிளில் வரும்போது ஒரே புகைமூட்டம். ஏதோ கனவுலகத்தில் உட்கார்ந்திருப்பது போல ஒரு பிரம்மை ஆனால், சாப்பிட ஆரம்பித்தபோது அதன் சுவை எங்களை கட்டிபோட்டது. பேசிக்கொண்டே சாபிட்டோம், இதனால் நேரம் ஆனாலும் அந்த உணவின் சூடு மட்டும் குறையவே இல்லை.\nநன்கு உண்டுவிட்டு, அடுத்து டேசெர்ட் ஏதாவது ஆர்டர் செய்யலாமா என்று யோசித்தோம், அதில் சிஸ்ஸிலர் எங்களை கவர்ந்ததால் அங்கு இருந்த சிஸ்ஸிலிங் சாக்லேட் ஆர்டர் செய்தோம். அதாவது ப்ரௌனி கேக் மேலே வெண்ணிலா ஐஸ் கிரீம் போட்டு, அதை ஒரு சூடான இரும்பு தட்டில் கொண்டு வந்து விட்டு, பின்னர் எங்களின் முன்னே சாக்லேட் சாஸ் அதன் மேல் ஊற்றியபோது புகை கிளம்பியது. அதை சாப்பிட ஆரம்பித்தபோது, இதற்காகவே இங்கே வரலாம் என்று தோன்றியது \nசுவை - சிஸ்ஸிலர் (Sizzler) உணவின் சுவை மிகவும் அருமை. விலை அதிகமானாலும் அந்த சுவைக்கு கொடுக்கலாம் என்று தோன்றும்.\nஅமைப்பு - பெரிய இடம், ஸ்மோகிங் - நோ ஸ்மோகிங் என்று பிரிக்கப்பட்ட இடம், பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி. இது பப் போன்ற இடம் ஆதலால் பெரியவர்கள், குழந்தைகளுடன் போவது பற்���ி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் \nபணம் - கொஞ்சம் விலை ஜாஸ்திதான் \nபக்கங்கள் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nசர்வீஸ் - நல்ல சர்வீஸ் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/05/mushroom-benefits-in-tamil.html", "date_download": "2020-01-29T03:30:06Z", "digest": "sha1:SZ7URH74CDK7E3HFEGLMVKUX3G4HYRRS", "length": 7906, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "காளானின் சிறப்பு பற்றி தெரிந்தால் அதை விட மாட்டீர்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health காளானின் சிறப்பு பற்றி தெரிந்தால் அதை விட மாட்டீர்கள்\nகாளானின் சிறப்பு பற்றி தெரிந்தால் அதை விட மாட்டீர்கள்\nகத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, முருங்கை போன்ற காய்கறிகளை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளை பயன்படுத்தும் அளவுக்கு காளானை பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் காளானை ஒரு காய்கறியாக கண்டுகொள்வதுமில்லை. காளானில் உள்ள நன்மைகளை இப்போது பாப்போம்\nகாளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்த செல்கள் உருவாக காளான் என்னும் அறிய காய்கறி உதவுகிறது. காளானை காய்கறியாகவும், மூலிகையாகும் போற்றுகின்றனர். ஆனால் இது நாய்க்குடை (காளான்) வகையைச் சேர்ந்ததாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவாகவும், மருந்தாகவும் காளான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஉலகில் 14 ஆயிரம் வகை காளான்கள் வளர்கின்றன. இவற்றில் 3000 வகை காளான்கள் உண்ணத்தக்கவை. 700 வகை மருத்துவ குணம் நிரம்பியவை. ஒரு சதவீத காளான் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ஆப்பிள், திராட்சை, நெல்லிக்கு அடுத்து இளமையை பாதுகாக்கும் அரிய உணவு காளான். வாரத்திற்கு மூன்று வேளை காளான் சூப் அருந்தி வந்தால் புற்றுநோய் குணமாகும்.\nஜப்பானிலும் சீனாவிலும் புற்றுநோயாளிகள் குறைவு. காரணம் இவர்கள் காளான் உணவு பிரியர்கள். காளானில் இயற்கையாக அமைந்துள்ள மருத்துவ பொருட்கள் வாழ்நாளில் அச்சுறுத்தும் முக்கிய நோய்களை குணமாக்குகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்துகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான ஆரோக்கிய பானங்களிலும் காளானில் உள்ள முக்கிய சத்துக்களை பிரித்து எடுத்து அவற்றில் சேர்த்து தயாரிக்கின்றனர்.\nகாளானில் 80 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மாவுச் சத்தும் இதில் குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோடியம் உப்பும், கொழுப்பும் குறைவாகவே உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் தினமும் காளான் சூப் சாப்பிட்டு வந்தால் நல்லது.\nசப்பாத்திக்கள்ளி பழத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nகுழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள்\nதேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்\nபுடலங்காய் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா\nஆரஞ்சு பழத் தோலின் வியக்கவைக்கும் நன்மைகள்\nபலமான இருதயம் பெற இதை சாப்பிடுங்கள்\nபயனுள்ள எளிமையான 100 மருத்துவ குறிப்புகள்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2020-01-29T01:52:59Z", "digest": "sha1:43ZI2SKU6DYEWJG2GHWDPNXCXG2V3FIL", "length": 7706, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிசம்பர் 18: நைஜர் – குடியரசு தினம் (1958)\n1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.\n1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.\n1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.\n1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.\nஆறுமுக நாவலர் (பி. 1822) · க. நா. சுப்ரமண்யம் (இ. 1988) · சி. சு. செல்லப்பா (இ. 1988)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 17 – திசம்பர் 19 – திசம்பர் 20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2019, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4953:2009-02-09-07-06-57&catid=41:2008-02-18-21-36-30", "date_download": "2020-01-29T02:03:14Z", "digest": "sha1:IGONRXY3MBVVO5YTOPYANGR73ZUEWLE5", "length": 24011, "nlines": 101, "source_domain": "tamilcircle.net", "title": "நாம் எல்லோரும் இலங்கையர்...இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநாம் எல்லோரும் இலங்கையர்...இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய\nநலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் விய+கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது.\nஇலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும் எம்மை அண்மித்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளின் திசைவெளியில் சிக்கிய தென்கிழக்காசியத் தரகு முதலாளியக் குடும்பங்களாகும்.இவர்கள் இலங்கையிலோ அன்றி இந்தியப் பெரு நிலப்பரப்பிலோ ஒரு வகைமாதிரியான தேசிய வாதத்தை முன் தள்ளியபடி தமக்கிசைவானவொரு இராணுவப்படையணியைக் கட்டியுள்ளார்கள்.இந்த இராணுவத்தின் முன் புலிகள்போன்றவொரு அணி அவசியமற்றுப்போனதன் பின்பான காலம், தமிழ் மக்களினது உயிர்களைப் பறித்தாவது புலிகளின் இருப்பை அழித்துவிடுவதில் இன்றைய போர் இதே உலக அரசியலை நகலெடுக்கிறது.இந்த உலக அரசியலை,கடந்த இரு தினங்களாக ஜேர்மனிய முன்ஞ்சன் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டினது பேராளர்களின் உரையில் மிக இலகுவாகப் ப��ரியமுடியும்.\nஆவ்கானிஸ்த்தான் அதிபர் கார்சாய்(Karsai),தனது தேசத்தில் 65 மில்லின் மக்களுக்கு 40 பொலிஸ் அலுவலகங்களே இருப்பதால் அங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகச் சொல்கிறார்,முன்ஞ்சனில்.போதைப்பொருள் பயிரிடும் மேற்குலக அரசியலைப் பயங்கரவாதிகளுக்கானதாகச் சொல்லிவிடும் அவர்,அதைப் பெரும்பாலும் தலிபானுக்குரிய தொழிலாக நிறுவுகிறார்.இங்கே,அமெரிக்கக் குரல் ஓலமிடுகிறது.\nஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியோ,அவ்கானிஸ்த்தானில் ஒரு பெண் கல்விக்கூடஞ் செல்லத்தக்க சூழலைத் தாம் செய்துள்ளதாகவும்,இன்று,ஒரு மில்லியன் பெண்கள் பாடசாலைபோவதாகுவும்,குளங்கள்,கால்வாய்கள் கட்டப்பட்டு அங்கே,தேனும் பாலும் ஓடவிடப்படுவதாகவுஞ் சொல்லிக்கொள்கிறார்.இவைகளைத்தொடர மேலுஞ் சிக்கலிடும் தலிபானை முறியடிக்க இன்னும் பெரும் படைகளை அங்கே குவித்து, அப்பாவி மக்களைக் காத்தாக வேண்டுமென்கிறார்.அவ்கான் அரசியல் வரலாற்றைக் கற்பவர்களுக்குத் தெரியும் இவர்களது உண்மையான முகம்.அமெரிக்கா தொடர்ந்த இந்த அரசியல்-பொருளாதார நோக்கங்களுக்கு மேற்குலக நாடுகள் நல்லவொரு முகமூடியை ஜனநாயக மூலகங்கொண்டு தயாரித்து மேலாதிக்க யுத்தத்தைத் தொடர்கிறபோது,அண்ணல் மகிந்த இராஜபக்ஷவுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்\nவன்னியில் வரம்பின்றித் தொடரும் இனவழிப்புக்குப் பெயர்:\"மக்களை விடுவிப்பது,பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும்,மக்களையும் காத்துக்கொள்வது\nஇதுவரை,தமிழர்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சொல்லாத-பேசாத அரச தலைவர் இலங்கையில் இருக்கிறாராவெனக் கேள்வியெழுந்தால்-அத்தகைய தலைவருக்கு உதாரண புருஷர்:அண்ணல் மகிந்தாவேஇவரது வருகைக்குப்பின் இலங்கையர்கள் என்றவொரு தேசிய இனம்தாம் உண்டு.இதைக்கடந்து இலங்கையில் இனங்கள் கிடையாது.\n\"நாம் எல்லோரும் இலங்கையர்,நமது மொழி சிங்களம்\"என்பது அவருக்குப் பின்னால் நிழலாடும் மந்திரம்.\nஇது,தகவமைக்க முனையும் இலங்கை அவரது அரச ஆதிகத்துக்கு வெளியேதாம் கருக்கொண்டது.பெரும்பாலும் புதியவொரு பொருளாதாரக்கூட்டை நட்போடு வரவேற்ற சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தத் தெரிவைத் தமது இருப்புக்கு ஆதாரமாகக் கருதியதன் விளைவில்,மகிந்தா இந்தக் கயிற்றில் அழகான இனவொருமைப்பாட்டூஞ்சலைக் கட்டி,அழுது கண்ணீர்விடும் தமிழ் அர��ியற் குழந்தைகளை அதிலிட்டுத் தாலாட்டி, விஸ்க்கோத்துக் கொடுக்கிறார்.\nஇது,புலிகளுக்குக் குண்டுகளைக் கொடுக்கின்ற அதே கையால் வன்னியில் சிறைப்பிடிக்கப்படும் மக்களுக்குக் கணிசமான கல்லறைகளை எங்கோ இடம் புரியாத-திசை தெரியாத திக்கில் கட்டிவைக்கிறதுஇது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாதுஇது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாதுவன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது \"புதைகுழிஜனநாயகத்தை\"த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லைவன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது \"புதைகுழிஜனநாயகத்தை\"த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லைநாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்நாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்எமக்கு இவர்களைவிட்ட இன்னொரு உலகம் தெரியாமலே இப்போதும் இருக்கிறதே-இதுதாம் அடுத்த அவலம்\nஇத்தகைய காலவர்த்தமானத்துள்,கண்டெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மகிந்தா இராஜபக்ஷ இலங்கைக்குள் சவாரிவிடும்போது,வன்னியில் சாகும் அனைவரும்\"புலிப்பயங்கரவாதிகள்\"என்பதை உலகமும் ஏற்கிறது.அந்தவகையில் உலகம் புலிகளிடம் கருணை காட்ட முடியாதாம்.எனினும்,இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தருணங்களில் இந்தத்தேசங்களால்-கட்சிகளால் இத்தகைய கோசங்கள்-இராணுவ முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே, மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இராணுவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு, அதைப் பின் தள்ளி இராணுவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.இது,இலங்கையில் இன்னொரு சிங்களப் பொற்காலத்தைத் தகவமைக்கிறது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு.இப்போதைக்குச் சிங்களத் தொழிலாள வர்க்கத்துக்கும் இஃது தேசியப்பசி போக்கிவிடுவதால் அவர்களும் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிச் சவப்பெட்டிகளைக் காண அவாவுற்றுக் கிடக்கிறார்கள்.என்னவொரு இலங்கை அரசியல்\nஇன்றைய வன்னிப் போரோடு புலிகள் துடைத்தெறியப்பட்டபின் எஞ்சுவது என்ன\n\"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்\"என்ற சிறு குறிப்பே எஞ்சிவிடும்இது,தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலைஅப்படி அசியமானால் இருக்கவே இருக்கிறது:மாவீரர் கல்வெட்டும்,துரோகிகள் கல்லறைகளும்இதுவும் போதாதென்றால்,மகந்தா குடும்பத்து அந்நியச் சேவையில்\"பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு\" இன்னொரு புலிகள் இலங்கை பூராகவும்-அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகப்படும்.ஏனெனில் இலங்கையின் உண்மையான பிரச்சனைகள் அப்படியேதாம் இருக்கிறது.இதுதாம் உலகத்துக்கும்,குறிப்பாக அமெரிக்காவுக்குமான இலங்கைச் சூழலாகும்.இனப் பிரச்சனையோடுகூடிய அனைத்து முரண்பாடுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இலங்கையே அவர்களுக்கு அவசியம்.இதைத்தாம் இந்தியாவுக்கும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இந்நியாவில் உறங்கிக்கிடக்கும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிறிதொரு பாணியில் காஷ்மீரில் விடியும்.\nஇற்றுவரை ஈழத்தில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார்4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறதுஇப்போதைக்கு ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர\nஇத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை-இலங்கை அரச அதிபரை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப டென்காக்கில் தண்டித்தாகவேண்டும்அப்படியா,நல்லதுஅதுவும் இவர்களாலேதாம் உருவாக்கப்பட்டது.அங்கே,மிலேசேவிச்சுக்களுக்குத்தாம் கல்லறைகள் கட்டப்படும்.ஜோர்ஜ் புஷ்சுக்கோ, ரோனி பிளேயருக்கோ அன்றி மகிந்தாவுக்கோ அங்கே இடமில்லை.ஏனெனில்,இவர்கள் தாம் \"ஜனநாயகத்தை\" தத்தமது தேசங்களில் தொட்டிலிட்டுத் தாலாட்டுபவர்களாச்சேஇதற்கு உதாரணமாக:ஈராக்கும்,அவ்கானிஸ்தானும் மட்டுமல்ல இப்போது வன்னியும் இருக்கிறது-வாழ்க, இவர்களது ஜனநாயகம் காசா(Gaza) வழி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongxiangmould.com/ta/faq/", "date_download": "2020-01-29T01:51:59Z", "digest": "sha1:GAZTWTN7C5MRJGM2L4RMM5RKJ2FEPY4X", "length": 11378, "nlines": 179, "source_domain": "www.hongxiangmould.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - நிங்போ Beilun Daqi Hongxiang அச்சு கோ.லிட்", "raw_content": "\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nR & D குழுவினால்\nஎங்கள் விலை வழங்கல் மற்றும் இதர சந்தை காரணிகள் பொறுத்து மாற்ற உட்பட்டவை. மேலும் விவரங்களைக் எங்களை தொடர்பு உங்கள் நிறுவனத்தின் பேரில் நீங்கள் ஒரு மேம்படுத்தப்பட்டது விலை பட்டியலில் அனுப்பும்.\nநீங்கள் ஒரு குறைந்தபட்ச வரிசை அளவு இருக்கிறதா\nஆமாம், நாங்கள் தொடர்ந்து குறைந்தபட்ச வரிசை அளவு வேண்டும் அனைத்து சர்வதேச உத்தரவுகளை தேவைப்படுகிறது. நீங்கள் மிக சிறிய அளவில் மறுவிற்பனை ஆனால் தேடும் என்றால், நாங்கள் உங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் பாருங்கள் பரிந்துரை\nநீங்கள் oem அல்லது ODM முடியுமா\nஆமாம், நாங்கள் வலுவான வளரும் அணி வேண்டும். பொருட்கள் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப முடியும்.\nநீங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வழங்க முடியும்\nஆமாம், நாங்கள் பகுப்பாய்வு / உறுதிப்படுத்துதல் இன் சான்றிதழ்கள் உட்பட பெரும்பாலான ஆவணத்தை வழங்க முடியும்; காப்பீடு; ஆரிஜின் மற்றும் தேவையான பிற ஏற்றுமதி ஆவணங்கள்.\nசராசரி முன்னணி நேரம் என்ன\nமாதிரிகளுக்கு, முன்னணி நேரம் பற்றி 7 நாட்களாகும். பெருமளவிலான தயாரிப்புக்கான, முன்னணி நேரம் வைப்புப் பணம் பெற்ற பிறகு 20-30 நாட்களாகும். போது (1) நாங்கள் உங்கள் வைப்பு பெற்றுள்ளோம் முன்னணி முறை திறனாகலாம் மற்றும் (2) நாங்கள் உங்கள் தயாரிப்புகள் உங்கள் இறுதி ஒப்புதல் வேண்டும். எங்கள் முன்னணி முறை உங்கள் காலகெடுவினால் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் விற்பனை உங்கள் தேவைகள் மீது செல்க. எல்லா நிலைமைகளிலும் நாம் உங்கள் தேவைகளை இடமளிக்க முயற்சிக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அவ்வாறு செய்ய முடியும்.\nநீங்கள் செலுத்தும் முறைகள் என்ன வகையான ஏற்று\n: நீங்கள் எங்கள் வங்கி கணக்கு, வெஸ்டர்ன் யூனியன் அல்லது பேபால் பணம் செய்ய முடியும்\nமுன்கூட்டியே 30% வைப்பு, பி / L பிரதியை எதிராக 70% சமநிலை.\nநாம் உத்தரவாதத்தை எங்கள் பொருள் மற்றும் தொழிலாளர்களின். கடமைப் பட்டிருப்பதை எங்கள் தயாரிப்புகள் தொடர்பான உங்கள் திருப்தியைக் உள்ளது. உத்தரவாதத்தை அல்லது இல்லை, அது உரையாற்ற மற்றும் அனைவருக்கும் திருப்தி செய்யும் அளவுக்கு வாடிக்கையாளர் பிரச்சினைகளின் தீர்க்க எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தில் இருக்கிறது\nநீங்கள் பொருட்களைப் பாதுகாப்பாக மற்றும் பாதுகாப்பான விநியோக உத்தரவாதம் வேண்டாம்\nஆமாம், நாம் எப்போதும் உயர்தர ஏற்றுமதி பேக்கேஜிங் பயன்படுத்த. நாங்கள் ஆபத்தான பொருட்களுக்கு சிறப்பு தீங்கு பேக்கிங் மற்றும் வெப்பநிலை உணர் பொருட்கள் சரிபார்க்கப்பட்டது குளிர் சேமிப்பு அனுப்புபவர்களை பயன்படுத்த. ஸ்பெஷலிஸ்ட் பேக்கேஜிங் மற்றும் தரமற்ற பேக்கிங் தேவைகள் ஒரு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.\nஎப்படி கப்பல் கட்டணம் பற்றி\nகப்பல் கட்டண நீங்கள் பொருட்கள் பெற தேர்வு வழி பொறுத்தது. எக்ஸ்பிரஸ் பொதுவாக மிகவும் அதிவேக ஆனால் மிகவும் விலையுயர்ந்த வழி. seafreight மூலம் பெரிய அளவில் சிறந்த தீர்வாக உள்ளது. சரியாக சரக்கு விகிதங்கள் நாம் அளவு, எடை மற்றும் வழி விவரங்கள் தெரிந்தால் நாங்களே உங்களுக்கு கொடுக்க முடியும். மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.98 குங்லின் தொழில் மண்டலம், Daqi, Beilun, நீங்போ, சீனா. பிசி: 315827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-29T03:19:51Z", "digest": "sha1:NPEQWQ7DBI32ES7DO2QCPSQMWMYUJJNL", "length": 15103, "nlines": 101, "source_domain": "www.namadhuamma.net", "title": "சென்னை Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nபொது விநியோகத் திட்ட கிடங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு – அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் உத்தரவு\nதமிழின துரோகி மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்\nபேரறிஞரின் 51-வது நினைவு நாள் : அண்ணா நினைவிடத்தில் 3-ந்தேதி ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை\nசென்னையில் ரூ.29.50 கோடியில் நவீன புற்றுநோய் கதிர்வீச்சு மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநீடித்த வளர்ச்சியை எய்துவதில் முதல் இடம் பெறுவதே இலக்கு – அரசுத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்\nமத்திய அரசு அதிகாரிகளை அடிக்கப் போவதாக மிரட்டுவதா ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்\nபவானிசாகர் அணையிலிருந்து 1-ந்தேதி முதல் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு – தமிழக அரசு தகவல்\nஉலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடம் – அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் 30 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் : அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா வழங்கினர்\nகுறை சொல்லி கழக அரசை தி.மு.க களங்கப்படுத்த முயற்சி- அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆவேசம்\nஈடு இணையற்ற தலைவர் புரட்சித்���லைவர் எம்.ஜி.ஆர். – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்\nவீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதால் விளையாட்டுத்துறையில் தமிழகம் சாதனை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்\nபோகிப் பண்டிகையன்று பிளாஸ்டிக், ரப்பர் எரித்தால் நடவடிக்கை – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nசென்னை:- போகிப் பண்டிகையையொட்டி காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள்,\nஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் காசிமேடு சுனாமி நினைவிடத்தில் கழகம் சார்பில் அஞ்சலி\nசென்னை 15-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக சென்று சென்னை காசிமேடு சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரலையால் உயிர்நீத்த சொந்தங்களுக்கு 15-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி (43-வது\nஊரக உள்ளாட்சித் தேர்தல், முதியோர்&மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nசென்னை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 7 அலுவலர்கள்\n4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தென்\nதமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய ஆலோசனை கூட்டம்\nசென்னை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் ஆலோசனை கூட்டம் ஆற்காடு ரோடு சாலிகிராமத்தில் நேற்று இணையத்தின் தலைவரும் வடச��ன்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ், முன்னிலையில் நடைபெற்றது. இதில் காகித, எழுது பொருட்கள், மற்றும் இந்துஸ்தான்\nகசியும் பால் பாக்கெட்களை மாற்றும் வசதி அறிமுகம் : ஆவின் நிறுவனம் அறிவிப்பு\nஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட் கள் உற்பத்தி செய்யப்படுகின் றன. இருப்பினும் அவற்றை வாகனங்களில் ஏற்றி விநியோகிக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் சில பாக்கெட்களில் கசிவு ஏற்படுகிறது. இது தொடர்பான புகார்கள் வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகை யில் கசியும் பால் பாக்கெட்களை\nஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nசென்னை உள்ளாட்சி தேர்தலையொட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தண்டையார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வரும் 14-ந்தேதி தேர்தல் வியூகம் குறித்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், சங்கரதாஸ் ஆகியோரது\nதண்டையார்பேட்டையில் 2000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் – ஆர்.எஸ். ராஜேஷ் வீடு, வீடாக சென்று வழங்கினார்\nசென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆர்.கே.நகர் 47-வது கிழக்கு வட்டம் மன்னப்ப முதலி தெரு பகுதியில் உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள், மற்றும்\nமும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது\nநிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nவரலாற்று அநீதியை சரிசெய்வதற்காகவே குடியுரிமை சட்ட திருத்தம் – பிரதமர் மோடி\nநித்யானந்தாவை பற்றி எந்த தகவலும் இல்லை – மத்திய அரசு தகவல்\nமதுரை மாவட்டத்தில் 103 இடங்களில் கழக கூட்டணி வெற்றி\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன்வடிவு – பேரவையில் நிறைவேறியது\nமாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Harrier/Tata_Harrier_XT_Dark_Edition.htm", "date_download": "2020-01-29T01:55:00Z", "digest": "sha1:Y46BKYG5BWM5FYYEEQNYUVG74IV2733G", "length": 36836, "nlines": 595, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்பு ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு\nbased on 2082 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஹெரியர்எக்ஸ்டி டார்க் பதிப்பு\nஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு மேற்பார்வை\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு விலை\nமற்றவை டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.16,007 Rs.16,007\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.19,10,722*\nஇஎம்ஐ : Rs.36,963/ மாதம்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் டாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை coll spring\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2741\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் ப���றவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் ஏசி vents with satin க்ரோம் liner\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் signature ஓக் பிரவுன் உள்ளமைப்பு colour scheme\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் ��ெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் acoustics tuned by jbl\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு நிறங்கள்\nடாடா ஹெரியர் கிடைக்கின்றது 8 வெவ்வேறு வண்ணங்களில்- தெர்மிஸ்டோ தங்கம், டெலிஸ்டோ கிரே, ஆர்கஸ் ஒயிட் டூயல் டோன், இருண்ட பதிப்பு, கலிஸ்டோ காப்பர், ஏரியல் சில்வர், கலிஸ்டோ காப்பர் இரட்டை டோன், ஆர்கஸ் ஒயிட்.\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா ஹாரியர் வகைகளின் விரிவாக்கம்: எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்.\nடாடாவின் புதிய அதிவேக எஸ்யூவி-ல் உள்ள நான்கு வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்\nஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு படங்கள்\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு பயனர் மதிப்பீடுகள்\nஹெரியர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு Alternatives To Consider\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டி\nக்யா செல்டோஸ் HTX பிளஸ் டி\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்\nஜீப் காம்பஸ் 2.0 ஸ்போர்ட்\nடாடா ஹேக்ஸா எக்ஸ்எம் பிளஸ்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா ஹாரியர் பனோரமிக் சன்ரூஃப், பெரிய சக்கரங்களுடன் டீஸ் செய்யப்பட்டது\nஇது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் BS6 டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படலாம்\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளுடன் ஹாரியரின் முதல் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது\nஇதுவரை 15,000 ஹாரியர் உரிமையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பேட்ஜ்கள், காம்ப்ளிமெண்டரி வாஷ், சேவை தள்ளுபடிகள் மற்றும் பல\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nஇப்போது நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் டிரைவ் டாடா ஹாரியரை சோதிக்கலாம்\nஆன்லைன் முன்பதிவைத் தொடர்ந்து டாட்டா தங்களது முதன்மை எஸ்யூவியை டெல்லி / என்.சி.ஆர் மற்றும் மும்பையில் வாங்குபவர்களுக்கு கிடைக்கச் செய்யும்\nமேற்கொண்டு ஆய்வு டாடா ஹெரியர்\nமும்பை Rs. 19.0 லக்ஹ\nபெங்களூர் Rs. 19.78 லக்ஹ\nசென்னை Rs. 19.52 லக்ஹ\nஐதராபாத் Rs. 19.36 லக்ஹ\nபுனே Rs. 19.57 லக்ஹ\nகொல்கத்தா Rs. 19.01 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/unp-conducts-protest-against-rajapaksa-colombo-333137.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-29T01:23:51Z", "digest": "sha1:XNE3UXDLGQBKSYT2EV27MPQ3O46A7I2B", "length": 16780, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி! | UNP conducts protest against Rajapaksa in Colombo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட��டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி\nராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி-வீடியோ\nகொழும்பு : இலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிபர்ட்டி ரவுன்டபவட் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்றைய தினம் ராஜபக்சே பிரதமருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத போதும் சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.\nரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் அவரை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று அந்தக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள லிபர்டி ரவுண்டபவட் அருகே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.\nமிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எந்த நிலையிலும் தங்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கு என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nunp rajapaksa protest colombo ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்சே போராட்டம் கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/petrol-diesel-rate-increased-284495.html", "date_download": "2020-01-29T03:03:18Z", "digest": "sha1:DTFLJFL25DDD636B5QIT26XR7OVWDB6S", "length": 13989, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் லிட்டருக்கு ரூ1.23 உயர்வு, டீசல் லிட்டருக்கு 89 காசுகள் உயர்வு | petrol, diesel rate increased - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ1.23 உயர்வு, டீசல் லிட்டருக்கு 89 காசுகள் உயர்வு\nடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்ந்துள்ளது. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆ���ில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் petrol price செய்திகள்\nஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு.. டீசல் விலையும் உயர்வு\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்\nபெட்ரோல் விலை ரூ.73.90 காசுகள்... டீசல் விலை ரூ. 69.61 காசுகள்\n பார்ட் டைமா பெட்ரோல் பங்க்ல வேலைக்கு சேர்ந்துட்டீங்களா.. டுவீட் போட்டு சிக்கிய எச் ராஜா\nபெட்ரோல் விலை 21 காசுகள்... டீசல் விலை 23 காசுகள் குறைப்பு\nநேற்றைய விலையில் தொடர்கிறது பெட்ரோல், டீசல் விற்பனை... எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையில் விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை குறைந்தது... கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் கீழாக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் சரிவு\nபெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/15160817/God-changes-times.vpf", "date_download": "2020-01-29T02:04:15Z", "digest": "sha1:6EXE3MVPZGTBZYOLD62G3VV43QKMA3GK", "length": 15565, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "God changes times || காலங்களை மாற்றும் தேவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாலங்களை மாற்றும் தேவன் + \"||\" + God changes times\nஇப்பூவுலகில் வாழ்கின்ற மாந்தர் கூட்டம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நேரிடுகிறது.\nஒவ்வொரு மனிதனுக்கும் துக்கத்தின் நாட்களும் உண்டு, சந்தோஷத்தின் நாட்களும் உண்டு, கண்ணீரின் நாட்களும் உண்டு, களிப்பின் நாட்களும் உண்டு, வியாதிபட்ட நாட்களும் உண்டு, சுகமான நாட்களும் உண்டு. கடன் வாங்கும் நாட்களும் உண்டு, கடன் கொடுக்கும் நாட்களும் உண்டு. இப்படி கூறிக்கொண்டே போகலாம்.\nபிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இப்படிப்பட்ட சூழல்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்க நேரிடுகிறது. இதைத்தான் திருமறை கூறுகிறது, ‘ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனமாடி மகிழ ஒரு காலமுண்டு’.\nஆம், நம் வாழ்க்கை பயணத்தில் இவைகள் நியமிக்கப்பட்டவைகள். ஆக ஒரு மனிதன் இருளின் காலம், வெளிச்சத்தின் காலம் இந்த இரண்டையும் சந்திக்க நேரிடுகிறது.\nஇருளின் காலத்தை உண்டு பண்ணி நம் வாழ்க்கையில் வியாதி, வறுமை, கடன், இழப்பு, வேதனை, உபத்திரவம், தனிமை, சோர்வு, பயம் இப்படிப்பட்ட காரியங்களை கொண்டு வருகிறவன் சாத்தான் அல்லது பிசாசு.\nவெளிச்சத்தின் காலத்தை உண்டு பண்ணி செழிப்பு, சமாதானம், ஆரோக்கியம், ஜெயம், சந்தோஷம், ஐஸ்வர்யம் இவற்றைக் கொடுக்கிறவர் தேவன். அந்த தேவன் மனுக்குலத்தில் சுக வாழ்விற்காக இயேசு கிறிஸ்துவாக பெத்லேகேமில் பிறந்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தார். சிலுவையிலே சாத்தானுடைய தலையை நசுக்கினார்.\nசாத்தானின் வல்லமையை சிலுவையிலே அழித்து அவன் அதிகாரத்தை ஒழித்தார். அவரை நம்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் புதிய வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தார். புது நம்பிக்கையை உருவாக்கினார். சமாதானமற்று கிடக்கும் மனுகுலத்திற்கு சமாதானம் கொடுக்கும் சமாதானப் பிரபு அவர். அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் மானிடனின் நோயை போக்கும் பரிகாரி அவர். அவரை நோக்கி பார்க்கும் முகம் பிரகாசமடைகின்றன. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற மெய்யான ஒளி அவர் (யோவான் 1:9).\nஇன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட காலத்தில் ஜீவிக்கிறீர்கள். கண்ணீரோடும், துக்கத்தோடும், வேதனையோடும் காணப்படுகிறீர்களா கவலைப்படாதிருங்கள். உங்களுக்கு உதவி செய்ய அருள்நாதர் இயேசு இருக்கிறார். ��வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு திருவுள்ளம் பற்றியிருக்கிறார். (மத்தேயு 11:28).\nஆம், உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும், நம்பிக்கை உண்டாகும். சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்கு நன்மை செய்யும் தெய்வம் உண்டு, அவர்தான் இயேசு.\nயவீரு என்னும் மனிதன் தன் மகளின் மரணப்படுக்கை மாற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அவனுடைய மகள் பூரண சுகம் பெற்றாள். (என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள். (மத்தேயு 9:18)\nஅன்னாள் என்பவள் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஒரு அழகான ஆண் குழந்தையை கடவுள் ஈவாகக் கொடுத்தார். (மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார், 1 சாமுவேல் 1:17)\nபேதுரு என்னும் பக்தன் கடலில் மூழ்கும் வேளையில் தன் ஆபத்து நேரத்தில் கடவுளை நோக்கி கதறிக்கூப்பிட்டான். அவன் ஆபத்திலிருந்து தேவன் அவரை கை தூக்கி விட்டார்.\n(அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்” என்றார் மத்தேயு 14:29)\nஉங்களையும் கை தூக்கிவிட உங்கள் தேவைகளை சந்திக்க, குறைகளை நிறைவாக்க, உங்களை நேசிக்கிற அன்பு தெய்வம் அருள்நாதர் இயேசு உண்டு. அவர் நிச்சயமாகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிடுவார். ஆம், கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது சித்தி பெறுவீர்கள்.\n“உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.\nசகோ சி. சதீஷ், வால்பாறை.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன��� சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/01/15025902/1281391/Saudi-Arabia-executed-record-number-of-prisoners-in.vpf", "date_download": "2020-01-29T01:42:34Z", "digest": "sha1:SFOPDCVNO3UZJKGEX56OYIQGM74LVQJF", "length": 15128, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் || Saudi Arabia executed record number of prisoners in 2019", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nசவுதி அரேபியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.\nஉலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் அங்கு கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.\nஅந்த அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மட்டும் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்���ுள்ளது. அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் - தலாய் லாமா\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி\nசவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் - ஜன.8- 1926\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/library/shortstories/teaching-fools-causes-trouble", "date_download": "2020-01-29T03:24:43Z", "digest": "sha1:MD4RZZWIN6CEPGIFECZNR4XTB3G5M44W", "length": 7763, "nlines": 75, "source_domain": "www.sangatham.com", "title": "உபதேஶோ ஹி மூர்காணாம் ப்ரகோபாய ந ஶாந்தயே | சங்கதம்", "raw_content": "\nஉபதேஶோ ஹி மூர்காணாம் ப்ரகோபாய ந ஶாந்தயே\nகஸ்மிம்ʼஶ்சித் வனே ஏக: மஹான் வடவ்ருʼக்ஷ: ஆஸீத் |\nப³ஹவ: பக்ஷிண: தஸ்ய ஶாகா²ஸு நீடா³ன் ரசயித்வா தேஷு ஸுகே²ன வஸந்தி ஸ்ம |\nகதா³சித் யதா³ மஹதீ வ்ருʼஷ்டி: அப⁴வத் ததா³ கேசன வானரா: தஸ்ய வ்ருʼக்ஷஸ்ய மூலம்ʼ ஸமுபாஶ்ரிதா: |\nவ்ருʼஷ்டி ஜலேன ஸிக்தா: தே ஸர்வே ஶைத்யாத் கம்பமானா: ஆஸன் |\nஸர்வேஷு நீடே³ஷு வஸத்ஸு பக்ஷிஷு ஏக: க²க³: தேஷு வானரேஷு கருணயா தான் அவத³த் –\nஅஸ்மாகம்ʼ சன்சுபி⁴: ஆனீதை: அல்பை: த்ருʼணை: ஶலாகாபி⁴: ச நிர்மிதேஷு நீடே³ஷு வயம்ʼ ஸுகே²ன வஸாம |\nயுஷ்மாகம்ʼ து மனுஷ்யாணாமிவ ஹஸ்தௌ ஸ்த: |\nஅத: அஸ்மப்⁴யம்ʼ அபி ஸுகே²ன வஸ்தும்ʼ யுஷ்மாபி⁴: ஶக்யதே |\nகிமர்த²ம்ʼ க்³ருʼஹேண வினா ஏவம்ʼ து³:க²ம்ʼ அனுப⁴வத²\nபக்ஷிண: ஏதம்ʼ உபதே³ஶம்ʼ ஶ்ருத்வா வானரா: குபிதா: அப⁴வன் |\nகோபேன தே வ்ருʼக்ஷம்ʼ ஆருஹ்ய பக்ஷிணாம்ʼ நீடா³ன் நாஶிதவந்த: |\nஅத ஏவ உச்யதே “உபதே³ஶோ ஹி மூர்கா²ணாம்ʼ ப்ரகோபாய ந ஶாந்தயே” இதி |\nवटवृक्ष: ( வடவ்ருʼக்ஷ:) – ஆலமரம்\nशाखासु (ஶாகா²ஸு ) – கிளைகளில்\nनीडान् (நீடா³ன்) – பறவைக் கூடுகள்\nमहती वृष्टि: (மஹதீ வ்ருʼஷ்டி:) – கடும் மழை\nसमुपाश्रिता: (ஸமுபாஶ்ரிதா: ) – வந்து அடைந்தனர்\nवृष्टि जलेन सिक्ता: (வ்ருʼஷ்டி ஜலேன ஸிக்தா:) – மழை நீரில் நனைந்து\nशैत्यात् (ஶைத்யாத்) – குளிரினால்\nकम्पमाना: (கம்பமானா:) – நடுங்கியவர்கள்\nशलाकाभि: (ஶலாகாபி⁴:) – துண்டுகளால் (குச்சிகளால்)\n1 Comment → உபதேஶோ ஹி மூர்காணாம் ப்ரகோபாய ந ஶாந்தயே\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/hand-writing/", "date_download": "2020-01-29T02:20:41Z", "digest": "sha1:7S4Z2OEPLNUZPFFOKXJCQHLP4U63AL74", "length": 10665, "nlines": 405, "source_domain": "educationtn.com", "title": "Hand writing Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துற�� இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nதமிழ் ஆங்கிலம் கையெழுத்து பயிற்சி கையேடு.\nஆங்கில கையெழத்து பயிற்சி ஏடு பருவம் 2 இரா,கோபிநாத் இடைநிலை ஆசிரியர்-2 *தமிழ் ஆங்கிலம் கையெழுத்து பயிற்சி கையேடு* தயாரிப்பு 🌈📡🔬🛶⏳☂️♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\nதமிழ் ஆங்கிலம் கையெழுத்து பயிற்சி கையேடு.\nதமிழ் கையெழத்து சொற்களஞ்சியம் இரா,கோபிநாத் பருவம் 2-1 *தமிழ் ஆங்கிலம் கையெழுத்து பயிற்சி கையேடு* தயாரிப்பு 🌈📡🔬🛶⏳☂️♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nஅரசு பொதுத் தேர்வு – மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை – அரசுத்...\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/minister-jayakumars-press-meet/", "date_download": "2020-01-29T01:40:58Z", "digest": "sha1:NADFRH3GPIKTS47CP2JFW4UZ3WPJM3G6", "length": 8557, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nகமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்\nகமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்\n“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தம��ழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்…\n“கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது..\nகமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்…\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த ஆணையத்துக்கு மட்டுமே தண்ணீர் திறக்கும் முழு உரிமை இருக்க மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது. கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கமலஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் தண்ணீர் வராது..\nCauvery Issuekamalkamal haasanMinister Jayakumarஅமைச்சர் ஜெயக்குமார்கமல்கமல் ஹாசன்காவிரி பிரச்சினைகாவேரி பிரச்சினை\nதிருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு\nநம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்\nசசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார்\nரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் குஷ்பு ஷோபனா ரவி\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-01-29T02:15:09Z", "digest": "sha1:4F5QF22L3OCTQLUBFVBJFCXVCEKWBEWW", "length": 4919, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிராவிட அன்னை ஆண்குழந்தை தாலாட்டு\nஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ\nசீராகும் இன்பத் திராவிடனே எங்கரும்பே ஆராஅமுதே அன்பேநீ கண்வளராய்.\nஆரியர்கள் இங்கே அடிவைக்கும் ம���ன்னே வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்\nபேரர்க்குப் பேரன் பிள்ளாய்நீ கண்ணுறங்கு சேர அரிதான் செல்வமே கண்ணுறங்கு.\nவெண்தா மரையில் விளையாடும் வண்டுபோல் கண்தான்் பெயரநீ என்ன கருதுகின்றாய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2018, 17:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:29:03Z", "digest": "sha1:PEIKYGGTZLKWS6D4QVQGS5BJQHM2JSEZ", "length": 4664, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாக்களிப்பு நிலையம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொதுவாக வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் இடம். ஆனால் தேர்தல்களில் வாக்களிப்பு நாளின் போது பொதுமக்கள் வாக்குகளை பதிவுச் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட பொதுக் கட்டிடமொன்று. இங்கு இற்றைப்படுத்தப்பட்ட வாக்களர் பட்டியல் வைக்கப்பட்டிருப்பதோடு வாக்குகளை பதிவுச் செய்ய உரிமைப் பெற்ற தேர்தல் பணியாளர்களும் இருப்பர்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2011, 04:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-ignis/service-cost.htm", "date_download": "2020-01-29T01:54:09Z", "digest": "sha1:BJ2HMS4IBHDFGQXLDR4FOXGFWUM2SJLX", "length": 18034, "nlines": 366, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி இக்னிஸ் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி இக்னிஸ்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி இக்னிஸ் பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமாருதி இக்னிஸ் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி இக்னிஸ் ஆக 4 ஆண்டுகளுக்கு ரூபாய் 22,454. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ. மற்றும் second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. செலவு இலவசம்.\nமாருதி இக்னிஸ் சேவை செலவு & Maintenance Schedule\nஆஃப்ரொக்ஸிமெட் சே���ை கோஷ்டி போர் 4 ஆண்டை இல் மாருதி இக்னிஸ் Rs. 22,454\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் மாருதி இக்னிஸ் Rs. 16,110\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 4 ஆண்டை இல் மாருதி இக்னிஸ் Rs. 20,802\n* இவை அனைத்தும் பராமரிப்பு செலவு விவரங்களின் உத்தேசம், இது இருப்பிடம் மற்றும் காரின் நிலை பொறுத்து மாறுபடலாம்\n* விலையில், ஜிஎஸ்டி சேவை கட்டணத்தில் எந்தொரு கூடுதல் பணியாளர் கட்டணமும் உட்படுத்தப்படவில்லை\n இல் What is the on-road விலை அதன் இக்னிஸ்\nQ. Does மாருதி Suzuki இக்னிஸ் have ஆல் 4 ஆற்றல் windows\nservice பயனர் மதிப்பீடுகள் of மாருதி இக்னிஸ்\nIgnis Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஇக்னிஸ் 1.2 அன்ட் டெல்டாCurrently Viewing\nஇக்னிஸ் 1.2 அன்ட் ஆல்பாCurrently Viewing\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி இக்னிஸ் மாற்றுகள்\nWagon R சேவை செலவு\nஇக்னிஸ் விஎஸ் வேகன் ஆர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-glanza/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-01-29T01:58:33Z", "digest": "sha1:BBVUKCSJVVJ7TD5ZKAQV2ENDDZZOV7EO", "length": 8896, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் கிளன்ச", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார் இஎம்ஐ கணக்கீடுடொயோட்டா Glanza லோன் இஎம்ஐ\nடொயோட்டா கிளன்ச கடன் ஏம்இ கால்குலேட்டர்\nடொயோட்டா கிளன்ச இ.எம்.ஐ ரூ 16,656 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 10.5 கடன் தொகைக்கு ரூ 7.74 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது கிளன்ச.\nடொயோட்டா கிளன்ச டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் கிளன்ச\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் Glanza\nகிளன்ச விஎஸ் எலைட் ஐ20\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/deadline-exchange-pre-2005-currency-notes-ends-on-january-1-217585.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-29T02:03:15Z", "digest": "sha1:PBY44T3W7WOPCWGMJMO7W7XKG5NPCDCM", "length": 18273, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த 500, 1000 ரூபாய் நோட்டு இருந்தால் டிச. 31ம் தேதிக்குள்ள மாத்திருங்க.. இல்லாட்டி செல்லாது! | Deadline to exchange pre-2005 currency notes ends on January 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 500, 1000 ரூபாய் நோட்டு இருந்தால் டிச. 31ம் தேதிக்குள்ள மாத்திருங்க.. இல்லாட்டி செல்லாது\nடெல்லி: பிறக்க இருக்கின்ற புத்தாண்டான ஜனவரி 1, 2015 முதல், 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.\nநாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த அதிரடி திட்டத்தை அறிவித்தது.\n2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதியது ரிசர்வ் வங்கி.\nஇதனால் 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.\nரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது. இதை வைத்து 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nஇந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள 2005 ஆம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற தொடங்கினார்கள்.\nஇப்படி மாற்றுவதற்கான காலக்கெடு வரும் ஜனவரி 1 ஆம் தேதியுடன் முடிகிறது.எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கெடு முடிவதற்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் 52 ஆயிரத்து 855 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்துள்ளது.\nஇதே போன்று ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூபாய் 73.2 கோடி மதிப்பிலான ரூபாய் 100 நோட்டுகளையும், ரூபாய் 51.85 கோடி மதிப்பிலான ரூபாய் 500 நோட்டுகளையும், ரூபாய் 19.61 கோடி மதிப்பிலான ரூபாய் 1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் வேலை தொடங்கியது.. மத்திய அரசு\nக���றும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi reserve bank january channel டெல்லி ரிசர்வ் வங்கி ஜனவரி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/tamil-stars-acting-hero-and-villain-in-same-film/photoshow/53964060.cms", "date_download": "2020-01-29T03:35:32Z", "digest": "sha1:4YN252XFAYQW5Y2QTCY2BKT2AYZTLZEN", "length": 4807, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil stars acting hero and villain in same film- Samayam Tamil Photogallery", "raw_content": "\nஹீரோ பாதி, வில்லன் பாதி : மிரட்டிய நடிகர்கள்\nஹீரோ பாதி, வில்லன் பாதி : மிரட்டிய நடிகர்கள்\nவழக்கறிஞர், மீனவர் என்று இரண்டு கேரக்டர்களிலும் சரியாக நடித்திருந்தாலும் படம் வெற்றி பெறவில்லை, கேரக்டரில் ஜீவா வெற்றி பெற்றார்\nமுதல் ஸ்லைடிலிருந்து பார்க்க கிளிக் செய்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/2012/10/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-29T03:26:35Z", "digest": "sha1:YROTXCXNZ2ZHLXOHHPG5CQEMB7RMCR3D", "length": 35092, "nlines": 221, "source_domain": "vejayinjananam.com", "title": "“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க??”. | Vejay-In-Jananam", "raw_content": "\n“இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க\nநீங்க மீன் புடிச்சு இருக்கீங்களாஆமாவா இல்லயா..அது ஒரு சுகமான அனுபவம்.அட மீன புடிச்சு சாப்டுறது இல்லைங்க,அத வீட்டுல வச்சு வளர்க்கனும்.அதுவும் ஆத்து(ஆற்று) மீனு.\nஎனக்கு 7 வயசு இருக்கும்.எனக்கு பெரியப்பா பசங்க ரெண்டு பேரு.பெரிய அண்ணன் பேரு ராஜேஷ்,சின்ன அண்ணன் பேரு விக்கி.மீன் பிடிக்குறதுக்காக எங்க அம்மாச்சி\nஊருக்கு போவோம்.ஊரு பேரு ஜேடர்பாளயம்.இது ஒரு அழகான கிராமம்னும் சொல்லலாம்.ஆறு,வாய்க்கால்,அணைக்கட்டு எல்லாம் இருக்கு.எங்க திரும்புனாலும் அழகான கரும்பு தோட்டம்,வாழத்தோட்டம் எல்லாம் இருக்கும்.ஊரும் மக்களும்\nவிவசாயத்தயும்,நெசவுத்தொழிலயும் ரொம்ப நம்பி இருக்காங்க.கூடவே மீனவங்களும் இருக்காங்க.\nசரி இப்போ நாம மேட்டருக்கு வருவோம்.\nஅனேகமா நான் போன ஜென்மத்துல மீனவனா பொறந்து இருப்பேன் போல.எங்க ராஜேஷ் அண்ணாவுக்கு முன்ன இருந்தே பரம்பர பரம்பரயா மீன் பிடிச்சு வந்து இருகாங்க எங்க குடும்பத்துல.அட,மீன் பிடிக்குறதுனா வலய யூஸ் பண்ணி இல்லைங்க,தாத்தாவோட லுங்கி,பாட்டியோட பாவாடை,அப்பாவோட துண்டு எல்லாமே எங்களுக்கு, எங்க எஃஸ்பெண்டபல்ஸ் டீமோட வெப்பன்ஸ் தான்.மீன் பிடி வெப்பன்ஸ்னு சொல்லுவோம்.அப்பாவோட துண்ட எடுத்துட்டு ,ஒரு இட்லி துண்டு எடுத்துட்டு போனா\nஎந்த மீனும் அழகா லட்டு மாதிரி மாட்டும்.இட்லி துண்டு எதுக்குனு கேட்க்குறீங்களா அது மீன் பிடிக்க தான்.\nஇட்லி சுட்ட துணிய எடுத்து ஆத்து தண்ணில அலசி விட்டா மீனுங்க அப்படியே மொய்க்கும்.பட்,ஒரு சின்ன பிராப்ளம்,ஒரு அக்கா கூட அங்க துணி துவைக்க முடியாது.\nமீன் எப்பவுமே கலங்குன தண்ணிக்கிட்ட நெறயா இருக்கும்.ஆத்துல துணி துவைக்குற அக்காங்க எல்லாம் பாவாடய நெஞ்சு வரைக்கும் ஏத்தி கட்டிகிட்டு கேரளத்து சேட்ச்சி மாதிரி தான் துணி துவைப்பாங்க(அப்போ எனக்கு 7 வயசு தான் நான் ரொம்ப சின்ன பையன்,சொ எந்த திங்கிங்கும் வேணாம்,நான் ரொம்ப நல்ல பையன்).நாங்க இட்லியோட மீனுக்காக வெய்ட் பண்ணீட்டு இ��ுப்போம்.மீனு ஒன்னு கூட மாட்டாது.\nசரினு,நாங்க துணி துவைக்குற அக்காங்க காலயே பார்த்துட்டு இருப்போம்(இப்பவும் சொல்றேன் அப்போ எனக்கு 7 வயசு).ஏன்னா,நான் முன்னயே சொன்ன மாதிரி கலங்குன தண்ணில தான் மீனுங்க நெறயா இருக்கும்.அந்த அக்காங்க துணி துவைச்ச தண்ணி ரொம்ப கலங்குன நால,அங்க மீனுங்க அலைமோதும்.நாங்களும் பொறுத்து பொறுத்து\nபார்போம்,ஒரு மீனு மாட்டாது,சரினு களத்துல எறங்கிடுவோம்.\nஅந்த அக்காங்க காலு தான் நாங்க மீன் புடிக்குற ஸ்பாட்.ஒரு அக்கா துணி துவைக்க முடியாது.அட்லீஸ்ட் தலபிறட்டையாவது பிடிக்காம விட மாட்டோம்.அக்காங்க எல்லாம் பதறி அடிச்சு கீழ பார்ப்பாங்க,\n“ எவண்டா அது காலு கிட்ட கபடி ஆடுறதுனு”,\n ஒரு பேபி ஸ்மைல விடுவோம்.\n“யாரு டீச்செர் வூட்டு பேரங்களா\nடீச்செர் வூட்டு பேரங்க,அது நாங்க தான்.எங்க அம்மாச்சி தான் டீச்செர்.அந்த ஊருலயே மொதல்ல டீச்செர் ஆனவங்க எங்க அம்மாச்சி தான் .அதான் அந்த\nஇன்னொரு இன்டெரெஸ்டிங்க் மேட்டெரும் இருக்கு.\nஎங்க தாத்தாவும் அம்மாச்சியும் ஒன்னா ஒரே ஸ்கூல்ல வேலை செஞ்சு ,ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணி,ஜாதகம்லாம் பார்த்து,ஓடி போய் கலியாணம் பண்ணி கிட்டாங்க.அந்த காலத்துலயே இந்த ரவுசு பண்ணி இருக்காங்க.\nஆனா, இந்த உலகத்துலயே ஜாதகம் பார்த்து ஓடி போனவங்க இவங்க ஒருத்தரா தான் இருக்கும்.\nசரி நாம மேட்டருக்கு வருவோம்.\nமீன் புடிக்க மீனவங்க காலைல அஞ்சு மணிக்குலாம் ஆத்துக்கு போவாங்க.அவங்க திரும்பி வர 7 மணி ஆகும்.அவங்கள வரவேற்க்க அவங்க பொண்டாட்டிங்க போராங்களோ இல்லயோ..ஆனா நாங்க இருப்போம்.அட, பாசத்துல இல்லைங்க,அவங்க மீன் புடிச்சுட்டு\n, அத வேடிக்க பார்க்க.\nகரைக்கு வந்து அவங்க நல்ல மீன எல்லாம் எடுத்துக்கிட்டு, சின்ன மீன எல்லாம்\nஆத்துல திரும்ப போட்டுடுவாங்க ..நாங்க அத புடிச்சு பாட்டில்ல போட்டு வீட்டுக்கு ஆச ஆசயா கொண்டு வருவோம்.ஆனா அது வலைல மாட்டுன மீனுல்ல\nஅடி பட்டு இருக்கும்..வீட்டுக்கு கொண்டு வரதுக்குள்ள செத்து போய்டும்..அத பார்த்து நான் ஒரு ஓரமா ஒக்காந்து அழுதுட்டு இருப்பேன்.\nஎங்க அம்மாச்சி இதான் சாக்குனு,அந்த மீன பீஸ் பீஸா வெட்டி சில்லி போட்டுடும்.எல்லாரும் என் கண் முன்னாடியே அத சாப்ட்டு இருப்பாங்க.நானும் ரொம்ப கன்ற்றோல் பண்ணி கண்டுக்காத மாதிரியே இருப்பேன்.என் அம்மாச்சி,\n“டேய்,ஆச ��சயா புடிச்சுட்டு வந்த, செத்து போச்சு அது ஆத்மா சாந்தி அடையனும்னா அத சாப்டடனும் ,வந்து சாப்பிடு டா”,நு சொல்லுவாங்க.அவங்க நோக்கம் தப்பா\nஇருந்தாலும்,பட் அவங்க டீலிங்க் எனக்கும் புடிச்சு இருந்ததது .சரி வளர்க்க தான் முடியல சாப்பிடயாவது செய்வோம்னு நானும் சாப்டுவேன்.கொஞ்சம் பீலிங்க்ஸ் இருக்கும்..பட் அந்த சில்லி டேஸ்ட்ல அந்த பீலிங்க்ஸ் பறந்து போய்டும்.\nஅப்புறம் மீன் புடிக்க போய் பஞ்சாயத்த கூட்டுன செய்தி தெரியுமா உங்களுக்கு அடியேன் தான் அத செஞ்சது.\nஎப்பவுமே கரைல கொஞ்சம் ஆழத்துல தான் படக கட்டி வச்சு இருப்பாங்க.மீனுங்க எப்பவும் அந்த படக சுத்தி இருக்குற தண்ணியில நெறயா இருக்கும்.நான் சும்மா விடுவேனா.. படக\nசுத்தி சுத்தி வருவேன்.ஊரே அத பார்த்து சிரிக்கும்.பட் ,நமக்கு\nஒரு நாள் ஆத்துல கொஞ்சம் தூரத்துல ஒரு படகு இருந்துச்சு.நான் நேரா அங்க போனேன்.படக சுத்தி மீசை மீனு(நான் வச்ச பேரு),எனக்கு ஒரே டைம்ல நூறு குலாப் ஜாமூன பார்த்த பீலிங்க்.உடனே களத்துல எறங்கிட்டேன்.நானும் படகுக்கு அடியிலே கூட போய் பார்த்துட்டேன் ஊஹும்,\nஒன்னும் மாட்டுற மாதிரி தெரியல..பாவி பையன் படக ஒழுங்கா கட்டல போல,நான்\nமுட்டி முட்டி அது நட்டாத்துக்கு போய்டிச்சு…நான் என் வேலைல முமுரமா இருந்தனால அத கவனிக்கல,எந்திரிச்சு பார்த்த படக கானோம்.அப்புறம் அந்த எடத்துல இருந்து\nநானும் கானோம்.கொஞ்சம் நேரம் கழிச்சு வீட்டுக்கு படகுக்கு சொந்தக்கார அண்ணா வந்தாங்க…அப்புறம் என்ன பஞ்சாயத்து தான்.வீட்டுல செம டோஸ்.சின்ன பையனால என்ன\nவிட்டுட்டாங்க.இல்லாட்டி மீன் பிடிக்க அந்த பக்கம் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டு இருப்பாங்க.“நீங்களே சொல்லுங்க,படக சரியா கட்டாதது என் தப்பா இல்ல அவன்\nசரி ,அடுத்த எப்பிசோட் ரொம்ப காமெடி.\nஆத்துல மீன் புடிச்சு பார்த்து இருப்பீங்க ,கொளத்துல மீன் புடிச்சு பார்த்து\nஇருப்பீங்க,ஏன் கடல்ல மீன் புடிச்சு கூட பார்த்து இருப்பீங்க..ஆனா ஓடுர பஸ்சுல மீன் புடிச்சு இருக்கீங்களா நான் புடிச்சு இருக்கேன்..நான் மட்டும் இல்லை ,அந்த\nபஸ்சையே மீன் புடிக்க வச்சேன்,ஏன் கண்டெக்டர் கூட பிடிச்சாரு,பிடிக்க வச்சேன்.\nஅதே 7 வயசு,குட்டி மீனுங்கள தான் அப்போ என்னால பிடிக்க முடியும்,ஒரு நாள் ஜேடர்பாளயம் போனா கூட நான் ,மீன் பிடிக்காம வர மாட்டேன்.அன்னை���்கும் அப்படிதான்,அம்மா ,பெரியம்மா ,நான் மூனு பேரும் ஊருக்கு போய்ட்டு திரும்ப பஸ் ஏறுனோம்.\nசும்மா ஏறல,ஒரு பிலாஸ்டிக் பாட்டில் நெறயா மீனுங்க.பஸ் கெளம்புச்சு.பரமத்தி வர கன்னு மாதிரி முழிச்சுட்டு தான் இருந்தேன்,ஆனா அப்புறம் மட்டயாகிட்டேன்.பஸ் சட்டென் பிரேக் போட ,பாட்டில் தெரிக்க,மூடி பறக்க,மீனு எல்லாம் பாட்டில விட்டு தெரிச்சு குதிக்க,நான் ஒப்பாரிவைக்க,டிரைவெர் பஸ்சயே நிறுத்த,கண்டெக்டர் முதற்க்கொண்டு எல்லாரும் பஸ்லயே மீன புடிச்சு என் பாட்டில போட்டாங்க,ஏன்னா நான் விட்ட\nடிரைவெர் ,தான் குடிக்க வச்சு இருந்த தண்ணிய எடுத்து என் பாட்டில ஊத்துன அப்புறம், நான் ஒன்னு சொன்னேன் ,அத கேட்டு பஸ்ஸே காண்டு ஆகிடுச்சு,” இருபத்துதொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க\nஇந்த கூத்துலாம் ஜுஜுபி..இன்னும் ஒன்னு இருக்கு.அது எங்க தாத்தா காண்டு ஆனது.\nதாத்தா எப்பவும் கொசு வலை கட்டிகிட்டு தான் தூங்குவாரு.அவருக்கு அது இல்லாம தூக்கம் வராது.நான் மீன் புடிக்குற அண்ணாங்கள பார்த்து இருக்கேன்,எல்லாரும் ஒரு\nவலை வச்சு இருப்பாங்க.அதுல ஈசியா மீன் மாட்டும்.என் மனசுல ஒரு ஐடியா,”நாமும் அந்த மீன் வலைல மீன் புடிச்சா ஈசியா மீன் மாட்டும்ல”.அடுத்த நாள் காலைல,தாத்த கொசு\nஅங்க போய் அவங்க வலையும் என் வலையும் கம்பேர் பண்ணி பார்த்தேன்.அதுல ஓட்டைலாம் பெருசு பெருசா இருந்துச்சு ,அப்புறம் என்ன,நானும் ஒரு பிளேடை எடுத்து கொசு வலய பெருசு பெருசா கிழிச்சேன்,இப்போ அத கொண்டு போய் ஆத்துல போட்டு கரைல உட்காந்து வேடிக்க பார்த்துட்டு இருந்தேன்,ஒரு 2 மணி நேரம் கழிச்சு எடுத்து பார்தேன்,மாட்டி இருந்துச்சு,மீன் இல்ல,பிஞ்ச செருப்பு.சரி தாத்தா எந்திரிச்சு இருப்பாருனு அவசரம் அவசரமா வலய கொண்டு போய் திரும்ப வச்சுடேன்.அடுத்த நாள் அவரு கொசு வலய எடுக்க,அது மீன் வலய மாறுன கதைய நான் சொல்ல,என்ன அவரு தெரு தெருவா தொறத்த,அது ஒரு மீன் சரித்திரம்.\nஎனக்கு மீனுன்னா,அவ்ளோ உயிர். இப்பவும் அந்த நியாபகங்கள் சற்று முன் பூத்த பூக்கள் போல் மனம் வீசும்,அந்த மீன அங்க புடிச்சு,அத ஒரு பாட்டில போட்டு,நாமக்கல் வரைக்கும் கொண்டு போய்,அத எங்க தொட்டில விட்டு அது நீந்துர அழக பார்க்கும் போது “100 SPM class cancel “ ஆன மாதிரி சந்தோசம் இருக்கும்.அத அனுபவிச்சா தான் தெரியும்.\nஆனால் அந்த கிராமத்து நாட்க்கள் ,என் மீன் களுடன் நான் அனுபவித்த கிராமத்துநாட்க்கள் என் வாழ்னாளில் நான் பெற்ற பெரிய செல்வம்,அது கொடுத்த அந்த பூரிப்பு,சின்ன சின்ன ஆச்சரியங்கள்,என் வாழ்க்கையில் நீங்காத இடம் எப்பவும் இருக்கும்.ஏன்னா ஒரு டவுன்ல\nபொறந்த எல்லா பசங்களுக்கும் கிராமத்து வாழ்க்கை கிடைக்குறது ரொம்ப கஸ்டம்,ஆனா எனக்கு கிடைச்சது.\nஅப்புறம் 9th,10th,+1,+2,நாலு வருஷம் அந்த பக்கம் நான் போகல.+2 லீவ்.பிரண்ட்ஸ்லாம் எங்கயாவது பக்கத்துல இருக்குர ஊருக்கு பைக்குல போகலாம்னு பிளான் போட்டாங்க.நான் சொன்ன இடம் ஜேடர்பாளயம்.எல்லாரயும் எங்க ஊருக்கு கூட்டிட்டு\nபோனனேன்.ஆச ஆசயா நான் மீன் புடிச்ச எடத்த பார்க்க போனேன்.ஆனா அங்க நான் பார்த்தது எனக்கு ரொம்ப மனசு கஸ்டமா இருந்துச்சு.\n“ஆறு முழுக்க சாக்கடை தண்ணி,சாயக்கழிவுனு ரொம்ப மோசமா இருந்துச்சு.முன்னாடிலாம் மீனுங்களாம் கரைல்லயே நீந்தும் இப்போ ஒரு மீனு காணோம்,ஆறு ரொம்ப குழியா\nஇருந்துச்சு,எறங்கவே பயமா இருந்துச்சு,அங்க துணி துவைக்குற அக்கா என்ன அடயாளம் கண்டுகிட்டாங்க,\n“ஆளே அடயாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட தம்பி”,\n“ஆமாக்கா,ஏன் இங்க மீனே இல்ல,எல்லாம் எங்க போச்சுக்கா\n“இன்னும் நீ இந்த மீன் புடிக்குற பழக்கத்த விடலயாப்பா\n“அது,எல்லாம் சாயத்தண்ணி கலந்தனால,மீனு எல்லாம் செத்து போச்சு,பெரிய மீனுங்க எல்லாம் ஆழத்துக்கு போச்சு,படுபாவி பசங்க,போன மே மாசம்,ஆத்துல தண்ணி\nவத்தி போன சமயத்துல ,நெரமாசமா இருந்த ஆத்த,இப்படி மண்ணா அள்ளி இப்படி குண்டும் குழியுமா ஆக்கிட்டாங்க தம்பி,\nஆத்துல இப்போ மணலே இல்ல,இப்போ எங்க ஆத்துல நாங்க எறங்குறதுக்கே பயமா இருகுப்பா,போன வாரம் கூட ஒரு பையன் அந்தா தெரியுது பாரு அந்த பள்ளத்துல மாட்டி செத்து போய்ட்டான் தம்பி,நீ தயவு செஞ்சு எறங்காதப்பா,எங்க ஆறு,எங்க வளம்,இப்போ அதுலயே எங்கள எறங்க விடாமா பண்ணீட்டாங்க இந்த மண் அள்ளுரவங்களும்,ரியல் எஸ்டேட் காரங்களும்”.\nநான் மீன் பிடித்த,ஓடி திரிந்த இடம் இப்பொழுது எனக்கு சொந்தம் இல்லை.அதன்\nவளங்கள் இப்பொழுது எனக்கு சொந்தம் இல்லை,மனம் நொந்து திரும்பினேன்.அன்றிலிருந்து எங்கே மண் லாரியை பார்த்தாலும் எனக்கு மனம் வேகும்,கோவம் வரும்.நான்\nஅனுபவித்த சந்தோசம்,எனக்கு மகிழ்ச்சியை கொடுத்த அந்த கிராமத்து வாழ்க்கை என் பையனுக்கோ அல்��து பெண்ணுக்கோ கிடைக்க போவது இல்லை.\nநல்லவேளை,1990இல் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஏனென்றால்,இந்த நாட்டின் இயற்ற்கை வளங்களை கடைசியாக அனுபவித்தவர்கள் அவர்கள் தாம்,அதே நேரத்தில் அவர்கள் தாம் இந்த இயற்க்கை வளங்கள் தன் கண் முன்னே அழிய வேடிக்கை பார்த்தவர்கள்.\nநாம் தான் இயற்க்கையின் முடிவும்,அழிவின் ஆரம்பமும்.நாம் தான் அனைத்திற்கும் சாட்ச்சி.கொஞ்சம் பின்னால் திரும்பி பாருங்கள்,நீங்க அனுபவிச்ச எந்த\nஇயற்க்கை வாழ்க்கையும் உங்க பசங்களுக்கு கிடைக்க போரது இல்லை.\nஅவரகள் இந்த டெக் உலகில் மயங்கி,எதுவும் அனுபவிக்காத தானியங்கி கருவிகளாக\nஇனிமெல் எங்கயாவது ஒரு மணல் லாரி பார்த்தீங்கன்னா,அது ஒரு கிராமத்தின் அழிவுன்னு நினைச்சுகோங்க..இயற்க்கை அழிந்து\n“என்றைக்கு இயற்கை வளங்களுக்கு இந்த உலகம் ஒரு விலை நிர்ணயம் செய்ததோ,அன்றைக்கே நம் அழிவு ஆரம்பித்துவிட்டது,இந்த லட்சனத்தில் அதில் ஊழல் வேறு.”\n← பேபி அக்காவின் தற்கொலை\nதோசைக்கரண்டி – உங்க அம்மா தோசை சுட தான் லாயக்கு →\n10 Responses to ““இருபத்தொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க\n//” இருபத்துதொன்பது மீனு இருக்கு இன்னும் ஒன்னு எங்க\n“சின்னஞ்சிறு சிறுமியாய் தாமிரபரணியில் மீன் பிடித்து விளையாடிய நாட்களை நினைவுப்படுத்தியது உன் கதை ” – நன்று 🙂 🙂\n அப்போ நாம எல்லாம் ஒரே கேஸ் தான்..ஆனா அந்த நாட்கள் எல்லாம் என்றும் திரும்பாது…நினைவுகள் மட்டுமே மிச்சம்.\nநன்றி அண்ணா.பரவாயில்லை.நீங்கள் பாராட்டியதே எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/71.html", "date_download": "2020-01-29T01:51:19Z", "digest": "sha1:Q6YGNOLX4WLQGDEY3QTKPPAF4TOYD6KH", "length": 8548, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 71 பேருடைய பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 71 பேருடைய பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம்\nக.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றிய மாணவர்களில் 71 பேருடைய பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு இடைநிறுத்தப்பட்டவர்களில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 42 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 29 மாண��ர்களும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 315 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,278 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றன. இதில் உயர்தர பரீட்சைக்கு 337,704 மாணவர்கள் பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர் எனவும் சனத் பூஜித கூறியுள்ளார்.\nஇருப்பினும் 281,786 பேரே மூன்று பாடங்களுக்கும் தோற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (162) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1864) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/health-news/-------how-to-lose-belly-fat---89576/", "date_download": "2020-01-29T02:20:30Z", "digest": "sha1:EPDSZ3VVI7ZUXWNROQB4K4CI7CWWEDUT", "length": 4843, "nlines": 121, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nJayashreeசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை பற்றி வெளியான பகீர் உண்மை காரணம் | Serial Actress Jayashree\nசற்றுமுன் லீக்கான நடிகை அஞ்சலியின் வைரல் வீடியோ ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Anjali Latest Viral Video\nசற்றுமுன் நடிகை ப்ரியா பவானி ஷங்கரை ரகசிய திருமணம் செய்த எஸ்.ஜே.சூர்யா | Actress Priya Bhavani Shankar\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் பலரும் அறியாத கண்ணீர் பக்கம் | Actor Vishnu Vishal Real Life Controversy\nநடிகை சினேகா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஅஷ்டம சனி யில் சிக்கி தவிக்கும் அந்த 7 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை திடீர் தற்கொலை கண்ணீரில் குடும்பம் | Latest Cinema News\nதமிழ் நடிகையோடு நித்யானந்தா விடம் செட்டில் ஆக விரும்பும் பிரபல நடிகர் | Latest Cinema News\nசற்றுமுன் விஜய் பட நடிகை செய்த காரியம் கழுவி ஊற்றும் ரசிகர்கள் | Latest Cinema News | Cinema Seithigal\nசீரியல் நடிகையுடன் தொடர்பா உண்மையை உலறிய சீரியல் நடிகர் | Serial Actor Azeem Latest Controversy\nகொழுப்பு கட்டிக்கு தீர்வு கூறும் பாட்டி வைத்தியம் | how to lose belly fat | பாட்டி வைத்தியம்\nகொழுப்பு கட்டிக்கு தீர்வு கூறும் பாட்டி வைத்தியம் | how to lose belly fat | பாட்டி வைத்தியம் || #lose_belly_fat #கொழுப்பு _கட்டி #பாட்டி_வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_38.html", "date_download": "2020-01-29T03:25:12Z", "digest": "sha1:HRIMFBO63SUC5ZPJDD5JHDYPKEBYLKJM", "length": 38675, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : விராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம்", "raw_content": "\nவிராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம்\nவிராட்டின் பத்தாண்டு மிரட்டல் பயணம் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கில் நுழைந்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை கடந்திருக்கிறார். 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை செஞ்சுரி விளாசியவர், விராட் கோலி. 18 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானவர். 19 வயதை தொடுவதற்குள் ஜூனியர் உலக கோப்பையின் வெற்றி கேப்டன் ஆனார். 22 வயதுக்குள் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். 25 வயதுக்குள் கேப்டன் அந்தஸ்து. எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.165 கோடி சம்பாத்தியம் என்று அசாத்திய வள��்ச்சியுடன் நம்மை வியக்க வைத்து வீறுநடை போடுகிறார். இதுவரை எழுதப்பட்டு இருக்கும் அவரது வாழ்க்கை பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால்... 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் தனது மகன்கள் விகாஷ், விராட் இரண்டு பேரையும் மேற்கு டெல்லியில் கிரிக்கெட் அகாடமி நடத்தும் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவிடம் சேர்த்து விட்டார். அந்த அகாடமிதான் விராட்டின் திறமையை பட்டை தீட்டிய பட்டறை. “விராட்டை பார்த்ததுமே மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானவராக இருப்பதை உணர்ந்தேன். வயதுக்கு மிஞ்சிய திறமை அவரிடம் காணப்பட்டது. அவர் தனது வயது வீரர்களை காட்டிலும் பெரிய வீரர்களுடன் ஆடுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார். ‘எனது வயது வீரர்களால் என்னை அவுட் ஆக்க முடியவில்லை. மூத்த வீரர்களுடன் விளையாட அனுமதியுங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் நிறைய தன்னம்பிக்கை இருந்தது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புவார். வலை பயிற்சியிலும் கடைசி வீரராகத்தான் வெளியே வருவார். எனது அகாடமியில் பயிற்சி பெறும், பெற்ற வீரர்களிலேயே வித்தியாசமான ஒருவர் யார் என்று கேட்டால் விராட் கோலியை நோக்கித் தான் கையை நீட்டுவேன்” என்கிறார், பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா. விராட் கோலி எத்தகைய கடினமான சூழலையும் திறம்பட சமாளிக்கும் போராட்ட குணம் கொண்டவர். மன உறுதி மிக்கவர். கிரிக்கெட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ரஞ்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் டெல்லி-கர்நாடக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கர்நாடகா 446 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்த நிலையில், ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து அந்த அணியை காப்பாற்ற விராட் கோலி போராடினார். 2-வது நாள் முடிவில் அவர் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார். மறுநாள் அதிகாலை விராட் கோலியின் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவரது தந்தையின் திடீர் மரணம். மாரடைப்பால் அவரது தந்தை பிரேம் மரணம் அடைந்தார். தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத கோலி சோகத்தில் உறைந்து போனார். அதனால் அவர் 3-வது நாள் ஆட்டத்தை தொடர வரமாட்டார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் 3-வது நாள் காலை 7.30 மணி அளவில் வீரர்களின் ஓய்வறையில் கையில் பேட், பேடுடன் நின்று கொண்டிருந்தார். விராட் கோலி. சக வீரர்கள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து திகைத்து போனார்கள். அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் மிதுன் மன்ஹாஸ், ‘விராட் நீ வீட்டுக்கு செல். பேட் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை’ என்று கூறினார். அதற்கு கோலி தொடர்ந்து பேட் செய்ய விரும்புவதாக கூறினார். இளம் வயதில் இப்படியொரு தாங்க முடியாத துயரத்தை மனதில் புதைத்துக் கொண்டு, கோலி ஒரு தேர்ந்த வீரர் போல் விளையாடினார். அவர் 90 ரன்கள் (238 பந்து) எடுத்து ஆட்டம் இழந்தார். அணியை இக்கட்டில் இருந்து மீட்டெடுத்த கோலி அதன் பிறகு நேராக தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோலி வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு இது. அதை பற்றி நினைவுகூரும் கோலி, ‘நான் விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எனது தந்தை எப்போதும் விரும்புவார்’ என்று சொல்வார். விராட் கோலி ஜூனியர், சீனியர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. மூத்த வீரர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பார். பள்ளி விளையாட்டின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கையால் விருது வாங்கியுள்ளார். அப்போது கோலிக்கு வயது 11. பிற்காலத்தில் கோலியின் தலைமையின் கீழ் நெஹரா விளையாடினார். நெஹராவை தனது குருவாக கருதிய கோலி, கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய போது அவரை தோளில் சுமந்து சென்று நெகிழ வைத்தார். இதே போல் தனது பால்ய கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவுக்கு காரை பரிசாக அளித்த கோலி, அகாடமிக்கு செல்லும் போதெல்லாம் நிறைய விளையாட்டு உபகரணங்களை தாராளமாக கொடுப்பார். கிரிக்கெட்டில் உச்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் விராட் கோலி டெஸ்டில் அதிக இரட்டை சதம் விளாசிய கேப்டன் (6), ஒரு நாள் போட்டியில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதங்கள் அடித்தவர் (19), தனது தலைமையில் இந்திய அணியை தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரில் வெற்றி பெற செய்தவர், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் சராசரியாக 50 ரன்களுக்கு மேல் வைத்திருந்த ஒரே வீரர் என அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 29 வயதான விராட் கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 342 ஆட்டங்களில் பங்கேற்று 58 சதம் உள்பட 17 ஆயிரத்து 875 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து தற்போது 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை மிரட்டலாக நிறைவு செய்திருக்கும் விராட் கோலி, இதே போன்று மேலும் 10 ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட்டில் உள்ள பெரும்பாலான சாதனைகளை தவிடுபொடியாக்கி தன்வசப்படுத்திவிடுவார். -ஜெய்பான்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்த��� (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சால��கள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ர���க்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷ��்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_39.html", "date_download": "2020-01-29T03:24:13Z", "digest": "sha1:GOENQHMIUACGVOB6UOZVZN4A6ZZSRIAH", "length": 34078, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : பொறியாளர் திலகம் விஸ்வேசுவரய்யா", "raw_content": "\nபொறியாளர் திலகம் விஸ்வேசுவரய்யா என்ஜினீயர் ஆ.சவுரிராஜ் இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல் துறை ஆகும். பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேசுவரய்யா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர். “சர் எம்.வி” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் ‘காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி’யில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்ப்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமா���ப் பணிகளை ஏற்படுத்தி மாபெரும் சாதனையாளராக விளங்கிய எம்.விஸ்வேசுவரய்யா 1860-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கர்நாடக மாநிலம் சிங்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கட லட்சுமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார்.15-வது வயதில் தந்தையை இழந்த விஸ்வேசுவரய்யா தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூருவிலும் பயின்றார். 1881 -ம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டிடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார். பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர், இந்திய பாசன ஆணையத்தில் பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903-ம் ஆண்டு புனேவிலுள்ள “கடக்வசல” நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளதடுப்பு முறை அமைப்பையும்“ மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும்“ வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர், ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார் விஸ்வேசுவரய்யா. இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும் மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார். மைசூரு திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் “நவீன மைசூரின் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார். மைசூரு அரசின் திவானாக நியமிக்கப்பட்ட அவர், மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். மைசூரூ பல்கலைக்கழகம், பெங்களூரு அரசு பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923-ம் ஆண்டு, இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 1934 -ம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்‘ என்ற நூலை எழுதிய விஸ்வேசுவரய்யா பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞரும் ஆவார்.இவருக்கு “லண்டன் இன்ஸ்டிட்யூஷன் ஆப் சிவில் என்ஜினீயரி���்கில்” கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது 1918 -ம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.விக்கு 1955 -ம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட எம். விஸ்வேசுவரய்யா 1962 -ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார். நாளை (செப்டம்பர் 15-ந்தேதி) இந்திய பொறியாளர் தினம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் ���ாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரே��ியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெள�� (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=bonnerwaller54", "date_download": "2020-01-29T03:25:17Z", "digest": "sha1:NUL6Y25YP4GWFRSUP7KVZZEQKNCQIL2V", "length": 2878, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User bonnerwaller54 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களு���்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102080", "date_download": "2020-01-29T03:47:19Z", "digest": "sha1:GL25PBK2JXZGDCOMUWABNOQGQQVLQUE4", "length": 6503, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா?", "raw_content": "\nபெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா\nபெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா\nதம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் எதுவென்று அறிந்து கொண்டால் விரைவில் கர்ப்பமடையலாம்.\nதம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிவருகிறது..\n* பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின்கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.\n* கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.\n* இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம். இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nகுழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்ஸ இதையெல்லாம் பண்ணுங்கஸ\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_8086.html", "date_download": "2020-01-29T01:54:07Z", "digest": "sha1:CZZXPKJ6WWRF5WUWJUWQ2R25U6CDE6LI", "length": 17806, "nlines": 190, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நன்பேண்டா !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஇன்று காலையில் எழுந்து எனது மொபைலில் ஒருவருடைய பெயர் தேடும்போது பல பழைய காலேஜ் நண்பர்களின் பெயர்கள் தென்பட்டது. குளித்து முடித்தவுடன் ஒரு ஆர்வத்தில், ஒரு நண்பரின் நம்பரை அழுத்தினேன். அவரின் குரலை எதிர் பார்த்த எனக்கு வேறு ஒருவர் எடுத்தார், அவரின் பெயர் சொல்லி கேட்டதற்கு அது போல இங்கு எவரும் இல்லை என்றார். காலத்தின் ஓட்டத்தில் அந்த நண்பர் நம்பரை மாற்றி விட்டார், அத்துடன் எங்களது தொடர்பு அறுந்து விட்டது. அப்போதிலிருந்து எனது மனம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது.\nவாழ்வில் நண்பர்கள் என்பது வரம். மாமா, மச்சான் என்று உறவு முறை சொல்லி, விடியும் வரை பேசி என்று, நன்பேண்டா என கூவுவோம். காலேஜ் படிக்கும் காலத்தில் எல்லாம் நண்பனுக்கு ஒன்றென்றால் ரத்தம் கொதிக்கும், கிராபிக்ஸ் எல்லாம் இல்லாமலே நரம்புகள் புடைக்கும்.\nநான் MIT-யில் சேரும்போது லேட்ரல் என்ட்ரி எனப்படும் இரண்டாவது வருடத்தில் சேர்ந்தேன். அப்போது முதல் நாள் கிளாஸ் செல்லும் போது யார் என்ன என்று தெரியாமல் பேசவும் தயக்கமாக இருந்தது. ரெகுலர் எனப்படும் மாணவர்கள் எங்களிடம் எப்படி பேசுவது என தயக்கம் காட்டினர். எல்லோருக்கும் பேச வேண்டும் என ஆர்வம் இருந்தாலும், எப்படி ஆரம்பிப்பது என்பதில் யாரும் பேசவே இல்லை. பின்னர் சிறிது வாரத்தில் தயக்கம் விலகி சகஜமாக பேச ஆரம்பித்தோம்.\nஎப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என சொல்லும் உமா சரவணன், பலே என சொல்லும்படியாக ஆடும் பாலமுருகன், அமைதியாகவே தெரிந்தாலும் தீர்க்க முடிவெடுக்கும் ஜெகதீசன், கெட்ட வார்த்தையால் திட்ட முடியாமல் டாஷ் டாஷ் என்று திட்டும் தியாகராஜன், மூக்கினால் பேசும் டீகாராமன், அஜித்குமாரை விட ரெட் படத்தின் பாட்டை கேட்ட மாயக்ருஷ்ணன், இவனுக்கு கோவமே வராதா என்று எண்ண வைத்த கதிரவன், பாடிகார்ட் முநீஸ்வரனாக இருந்த நரேந்திரன், தலுக்கு என்றவுடன் கோவம் காட்ட முடியாமல் சிரிக்கும் ராஜ்ப்ரவீன், உலக மகா சைக்கோ என்னும் குழந்தை கணேஷ், பான்ல நூலு கட்டின ரவிசங்கர், என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஷோபா, இவளிடம் எப்படி இங்கிலீஷ் பேசுவது என தெரியாமலேயே எல்லோரும் குழம்பிய சுனந்தா, எல்லாரையும் மச்சி முறை சொல்லியே அழைத்த மோன்ஸி, இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நினைக்க வைத்த பாப்பா எனப்படும் சிவசங்கரன், இன்றும் எனது உற்ற நண்பனாய் இருக்கும் பாலு, உலகத்தில் நடக்க முடியாத விஷயம் சொன்னாலும் \"அப்படியா\" என ஆச்சர்யப்படும் வேதப்ரியா, நீ எல்லாம் சீனியரா என்று எப்போதும் டீகாவை வம்பிழுக்கும் மோகனகுமரன், என்னை CIA ஏஜெண்டோ என்னும் அளவிற்கு சந்தேகப்படும் TR சுரேஷ் என்று பல நண்பர்கள். ஆனால் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலைமை.\nஅங்கு படித்த மூன்று ஆண்டுகளும் பொன்னான ஆண்டாக இருந்த்தது. இன்று பலர் பல நாடுகளில் இருகின்றனர். facebook எங்களை சில நேரம் ஒன்றிணைக்கிறது. ஆனால் பல நேரங்களில் இங்கே பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு நான் இங்கு இருகிறேனா என்று தெரியுமா என தெரியவில்லை. அவர்களது facebook update-ல் பர்த் டே கொண்டாட்ட படங்களை பார்க்கும்போது என்னை ஏன் கூப்பிடவில்லை என கேட்க கூச்சமாக இருக்கிறது. எங்களது வட்டம் அன்று பெரிது, இன்று சிறிதாகி விட்டது என்றே எண்ண தோன்றுகிறது.\nஇன்று என்னை பார்த்தால் பலருக்கு அடையாளம் தெரியுமா ஒல்லியாகவே பார்த்த என்னை இன்று இவ்வளவு குண்டாக பார்த்தால் என்ன சொல்வார்கள் ஒல்லியாகவே பார்த்த என்னை இன்று இவ்வளவு குண்டாக பார்த்தால் என்ன சொல்வார்கள் எனது நண்பனை பார்த்து காலேஜ் அந்தரங்கங்கள் பேசும்போது அவன் குழந்தை மாமா என்று என்னை கூப்பிடும்போது தான் எனக்கு என் வயது யாபகத்திற்கு வருமோ \nபொருள் தேடி ஓடும் இந்த உலகத்தில், எல்லாம் மறந்துவிடுமோ உனக்கு ஒன்றென்றால் நான் இருக்கேன் என்று தோள் மேல் போட்ட கைகள் இன்று என்னவாகின என்றே தெரியவில்லை. வட்டம் குறுகி குறுகி ஒரு நாள் சிறு புள்ளியாய் முடிந்துவிடுமோ \nயாராவது ஒருவர் எல்லோரையும் ஒரு இடத்தில ஒரு நாள் பார்க்க வைக்க மாட்டார்களா பத்து வருடம் ஆயிற்று, இன்னும் அந்த நாள் வரவில்லை.\nஇந்த பாடலை கேட்கும்போது எல்லாம் திரும்பவும் அந்த காலத்திற்கு போய் விட மாட்டோமா என்று தோன்றுகிறது...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந���திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/12/memories-2013.html", "date_download": "2020-01-29T03:10:28Z", "digest": "sha1:MTVL4JCGNM547JLRKTS4BBH6QQV2TMB6", "length": 13540, "nlines": 263, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சினிமா - மெமரிஸ் - (Memories - 2013) - மலையாளம் - விமர்சனம்", "raw_content": "\nசினிமா - மெமரிஸ் - (Memories - 2013) - மலையாளம் - விமர்சனம்\nசமீபத்தில் கோழிக்கோடு கேரளா போயிருந்த போது அங்கிருந்து நிறைய படங்கள் வாங்கிவந்தேன்.எல்லாம் பார்த்தபின் அதில் ரொம்ப பிடிச்ச படம் மெமரிஸ்.ப்ருத்விராஜ் நடிச்ச சூப்பரான திரில்லர் மூவி.படம் பார்க்க பார்க்க செம இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கு.\nகுற்றவாளிகளை பிடிக்கப்போய் அதில் தன் குடும்பத்தினை இழந்து அவர்கள் ஞாபகமாகவே எப்பவும் குடிபோதையிலேயே இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரி.வேலைக்கு போகாம லீவ் போட்டுட்டு குடிக்கிற ஆசாமி.அந்த ஊர்ல ரெண்டு கொலை ஒரே மாதிரியா நடக்குது.காவல் துறையால் அதைக்கண்டுபிடிக்கமுடியல.அதனால இந்தப்பொறுப்பு கள்ளுகுடியன் என்று செல்லமா அழைக்கப்படும் ப்ருத்விக்கு வருது.அதுக்குள்ள தொடர்ச்சியா இன்னொரு கொலை நடக்குது.இப்படி எல்லா கொலைகளும் ஒருத்தரால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை அவர் எப்படி ட்ரிங்க்ஸ் அடித்துக்கொண்டே கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.\nப்ருத்வி எப்பவும் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருப்பாரு.போலீஸ்னா கொஞ்சம் மிடுக்கு இருக்கும்.ஆனா இந்தப்படத்துல லேசா டிரிம் பண்ணின முகத்தோட படம் புல்லா குடிகார வேடத்துல வருவாரு.அவர் கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கிற ஸ்டைலே ரொம்ப வித்தியாசமா இருக்கும்.எப்பவும் மப்போடு பேசுகிற மேனரிசம் செமயா இருக்கு.நாலு கொலைகளுக்குண்டான காரணத்தினை கண்டுபிடிச்சி அடுத்து தன் தம்பிதான் அடுத்த டார்கெட் என தெரிந்து குற்றவாளியை நெருங்கிய பின்னர் கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார், அதே சமயம் தன் மனைவி குழந்தைக்கு ஏற்பட்ட கதி தன் தம்பிக்கும் ஏற்பட கூடாதுன்னு பழைய ஞாபகத்தினை நினைச்சி கொலைகாரனை டேலண்டா கொல்றதுதான் படத்தோட முடிவு.\nபடம் ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருக்கு.யார் கொலையாளி என்பதை கிளைமாக்ஸ் வரை கண்டுபிடிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கு.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான்.கெளரவ வேடத்தில் மேக்னா ராஜ் நடித்து இருக்கிறார்.\nLabels: Memories, சினிமா, மலையாளம், மெமரிஸ், விமர்சனம்\nகதைய ஓடச்சுட்டியே மாப்ளே.. நியாயமா\nஅப்படியா....சொல்றதுக்கும் திரையில பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மச்சி....\n கடைசியா நான் பார்த்த மளையால படம் ஷோலே. . .\nஎன்னாது ஷோலே வா......அது கன்னடா ஆச்சே....\n இது கூட தெரியாத பச்ச புள்ளையா இருக்கேனே\nகோழிக்கோடு கேரளா போயிருந்த போது ... சொல்லவே இல்லை... ம்... விமர்சனம் நன்று...\nபடம் பார்த்துர வேண்டியது தான் ....\nநிறைய சிடின்னு சொன்னீங்க லிஸ்ட் போடலையே தல ....\nதைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com\nநல்ல படமா இருக்கே...நெட்ல கிடைக்கான்னு பார்ப்போம்.\n//கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார்//\nஇண்டீரியர் டிசைனிங் – 1\nமலரும் நினைவுகள் - எனது கடிதம்\nகோவை மெஸ் - JMS சர்பத், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல...\nகோவை மெஸ் - ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி, திண்டுக்க...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval77.htm", "date_download": "2020-01-29T02:14:21Z", "digest": "sha1:TB2IUKCU72JMIKE5XZMWYZDX7R3LJKWT", "length": 5004, "nlines": 24, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nதீபாவளியன்று கடவுளை வணங்குவதற்காகப் படைக்கும் பொருட்களில் எண்ணெய், புத்தாடை, சந்தனம், குங்குமம், பூக்கள், சிறிது இனிப்பு கலந்த மருந்து பதார்த்தங்கள், தண்ணீர் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.\nஇதில் எண்ணெய்யில் மகாலட்சுமி, புத்தாடையில் மகாவிஷ்ணு, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் அம்பிகை, இனிப்பான மருந்தில் அமிர்தம், தண்ணீரில் கங்காதேவி ஆகியோ இருப்பதாக ஒரு நம்பிக்கை.\nதமிழ்நாட்டில் தீபாவளி முதன் முதலாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கொண்டாடப்பட்டது.\nடபாஸ் எனும் வடமொழிச் சொல்லிலிருந்துதான் பட்டாசு என்ற பெயர் வந்தது. டபாஸ் என்ற வடமொழிச் சொல்லுக்கு \"உரத்த ஒலி\" என்று பொருள்.\nதமிழ்நாட்டில் தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாட்களில் லட்சுமி பூஜை, நரக சதுர்த்தி, எமதர்ம வழிபாடு போன்ற விழாவையும் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் போது திருமணமாகாத கன்னிப் பெண்கள் நீர்நிலைகளில் தீபம் ஏற்றி மிதக்க விடுகின்றனர். இப்படி செய்வதால் அவர்களுக்கு நல்ல வரண் அமையும் என்பதும், குடும்பத்தில் செல்வங்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை.\nஇராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியை தீபமாலிகா என்று அழைக்கின்றனர். இவர்கள் அமாவாசை என்றால் மாதம் முடிந்து விடுகிறது. அமாவாசையின் மறுநாள் புது மாதம் துவங்கி விடுகிறது என்று கணக்கு வைக்கின்றனர். இப்படி தீபாவளி அன்று வரும் அமாவாசை வருடம் முடிந்ததாகக் கணக்கு கொள்கின்றனர். இவர்களுக்கு தீபாவளிதான் ஆண்டுக் கணக்கு.\nதேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/09/rrb-tamil-current-affairs-13th.html", "date_download": "2020-01-29T04:01:35Z", "digest": "sha1:JKVCI53J5N7HMHHWRNMYRH7XRUJDSVGH", "length": 5386, "nlines": 72, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 13th September 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\n“நாடோடி யானை” எனப் பொருள்படும் “நாமடிக் எலிபெண்ட் – 2018” என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே, மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் டைவ் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு நடைபெற்றது.\n2019ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America – 2019) “நியா இமானி பிராங்க்ளின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியா இமானி பிராங்க்ளின் (Nia Franklin) நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்\nதமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் கையெழுத்தானது.\nசாதாரண ஸ்மார்ட் போனை “சோனார்” சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டிற்குரிய அமெரிக்காவின் புகழ்பெற்ற “மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.\n“தி ரூல் ப���ரேக்கர்ஸ்” (The Rule Breakers) புத்தகம் – பீரித்தி ஷெனாய் எழுதியுள்ள இப்புத்தகம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.\nசெக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவர் நகரில் நடைபெற்ற 3-வது கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகளப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் “ஆர்பிந்தர் சிங்” வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/11022-2019-11-08-06-17-19", "date_download": "2020-01-29T01:10:48Z", "digest": "sha1:3YY5M7SZCS4TNC4DSGM6YBTTR4K6AJOX", "length": 20563, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "தலைமைச் செயலாளர்கள் என்றாலே பார்ப்பனர் தானா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2010\nபார்ப்பன சிரிப்பு நடிகரும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்\nநீ நீலம் நான் வெளிர்பச்சை\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 22 அக்டோபர் 2010\nதலைமைச் செயலாளர்கள் என்றாலே பார்ப்பனர் தானா\nநாள்தோறும் முதலமைச்சருடனும், மூத்த அமைச்சர்களுடனும் விவாதித்து, தமிழ்நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படும் தலைமைச் செயலாளர் பதவி என்பது கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பதவியாகும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, 2001 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் எடுத்த முதல் நடவடிக்கை, தில்லியில் மத்திய அரசுப் பணியில் இருந்த பார்ப்பனர் பி.சங்கர் என்பவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தியதுதான்.\nபார்ப்பன அதிகாரி பி.சங்கரைத் தொடர்ந்து, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்கு பார்ப்பனர்களைத் தேடித் தேடி பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. பி. சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என். நாராயணன் என்று நீடித்த பார்ப்பன தலைமைச் செயலாளர்கள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனது நாம் மட்டுமல்ல, தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியும்தான். முன்னாள் அமைச்சர் க. பொன்முடி ஒரு நீண்ட கட்டுரையையே எழுதி தி.மு.க.வின் கண்டனத்தைத் தெரிவித்தார்.\nஅடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் என்ன நிலைமை\nஎல்.கே. திரிபாதி என்ற ஒரிசா பார்ப்பனரைத் தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, அவர் ஓய்வு பெற்றபோது இரண்டாண்டுகளுக்கு முன், கே.எஸ்.சிறீபதி என்ற பார்ப்பனர் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது மத்திய அரசிடம் வாதாடி, 6 மாத காலம் பதவி நீடிப்பு பெற்றுத் தந்தது மட்டுமல்ல, தற்போது மாநிலத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது ‘சூத்திரர்’ அரசு. (நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கருக்குத் தண்டனை - தங்கள் விருப்பங்களுக்கு எல்லாம் தாளம் போடும் பார்ப்பனர் சிறீபதிக்கு வெகுமானம்; எப்படி இருக்கிறது சமூகநீதி\nசிறீபதியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பார்ப்பன அம்மையார்\nஎஸ்.மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது தி.மு.க. அரசு. இவர்கள் ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்ட போதும், ஏராளமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகளின் சீனியாரிட்டியை புறந்தள்ளியே நியமிக்கப்பட்டார்கள் என்பது வேறு செய்தி\nசங்கர் முதல் மாலதி வரை, தொடர்ந்து ஏழு பார்ப்பனர்களே தலைமைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை. திராவிட இயக்க ஆட்சி என்று கூறிக்கொள்வோர் ஆட்சியில்தான் இந்த சமூக நீதிக்கு விரோதமான போக்கு.\nபார்ப்பனர் ஜெயலலிதா நான்கு பார்ப்பனர்களை உயர் பதவியில் அமர்த்தினார். அடுத்து வந்த “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி மூன்று பார்ப்பனர்களை வெட்கமின்றி தலைமைச் செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு என்று கேட்க விரும்புகிறோம்.\n‘வாழும் பெரியார்’ கலைஞர் தலைமையிலான “சூத்திர” ஆட்சியைப் பாதுகாப்பதே தங்கள் கடமை என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அநீதியை எதிர்த்து வாய் திறக்காதது ஏன்\nதலைமைச் செயலாளர் மட்டுமல்ல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த பல தமிழர்கள், கல்வியாளர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன அம்மையார் மீனா என்பவரை நியமித்திருக்கிறது இந்த சூத்திர ஆட்சி\nநிதி, உள்துறை, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளின் செயலாளர்களாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்காத ‘நவீன தீண்டாமை’யும் கோட்டையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nதி.மு.க. ஆட்சியை விமர்சித்து பத்திரிகைகள் எழுதும்போது மட்டும், சூத்திரன் என்பதால்தான் தன்னைப் பார்ப்பன ஏடுகள் பிராண்டுகின்றன என்று கலைஞர் கருணாநிதி புலம்புவது வாடிக்கை. தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகைகளை பார்ப்பான், பார்ப்பான் பத்திரிகை என்று பக்கத்துக்கு பக்கம் எழுதும் ‘முரசொலி’யைக் கேட்கிறோம். இந்த சமூகநீதிக்கு விரோதமான பார்ப்பன நியமனங்களை என்னவென்று அழைப்பது\nபத்திரிகை என்றால் மட்டும் பார்ப்பனர்களை எதிர்ப்பது, உயர் பதவி என்று வந்துவிட்டால் பார்ப்பனர்களைத் தேடிப் பிடித்து அமர்த்தி அழகு பார்ப்பது என்பது இரட்டை வேடம் அல்லவா இந்த பாசாங்கு நடவடிக்கைகளை பார்ப்பனரல்லாத மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.\nசமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்த அக்கிரமத்தை கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nதொடர்ந்து ஏமாற மாட்டார்கள், எச்சரிக்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T03:33:19Z", "digest": "sha1:WHODDF7KTX3I6VYLXY52C63ZO2IFNNRM", "length": 5717, "nlines": 63, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஊக்கம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஇறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.\nஉழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.\nஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.\nஒரு காசு பேணின் இரு காசு தேறும்.\nகடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் போகுமா\nகருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\nகாய்த்த மரம் கல் அடிபடும்.\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\nகுந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.\nசோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.\nநடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.\nமலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா\nமுன் வைத்த காலைப் பின் வைக்கலாமாமுன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ\nவாழ்வும் தாழ்வும் சில காலம்.\nஉடைய ரெனப்படுவ தூக்கம்; அஃதிலார்\nகருத்து - ஒருவர் ஒன்றை உடையவர் எனின், அவர் ஊக்கத்தை உடையவரே;\nஅவ்வூக்கம் இல்லாதவர் மற்றை எவற்றை உடையவராயினும் உடையவர்\nஉள்ள முடைமை உடைமை; பொருளுடமை\nகருத்து - ஊக்கம் உடைமையே நிலையான உடைமையாகும்;\nபொருளுடைமையோ, நிலைபெறலின்றி நீங்கிப் போகும்.\nஆக்கம் இழந்தே மென் றல்லாவார்; ஊக்கம்\nகருத்து - ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர்,எம் செல்வத்தை\nஇழந்து விட்டோம் என்று வருந்திக் கூறும் நிலைக்கு ஆட்படார்.\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்; அசைவிலா\nகருத்து - தளராத ஊக்கம் உடையவனிடத்து வழிகேட்டுச் செல்வம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.techsymptom.com/allergies/", "date_download": "2020-01-29T01:17:00Z", "digest": "sha1:XWWMKBOOHOTKQBCDHRIR4QV5POQNRAHK", "length": 21829, "nlines": 236, "source_domain": "ta.techsymptom.com", "title": "ஒவ்வாமை 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "raw_content": "\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nநீங்கள் கர���ப்பத்தில் இடுப்பு வலி பற்றி கவலைப்பட வேண்டுமா\nஇதய வால்வுகள் மற்றும் வால்வு நோய்\nஒத்துழைப்பு: HAE, பரம்பரை angioneurotic எடிமா, C1- தடுப்பாற்றல் குறைபாடு, C1-esterase தடுப்பாற்றல் குறைபாடு, குடும்ப ஆஜினியுரோடிக் எடிமா, பரம்பரை பிராட்யின்கின் தூண்டியது ...\nஹவுஸ் டஸ்ட் மைட் மற்றும் பெட் அலர்ஜி\nநீங்கள் ஒரு ரன்னி அல்லது தடுக்கப்பட்ட மூக்கு இருந்தால், அரிப்பு, சிவப்பு அல்லது நீர்ப்பாசனம் கண்களில், அல்லது நீங்கள் புழு பூச்சிகள் அல்லது செல்லப்பிராணிகளை ஒவ்வாமை இருக்கும் என்று மூச்சிரைக்க முடியும். சிகிச்சை விருப்பங்கள் கண்டுபிடிக்க.\nAntihistamines முக்கியமாக பருவகால ஒவ்வாமை ரைனிடிஸ் (வைக்கோல் காய்ச்சல்), சிறுநீர்ப்பை (படை நோய்), புரோரிட்டஸ் (அரிப்பு) மற்றும் பூச்சி கடித்தால் மற்றும் stings சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nதோல் ப்ரிக் அலர்ஜி டெஸ்ட்\nதோல் ஒளிரும் ஒவ்வாமை சோதனை சில ஒவ்வாமை காரணமாக கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை ஒரு ஒவ்வாமை என்று பொருள் ஒரு பொருளின் உடல் பதில்.\nAntihistamines முக்கியமாக பருவகால ஒவ்வாமை ரைனிடிஸ் (வைக்கோல் காய்ச்சல்), சிறுநீர்ப்பை (படை நோய்), புரோரிட்டஸ் (அரிப்பு) மற்றும் பூச்சி கடித்தால் மற்றும் stings சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nAntihistamines முக்கியமாக பருவகால ஒவ்வாமை ரைனிடிஸ் (வைக்கோல் காய்ச்சல்), சிறுநீர்ப்பை (படை நோய்), புரோரிட்டஸ் (அரிப்பு) மற்றும் பூச்சி கடித்தால் மற்றும் stings சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nஹவுஸ் டஸ்ட் மைட் மற்றும் பெட் அலர்ஜி\nநீங்கள் ஒரு ரன்னி அல்லது தடுக்கப்பட்ட மூக்கு இருந்தால், அரிப்பு, சிவப்பு அல்லது நீர்ப்பாசனம் கண்களில், அல்லது நீங்கள் புழு பூச்சிகள் அல்லது செல்லப்பிராணிகளை ஒவ்வாமை இருக்கும் என்று மூச்சிரைக்க முடியும். சிகிச்சை விருப்பங்கள் கண்டுபிடிக்க.\nஆக்ஸி-எடிமாவின் எபிசோட்கள் ஆழமான தோல் திசுக்களுக்கு வீக்கம் ஏற்படுகின்றன, இவை பொதுவாக கண் இமைகள், உதடுகள், பிறப்புறுப்புக்கள், கைகள் மற்றும் கால்களைக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் மொழி மற்றும் ...\nதோல் ப்ரிக் அலர்ஜி டெஸ்ட்\nதோல் ஒளிரும் ஒவ்வாமை சோதனை சில ஒவ்வாமை காரணமாக கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை ஒரு ஒவ்வாமை என்று பொருள் ஒரு பொருளின் உடல் பதில்.\nநோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புட��ய பெரும்பாலான எதிர்வினைகள் உண்மையான மருந்து ஒவ்வாமைக்கு மாறாக பக்க விளைவுகளாகும்.\nஅனபிலாக்ஸிஸ் என்பது ஒவ்வாமை எதிர்வினையின் தீவிர வடிவம் ஆகும். இது உதடுகள் மற்றும் நாக்கு வீக்கம் ஏற்படுத்தும், சுவாச பிரச்சினைகள், சரிவு மற்றும் நனவு இழப்பு ஏற்படுத்தும்.\nதோல் ப்ரிக் அலர்ஜி டெஸ்ட்\nதோல் ஒளிரும் ஒவ்வாமை சோதனை சில ஒவ்வாமை காரணமாக கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை ஒரு ஒவ்வாமை என்று பொருள் ஒரு பொருளின் உடல் பதில்.\nஅனபிலாக்ஸிஸ் என்பது ஒவ்வாமை எதிர்வினையின் தீவிர வடிவம் ஆகும். இது உதடுகள் மற்றும் நாக்கு வீக்கம் ஏற்படுத்தும், சுவாச பிரச்சினைகள், சரிவு மற்றும் நனவு இழப்பு ஏற்படுத்தும்.\nAntihistamines முக்கியமாக பருவகால ஒவ்வாமை ரைனிடிஸ் (வைக்கோல் காய்ச்சல்), சிறுநீர்ப்பை (படை நோய்), புரோரிட்டஸ் (அரிப்பு) மற்றும் பூச்சி கடித்தால் மற்றும் stings சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nஅனபிலாக்ஸிஸ் என்பது ஒவ்வாமை எதிர்வினையின் தீவிர வடிவம் ஆகும். இது உதடுகள் மற்றும் நாக்கு வீக்கம் ஏற்படுத்தும், சுவாச பிரச்சினைகள், சரிவு மற்றும் நனவு இழப்பு ஏற்படுத்தும்.\nதோல் ப்ரிக் அலர்ஜி டெஸ்ட்\nதோல் ஒளிரும் ஒவ்வாமை சோதனை சில ஒவ்வாமை காரணமாக கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை ஒரு ஒவ்வாமை என்று பொருள் ஒரு பொருளின் உடல் பதில்.\nAntihistamines முக்கியமாக பருவகால ஒவ்வாமை ரைனிடிஸ் (வைக்கோல் காய்ச்சல்), சிறுநீர்ப்பை (படை நோய்), புரோரிட்டஸ் (அரிப்பு) மற்றும் பூச்சி கடித்தால் மற்றும் stings சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nஆக்ஸி-எடிமாவின் எபிசோட்கள் ஆழமான தோல் திசுக்களுக்கு வீக்கம் ஏற்படுகின்றன, இவை பொதுவாக கண் இமைகள், உதடுகள், பிறப்புறுப்புக்கள், கைகள் மற்றும் கால்களைக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் மொழி மற்றும் ...\nஆக்ஸி-எடிமாவின் எபிசோட்கள் ஆழமான தோல் திசுக்களுக்கு வீக்கம் ஏற்படுகின்றன, இவை பொதுவாக கண் இமைகள், உதடுகள், பிறப்புறுப்புக்கள், கைகள் மற்றும் கால்களைக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் மொழி மற்றும் ...\nஒரு ஒவ்வாமை எதிர்வினை கையாள்வதில்\nஸ்ட்ரட் ஜான் ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவ தகவல்கள் மூலம் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (அனபிலாக்ஸிஸ்) கையாள்வதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nஒரு ஒவ்வாமை எதிர்வினை கையா���்வதில்\nஸ்ட்ரட் ஜான் ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவ தகவல்கள் மூலம் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (அனபிலாக்ஸிஸ்) கையாள்வதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nஅனபிலாக்ஸிஸ் என்பது ஒவ்வாமை எதிர்வினையின் தீவிர வடிவம் ஆகும். இது உதடுகள் மற்றும் நாக்கு வீக்கம் ஏற்படுத்தும், சுவாச பிரச்சினைகள், சரிவு மற்றும் நனவு இழப்பு ஏற்படுத்தும்.\nவைரல் கோளாறுகள் வைரல் தடிப்புகள்\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆல்கஹால் மற்றும் கல்லீரல் நோய்\nஒவ்வாமை இரத்த - நோய் எதிர்ப்பு அமைப்பு\nமயக்கமருந்து மற்றும் வலி கட்டுப்பாட்டு\nவலி நிவாரணிகள் மற்றும் வலி-மருந்து\nமீண்டும் மற்றும் முதுகெலும்பு வலி\nநடத்தை சிக்கல்களாக மற்றும் நடத்தை-கோளாறு\nசுவாச-சிகிச்சை மற்றும் சுவாசம் பாதுகாப்பு\nசுவாசமற்ற மற்றும் சிரமம்-Breathing- (குரல்பாகுபாடு)\nபுற்றுநோய் சிகிச்சை மற்றும் மருந்துகள்\nபெருங்குடல்-மலக்குடல் மற்றும் குடல்-புற்றுநோய்-(பெருங்குடல் புற்றுநோய்)\nபொதுவான சிக்கல்களாக உள்ள கர்ப்ப\nகர்ப்பத்தடை ஹார்மோன்-மாத்திரைகள்-திட்டுகள் மற்றும் மோதிரங்கள்\nநாய் மற்றும் பூனை கடி\nகாது மூக்கு மற்றும் தொண்டை\nஅவசர மருந்து வகைகள் மற்றும் அதிர்ச்சி\nகண் பராமரிப்பு மருந்து வகைகள்\nகருவுறுதல்-சிகிச்சை மற்றும் கருத்தடை சாதனங்கள்\nகாய்ச்சல் உள்ள குழந்தைகள் (உயர் வெப்பநிலை)\nஉணவு ஒவ்வாமை மற்றும் வெறுப்பின்\nமுழங்கையில்-காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nJan 29 2020 © ஒவ்வாமை 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-29T03:07:28Z", "digest": "sha1:UCHU7K7NWQD5LF2JOR5WSJ4UCL25AFLF", "length": 5570, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிஸ்டோபர் ஹாக்கின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறிஸ்டோபர் ஹாக்கின்ஸ் (Christopher Hawkins, பிறப்பு: ஆகத்து 31 1938) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளி��் பங்குகொண்டார்.\nகிறிஸ்டோபர் ஹாகின்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 2, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_18", "date_download": "2020-01-29T02:24:29Z", "digest": "sha1:EUCEZNIH6STRIWZEGJ7VNV6GTCAHSW4X", "length": 23464, "nlines": 734, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மார்ச்சு 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 18 (March 18) கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன.\n37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது.\n633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது.\n1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர்.\n1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார்.\n1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது.\n1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.\n1438 – ஆப்சுபர்கின் இரண்டாம் ஆல்பர்ட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1608 – சுசேனியசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது.\n1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.\n1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1874 – குறிப்பிடத்தக்க வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.\n1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் ��டுகொலை செய்யப்பட்டார்.\n1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.\n1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.\n1925 – அமெரிக்காவின் மிசூரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர்.\n1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியக் குடியரசுப் படைகள் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன.\n1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட இட்லரும் பெனிட்டோ முசோலினியும் கூட்டிணைந்தனர்.\n1944 – இத்தாலியில் விசுவியசு எரிமலை தீக்கக்கியதில் 26 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.\n1948 – சோவியத் ஆலோசகர்கள் யுகோசுலாவியாவில் இருந்து வெளியேறினர். இது டீட்டோ–இசுட்டாலின் பிளவுக்கான முன்னோடி எனக் கருதப்பட்டது.\n1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 265 பேர் உயிரிழந்தனர்.\n1962 – 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.\n1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1970 – கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.\n1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.\n1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.\n1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1990 – அமெரிக்காவில், பாஸ்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து $500 மில்லியன் பெறுமதியான 12 ஓவியங்கள் திருடப்பட்டன.[1]\n1990 – கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ��ுதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன.\n1994 – பொசுனியாவின் பொசுனியாக்களும் குரொவாசியர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.\n1996 – பிலிப்பீன்சு, குவிசோன் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 162 பேர் இறந்தனர்.\n1997 – துருக்கிக்கு சென்று கொண்டிருந்த உருசியாவின் அந்தோனொவ் ஏஎன்-24 விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் உயிரிழந்தனர்.\n2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.\n2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.\n2014 – உருசிய, கிரிமியா நாடாளுமன்றங்கள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டன.\n2015 – தூனிசியா, பார்டோ தேசிய அருங்காட்சியகம் தாக்கப்பட்டதில் 23 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.\n1702 – முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1732)\n1837 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது அரசுத்தலைவர் (இ. 1908)\n1858 – ருடோல்ப் டீசல், டீசல் பொறியைக் கண்டுபிடித்த செருமானியப் பொறியியலாளர் (இ. 1913)\n1862 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி, அதிகாரி, அரசியல்வாதி (இ. 1927)\n1863 – எதுவார்து சீர்ம், ஆசுத்திரிய கண் மருத்துவர் (இ. 1944)\n1869 – நெவில் சேம்பர்லேன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1940)\n1893 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1918)\n1936 – அலெக்சாந்தர் போக்சென்பர்கு, பிரித்தானிய அறிவியலாளர்\n1936 – பிரடெரிக் வில்லியம் டி கிளர்க், தென்னாப்பிரிக்காவின் 2வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்\n1938 – சசி கபூர், இந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1947 – டேவிட் லொயிட், ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர்\n1958 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1990)\n1959 – லுக் பெசோன், பிரான்சியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்\n1980 – சோபியா மைல்ஸ், ஆங்கிலேய நடிகை\n1981 – ஜெய் ஆகாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1989 – லில்லி காலின்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை\n1997 – சிகாரா பிரேவோ, அமெரிக்க நடிகை\n1712 – ஆசிம்-உசு-சான், முகலாய அரச குடும்பத்தவர், ஆளுநர் (பி. 1664)\n1989 – அரோல்டு ஜெப்ரீசு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர், புள்ளியியலாளர் (பி. 1891)\n2007 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (பி. 1948)\nகலிப்பொலி நினைவு நாள் (துருக்கி)\nஆண்கள், மற்றும் போர்வீரர்கள் நாள் (மங்கோலியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சனவரி 29, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:56:01Z", "digest": "sha1:WFMMP46L3A6DO3F3WQMFPXLCX3GTWLX4", "length": 5383, "nlines": 75, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ரஜினி முருகன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"ரஜினி முருகன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரஜினி முருகன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற்பக்க உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற்பக்க கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைப்படங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/mp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/shodasa-mahalakshmi-homam-with-narayana-homam-332049.html", "date_download": "2020-01-29T03:16:45Z", "digest": "sha1:BHJ5MUQINLRZB2T5GBDUSQNTFCLGKDOU", "length": 33301, "nlines": 265, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன்வந்திரி பீடத்தில் சோடச மஹாலக்ஷ்மி யாகம் - முப்பெரும் தேவியரின் அருள் தரும் யாகம் | Shodasa Mahalakshmi Homam with Narayana Homam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்வந்திரி பீடத்தில் சோடச மஹாலக்ஷ்மி யாகம் - முப்பெரும் தேவியரின் அருள் தரும் யாகம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்ரியை முன்னிட்டு வருகிற 17.10.2018 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வளர்பிறை அஷ்டமியில் ஷோ��ச மகாலக்ஷ்மி யாகத்துடன் நாராயண ஹோமம் நடைபெறுகிறது.\nமுப்பெரும் தேவியரின் அருள்பெற மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி யாகங்கள் வருகிற 17.10.2018 முதல் 19.10.2018 வரை நடைபெற உள்ளது. நவராத்திரியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் தேவியரின் அருள்பெற மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி யாகங்கள் வருகிற 17.10.2018 முதல் 19.10.2018 வரை நடைபெற உள்ளது.\nஸகல ஜீவராசிகளிலும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ தனலெட்சுமி. எல்லா உயிர்களிடத்தும் அன்பு வேண்டியும், நிறைந்த மனதுடன் நேர்மையாக வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாக பெற ஸ்ரீ தனலக்ஷ்மி யாகம் நடைபெறுகிறது.\nயாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான் வணங்குகிறேன்.\nஎல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டியும், அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டியும், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்ளவும் நடைபெறும் இந்த யாகத்தில் பங்கேற்று ஸ்ரீவித்யா லெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.\nஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரிக்கும் மனது வேண்டியும், தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை பெறவும் நடைபெறுகிறது ஸ்ரீ தான்யலக்ஷ்மி யாகம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு க்ஷீதாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.\nமனதில் உறுதியுடன் பலம் பெற்று நாம் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனநிலை வேண்டியும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தியும், இனி தவறு செய்யாமல் இருக்க மன உறுதி பெற நடைபெறும் யாகம் ஸ்ரீவீரலட்சுமி யாகம் ஆகும். நம்பிக்கையுடன் வேண்டினால் நன்மை உண்டாகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.\nஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டி பிறர் மனது நோகாமல் நடந்து கொள்ள வேண்டியும் நடைபெறும் யாகமே ஸ்ரீஸெளபாக்கிய லட்சுமியின் யாகமாகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.\nஎல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸ்ரீஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும் என்பதிற்காக தாயன்போடு நடைபெறும் யாகமே ஸ்ரீஸந்தான லட்சுமி யாகம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.\nசகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ காருண்யத்தோடு வாழ நடைபெறும் யாகமே ஸ்ரீகாருண்ய லட்சுமி யாகம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.\nநாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்ற எண்ணம் நம் உள்ளத்தில் ஸ்திரமாக வர வேண்டும் என்பதிற்காகவும் மேலும் பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை ஸ்ரீமகாலட்சுமி நமக்கு வழங்க வெண்டியும் நடைபெறும் யாகமே ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகமாகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்���ளிலும் செல்வ உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.\nஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். சர்வ சக்தியின் அருள் பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற நடைபெறும் யாகமே ஸ்ரீசக்தி லட்சுமி யாகமாகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:\nஎல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி லட்சுமியை வணங்குகிறேன்.\nநாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும் என்பதற்காகவும், மன நிம்மதி வேண்டியும் நடைபெறும் யாகம் ஸ்ரீசாந்தி லெக்ஷ்மி யாகமாகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.\nநாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் கொண்டு சென்று ஸ்ரீ சாயா லட்சுமியின் அருளைப் பெற வேண்டி நடைபெறும் யாகமே ஸ்ரீ சாய லக்ஷ்மி யாகம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.\nஸ்ரீ த்ருஷ்ணா லட்சுமி யாகத்தில் கலந்து கொண்டால் எப்போதும் நம் மனதில் பக்தியும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஞானமும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையும் கிடைக்கும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.\nஎல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் ஸ்ரீ சாந்த லட்சுமியை தியானித்து சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கவும், தனக்கு வரும் தடைகளை நீக்கவும், பொருத்து கொள்ளும் மன பக்குவம் வேண்டியும் நடைபெறும் யாகமே ஸ்ரீ சாந்த லக்ஷ்மி யாகம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரி���ங்களிலும் பொறுமை வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், ஒரு மனதுடன் செய்து, புகழ், கீர்த்தி, மகிழ்ச்சி பெறவும், கீர்த்தி லக்ஷ்மியின் அருள் பெறவும் நடைபெறும் யாகமே ஸ்ரீ கீர்த்தி லட்சுமி யாகம் ஆகும்.\nயாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம\nஎந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.\nவிடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யும் யாகமே ஸ்ரீவிஜய லட்சுமி யாகமாகும்.\nநாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க வேண்டி செய்யும் யாகமே ஸ்ரீஆரோக்கிய லக்ஷ்மி யாகமாகும். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி பங்கேற்கலாம்.\nமுப்பெரும் தேவியரின் அருள் தரும் யாகம்\nமுப்பெரும் தேவியரின் அருள்பெற மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி யாகங்கள் வருகிற 17.10.2018 முதல் 19.10.2018 வரை நடைபெற உள்ளது. நவராத்திரியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் தேவியரின் அருள்பெற மஹாலக்ஷ்மி, மஹா சூலினி, மஹா சரஸ்வதி யாகங்கள் வருகிற 17.10.2018 முதல் 19.10.2018 வரை நடைபெற உள்ளது. தொடர்புக்கு: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்\nவிஜயதசமி கோலாகலம் : அம்பு எய்து அரக்கனை கொன்ற அன்னை - வன்னி மரத்தில் அம்பு போட்ட முருகன்\nவிஜயதசமி, தசரா: வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nநவராத்திரி 2019: ���ன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்\nதசாவதாரம்.. மதநல்லிணக்கம்.. தெப்பல் உற்சவம்.. கலிபோர்னியாவில் அட்டகாசமான கொலு கொண்டாட்டம்\nபதுகம்மா திருவிழா: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தராராஜன் கும்மியடித்து கொண்டாட்டம்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nநவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்\nஇனி ஜாக்கெட்டில் ஜன்னல், கதவுனு கிண்டல் பண்ணாதீங்க.. பெண்களுக்கு எப்போதும் சமூக அக்கறை உண்டு பாஸ்\nநவராத்திரி 2019: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-kamal-not-relax-the-rules-regulations-bharani-289833.html", "date_download": "2020-01-29T02:26:37Z", "digest": "sha1:QQDMTJN676FG3AMCJXDWGTHHQZPZA5EE", "length": 19177, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் சார், பரணியை ஏன் மறுபடியும் சேர்க்கலைன்னு கேட்கலை.. சேர்த்திருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றோம் | Why Kamal not relax the rules and regulations for bharani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யா��் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் சார், பரணியை ஏன் மறுபடியும் சேர்க்கலைன்னு கேட்கலை.. சேர்த்திருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்த பரணி தப்பிக்க முயற்சித்தது ஏன் என்ற நியாயமான காரணத்தை கூறியும் அவருக்கு மறு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று நிகழ்ச்சியை பார்ப்போர் குமுறி வருகின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற பரணி அந்த வீட்டை விட்டு தப்பிக்க முயற்சித்தார். இதனால் விதிகளை மீறியதாக அவர் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து நேற்று நடந்த எலிமினேஷனில் ஆர்த்தி வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சித்ததற்கான காரணம் குறித்து பரணியிடம் கேட்டார் கமல்.\nஅப்போது பரணி கூறுகையில், அங்கிருந்தவர்கள் என்னை போட்டியாளராக பார்த்தார்களே தவிர சக மனுஷனாக பார்க்க தவறிவிட்டனர். பிக்பாஸ் வீட்டில் தலைவர் சொல்வதை கேட்பதா அல்லது தலைவர் ஆக நினைப்பவர் சொல்வதை கேட்பதா என்ற குழப்பதால் எனக்கு யாரை பார்த்தாலும் பயம்.\n30 கேமராக்கள் என்னை சுற்றி இருந்தபோதும் எனக்கு பயமில்லை. ஏனெனில் அதை விட மிரட்டும் ஆள்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது கேமரா எனக்கு பயமாக தெரியவில்லை. ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தோஷப்படுவேன். நான் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அங்கிருந்த போட்டியாளர்கள் கூறினர்.\nபரணி செருப்பால் அடித்தாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகமாட்டான் என்று காயத்ரி ரகுராம் கூறினார். நான் என்ன அவ்வளவு கேவலமானவரா. நான் இருந்தால் வீட்டில் சாப்பிட மாட்டேன், டாஸ்க் செய்ய மாட்டேன் என்று போர்க் கொடி தூக்கும் போது நான் என்ன செய்வேன். அதுதான் தப்பிக்க முயற்சித்தேன் என்றார். நடிகர் பரணியின் சுவாரஸ்யமான பதில்களை கமலே ரசித்தார் கை தட்டினார்.\nதாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தும் விதமாக சேரி பிஹேவியர் என்று காயத்ரி கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வலுத்தபோதும் கமல்ஹாசன் அவரை கண்டிக்கவில்லை. நிகழ்ச்சிக்கே மூடுவிழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுக்க காரணமாக இருந்த காயத்ரியை கமல் வெளியேற்றியிருக்கலாம்.\nகோடிக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சியில் தர லோக்கலாக செருப்பால் அடிப்பேன் கூற காயத்ரியை ஒரு வார்த்தை கூட கமல் கண்டிக்காதது நிகழ்ச்சியை பார்ப்போரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி, பொறாமை எதுவும் இல்லாமல் பெருந்தன்மை குண்ம் கொண்ட பரணியை கஞ்சா கருப்பு கேவலப்படுத்தினார். அதையும் கமல் கண்டிக்கவில்லை.\nமக்களின் ஆதரவு பெற்ற, நியாயமான காரணங்களுக்காக வெளியேறிய பரணிக்கு பிக்பாஸ் விதிகளை ஏன் தளர்த்தவில்லை என்று கேட்கவில்லை. ஆனால் அவருக்கு ரீ என்ட்ரீ கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் பரமகுடிக்காரர், தன் சொந்த ஊர்காரரான பரணிக்கு விதிகளை தளர்த்தியிருக்கலாமே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss tamil செய்திகள்\nசபாஷ்... பிக் பாஸ் 2 புகழ் நித்யா, மகள் போஷிகாவுடன் சேர்ந்து செய்த செயல்...\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nஆனா ஊனா எங்க மேல பழியைப் போட்டு தப்பிச்சுக்கிடுறீங்க\nநாரதர்.. பொம்பள மஹத்.. விஜயலட்சுமியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nசும்மாவே ஆடுவானுங்க.. இதுல கால்ல சலங்கை வேற கட்டி விட்டா..\nவைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா கமலின் ‘ரீல்’ மகள்..\n“லூசு... பொணமா நடிக்கச் சொன்னா செத்துருவாளா”.. ‘சர்வாதிகாரி’ குறித்து சதீஷ் காட்டம்\nபாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்: நித்யா கோபம்\nஎன்னடா இது சக்கரைப் பொங்கலுக்கு தொட்டுக்க வடகறி கதையால இருக்கு\n‘தமிழகத்தின் சர்வாதிகாரி’.. பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss tamil bharani பிக்பாஸ் பரண�� கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60703018", "date_download": "2020-01-29T02:22:07Z", "digest": "sha1:X32C7L5PE4M4QXOTFLBKSIBB2FPJM6DI", "length": 51429, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும் | திண்ணை", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் எதார்த்தப் பின்னணிகள் நிறைந்த கதையும் இத்தொகுப்பில் உள்ளது. எதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. எதார்த்தத்தளத்துக்கும் கற்பனைத்தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப்பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.\nமுரகாமியை ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரக்குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்தரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின் கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உறைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.\nஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக “குடும்ப விவகாரம்” கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம்பெறும் அண்ணன் தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும் விலகலையும் ஆதங்கத்தையும் அன்பையும் நுட்பமாக விவரித்தபடி செல்கிறது கதை.\nகல்விச்சுதந்திரம், வேலைச்சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லாவகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுசுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியைநோக்கி மானுடகுலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனிதமனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.\nஇயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனத்தில் பட்டதை சுதந்திரமாக முன்வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்யவேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதினெட்டு வயதாகிறது, அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனத்துக்குப் பிடித்த இளைஞனொருவனை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் விருப்பத்தை முன்மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத��� தாங்கிக்கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப்பற்றி ஏதேதோ மாற்று அபிப்பராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.\nதிடீரென இச்சலிப்பும் வெறுப்பும் அவன் ஏன் மனத்தில் எழவேண்டும் “அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை” என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத்தேர்வு ஏன் மனக்குலைவை நிகழ்த்தவேண்டும் “அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை” என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத்தேர்வு ஏன் மனக்குலைவை நிகழ்த்தவேண்டும் தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும் எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும் எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதறமுடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்கமுடிவதில்லை. துறக்கமுடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மனஆழத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக்காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கிவைத்து எடையற்றவர்களாக மாறியபிறகு அண்ணனும் தங்கையும் தத்தம் அறையைநோக்கித் திரும்பிவிடுவதைப்போல உலகமும் பழையபடி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.\n“ஷினாகவா குரங்கு” என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக்கதை. நடப்பியல் சொல்முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறிமாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்கமுடியாமல் அடிக்கடி மறந்துபோகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப்பெரிய பிரச்சனையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். “ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்கவேண்டும்” என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொருபக்கம். ஒருபக்கம் எதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்துகோண்டு போகிறார் முரகாமி. வீட்டுக்குள் நேசிக்கப்படாமல் வளர்ந்த புறப்பின்னணியும் நேசிக்கத் தெரியாமல் வாழ்கிற அகப்பின்னணியும் சேர்ந்து உருவாக்குகிற மனநெருக்கடிளே அவள் தன் பெயரை மறப்பதற்கான பின்னணி. நேசம் என்பதை ஒரு பெயருக்க இணையானதாக முன்வைக்கப்படுகிறது. உலகியல் வாழ்வில் பெயர் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அகவாழ்வில் நேசம் முக்கியம். நேசத்தை மறந்ததால் அவள் பெயரற்றவளாக மாறிவிடுகிறாள். இந்த உலகியல் இருப்புக்கு அடையாளம் நேசம்தான். அன்புடையார்க்கே உலகம். எதார்த்தத்தில் பெண்பாத்திரம் வழியாக நாம் அடையும் அனுபவம் இது. மனம் கவர்வதை அடைவது என்பது கட்டற்ற சுதந்திரத்தின் அடையாளம். எப்படியாவது அடைவது என்பது எல்லையற்ற சதந்திரம். குரங்கு வழியாக இந்த அம்சம் கட்டியெழுப்பப்படுகிறது. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக்கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்கின் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன்வைத்தே அது புரிந்துகொள்கிறது. பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றலையும் பெறுகிறது. அடைவதே சுதந்திரம் என்று தொடக்கத்தில் அறைகூவல் விடும் குரங்கு மனத்துக்குப் பிடித்த பெயருடன் காட்டுக்குள் தலைமறைவாகச் சென்றுவிடும் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. பெயர் என்பதை நேசம் என்று அதுவும் புரிந்துகொண்டதற்கான அடையாளமாக அத்தருணம் திகழ்கிறது. சுதந்திரங்களுக்கு இடையே நேசம் என்று மெல்லிய உணர்வின் அவசியம் எந்த அளவுக்கு மகத்துவம் நிறைந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nசுதந்திரத்தைப்பற்றியும் சுதந்திரம் துறத்தலைப்பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச்சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி “நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது” என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன்வைக்க இயலாத ஆணைப்பற்றியும் பெண்ணைப்பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். கட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும் பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம்பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூ சதவிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயனமாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும் இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமலும் ஒரே ஒரு பார்வையைக்கூட பகிர்ந்துகொள்ளாமலும் கடந்து சென்றுவிடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போதும் அதே தீவிரப் ப��ருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் என்று தெரியாமலேயே மறுபடியும் இருவரும் ஒருவரையருவர் பார்த்துக்கொள்ளாமலும் காதலைப் பகிர்ந்துகொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரேஒரு சதவீதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன்கூட சேர்ந்து செல்லக்கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது விடுவிக்கப்படமுடியாத இப்புதிருக்கு என்ன காரணம் விடுவிக்கப்படமுடியாத இப்புதிருக்கு என்ன காரணம் எல்லையற்ற சுதந்திரங்களாலும்கூட அப்புதிரின் விளிம்பைத் தொடமுடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுடகுலம் இதுபோன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும் திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.\n(நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது- ஜப்பானியச் சிறுகதைகள். மூலம்-ஹாருகி முரகாமி. மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன். வம்சி வெளியீடு, 19, டி.எம்.சா§¡ன்,திருவண்ணாமலை. விலை ரூ80)\nபெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி\nகலவியில் காயம் – நடேசன்\nசமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nமடியில் நெருப்பு – 27\nவாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)\nவால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)\nதிரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’\n“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ\nஎண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஅம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா\nஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா\nபுதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு\nகாதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது \nவிருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி\nNext: “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி\nகலவியில் காயம் – நடேசன்\nசமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nமடியில் நெருப்பு – 27\nவாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)\nவால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)\nதிரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’\n“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ\nஎண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஅம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா\nஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா\nபுதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு\nகாதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது \nவிருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26881?page=3", "date_download": "2020-01-29T03:05:33Z", "digest": "sha1:DUOYZKA4DZ7BZZTKN5PKYA3WC26T7B6N", "length": 14642, "nlines": 219, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு - தாய்மை | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமலை வேம்பு - தாய்மை\nமலை வேம்பு பற்றி அறிந்து......\nமலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள��� தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபுதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....\nநம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...\nவாழ்த்துக்கள். நான் இந்த‌ தளத்திற்கு புதிது. உங்களுடைய பதிவுகள் முழுவதையும் படித்தேன். எனக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது.நானும் மலை வேம்பு சாப்பிட‌ முடிவு செய்துள்ளேன்.நானும் கரு தறிக்க‌ இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.\nகுழந்தையை நல்லபடியாக‌ பெற்றெடுக்க‌ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\n//enakku marriage ahgi 2 years ahchu.// இப்போ 25 வயது என்கிறீர்கள். உங்கள் மாமியாரே சொல்கிறார்கள் எனும் போது யோசிக்காமல் வாழ்க்கையைச் சந்தோஷமாக‌ அனுபவிக்கப் பாருங்கள். தன்னால் எல்லாம் சரி வரும். என்னைக் கேட்டால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது தான் நல்லது என்பேன். ஒரு முதிர்ச்சியுடன் சந்தோஷங்களை அனுபவிப்பது... பெரும்பாலும் 20 ‍_ 25 வயதிற்குள்தான்.\nசாப்பிடுவது எதுவானாலும் அதன் பெயர் & எதற்காகச் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைக்க‌ வேண்டும். தற்செயலாக‌ அது ஒவ்வாமையைக் கொண்டுவந்து மருத்துவமனையில் அனுமதிக்க‌ நேர்ந்தால் டாக்டர்களிடம் என்ன‌ சொல்லி மருத்துவம் செய்யக் கேட்பீர்கள் அவர்கள் எப்படி மருத்துவம் செய்வார்கள் அவர்கள் எப்படி மருத்துவம் செய்வார்கள் சிரமம் இல்லையா இனிமேல் கண்ணை மூடிக் கொண்டு எதையும் செய்ய‌ வேண்டாம். விபரம் அறிந்துகொள்ள‌ வேண்டும்.\n//ennoda kolundhanar ku 6 months munnala kulantha pirathirukku.// யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். //enakku atha ninacha romba kastama irukku.// சந்தோஷமாக‌ இருக்க வேண்டும். மற்றவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக‌ வைத்திருக்க‌ உதவும். அவர்களோடு சங்கடமில்லாமல் சகஜ‌மாகப் பழகவும் உதவும்.\n//kadavul kan mulipara// ஆம். ஆனால் நீங்களும் வழியைத் தெளிவாக‌ வைத்திருக்க‌ வேண்டும். மனதை அடைத்து வைத்தால் சிரமம் உங்களுக்குத் தான். ரிலாக்ஸ்டாக‌ இருங்க‌.\n// :‍) தாராளமா. //bramma poo// ம். தெரிஞ்சு வைச்சுக்கறது நல்லது.\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nமுதலில் மீனா பதிவிடும் போது வார்த்தைகளில் குறை இருக்கக் கூடாது.\nஉங்கள் பதிவில் கருதறிக்க‌ >>> இதன் பொருள் என்ன‌ தெரியுமா\nகரு >> கரு / தறிக்க‌ >>>> வெட்டுதல், துண்டு துண்டாக‌ வெட்டுதல்\nகரு தரித்தல் > கரு உண்டாகுதல். ரி....றி இவற்றின் பொருள் வேறுபாடு இப்போது புரியும் அல்லவா\nமந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் இதை எப்போதும்\nஉஷாவுக்கு எதிர்மறையான‌ எண்ணங்களைத் தவிர்த்தால் நிச்சயம்\nவிரைவில் கருத்தரிக்க‌ இறைவன் அருள்புரிவான். எதிர்மறையான‌\nஎண்ணங்கள் உடம்பை எதிர்ப்புத் தன்மைக்கு ஆளாக்கிவிடும்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nநீங்க‌ எந்த‌ ஊர்ல‌ இருக்கிறீங்க‌ ப்ரொஃபைலில் காணோம். சொன்னால் சகோதரிகள் உதவுவார்கள்.\nSeptate Uterus பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_casesanddeaths§ion=trends&Itemid=448&lang=ta", "date_download": "2020-01-29T03:26:03Z", "digest": "sha1:BLHOQOOJKHLOIDLYI2YQIYCLILXXOOCT", "length": 3195, "nlines": 65, "source_domain": "www.epid.gov.lk", "title": "போக்குகள்", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nபங்கீடுகளின் அடிப்படையிலான டெங்குலேப்டோஸ்பைரோசிஸ்hhh வாராந்த பிரச்சினைகள்\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_0.html", "date_download": "2020-01-29T03:23:59Z", "digest": "sha1:Z4LS7COIP3UUDKBIIZIMEXBQYJ37L3DQ", "length": 37032, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : உறவு இன்றி அமையாது உலகு", "raw_content": "\nஉறவு இன்றி அமையாது உலகு\nஉறவு இன்றி அமையாது உலகு சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. ந ம் வாழ்வின் வசந்த நிமிடங்கள் இனிய உறவுகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்றின் விழுது, அடுத்தடுத்து வேராய் தரை நோக்கிக் கால்பரப்பிப் பாரத்தைத் தாங்குவதால் குடும்பமும் ஒருவகையில் கால மரம்தான். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, தம்பி, தங்கை, மகன், மகள் என உறவுகளால் இணைத்து ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியின் சன்னிதிகளாகக் காலம் கட்டமைத்திருக்கிறது. திருக்கடையூர் போனால் மூத்தோரின் எண்பதுக்கு எண்பது கல்யாணக் காட்சிகளைக் காணமுடிகிறது. அறுபது ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பேரன் பேத்திகள் எடுத்து, அவர்களுக்கு முன்னால் பாட்டிக்குத் தாலிகட்டும் பொழுதில் எண்பது வயதுப் பெரியவரின், பெரிய மனிஷியின் முகத்தில்தான் எவ்வளவு வெட்கம் கலந்த பெருமிதம். அரை நூற்றாண்டு இல்லறத்தில் எத்தனை சிகரங்களை, எத்தனை சறுக்கல்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். ஆனாலும் அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இதோ இந்த நிமிடம் வரை அவர்களை அன்போடு வைத்திருப்பது அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் உறவுகள்தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உறவுகளின் இனிய பக்கங்களில் உன்னதமாகப் பதிவு செய்யப்பட வேண்டியவர்களை நாம் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கிறோம். சில நிமிட சினத்தால் சின்னாபின்னமாகிப்போன உறவுகள் எத்தனை நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும் நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும் புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே. வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே. வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா என்று ஊருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்களின் சிதைவு குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பின்பற்ற வேண்டிய முன்மாதிரி உறவுகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பிடிவாதங்களும் சந்தேகங்களும் கணவன்-மனைவி உறவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை நீதிமன்றங்களில் கொண்டு நிறுத்திக்கொண்டிருகின்றன. சொந்த கிராமத்திற்குச் சென்று உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாடுகள் நடத்திய காலங்கள் பழங்கனவாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடன் ஒன்றாக உறவினர் இல்லத்திருமணத்திற்குச் செல்லும் வழக்கம் குறைந்துவிட்டது. அன்பான இதயங்களால் நிரப்பவேண்டிய இல்லங்களைப் பொருட்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். வரவுக்கு ஏற்ப செலவு செய்யக் குழந்தைகளைப் பழக்கும் இடம் இல்லம்தான். விட்டுக்கொடுத்தலையும் பொறுமையையும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதையும் சகமனிதர்களை வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் குடும்பம்தான் கற்றுத்தருகிறது. குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும்தான் நாம் இவ்வளவு பாடுபடுகிறோம், ஆனால் அவர்களுடன் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனும் போது எதற்காக இப்படி ஓடியாடி உழைக்கிறோம் என்று நம்மை நாமே கேட்கத் தோன்றுகிறது. நம் வாழ்வின் முதல்பகுதி பொருளைத் தேடி ஓடுவதிலும் இரண்டாம் பகுதி அவற்றைக் காப்பற்றுவதிலுமே கழிகிறது. பொதுவாழ்வில் சாதனை படைத்த மனிதர்கள்கூடக் குடும்பவாழ்வில் மனஅழுத்தம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வதைக் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் காதலை விட கள்ளக்காதல் மேன்மையானது, புனிதம்மிக்கது என்ற மோசமான செயல்பாடுகளை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயின் பிடியில் சிக்கி பலர் தங்கள் குடும்ப உறவுகளை தொலைத்து வருகின்றனர். இந்த மோசமான காதலுக்காக பெற்ற மகனை உயிரோடு எரித்தல், கணவனை கொள்ளுதல், மனைவியை கொள்ளுதல் என்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை காண்கிறோம். இந்த கொடூர எண்ணங்களுக்கு எல்லாம் விதை போடுவது உறவுகளை விட்டு மெல்ல, மெல்ல பிரிந்து வருவதுதான். கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மனம் விட்டு பேசினால் இத்தகைய மோசமான செயல்களை நோக்கி எண்ணம் ஓடவே செய்யாதே. இந்த வாழ்வில் எல்லாம், வாழப் பொருள்தேட ஓடியோடி ஒருவினாடியில் மூச்சு இறைக்க நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் தூக்கிவளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள், வாழ்வின் பொருளை இழந்து நிற்கிறோம். அப்போது நாம் விலக்கிவைத்த உறவுகள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்களைக் கற்பிக்கும் செய்முறைக்கூடம். கற்றுக்கொள்வதற்கும் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நம் உறவுகளிடம் நிறைய உண்டு. நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரிய��் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அ���் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்க���் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜ��.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/05/21042/", "date_download": "2020-01-29T03:07:04Z", "digest": "sha1:4RD7ZRIQ2SR4DSIWH67NQI7DTK4FXEFI", "length": 13632, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்\nவாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்\nவாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்\nவாக்காளர்கள் தேவையான விபரங்களை அறி��வும் புகார் தெரிவிக்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:\nதேர்தல் கமிஷன் அறிவுரைப்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களுக்கும் ஒரே மாதிரியாக ‘1950’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் பதிவு படிவத்தின் நிலை, புகைப்பட வாக்காளர் அட்டை, ஓட்டுச் சாவடி, வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் குறித்த விபரங்களை அந்த எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம்.\nதங்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். மாவட்ட தொடர்பு மையத்தில் இருப்போர் தங்கள் மாவட்டம் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பர்.மாநில தொடர்பு மையம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் செயல்படுகிறது. இதற்கு 1800 4252 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் வாக்காளர்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.\nPrevious articleசுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது\nNext articleஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு ‘ஜாக்டோ – ஜியோ’ அமைப்பு வேண்டு கோள்\nதபால் ஓட்டுகள் செல்லாமல் போனதன் பின்னணி என்னகொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு\nசெல்லாத வாக்குகளை வாரி வழங்கிய அரசு ஊழியர்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nஅரசு பொதுத் தேர்வு – மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை – அரசுத்...\nஎச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.\nவிண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு’ – இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ���தவிகள் தேவைப் படுவோர் கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொண்டு அவசரத்...\n*புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வாடகை இன்றி Eicher Tata Ace தேவைக்கு அணுகவும். 9790380040* *மின்சாரம் இல்லாத ஊருக்கு 2000 வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.* *9500764610...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548806", "date_download": "2020-01-29T01:13:05Z", "digest": "sha1:EAKW5PHS2EOBVSTGVB74KNH4FJAPCMXE", "length": 8049, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "RPF who saved the fallen from the train | ரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்\nசென்னை: எழும்பூர் ரயில் நிலைய 4வது நடைமேடையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று மாலை 3.45 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அப்போது, வாலிபர் ஒருவர் ஓடிவந்து அதில் ஏற முயன்றபோது நிலை தடுமாறி ரயிலுக்கும், தண்டவாளத்துக்கு இடையே கீழே விழுந்தார்.\nபாதுக���ப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் ஏஎஸ்ஐ கிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை வெளியில் இழுத்து காப்பாற்றினார். பின்னர் அவரிடம் இதுபோன்று ரயில் புறப்பட்டு செல்லும் போது ஓடிவந்து ரயிலில் ஏறக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். வாலிபரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரரை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகள் பாராட்டினர்.\nஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்\nஎட்டு வழிசாலை வழக்கில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி\nகோபி, பவானி, அந்தியூரில் பாசனத்துக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி விவகாரம்: குற்றச்சாட்டுகள் போலியானது, ஆதாரமற்றது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிக்கை\nசென்னையில் 207 நீர்நிலை சீரமைப்பு பணி முடிந்தால் 1 டிஎம்சி நீரை சேகரிக்க முடியும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nஅரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் : மத்திய அரசு அனுமதி\nஅரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறாது : அமைச்சர் உறுதி\nதெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி\n5ம் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\n× RELATED ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973236/amp", "date_download": "2020-01-29T01:34:00Z", "digest": "sha1:LDPYXP3PAGOQZJYQEJCTIBJHLS43EN3S", "length": 8910, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம் | Dinakaran", "raw_content": "\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\nசத்தியமங்கலம், டிச.10: சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம்-கோபி சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கடந்த 7ம் தேதி திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று ம��ன்தினம் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபின் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், அதுவரை தற்காலிகமாக டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, நேற்று காலை அப்பகுதி மக்கள் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nவிவசாயிகளின் நலனுக்காக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு\nதோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு\nசீசன் இல்லாததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது\nதுப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மண் பரிசோதனை\nஈமு கோழி மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் பிப். மாதம் இறுதிக்குள் புகார் அளிக்கலாம்\nபி.கே.பி சாமி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா\nவெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த புதிய வகை பூஞ்சாணம் கண்டுபிடிப்பு\nதொழிலாளி வெட்டிக்கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை\nசி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக நாளை மனிதசங்கிலி போராட்டம்\nஈரோட்டில் சேலை விற்பனை கண்காட்சி இன்று நிறைவு\nபண்ணாரி அம்மன் கல்லூரியில் குடியரசு தின விழா\nஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு ஆர்.டி.ஓ தலைமையில் மறைமுக தேர்தல்\nபவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து\nசமூக விரோதிகளின் கூடாரமான அவல்பூந்துறை படகு இல்லம்\nசுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு\nகிளை, கொப்பு வா���்க்கால்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nஆசனூர் அருகே ஹெத்தையம்மன் கோயில் திருவிழா\nமயிலம்பாடி அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறப்பு\nசாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் வருவாய்த்துறை ஆதிவாசிகள் வேடத்தில் நூதன முறையில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Airtel", "date_download": "2020-01-29T01:11:54Z", "digest": "sha1:64VIWLOKHICAE27IB5WRE4CY3BCNURAC", "length": 4079, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Airtel | Dinakaran\"", "raw_content": "\nகட்டணம் செலுத்த அவகாசம் கோரி ஏர்டெல், வோடபோன் உச்ச நீதிமன்றத்தில் மனு\nஏ.ஜி.ஆர். கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை\nஏரல் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது\nரபேல் விமான விவகாரம்: காங்கிரஸ், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை எதிராக தொடரப்பட்ட வழக்குகளை திருமப்பெற்றார் அனில் அம்பானி\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nசாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கு : ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nவிமானப்படை தனி விமானத்தை தவிர்த்து தனியார் விமானத்தில் சென்றார் நிர்மலா சீதாராமன் : தேர்தல் அறிவிப்பு வெளியானதே காரணம்\nதமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியாகும் : பிரதமர் மோடி\nரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nபெங்களூருவில் நடைபெற்று வந்த விமான கண்காட்சி நிறைவு: மக்களை கவர்ந்த தேஜஸ்\nபுல்வாமா தாக்குதலால் ஸ்ரீநகருக்கு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: டெல்லியில் இருந்து ரூ24,500\nகடையம், உவரி, ஏர்வாடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி\nரபேல் விமான பேர ஒப்பந்தம் பிரதமர் மோடியே ஒரு ஏஜென்ட் தனியாக எதற்கு இடைத்தரகர்: ஆனந்த் சர்மா பதிலடி\nஉச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரபேல் விமான ஒப்பந்த அறிக்கையை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://milaap.org/stories/baby-praveena", "date_download": "2020-01-29T02:56:27Z", "digest": "sha1:26BEZ7GSJVKUCYGUPNFRUWCSJLR4MESM", "length": 10238, "nlines": 74, "source_domain": "milaap.org", "title": "இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 4 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி கொண்டிருக்கும் தந்தைக்கு உதவுங்கள் | Milaap", "raw_content": "\nஇருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 4 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி கொண்டிருக்கும் தந்தைக்கு உதவுங்கள்\nசக்திவேல் - லட்சுமியின் ஒரே மகள் ப்ரவீணா. பிறந்து 4 மாதமேயான நிலையில், குழந்தை ப்ரவீணாவிற்கு இருதய நோய் இருப்பதை கேட்டு இடிந்து போயுள்ளனர்.\nஇருதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பது தெரியவந்தது\nமிகவும் சிரமமான பிரசவத்திற்கு பிறகே ப்ரவீணா பிறந்தாள். அதிர்ஷ்டவசமாக குழந்தை ஆரோக்கியமாக பிறந்திருக்கிறாள் என்பதை கேட்டு இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 1 மாத குழந்தையாக இருந்த போது ப்ரவீணாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடம்பு முழுவதும் வியர்த்தது.\nஉடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.பல பரிசோதனைகளுக்கு பிறகு ப்ரவீணாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பது உறுதியானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கான தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அவதியுற்றனர்.\nஅறுவை சிகிச்சை செய்தால் நிச்சயம் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் இருதய பிரச்சனையிலிருந்து முழுவதுமாக விடுபடலாம் என்றும் மருத்துவர்கள் உறுதியளித்தனர். சக்திவேல் தன் குழந்தையை காப்பாற்ற தனக்கு தெரிந்தர்வர்கள் பலரிடம் கடன் வாங்கினார்.\nசிகிச்சைக்கு பிறகு மீண்டும் சில சிக்கல்கள் ஏற்பட்டது\nஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அறுவை சிகிச்சைக்கு பிறகு மேலும் சில பாதிப்புகள் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ICU யில் சேர்க்கப்பட்டாள். மூச்சு திணறல் இன்னும் நிற்கவில்லை, கடந்த மூன்று மாதமாக வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சுவாசிக்கிறாள். குழந்தை ப்ரவீணா முழுவதுமாக குணமடைய இன்னும் சில நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பிறந்த குழந்தை மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படுவதை பார்க்க எங்களால் முடியவில்லை. எத்தனையோ கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன், ஆனால் இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த பெற்றோருக்கும் இப்படி ஒரு ந���லை வரக்கூடாது\" என்கிறார் லட்சுமி\nப்ரவீணாவின் தாயார் லட்சுமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nஇதற்கிடையில் தன் குழந்தையின் உடல்நிலையை நினைத்து , மிகவும் வருந்தி, சரியான உணவில்லாமல் லட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசக்திவேல் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைந்து இருக்கிறார். சக்திவேல் கொத்தனராக பணிபுரிகிறார். இப்போது சிகிச்சை காரணமாக வேலைக்கு போக இயலாமல் தன் மனைவியும் குழந்தையையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்கிறார்.\n\"ப்ரவீணா எங்களின் ஒரே மகள், இவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கனவாக இருந்தது. இப்போது அவள் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம். பணம் இல்லாததால் சிகிச்சையை மேற்கொள்ளாமல் போனால் அதை விட கொடூர நிலை எதுவும் இல்லை, அந்த குற்ற உணர்ச்சியை தாங்கி கொள்ள முடியாது\" என்கிறார் சக்திவேல்.\nப்ரவீணா முழுவதுமாக குணமடையும் வரை ICU வில் தான் வைக்கப்படுவாள். இதற்கு இன்னும் 1௦ லட்சம் வரை செலவாகவும். ஏற்கனவே சிகிச்சைக்காக 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார் சக்திவேல். இப்போது வருமானமும் இல்லாத நிலையில் 10 லட்சம் என்பது அவரின் சக்திற்கு அப்பாற்பட்டது. தன் 4 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். உங்கள் நன்கொடைகள் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.\nஇந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை ப்ரவீணாவை காப்பாற்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/191259", "date_download": "2020-01-29T02:26:45Z", "digest": "sha1:VYFBHASWY43TROW3HW6TZRS4A5XDAMPW", "length": 7878, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nதமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nசென்னை: தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) அமைப்பைச் சேர��ந்த தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அவர்களின் புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற ஐவரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இவர்கள் ஆறு பேரும் கோவையில் முகாமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கோவையில் 2000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nலஷ்கர் இ தொய்பா (எல்இடி)\nNext articleதமிழ் நேசன்: ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில் அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும்\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nபெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\n“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ��ோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:37:09Z", "digest": "sha1:Q4A5OLFEDUFNEOSRECXX34D4DWDR4K6Q", "length": 10011, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 131 பக்கங்களில் பின்வரும் 131 பக்கங்களும் உள்ளன.\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nஓ. என். வி. குறுப்பு\nபி. என். மேனன் (இயக்குநர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-01-29T01:11:58Z", "digest": "sha1:DJGNLR4NIZ55KTWBXJMSNNXBE3RAMSI3", "length": 4946, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீர்வாழை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\n(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (பனசம்) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2016, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Kia_Seltos/Kia_Seltos_GTX.htm", "date_download": "2020-01-29T02:45:24Z", "digest": "sha1:RVMQF6ERL36PZ4B252FTOY7UBDA4XBHO", "length": 35569, "nlines": 599, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos கிட்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nக்யா செல்டோஸ் GTX விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.500டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.15,290 Rs.15,790\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.23,877உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.13,795எதிர்பாராத கட்டணங்கள்:Rs.4,000 Rs.41,672\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.17,56,670#\nஇஎம்ஐ : Rs.34,784/ மாதம்\narai மைலேஜ் 16.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1353\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் க்யா செல்டோஸ் GTX\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nக்யா செல்டோஸ் GTX சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு gdi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 11.8\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2610\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\ndriving அனுபவம் control இக்கோ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 10.25 inch\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nக்யா செல்டோஸ் GTX நிறங்கள்\nக்யா Seltos கிடைக்கின்றது 12 வெவ்வேறு வண்ணங்களில்- தீவிர சிவப்பு, பஞ்சி ஆரஞ்சு, அரோரா கருப்பு முத்துவுடன் எஃகு வெள்ளி, வெள்ளை நிறத்தை அழிக்கவும், பனிப்பாறை வெள்ளை, எஃகு வெள்ளி, அரோரா கருப்பு முத்து, பஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்து, நுண்ணறிவு நீலம், அரோரா கருப்பு முத்துவுடன் பனிப்பாறை வெள்ளை முத்து, ஈர்ப்பு சாம்பல், அரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்பு.\nஇன்டென்ஸ் சிவப்பு உடன் அரோரா பிளேக் பெர்ல்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெல்டோஸ் கிட்ஸ் Currently Viewing\nசெல்டோஸ் தக் பிளஸ் கி Currently Viewing\nசெல்டோஸ் ஹட்ஸ் கி Currently Viewing\nசெல்டோஸ் கிடக்க Currently Viewing\nசெல்டோஸ் ஹட்ஸ் இவர் கி Currently Viewing\nசெல்டோஸ் கிட்ஸ் பிளஸ் Currently Viewing\nசெல்டோஸ் கிட்ஸ் பிளஸ் dct Currently Viewing\nசெல்டோஸ் தக் பிளஸ் ட Currently Viewing\nசெல்டோஸ் தக் பிளஸ் அட் ட Currently Viewing\nசெல்டோஸ் ஹட்ஸ் ட Currently Viewing\nசெல்டோஸ் ஹட்ஸ் பிளஸ் ட Currently Viewing\nசெல்டோஸ் ஹட்ஸ் பிளஸ் அட் ட Currently Viewing\nசெல்டோஸ் கிட்ஸ் பிளஸ் ஏடி டி Currently Viewing\nக்யா செல்டோஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nகியா செல்டோஸ் Vs டாடா ஹாரியர்: எந்த SUVயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nசெல்டோஸின் உயர் மதிப்பு கார்களின் விலைகள் ஹாரியர் கார்களின் விலையில் முரண்படுகின்றன, ஆனால் எது சிறந்த மதிப்பை வழங்குகிறது\nக்யா செல்டோஸ் GTX பயனர் மதிப்பீடுகள்\nசெல்டோஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nமஹிந்திரா XUV300 W8 தேர்வு இரட்டை டோன்\nஜீப் காம்பஸ் 1.4 ஸ்போர்ட்\nடாடா நிக்சன் எக்ஸ்இசட்ஏ பிளஸ் DT Roof (O) ஏஎம்பி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே\nநீங்கள் 2020 இல் பார்க்கவிருக்கும் கியா செல்டோஸ் மற்றும் MG ஹெக்டரின் போட்டியாளர்கள்\nஎதனை போல கியா செல்டோஸ் மற்றும் MG ஹெக்டர் வழங்கவுள்ளது அவ்வாறான நிலையில் 2020 இல் வரும் இந்த புதிய எஸ்யூவிகள் உங்களை தேர்ந்தெடுப்பதில் நெகிழ்த்துவிடும்\nகியா செல்டோஸ் 5-நட்சத்திர ANCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறுகிறது\nசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் இந்தியாவில் விற்கப்பட்ட மாதிரியுடன் ஒப்பிடும்போது கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உதவி அம்சங்களைப் பெறுகின்றன\nஆட்டோ எக்ஸ்போ 2018 ல் முதலிடம் பிடித்த 5 மிகச் சிறந்த கான்செப்ட் கார்கள் Vs தயாரிப்பு மாதிரிகள்: தொகுப்பு\nஇந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் உற்பத்தி வடிவத்தில் கூட தங்கள் கான்செப்ட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது\nகியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் கையேடு Vs டி.சி.டி: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nஇந்த நேரத்தில் கியா செல்டோஸ் கியா செல்டோஸுக்கு எதிராக செல்கிறது. இருப்பினும், ஒன்று கையேடு, மற்றொன்று தானியங்கி\nமேற்கொண்டு ஆய்வு க்யா செல்டோஸ்\nஇந்தியா இல் Seltos GTX இன் விலை\nமும்பை Rs. 17.56 லக்ஹ\nபெங்களூர் Rs. 18.53 லக்ஹ\nசென்னை Rs. 18.33 லக்ஹ\nஐதராபாத் Rs. 18.16 லக்ஹ\nபுனே Rs. 17.93 லக்ஹ\nகொல்கத்தா Rs. 16.68 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅடுத்து வருவது க்யா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/37547", "date_download": "2020-01-29T01:04:47Z", "digest": "sha1:Y7G25FTGDK2B523LWSNQ2CCUBRIDALLH", "length": 22787, "nlines": 235, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள் துபாயை பார்த்தே ஆகவேண்டும் காரணம் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nரஜினிகாந்துக்கு மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nதாயுடன் சேர்ந்து விபச்சாரம் செய்த மகன்கள் கண்டுபிடித்த தந்தை பிறகு...\n மனைவியின் அந்தரங்கத்தை அறிந்து அதிர்ந்த கணவன்...\nஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் வன்கொடுமையில் இறங்குகிறார்களா மனநல கழகம் ஆய்வறிக்கை என்ன...\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nபிறந்து 2 நாட்களே ஆன சிசுவின் சடலம் பாதியை நாய்கள்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nஇரண்டு குழந்தைகள் மட்டும்தான் பெற வேண்டுமா\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\n அப்போ நீங்கள் துபாயை பார்த்தே ஆகவேண்டும் காரணம்\nதுபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ் (Ras Al Khaimah) இணைந்ததன் காரணமாக இத்தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் அந்நாடுமுழுவதும் பல நிகழ்ச்சிகளுடனும், சிறப்பு நிகழ்வுகளுடனும் கொண்டாடப்படுகிறது.\nஇப்படியிருக்க துபாய் ஒரே கோலாகலமாக காட்சியளிக்கிறது. எங்கும் அழகிய மின்விளக்குகளும், தங்கள் நாட்டின் அடையாள கொடிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் வாணவேடிக்கைகளும், ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாள் துபாய் வாசிகளுக்கு ஒரு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இது துபாய் வாசிகளுக்கு ஒரு பொன்னான நாளாகவே கருதுகின்றனர்.\nதுபாயில் பார்க்கவேண்டியவை: மிஸ் பண்ணாம பாருங்க இல்லனா வருத்தப்படுவீங்க துபாய் தனக்கே உரித்தான அழகிய இட வடிவமைப்பும், உயரிய வணிக வளாகங்களையும், அழ���ிய பாலைவன நிலப்பரப்புகளையும், கட்டிட கலை, கடற்கரைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. ஆதலால் நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல நினைத்தால் துபாய் உங்கள் நினைவிற்கு வரட்டும் துபாய் தனக்கே உரித்தான அழகிய இட வடிவமைப்பும், உயரிய வணிக வளாகங்களையும், அழகிய பாலைவன நிலப்பரப்புகளையும், கட்டிட கலை, கடற்கரைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. ஆதலால் நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல நினைத்தால் துபாய் உங்கள் நினைவிற்கு வரட்டும் நீங்கள் துபாய்க்கு சென்றால் நீங்கள் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன அவைகளில் சில உங்களுக்காக…\nமிகவும் உயரிய கோபுரமான புர்ஜ் கலீபா உலகிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடடம் என்ற பெயர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பார்ப்பவர் கண்வியக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலீபா மொத்தம் 829.8 மீ உயரமும், 160 மாடிகளையும், 2909 படிகளையும் கொண்டு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இது 57 மின்தூக்கிகளையும், 8 எஸ்கலேட்டர்களையும், கொண்டுள்ளது.இது துபாய்க்கு சர்வதேச அங்கீகாரத்தை சேர்த்துள்ளது மட்டுமல்லாமல் இது துபாயின் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n2. ஷேய்க் சயீத் கிராண்ட் மோஸியூ (Sheik Zayed Grand Mosque)\nஷேய்க் சயீத் கிராண்ட் மசூதி வெள்ளை கல்லால் கட்டப்பட்டது, இது நாட்டின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக விளங்குகின்றது. இங்கு 40,000 மேற்பட்ட மக்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.ஷேய்க் கிராண்ட் மசூதி தனக்கே உரித்தான மிகப்பெரும் கட்டிடக்கலையான பாரசீக-முகலாய, இந்தோ இஸ்லாமிய(Persian-Mughal, Indo-Islamic) முறையின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை கற்களை கொண்டு கட்டப்பட்டதால் இரவில் பார்ப்பவர் கண்களை பறிக்கும்\n3. பெர்ராரி வேர்ல்ட் (Ferrari World)\nசிலிர்ப்பூட்டும் சவாரிகளை விரும்பும் நபரா நீங்கள் உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் எனப்படும் போர்முலா ரோசா (Formula Rossa) துபாயில் தான் உள்ளது. மேலும், அதிவேக சவாரிகளை கொண்ட பெர்ராரி வேர்ல்ட் (Ferrari World) யஸ் தீவில் (Yas Island), அபு தாபி யினிடத்திற்கு மக்களை கொண்டுவருகிறது.\nதுபாயில், மொத்தம் மூன்று செயற்கை தீவுகள் துபாயின் கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, பாம் ஜுமேரா, தேற தீவு, மற்றும் பாம் ஜெபேல் அலி ஆகும். இத்தீவுகளில், நவீன ரக ஹோட்டல்களும், ஆடம்பர தாங்கும் விடுதிகளும், படகு சவாரி செய்ய சிறப்பு நவீன வசதிகளும் செய்யப்பட்டு பார்ப்பதெற்க்கே மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மிக்கவைக்கும் சிறப்பு என்னவென்றால் இதனை மேலிருந்து பார்த்தால் இவை பனை வடிவிலே உருவாக்கப்பட்டிருக்கும் வியக்கவைக்கும் காட்சி தரும்.\n5. துபாய் டெஸெர்ட் சபாரி (Dubai Desert Safari)\nதுபாய் தனது சிவந்த அழகிய அகல விரிந்த பாலைவன நிலப்பரப்புகளை கொண்டு அழகாக காட்சியளிக்கிறது.இங்கு வானிலை பகலில் அதீத வெப்பத்திலிருந்து, இரவில் உறையும் குளிருக்கு நெருங்கும். இதில் நீங்கள் ஒட்டக சவாரியும் செய்து மகிழலாம்.மேலும் நீங்கள் இங்கு வர விரும்பினால் ஏதாவது ஒரு ஏஜென்சியில் புக் செய்தும் பயணிக்கலாம். இங்கு வருபவருக்கு முகாமிட்டும், இரவு உணவையும் உண்ணும் அனுபவத்தையும் பெறலாம்.\nதுபாய் மால் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளது இது 502,000 ச.மீ. கொண்டு விளங்குகிறது. இந்த மால் மால்களிலியேயே மிகவும் பெரிய மால் என்றும் இது 26வது இடத்தை வகித்துள்ளது. துபாய் மாலில் வாங்குவதற்கு அங்காடிகள் மட்டுமல்லாது மீன்குளம்(aquarium), மிருகக்காட்சி சாலை, உட்புறமாக வடிவமைக்கப்பட்ட தீவுத்திடல் போன்றவையும் உள்ளன.\n7. ஷார்ஜாஹ் மியூசியம் ஆப் இஸ்லாமியக் சிவிலைசேஷன் (Sharjah Museum of Islamic Civilazation)\nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\n அவமானத்துக்கு அஞ்சுற ஆளு நான் இல்ல – நித்தியானந்தா அதிரடி\n இனி மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல விசா...\nமதுரையிலுள்ள யானை மலையில் யாராலும் அறியப்படாத ஒரு அதிசியம்\nயாராச்சு Non-Veg கேட்டா ஊரவிட்டு வெல்ல போங்க, இந்தியாவின் முதல்...\nஒகேனக்கல்லில் குத்தாட்டம் போட்ட சுற்றுலாப் பயணிகள்\nகண்டி கோட்டையை ஆண்ட இறுதி தமிழன் யார் தெரியுமா\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கம்: தாய்லாந்தில் எட்டு பேர் உயிரிழப்பு\nகொரோனா வைர���்: உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு\nசீனாவிலுள்ள மாணவர்களை அழைத்து வர எயார் இந்தியா நிறுவனம் விசேட நடவடிக்கை\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nகைகளை நம்பி கொடுத்த பச்சிளம் குழந்தை அப்படியே கொதிக்கும் வெந்நீரில்...\n3 கணவன்களை பார்த்தாலும் அவர்னா எனக்கு பைத்தியம் 56 வயதில்...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது\nபாரம்பரிய சேலை பேக்லெஸ் ஜாக்கெட் நோ ப்ரா வைரல் ஆகும்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/ahmedabad-man-chopped-wifes-tongue-while-kissing", "date_download": "2020-01-29T01:24:09Z", "digest": "sha1:M4RQFX5IKPGVLZUVYHL4D6KVNPNKYOO2", "length": 6822, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவி: நாக்கை கத்தியால் அறுத்த கணவன்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவி: நாக்கை கத்தியால் அறுத்த கணவன்\nஅகமதாபாத்: முத்தம் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அவரது கணவர் துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் அன்சாரி. இவரது மனைவி தஸ்லீம். அன்சாரி வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல கணவனும் மனைவியும் சண்டை போட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து சமாதானம் ஆன மனைவி அன்சாரிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தஸ்லீமின் நாக்கை பிடித்து இழுத்த அவரது கணவர், கையில் வைத்திருந்த கத்தியால் நாக்கை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த தஸ்லீம் அவரது சகோதரிக்கு வீடியோ கால் செய்துள்ளார்.\nஇதையடுத்து தஸ்லீமை மீட்ட அவரது சகோதரி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடைய நாக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்சாரியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrev Articleமோடியின் வேட்டிக்குள் ஒளிந்திருக்கும் பகீர் ரகசியங்கள்... கதறும் கைலிகள்..\nNext Article லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன் முருகனுக்கு உதவிய போலீஸார்... அதிர வைக்கும் பின்னணி..\nகுழந்தை முதல் குடுகுடு பாட்டிவரை பாதுகாப்பில்லை- இரண்டு வயது சிறுமியை…\nஅத்து மீறிய ஆடம்பர கார்...9.8 லட்சம் ஃபைன்… அசரவைத்த அகமதாபாத் போலீஸ்…\n3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை... ரூ.1,565 கோடி லாபம்..... கலக்கும் மாருதி சுசுகி...\nவரலாற்று தவறை சரிசெய்யவே குடியுரிமை திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது.... மோடி தகவல்\nசபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை 10 நாளில் முடிக்க வேண்டும்.... உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேச முடியாது.... மீண்டும் மாநில அரசுடன் மோதும் கேரள கவர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=95042", "date_download": "2020-01-29T01:38:58Z", "digest": "sha1:DN3AWUGWVWCFPLH7MIEZF5FJRMUATFTC", "length": 15908, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "மந்திரத் திருவடி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8... January 29, 2020\nகுத்தாலம் குமார் January 29, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 106... January 29, 2020\nசேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )... January 29, 2020\n(Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்தி... January 29, 2020\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’\nக. பாலசுப்பிரமணியன் சிந்தனைகளும் திறன்களும் சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது\nபடக்கவிதைப் போட்ட���யின் முடிவுகள் – 75\nஇந்த வாரப் படக் கவிதைக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் தி\nஎன் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி\nமுன்னுரை ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய் , என் பார்வையில் உன்வடிவம் ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைக் கட்டுரை எழுதச் சொன்னால் ஒரு ந\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (99)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/gravy/p84.html", "date_download": "2020-01-29T03:08:08Z", "digest": "sha1:IAJLYGC72IPJMVDEJFAZCAG5JUOUFX2P", "length": 19834, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nசமையல் - குழம்பு மற்றும் ரசம்\n1. காய்ந்த மொச்சை – 1/2 கப்\n2. புளி – 50 கிராம்\n3. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி\n4. தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி\n5. கடுகு - 1/4 தேக்கரண்டி\n6. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி\n7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்\n8. கறிவேப்பிலை - சிறிது\n9. மல்லித்தழை – சிறிது\n10. எண்ணெய் - தேவையான அளவு\n11. உப்பு – தேவையான அளவு.\n1. முதல் நாள் இரவில் மொச்சையை ஊற வைக்கவும்.\n2. ஊற வைத்த மொச்சையிலிருந்து தண்ணீரை வடிகட்டிப் பின்னர் வேக வைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.\n3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.\n4. வேக வைத்த மொச்சையில் பாதியளவை எடுத்துத் தாளிசத்துடன் சேர்க்கவும்.\n5. பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும்.\n6. மீதியிருக்கும் மொச்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துச் சேர்க்கவும்.\n7. எல்லாம் ஒன்றாக நன்றாகக் கலந்து கொதித்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.\nசமையலறை - குழம்பு மற்றும் ரசம் | ராஜேஸ்வரி மணிகண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்ல��\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/8/?pubid=57", "date_download": "2020-01-29T03:28:48Z", "digest": "sha1:QL63VZLLC5JMVQ7W4H3ABDHIFHLAH6CC", "length": 16376, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vaanathi Pathippagam(வானதி பதிப்பகம்) books online » page - 8", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமரம் செடி கொடிகளில் மருத்துவம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : ஜி. ராமானுஜம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்\nஎழுத்தாளர் : கு. கணேசன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவரலாற்றில் வாழும் சாதனைச் சான்றோர்கள் - Varalatril vaazhum saathanai sandrorkal\nஎழுத்தாளர் : ஜி. பாலன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : எம். கற்பகவிநாயகம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : லெ.நாராயணன் செட்டியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : கல்கி ராஜேந்திரன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : சுவாமி தயானந்த ஸரஸ்வதி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகார்த்திக், டாக்டர்.எல். ஆனந்த், Pugazh, kozhi valarppu, மாலை நேரத்து, டாய், Sindhuveli, ரேணுகா, கீதா சாரம், வை. குமரவேல், தாயம், முன்னேறு, நீளம், Vel mental, பி. சுவாமிநாதன்\nகனவு வெளிப் பயணம் -\nஞானம் தியானத்தின் ஆரம்பம் - Gnyanam Thyanathin aarambam\nபிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி - Piragu Angu Oruvar Kooda Illai\nசமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar\nதூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume\nமுத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul\nபுதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம் -\nஐவர் ராசாக்கள் கதை -\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam\nஉங்களின் தன்னம்பிக்கையை���ும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-29T02:15:45Z", "digest": "sha1:X7QV2RNUK4AD7PHIDONP7L46V3UYPLBL", "length": 7854, "nlines": 169, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சினிமா | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல் 8 நாடுகளில் 21 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி:\n10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன்\nதிருமணம் பற்றிய தகவலை வெளியிட்டார் ஆர்யா:\nசினிமா துறையில் மெல்ல காலடி வைக்கும் ஈழத்து கலைஞர்கள்:\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவடக்கில் பரவலாக இராணூவச் சோதனைச் சாவடிகள் – மக்களை படம் பிடித்து அச்சுறுத்தும் இராணுவம்\nமுக்கிய செய்திகள் January 28, 2020\nஉலகை உலுப்பி வரும் “ஹொறொனா வைரஸ்” – 6 மாதத்தில் 65 மில்லியன் மக்கள்...\nஉலக செய்திகள் January 25, 2020\nயாழ் மண்ணை ஆண்ட 21 தமிழ் மன்னர்களின் சிலையுடன் நாளை திறக்கப்படுகிறது “சிவபூமி அருங்காட்சியகம்”\nதாயக செய்திகள் January 24, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\nதேசிய மட்டத்தில் சாம்பியனானது மகாஜனா கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி\nதெற்காசிய போட்டியில் சாதனை நிலைனாட்டிய யாழ் வீராங்கனை ஆர்ஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.techsymptom.com/anxiety/", "date_download": "2020-01-29T02:34:07Z", "digest": "sha1:AQVS3OZNSBWK7XUKSROJDH3HMEOLBSK2", "length": 14611, "nlines": 188, "source_domain": "ta.techsymptom.com", "title": "பதட்டம் 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "raw_content": "\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nநீங்கள் கர்ப்பத்தில் இடுப்பு வலி பற்றி கவலைப்பட வேண்டுமா\nஇதய வால்வுகள�� மற்றும் வால்வு நோய்\nஒத்துழைப்பு: HAE, பரம்பரை angioneurotic எடிமா, C1- தடுப்பாற்றல் குறைபாடு, C1-esterase தடுப்பாற்றல் குறைபாடு, குடும்ப ஆஜினியுரோடிக் எடிமா, பரம்பரை பிராட்யின்கின் தூண்டியது ...\nநீங்கள் பொதுமக்களிடமிருந்து வருத்தப்பட்ட கோளாறு (GAD) இருந்தால், பெரும்பாலான நாட்களில் நீங்கள் கவலைப்படுவீர்கள் (அச்சம், கவலையும் பதட்டமும்).\nநீங்கள் பொதுமக்களிடமிருந்து வருத்தப்பட்ட கோளாறு (GAD) இருந்தால், பெரும்பாலான நாட்களில் நீங்கள் கவலைப்படுவீர்கள் (அச்சம், கவலையும் பதட்டமும்).\nசமூக கவலை சீர்குலைவு சில நேரங்களில் சமூக பயம் எனப்படுகிறது. சமூக கவலை சீர்குலைவு வெறும் கூச்சம் அல்ல; இதை விட இது மிகவும் கடுமையானது.\nபீதி தாக்குதல்கள் மற்றும் பீதி நோய்\nதிடீரென ஏற்படும் கவலை மற்றும் பயத்தின் கடுமையான தாக்குதல், அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல், வெளிப்படையான காரணத்திற்காக ஒரு பீதி தாக்குதல்.\nநீங்கள் பொதுமக்களிடமிருந்து வருத்தப்பட்ட கோளாறு (GAD) இருந்தால், பெரும்பாலான நாட்களில் நீங்கள் கவலைப்படுவீர்கள் (அச்சம், கவலையும் பதட்டமும்).\nசமூக கவலை சீர்குலைவு சில நேரங்களில் சமூக பயம் எனப்படுகிறது. சமூக கவலை சீர்குலைவு வெறும் கூச்சம் அல்ல; இதை விட இது மிகவும் கடுமையானது.\nபீதி தாக்குதல்கள் மற்றும் பீதி நோய்\nதிடீரென ஏற்படும் கவலை மற்றும் பயத்தின் கடுமையான தாக்குதல், அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல், வெளிப்படையான காரணத்திற்காக ஒரு பீதி தாக்குதல்.\nநீங்கள் பொதுமக்களிடமிருந்து வருத்தப்பட்ட கோளாறு (GAD) இருந்தால், பெரும்பாலான நாட்களில் நீங்கள் கவலைப்படுவீர்கள் (அச்சம், கவலையும் பதட்டமும்).\nசமூக கவலை சீர்குலைவு சில நேரங்களில் சமூக பயம் எனப்படுகிறது. சமூக கவலை சீர்குலைவு வெறும் கூச்சம் அல்ல; இதை விட இது மிகவும் கடுமையானது.\nசேய்னே-ஸ்டோக்ஸ் மற்றும் சுவாசித்தலின் அசாதாரண வடிவங்கள்\nபெண்களுக்கு கீழ் சிறுநீர் பாதை அறிகுறிகள்\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆல்கஹால் மற்றும் கல்லீரல் நோய்\nஒவ்வாமை இரத்த - நோய் எதிர்ப்பு அமைப்பு\nமயக்கமருந்து மற்றும் வலி கட்டுப்பாட்டு\nவலி நிவாரணிகள் மற்றும் வலி-மருந்து\nமீண்டும் மற்றும் முதுகெலும்பு வலி\nநடத்தை சிக்கல்களாக மற்றும் நடத்தை-கோளாறு\nசுவாச-சிகிச்சை மற்றும் சுவாசம் ப���துகாப்பு\nசுவாசமற்ற மற்றும் சிரமம்-Breathing- (குரல்பாகுபாடு)\nபுற்றுநோய் சிகிச்சை மற்றும் மருந்துகள்\nபெருங்குடல்-மலக்குடல் மற்றும் குடல்-புற்றுநோய்-(பெருங்குடல் புற்றுநோய்)\nபொதுவான சிக்கல்களாக உள்ள கர்ப்ப\nகர்ப்பத்தடை ஹார்மோன்-மாத்திரைகள்-திட்டுகள் மற்றும் மோதிரங்கள்\nநாய் மற்றும் பூனை கடி\nகாது மூக்கு மற்றும் தொண்டை\nஅவசர மருந்து வகைகள் மற்றும் அதிர்ச்சி\nகண் பராமரிப்பு மருந்து வகைகள்\nகருவுறுதல்-சிகிச்சை மற்றும் கருத்தடை சாதனங்கள்\nகாய்ச்சல் உள்ள குழந்தைகள் (உயர் வெப்பநிலை)\nஉணவு ஒவ்வாமை மற்றும் வெறுப்பின்\nமுழங்கையில்-காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nJan 29 2020 © பதட்டம் 2020 | சுவாரசியமான கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/teacher-suspended-for-taping-mouths-of-primary-students.html", "date_download": "2020-01-29T01:24:09Z", "digest": "sha1:X6FBBHSUSQ7JXGR6PP45S6QPALU3UYCG", "length": 6322, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Teacher suspended for taping mouths of primary students | தமிழ் News", "raw_content": "\n'கிளாஸ் ரூம்ல பேசுனதுக்கு,இப்படி ஒரு தண்டனையா'சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை:வைரலாகும் வீடியோ\nபள்ளி வகுப்பறையில் பேசியதற்காக 2 எல்கேஜி குழந்தைகளின் வாயில் ‘செலோ டேப்டை’ ஒட்டிய ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nடெல்லி அருகே குர்கிராமில் செயல்படும் நர்சரி பள்ளியில் ஆசிரியை ஒருவர் எல்.கே.ஜி வகுப்பிற்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது குழந்தைகள் அதிகமாக பேசியதை கண்ட அவர்,கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து அவர் அறிவுறுத்தியும் குழந்தைகள் பேசுவதை நிறுத்தவில்லை.\nஇதனால் கோபம் அடைந்த அந்த ஆசிரியை,2 மாணவர்களின் வாயில் ‘செலோ டேப்பை’ ஒட்டியுள்ளார். அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்கள் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வகுப்பறையை நடத்த முடியாத அளவு இரண்டு குழந்தைகளும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் வாயில் செலோ டேப்பை ஒட்டியதாக அந்த ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார்.\n'3 வயது சிறுவனுடன் சுற்றி திரியும் கொலை,கொள்ளை தம்பதி':வீடு வாடகைக்கு கேட்டால்,மக்களே உஷார்...காவல்துறை ���ச்சரிக்கை\n...'கட்டு கட்டாக சிக்கிய கோடிக்கணக்கான பணம்'\nஇளைஞனை லத்தியால் சரமாரியாக தாக்கும் கட்சி பிரதிநிதி; அமைதியாக நிற்கும் போலீஸ்.\n'விமானத்தில் தனது ஆசிரியரை கட்டியணைத்து கௌரவித்த விமானி'...நெகிழ்ச்சியான வீடியோ\n‘புடி..புடி அவன’.. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு உயிரை பணையம் வைக்கும் டிராஃபிக் காவலருக்கு நடந்த விபரீதம்\nமணமகனை சுட்ட மர்ம நபர்கள்:சிகிச்சையும் கையுமாக சடங்குகளை செய்த மாப்பிள்ளை\nசிசிடிவி கேமராவையே திருடிய நூதன கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுழந்தையை சாதூர்யமாக கடத்திய பெண்: 10 வயது சிறுவனின் சமயோஜிதம்\nஊடகத்துறையின் ‘உயரிய விருது’க்கு ‘உரியவராக’ தி இந்து குழும தலைவர் என்.ராம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/01/rio-raj-ramya-nambeesan-in-positive-print-studios-production-no-1/", "date_download": "2020-01-29T03:30:31Z", "digest": "sha1:E4HWWSZXA7YOD4NEA3777FWFELRN6FHE", "length": 12031, "nlines": 191, "source_domain": "cineinfotv.com", "title": "Rio Raj-& Ramya Nambeesan in Positive Print Studios Production no.1", "raw_content": "\nஇறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் \nதிரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.\nபடம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது…\nஇப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை இப்போது ஆரம்பித்துள்ளோம். விரைவில் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம் என்றார்.\nஇப்படம் ரசிகர்களை ஈர்க்கும் குறி���்பிடதக்க பல அம்சங்கங்களை கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழிற்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.\nராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இளைஞர்களின் ஆதர்ஷம் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:38:39Z", "digest": "sha1:G6YZSFNXVLBCXTLDZ3DHW2R5A5VIVO2J", "length": 11428, "nlines": 177, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமயக்கும் தமிழ் - 43 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 42 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 41 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 34 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 33 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 25 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 23 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nமயக்கும் தமிழ் - 13 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்\nநம்மாழ்வார் ஆழ்வார்க்கடியான் மைபாநாராயணன் மயக்கும் தமிழ்\nதமிழ்மறை போற்ற ஓர் உற்ஸவம்\nநல்லது - ஸ்ரீ உப. வித்வான் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமி\nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி\nஅழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் நேற்று (6-12-2018) மரணமடைந்தார். மக்கள் அதிகாரம் இரங்க… read more\nஇயற்கை தமிழ்நாடு இயற்கை விவசாயம்\nமெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை \nநடைபயிற்சிக்கு வருபவர்கள், இயற்கை உணவுப் பிரியர்களுக்காக மெரினாவில் விடியற்காலை 5 மணிமுதல் வேலைகளைத் தொடங்கும் தொழிலாளிகள். The post மெரினா மூலிகை ஜூ… read more\nநம்மாழ்வார் மெரினா கடற்கரை புகைப்படக் கட்டுரை\nதிருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் \nதிருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அத… read more\nஉறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி. தினமலர் சிறுவர்மலர் -15.\nகடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ read more\nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை \nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nநூற்றாண்டு விழா தொடக்க சொற்பொழிவு. ஜோதி கணேசன். சங்கம் பள்ளி பழைய மாணவன்..\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nவியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்….\n2030 தமிழ்நாடு எப்படி இருக்கும்\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை.\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nயாழ்ப்பாணத்தில் என்றால் நாளை புக்கை சமைப்போம் : டொக்டர்.எம்.கே.முருக\u0003\nமுதல் மேடை : ஜி\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nவழியனுப்பிய ரயில் : உமாசக்தி\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nதினம் சில வரிகள் - 26 : PKS\nதற்கொலை செய்து கொள்வது எப்படி\nஉச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/28.html", "date_download": "2020-01-29T02:02:24Z", "digest": "sha1:OE4NAUOTK64NAXRBQHWLF27OKNPFO25I", "length": 7783, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\nஎம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஎம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 'டான் செட்' என்ற பொது நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டு (2017-18) மாணவர் சேர்க்கைக்கான 'டான் செட்' தேர்வு மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக டான்செட் செய லாளர் பேராசிரியை பி.மல்லிகா அறிவித்துள்ளார். இதற்கான இணையதள முகவரி: www.annauniv.edu/tancet2017 என்பதாகும். இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதியும் எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 26-ம் தேதியும் ���டைபெறுகின்றன.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973854/amp", "date_download": "2020-01-29T02:48:58Z", "digest": "sha1:SQSE5C6VJGJXHA3QZVNSWHHMQMVMQDJX", "length": 9756, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அடிப்படை வசதி செய்து தராததால் மணலூர் கிராம பொதுமக்கள் அவதி | Dinakaran", "raw_content": "\nஅடிப்படை வசதி செய்து தராததால் மணலூர் கிராம பொதுமக்கள் அவதி\nபாபநாசம், டிச. 11: பாபநாசம் அருகே மணலூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது மணலூர் பகுதி. இந்த ஊரில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மணலூரில் புதுகுடி, சோத்தமங்களம், மணக்குண்டு, நாகமங்கலம், மங்களம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மயானச்சாலை படுமோசமான நிலையில் உள்ளன.\nஇதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மதிமுக ஒன்றிய செயலாளர் பிரதாப் கூறுகையில், இந்த ஊரில் பலரது வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லாததால் பெண்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஊரிலுள்ள பொது சுகாதார வளாகம் பழுதடைந்து கிடப்பதால் பயன்படுத்த முடியவில்லை. இதேபோன்று துணை சுகாதார நிலையம் அருகிலுள்ள சுகாதார வளாகமும் பயன்பாட்டில் இல்லை. இந்த ஊரிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. நாகமங்கலம், வெள்��த்திடல் கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதி கிடையாது. இந்த ஊரிலுள்ள துணை சுகாதார நிலையத்தில் வாரத்துக்கு 2 நாட்களாகவது மருத்துவர் வர வேண்டும். தற்போது செவிலியர் மட்டுமே வந்து செல்கின்றனார். இதேபோன்று இந்த ஊரிலுள்ள சமுதாய கூடம் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. மகளிர் குழு கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்றார்.\nபண்டாரவாடை பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி\nகராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nஉடையாளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 37 மனுக்கள் மீது விசாரணை\nஒரத்தநாடு அரசு மகளிர் கலை கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா\nபேராவூரணி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா\nபாதாள சாக்கடை அடைப்பால் குடந்தை மேற்கு காவல் நிலையத்தில் வாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்\nகுடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்காக 21 இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு\nகோடைகாலம் விரைவில் துவக்கம் வெள்ளரிக்காய் விற்பனை மும்முரம் விலை உயர வாய்ப்பு\nஅரசு பேருந்தை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு\nவாழ்க்கை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் போராட்டம்\nவிவசாயிகள் முடிவு மாதாக்கோட்டை கிராமத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nஅரசு கவின் கல்லூரியில் உணர்வு கலை கண்காட்சி பிப். 3ம் தேதி வரை நடக்கிறது\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மாநகரை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பயணம்\nதிருநல்லூரில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி\nஅக்கரைப்பூண்டி குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்\nபொதுமக்கள் அவதி குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\nதிங்களுர் சந்திரன் கோயிலில் குடியரசு தினவிழா கிராமசபை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974030", "date_download": "2020-01-29T01:53:00Z", "digest": "sha1:KXZ3W7X5CQSE2HC34K5AP4LCVB5V7SWG", "length": 7766, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலையில் கேபிள் பதிக்க தோண்டிய குழியை மூடாததால் மக்கள் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலையில் கேபிள் பதிக்க தோண்டிய குழியை மூடாததால் மக்கள் அவதி\nகரூர், டிச. 12: சாலையில் குழியை மூடாததால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது, கரூர் சுங்ககேட்டில் இருந்து திருமாநிலையூர் செல்லும் சாலையில் திருமாநிலையூரில் கேபிள் பதிப்பதற்காக குழிதோண்டப்பட்டது. வேலை முடிந்தும் குழியை மூடி முன்பிருந்ததுபோல சாலையை சீரமைக்காமல் சென்றுவிட்டனர். இதனால் கேபிள் வௌியே துருத்திக்கொண்டு நிற்கிறது. குழிமூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இது இடையூறாக இருக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் வாகனஓட்டிகள் குழியில் மோதிபடி செல்கின்றனர். சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்து��ை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதரகம்பட்டி பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகளுக்கு போட்டி வென்றவர்களுக்கு பரிசு\nசுக்காலியூர் பைபாஸ் சாலையில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்\nபைபாஸ் சாலை மேம்பால இணைப்புகளை சீரமைக்காததால் குலுங்கியபடி செல்லும் வாகனங்கள்\nபழைய பஸ் நிலையம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nராஜ வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு\nசின்ன ஆண்டாங்கோவிலில் வாய்க்காலில் குப்பைகள் தீ பிடித்து எரிவதால் அவதி\nதெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு கோவை சாலையில் போட்டி போட்டு செல்லும் வாகனங்களால் பாதிப்பு\nகரூர்- சென்னை வழித்தடத்தில் காலை நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை\nதாந்தோணிமலை குறிஞ்சி நகரில் பகுதிநேரம் மட்டும் இயங்கும் சுகாதார வளாகத்தால் அவதி\nவெங்காயம் விலை குறைந்தும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறையாத மர்மம்\n× RELATED கடந்த ஆண்டில் சாலை விபத்தில் 253 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tata-tiago-colors.html", "date_download": "2020-01-29T03:17:56Z", "digest": "sha1:LWGCQLBZU6AX5MDHRQNKXVQIH6W75P2K", "length": 11415, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ நிறங்கள் - டியாகோ நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோநிறங்கள்\nடாடா டியாகோ கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- vectory மஞ்சள், tectonic ப்ளூ, சுடர் ரெட், முத்து வெள்ளை, தூய வெள்ளி, டேடோனா கிரே.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடியாகோ இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nடியாகோ வெளி அமைப்பு படங்கள்\nQ. Cilerio எக்ஸ் இசட்எக்ஸ்ஐ or டாடா டியாகோ எக்ஸ்டி \nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் roof Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இரட்டை டோன் roof அன்ட் Currently Viewing\nமாருதி Wagon R படங்கள்\nWagon R போட்டியாக டியாகோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்த��� வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-29T01:46:30Z", "digest": "sha1:XN3NLE25CE2SFCM5JRMETUQFTS5SKSXC", "length": 6993, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைக்கோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளைக்கோசின் தாவரப் பெயர் பிராசிக்க ஒளரேசியா வார் ஜெம்மிஃபெர்ரா ஆகும். இதற்கு ”மரக்கோசு” என்றும் பெயர் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர் பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (Brussels sprout) என்பது ஆகும். இது பெல்ஜியத்திலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது.[1] இது கறி சமைப்பதற்கும், ஊறுகாய் சமைப்பதற்கும் பயனாகிறது.\nகிளைக்கோசில் பொட்டாசியம் சத்தும், கந்தகச் சத்தும் மிகுதியாக உள்ளது.[2]\n↑ அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 162, 163.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2017, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-29T01:41:32Z", "digest": "sha1:BLOQJVVTF5S3RA2AQMGTC7ACP4LJCEE2", "length": 5067, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உம்மத சித்தா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உம்மத சித்தா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉம்மத சித்தா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபண்டுவாசுதேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவரசி சித்ரா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டுகாபயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்மாத சித்ரா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-29T01:57:03Z", "digest": "sha1:FIAEEMS2I2ILQHNIUPOMFLVV6QYIFXMQ", "length": 11196, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்கதுல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபர்கதுல்லா என்றழைக்கப்படும் அப்துல் ஹபீஸ் முகமது பர்கதுல்லா (Abdul Hafiz Mohamed Barakatullah, 7 ஜூலை, 1854 – 20 செப்டம்பர், 1927) இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இஸ்லாமியர். எழுத்தாளர்; அனல் பறக்கும் தனது பேச்சாலும், அக்கால இந்திய முன்னணி இதழ்களில் தனது புரட்சிகரமான எழுத்துகள் மூலமும் இந்திய விடுதலைப் புரட்சியைத் தூண்டியவர். தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலைக்கு ஊக்கமூட்டியவர். இந்தியாவிற்கு வெளியே அமைந்த கதர் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.\n3 இடைக்கால இந்திய அரசு\nபர்கதுல்லா பிரித்தானிய இந்தியாவின் தற்போதைய மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் 1854, ஜூலை 7 ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை முன்சி சைஹ் காதரதுல்லா போபாலில் அரசுப் பணியில் இருந்தார். ஆங்கிலம், துருக்கி, ஜப்பானிய மொழி, அரபு, பெர்சியமொழி, ஜெர்மானிய மொழி ஆகியவற்றில் சிறந்த அறிஞராக விளங்கினார். தனது 12 ஆவது வயதிலேயே தந்தையை இழந்தார். 1883-ல் காந்த்வாவில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின் மும்பைக்கு சென்று பணியாற்றினார்.[1]\n1887-ல் பெர்சியா, உருது மற்றும் அரபிய மொழி கற்பிக்க இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் இருக்கும் போது ஜெர்மனி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி ஆகியவற்றைக் கற்றார். ஆங்கில உயரதிகாரி 'அப்துலா குயில்லம்' (Abdullah Quilliam) என்பவரின் அழைப்பின் பேரில் 'லிவர்பூல் இஸ்லாமியக் கல்வி மையத்தில் (Liverpool Muslim Institute) பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போது ஆப்கானித்தானின் 'நசுருல்ல��� கான்' அறிமுகமானார். இவரின் சகோதரர் அமீர் தனது 'சிராஜ்-உல்-அக்பர்' (Sirejul-ul-Akber') என்ற இதழில் இந்திய-பிரித்தானிய ஆட்சியின் அக்கிரமங்களைப் பற்றி எழுதி வந்தார். பர்கத்துல்லா இதழியலில் நுழைந்து தனது படைப்பின் மூலம் இந்திய விடுதலை உணர்வுக்கு உரமூட்டினார். இங்கிலாந்தில் இருந்த போது முஸ்லீம் தேசிய சங்கத்தார் நடத்தும் கூட்டங்களில் பங்குகொண்டார். அங்கு 1897-ல் பர்கத்துல்லா மற்றொரு புரட்சியாளரான சியாமிஜி கிருஷ்ணவர்மா என்பவரைச் சந்தித்தார். பின்னர் லாலா ஹர்தயாள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. அதன்பின் 1899-ல் அமெரிக்கா சென்றார். 1913-ல் சான்பிரான்சிஸ்கோவில் கதர் கட்சியினை நிறுவியோரில் இவரும் ஒருவராவார்.1904-ல் ஜப்பான் சென்றார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.\n1915-ல் காபூலில் ராஜா மகேந்திர வர்மாவின் தலைமையில் இந்திய இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுள் ஒருவராக பர்கதுல்லா நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இந்திய விடுதலைக்கான ஆதரவு தேடுவதில் ஈடுபட்டார்.\nபஞ்சாபிய சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துவந்தார். ஆனால் சுதந்திரத்தைக் காணாமலேயே 1927, செப்டம்பர் 20 ஆம் நாள் மறைந்தார்.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_39.html", "date_download": "2020-01-29T02:29:48Z", "digest": "sha1:ST5CSKLLMDC6WDNRNJ27I4VYJBNLHI5F", "length": 6972, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அட்டவணை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு ஒரு மாபெரும் களஞ்சியம். தத்துவார்த்தமான , ஆழமான விளக்கங்கள்.\nஅன்பு, தாய்மை, அன்னை, ஆட்சி , போர் , தர்மம் ,அறம் , வீரம், மரணம், தெய்வம், பென் , ஆண் , பிறப்பு, வஞ்சம், இந்த பட்டியல் மிக நீளம்.\nவெண்முரசுக்கு ஒரு online ரெபெரென்ஸ் மிக அவசியம். இன்ஸ்டன்ட் referral கையேடு\nஅவசியம். அன்பு என்று type செய்தல் அன்பு குறித்து எல்லா வெண்முரசு quotes வந்தால் எப்படி இருக்கும்\nஇது முழு வாசிப்பு அனுபவத்துக்கு தடையாக அமையலாம் ஆனால் இது மாபெரும் வாழ்க்கை படமாக அமையும்.\nஇப்படி பல முயற்சிகள் செய்யப்பட்டன. எவையும் சென்று முடியவில்லை. செய்தால் நல்லதுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_4.html", "date_download": "2020-01-29T03:40:35Z", "digest": "sha1:WPC6SUHIKKDOBCENRBCJPCCVYGXFAOS5", "length": 13659, "nlines": 162, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - ஒட்டக சவாரி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nவெகு நாட்களாக மனதினுள் இருந்த ஆசை என்பது இந்த ஒட்டக சவாரி என்னதான் பல நாடுகளில் கார் ஒட்டி இருந்தாலும் இந்த பாலைவனத்தில் ஒட்டகம் ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதுவும் பல ஆங்கில படங்களில் எல்லாம் இந்த ஒட்டகத்தை வைத்து ரேஸ் வைப்பார்கள் அல்லது ஹீரோவை துரத்துவார்கள், அதை பார்த்து பார்த்து மனதினுள் நிறைய ஆசை இருந்தது, அதை இந்த முறை கத்தார் சென்றபோது தீர்த்துக்கொண்டேன்.\nபார்க்கும்போது இதை ஓட்டுவது சுலபம் என்று தெரியும், ஆனால் அதன் மீது ஏறிய பின்னரே அது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. நான் முதலில் அந்த ஒட்டகத்தை கொண்டு வந்து நிறுத்தியவுடன், அந்த ஒட்டகத்தின் கண்ணில் என்னை பார்த்து ஒரு பயம் இருந்தது போல தெரிந்தது ஒரு வழியாக அதை உட்க்கார வைத்து மேலே ஏறியபோது ஒன்றும் தெரியவில்லை, ஆனால் அதை எழுப்பியவுடன் நான் சறுக்குவது போன்ற உணர்வு.\nஉலகிலேயே எல்லா பிராணிகளும் தங்களது முன்னங்காலில் இடது எடுத்து வைத்தால், பின்னால் உள்ள காலில் வலது பக்கத்தை எடுத்து வைக்கும். நீங்கள் நடக்கும்போது பாருங்கள் உங்களது வலது கால் முன்னால் இருந்தால், உங்களது இடது கை முன்னால் வீசி இருக்கும், இது உங்களது உடம்பை பேலன்ஸ் செய்வதற்காக..... ஆனால் ஒட்டகத்தை பார்த்து இருக்கிறீர்களா இரண்டு பக்க காலும் ஒரே சைடில் எடுத்து வைக்கும் இர���்டு பக்க காலும் ஒரே சைடில் எடுத்து வைக்கும் உலகிலேயே இது போல் செய்யும் உயிரினம் இது ஒன்றுதான், அதனால்தான் அது நடக்கும்போது நாம் அப்படி ஆடுவோம் உலகிலேயே இது போல் செய்யும் உயிரினம் இது ஒன்றுதான், அதனால்தான் அது நடக்கும்போது நாம் அப்படி ஆடுவோம் அது நடக்கும்போதே இப்படியென்றால் அது ஓடினால் \nஒரு வழியாக அதன் மேல் ஏறி உட்க்கார்ந்து செல்ல ஆரம்பித்தேன், இது நாள் வரை எப்போது ஒட்டகத்தின் மீது சவாரி செய்வேன் என்று இருந்தேனோ இப்போது அதன் மீது சவாரி செய்யும்போது எப்போது கீழே இறங்குவேன் என்று ஆகிவிட்டது. உயரத்தில் இருந்து ஒட்டகத்தின் தலை வழியாக பார்க்கும்போது என்னவோ இரண்டாவது மாடியில் இருந்து எட்டி பார்ப்பது போல இருந்தது, கீழே விழுந்து விடுவேனோ என்றாகிவிட்டது. அதை கவனித்த அந்த ஒட்டக மேய்ப்பாளர் நான் அதை ரசிப்பதாக நினைத்துக்கொண்டு அதை அதட்டி ஓட வைத்தார் பாருங்கள், இதயம் வாய் வரை வந்து உள்ளே சென்றது \nமுடிவில் இறங்கியவுடன் அப்பாடா என்று இருந்தது, என்னதான் மனதினுள் பயந்துக்கொண்டு சவாரி செய்தாலும் இறங்கியவுடன் வீரமாக ஒட்டகம் முன்னே போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோதான் கீழே இருக்கிறது. என்ன இன்னொரு முறை பயணம் போகலாமா என்றா கேட்டீர்கள், அட போங்க பாஸ் இது ரத்த பூமி..........சினம் கொண்ட சிங்கத்தை சுரண்டி பார்க்காதீங்க \nமுடிவில் நான் இறங்கியவுடன் ஒட்டகத்தின் கண்களில் தெரிந்த சந்தோசம் பாருங்கள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று ந���னைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:57:56Z", "digest": "sha1:XH6KO2HKJPXLWGCQA7NEKUNIGSQHGDMK", "length": 13213, "nlines": 221, "source_domain": "dhinasari.com", "title": "திருடு நகைகள் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nஒரு நாள் பள்ளி முதல்வரான 10 ஆம் வகுப்பு மாணவி\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசின்ன வெங்காயத்தின் விலை சீரானது\nரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஇரவில் தனித்து இருந்த பெண்ணோடு பாலியல் வன்புண��்வு எதிர்த்ததால் இரும்பு கம்பியை செருகி கொடூரம்\nCAA விற்கு எதிராக போராட்டம்… இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி டெபாசிட்\nநியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nஅதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக்…\nதமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்\nஇவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசங்கு பூஜையில் நம் பங்கு\n“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை\nகல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்\nஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’\nமோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா\nHome Tags திருடு நகைகள்\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்கள��க்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:32:50Z", "digest": "sha1:KVFBUTCSW4J7E2KRZJJZYMDWA3SSWCL4", "length": 7838, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "பொன்னியின் செல்வன் படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பொன்னியின் செல்வன் படம்\nTag: பொன்னியின் செல்வன் படம்\nபொன்னியின் செல்வன்: தலைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய முதல் தோற்றம் வெளியீடு\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் அடங்கிய முதல் தோற்றம் அண்மையில் வெளியாகியது.\nபொன்னியின் செல்வன் : ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இணைகிறார்\nஇயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பாக இரு பாகங்களாக உருவாகவிருக்கும் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களின் நடிகர்கள் தேர்வு உண்மைதானா\nபொன்னியின் செல்வன் படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் நடிகர்கள் தேர்வு, குறித்து மணிரத்னம் தரப்பிலிருந்து இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.\nஇந்திய திரையுலகிற்கு மகுடம் சூட்டும் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’, அதிகரிக்கும் நடிகர் பட்டாளம்\nதமிழ் மற்றும் இந்தியத் திரையுலகிற்கு மகுடம் சூட்டும் படமாக, பொன்னியன் செல்வன் திரைப்படம் அமைய இருக்கிறது.\n“பொன்னியின் செல்வனில் நடிக்கிறேன்” -ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தினார்\nகான்ஸ் - தமிழ்ப்பட வரலாற்றில் அடுத்த மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாகப் பார்க்கப்படுவது அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியில் செல்வன் நாவலை மையமாக வைத்து பிரபல இயக்குநர் மணிரத்னம் உருவாக்கவிருக்கும் படம். இந்தப் படத்தில்...\n‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன\nசென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் மாபெரும் படைப்பாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின��� செல்வன். கடந்த காலங்களில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தபோதும், செலவினைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில் இத்திரைப்படத்தினை எடுப்பதற்கு...\nபொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி\nசென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறி பின்பு அப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின....\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:53:04Z", "digest": "sha1:5ND7UOR3NLE332VD2NLTV2MGSFWVFYLD", "length": 4713, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாட்டில்நோஸ் டால்பின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாட்டில்நோஸ் டால்பின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாட்டில்நோஸ் டால்பின் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநடுநிலக் கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tiago_2019-2020/Tata_Tiago_2019-2020_Wizz_Edition_Petrol.htm", "date_download": "2020-01-29T02:10:06Z", "digest": "sha1:G2INXL3HULXR2L7JNWENTB4WANI554CR", "length": 31965, "nlines": 515, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ 2019-2020 விஸ் பதிப்பு பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடாடா டியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல்\nbased on 591 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டியாகோ2019-2020 Wizz Edition Petrol\nடியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல் மேற்பார்வை\narai மைலேஜ் 23.84 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.26 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் டாடா டியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா டியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல் சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 77 எக்ஸ் 85.8 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 14.3 seconds\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2400\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்க��் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் glove box\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிரே���் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா டியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல் நிறங்கள்\nடாடா டியாகோ கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- பெர்ரி ரெட், பெருங்கடல் நீலம், முத்து வெள்ளை, எஸ்பிரெசோ பிரவுன், டைட்டானியம் கிரே, கனியன் ஆரஞ்சு, பிளாட்டினம் வெள்ளி.\nடியாகோ 2019-2020 விஸ் பதிப்பு பெட்ரோல்Currently Viewing\nடியாகோ 2019-2020 தியாகோ எக்ஸ் இசட்ஏCurrently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ 2019-2020 தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்Currently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nடாடா டியாகோ 2019-2020 Wizz பதிப்பு பெட்ரோல் பயனர் மதிப்பீடுகள்\nடியாகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா டியாகோ, டைகர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது\nஇது ஏற்கனவே இருக்கும் அனலாக் டயல்களை மாற்றுகிறது, ஆனால் மேல்-ஸ்பெக் XZ + மற்றும் XZA + வேரி���ண்ட்களில் மட்டுமே\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் காணப்பட்டது, அல்ட்ரோஸைப் போன்ற முன் ப்ரொபைல் பெறுகிறது\nBS6 சகாப்தத்தில் சிறிய டீசல் கார்களை நிறுத்துவதற்கான உற்பத்தியாளரின் திட்டங்களை கருத்தில் கொண்டு டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல்- ஒன்லி மட்டுமே வழங்கலாம்.\nமேற்கொண்டு ஆய்வு டாடா டியாகோ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-court-sumo-to-case-to-beautify-mamallapuram-notice-to-the-collector-of-chengalpattu-371160.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-29T02:28:36Z", "digest": "sha1:5VOFZBD2IATFA3DW3ZS62OPL3FUGMUVI", "length": 17603, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய தாமாக முன்வந்து ஹைகோர்ட் வழக்கு.. செங்கல்பட்டு ஆட்சியருக்கு வார்னிங் | High Court sumo-to case to beautify Mamallapuram: Notice to the Collector of Chengalpattu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருச்சி பாஜக பிரமுகர் கொலை.. மதவிரோதம் அல்ல.. தனிப்பட்ட பிரச்சினையே காரணம்.. ஐஜி திட்டவட்ட விளக்கம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா இப்படித்தான் இருக்குமா.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்\nதப்பா பயன்படுத்துவாங்க.. ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு கடிதம்\nபாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்\nகொரோனா வைரஸ் சூப்பர் வைரஸ்.. 2018-லேயே கணித்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்\nAutomobiles தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...\nMovies 'முடி'யாத பஞ்சாயத்து... ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்... இளம் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு\nTechnology உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nLifestyle சாஸ்திரத்தின் படி இந்த பொருளில் ஏதாவது ஒன்று உங்க��் பர்ஸில் இருந்தால் பணம் உங்களை தேடி வருமாம்...\nFinance உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ்.. மாஸ் காட்டும் தங்கம் விலை.. காரணம் என்ன..\nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய தாமாக முன்வந்து ஹைகோர்ட் வழக்கு.. செங்கல்பட்டு ஆட்சியருக்கு வார்னிங்\nசென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nமாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி நவம்பர் 1ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.\nஅதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்க கூடாது; குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும்; சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.\nஅந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.\nஅதனை ஏற்று வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmamallapuram mahabalipuram madras high court மாமல்லபுரம் மகாபலிபுரம் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/atal-bihari-vajpayee-wants-to-sack-narendra-modi-from-cm-says-yashwant-sinha-349874.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-29T01:18:53Z", "digest": "sha1:52FAUCAJB7UVVTJIBHZZ52LNWZRK6AW7", "length": 17917, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல் | Atal Bihari Vajpayee wants to sack Narendra Modi from CM, says Yashwant Sinha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்\nYashwant Sinha: மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்- வீடியோ\nடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்க முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முடிவு செய்ததாகவும் அதை அத்வானி தடுத்து நிறுத்தியதாகவும் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் வெள்ளிக்கிழமை பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கலவரம் வெடித்தது.\nஅதன் பிறகு அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என வாஜ்பாய் முடிவு செய்திருந்தார். அ��ே ஆண்டில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nநான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்\nஒருவேளை மோடி ராஜினாமா செய்ய மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார். கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.\nமோடி அரசு கலைக்கப்பட்டால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என அத்வானி வாஜ்பாயிடம் தெரிவித்தார். இதனால் வேறு வழியின்றி தனது முடிவை வாஜ்பாய் நிறுத்தி விட்டார் என்றார். ஐஎன்ஸ் விராட்டை உல்லாச பயணத்துக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு யஷ்வந்த் சின்ஹா கூறுகையில் இதெல்லாம் தேவையில்லாத விவகாரங்கள். இதுகுறித்து முன்னாள் கடற்படை அதிகாரிகள் போதுமான விளக்கங்களை அளித்து விட்டனர். இது போன்ற பொய்களை கூறுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல.\nமரியாதையாக பேச வேண்டும் என பிரதமரிடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. பாகிஸ்தான் விவகாரங்களை இந்த தேர்தலில் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றார் யஷ்வந்த் சின்ஹா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் வேலை தொடங்கியது.. மத்திய அரசு\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyashwant sinha vajpayee narendra modi யஷ்வந்த் சின்ஹா வாஜ்பாய் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/communist/?page-no=2", "date_download": "2020-01-29T02:06:08Z", "digest": "sha1:D3IJD4DFFPCK7JSHSV74LTG7HNAL3Z5R", "length": 10128, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Communist: Latest Communist News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படுகொலை: கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றம்சாட்டும் பா.ஜ.க\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக 2-வது முறையாக ஸீ ஜின்பிங் தேர்வு\nஆர்எஸ்எஸ், பாஜகவினரைக் கொல்ல பினராயி விஜயன் நிதியுதவி.. மத்திய அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு\nபத்திரிக்கையாளர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்\nவிருதுநகர் மாவட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை\nகோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கு... விஎச்பி தொண்டர் கைது\nலவ் ஜிஹாத்... கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பரப்பப்படும் விபரீதம்.. அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nதமிழகத்தின் கண்ணூராக மாறிக் கொண்டிருக்கிறதா கோவை மாநகரம்\nகோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nநாளை முழு அடைப்புப் போராட்டம்... விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதமிழகத்துக்குள் நுழைந்து கொடிக் கம்பம் நட்ட கேரள கம்யூனிஸ்டுகள்- எல்லையில் பதற்றம்\nசாதிய ஒடுக்குமுறையை தண்டிக்க ‘ரோஹித் சட்டம்’ இயற்றப்பட வேண்டும்: ஜி.ஆர்.வலியுறுத்தல்\nவங்கிகளை சூதாட்ட அரங்கமாக மாற்றும் மத்திய அரசு.. முத்தரசன் கடும் கண்டனம்\nபவானி அணை விவகாரம்..தமிழக கம்யூனிஸ்ட்டுகள் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்\nதமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்: தா.பாண்டியன்\nஅதிகாரத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் துஷ்பிரயோகம் செய்கிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு\nஅதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணையில்தான் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது: டி.ராஜா\nஅதிமுகவையும், தமிழக அரசையும் வசப்படுத்த பாஜக முயற்சி: முத்தரசன்\nபணம் எடுப்பதற்கான படிவத்தில் சாதியை கேட்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9-2328", "date_download": "2020-01-29T02:55:45Z", "digest": "sha1:TXM4DEIF2QM7JYDGEIUY7CM53U3DSH4W", "length": 6196, "nlines": 120, "source_domain": "www.tamiltel.in", "title": "கபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nகபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்\nகபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர்.\nகபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும் லுங்கி கட்டினவன்னு நெனச்சியாடா கபாலி டா…..\nரஜினியை ரஹ்மான் இசையில் பார்த்து பழகிய நமக்கு சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்க வைத்து உள்ளது.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nவிஜய் மல்லையா பேட்டி - சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்\nபச்ச மண்ணுய்யா அது... பாமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=2561", "date_download": "2020-01-29T03:30:18Z", "digest": "sha1:L3CTGMYTU2XXLUIBGP6TA7V55UIMON7V", "length": 11641, "nlines": 82, "source_domain": "www.mannadykaka.net", "title": "தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனிதநேயமும் – மரணமும் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உறுதியாக கூறும் வசந்தகுமார்\nசென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nதமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனிதநேயமும் – மரணமும்\nதமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனிதநேயமும் – மரணமும்\nஇந்தியாவிலேயே 115 ஆம்புலன்ஸ்களை வைத்திருக்கும் ஒரே தொண்டு இயக்கம் தமுமுக மட்டுமே என்பது யாவரும் அறிந்த ஒன்று.\nசாதி, மதம், நேரம், காலம் பாராமல் அந்த அவசர ஊர்திகள் இயங்குகின்றன.\nஅவற்றை இரவு & பகலாக ஓட்டும் டிரைவர்களின் உழைப்பும், தியாகமும் இணையற்றது. தங்கள் குடும்பத்தினரின் சுக-துக்கங்களில் கூட பங்கேற்க முடியாமல் உயிருக்குப் போராடுபவர்களைக் காக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுன்பு ஊட்டியில் ஒரு நிகழ்வு நடந்தது. பெருநாள் தொழுதுவிட்டு வெளியே வந்த நமது ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஒரு இந்து சமுதாய குடும்பத்திலிருந்து ஒரு போன் வந்தது. உயிருக்கு போராடும் நோயாளி ஒருவரை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரியுள்ளனர்.\nபெருநாள் தொழுதவர் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்து தன் குடும்பத்தை சந்தித்து அறுசுவை உணவை உண்ணவில்லை. அடுத்தவரின் உயிர் காக்க கோவைக்கு போய்விட்டு அன்ற�� மதியம் தான் வீட்டுக்கு வந்துள்ளார். இப்படி நிறைய சொல்லலாம்.\nநேற்று(22.07.2014) மாலை ஒரு சோக சம்பவம். நெல்லை மாவட்டம் களக்காட்டில் தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவராக ஆரிப் (43) என்ற சகோதரர் செயல்பட்டு வந்தார். அவர் தமுமுகவின் ஆரம்ப கால ஊழியர்.\nநேற்று மாலை 4 மணியளவில் நோன்பு திறப்பை எதிர்நோக்கியிருந்தார். அவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. உடனே சென்று அவரை நெல்லை மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.\nநோன்பு திறக்கும் நேரம் வந்தது. ஊருக்கு வந்தவருக்கு அழைப்பு வந்தது. அந்த நோயாளியையும் அழைத்துக்கொண்டு திரும்பவும் திருநெல்வேலிக்கு மீண்டும் புறப்பட்டார்.\nஅந்தோ… வேதனை நாங்குனேரி அருகே சென்றபோது அந்த டிரைவருக்கு நெஞ்சுவலி எடுத்துள்ளது. அப்போதும் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார்.\nஅப்படியே அவரது இன்னுயிர் பிரிந்துவிட்டது (இன்னாலில்லானஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) அவர் நோன்பாளியாகவே இறைவனிடம் போய்விட்டார். நோன்பு திறப்பை எதிர்பார்த்து இருந்தவர், அடுத்தவர் உயிர்காக்க அடுத்தடுத்து ஓடியவர், தன் உயிர் பிரியும் நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு வண்டியை நிறுத்திய மனிதநேயத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிக்க முடியும்\nநினைக்கும் போதே, கண்ணீர் வருகிறது. அவருக்கு இரண்டு பிள்ளைகள், இன்று மாலை அவரது ஜனாஸா தொழுகையில் மாநில பொருளாளர் அண்ணன் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சகோதரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஅவருக்காக இறைவனிடம் அனைவரும் பிரார்த்தியுங்கள்.\nதமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தியுங்கள். அவர்களின் மனிதநேயப் பணிகள் மகத்தானவை\nஆம்புலன்ஸ் இஸ்லாம் தமிமுன் அன்சாரி தமுமுக தோப்புத்துறை நரேந்திரமோடி மண்ணடி காகா\t2014-07-24\nPrevious: கைபடத்தில் இருக்கும் சகோதரர் மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ள தவாத்மி (DAVADMI)\nNext: நோன்பு இருந்தவர் வாயில் உணவு திணிப்பு – அத்வானி, கமல்நாத் கண்டனம்\nஅன்னாரின் மறுமை வாழ்க்கை வெற்றிபெற துவா செய்வோமாக . ஆமீன்\nநீரைக் காப்போம்; நிலத்தைக் காப்போம்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் த��றைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:57:44Z", "digest": "sha1:K65WWBHWWMI3ZBCR4PSH5Y3I5NK4U4FU", "length": 12646, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஷ்டன் குட்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஷ்டன் குட்சர் (Ashton Kutcher, பிறப்பு: பிப்ரவரி 7, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விளம்ப்பர நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களும் நடித்துள்ளார்.\nஇவர் நடிகை டெமி மூரை 2003ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 24ம் திகதி 2005ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தார்கள்.\nஇவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் உள்ளிட்ட 21 திரைப்படங்களில் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜோப்ஸ் என்ற திரைப்படத்தில் ஸ்டீவ் ஜோப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.\n2000 டவுன் டூ யூ\n2000 டூடு, வேர் இஸ் மை கார்\n2003 மை பாஸ்’ஸ் டாட்டர்\n2003 சீப்பர் பை த டசன் பெயர் குறிப்பிடப்படாதது\n2004 தி பட்டர்பிளை எபெக்ட்\n2005 எ லாட் லைக் லவ்\n2006 ஓபன் சீஸன் குரல்\n2008 வாட் ஹேப்பண்டு இன் வேகஸ்\n2011 நோ ஸ்டிரிங்க்ஸ் அட்டாச்டு\n2011 நியூ இயர்ஸ் ஈவ்\nடூ அண்டு எ ஹாஃப் மென் திரைப்படத்தில் நடித்த ஜோன் கிரையருடன் ஆஷ்டன், செப்டம்பர் 2011\nஇவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் என்ற தட் '70 ஸ் ஷோ தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரை தொடர்ந்து ஜஸ்ட் ஷூட் மீ, ரோபோட் சிக்கன், மென் அட் வொர்க் உள்ளிட்ட 8 தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது டூ அண்டு எ ஹாஃப் மென் என்ற தொடரில் நடித்துகொண்டு இருக்கின்றார், இந்த தொடர் மாபெரும் வெற்றி தொடர் ஆகும்.\n2001 - ஜஸ்ட் ஷூட் மீ\n2002 - கிரவுண்டடு ஃபார் லைஃப்\n2005 - ரோபோட் சிக்கன்\n2008 - மிஸ் கைடடு\n2011 – டூ அண்டு எ ஹாஃப் மென் - ஒளிபரப்பில்\n2013 - மேன் அட் வோர்க்\nஇவர் 2002ம் ஆண்டு பங்குடு என்ற தொடரை முதல் முதலில் தயாரித்தார். அதை தொடர்ந்து, பியூட்டி அண்டு த ஜீக், கேம் ஷோ இன் மை ஹெட், ரூம் 401 உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு Forever Young என்ற தொடரை தயாரித்துள்ளார் இந்த தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆஷ்டன் குட்சர்\nஆஷ்டன் குட்சர் at Allmovie\nஆஷ்டன் குட்சர் at People.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-01-29T03:02:41Z", "digest": "sha1:7PMLFUBFSYI2AEEL2RNAH2L5ASNKEDQX", "length": 12131, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "எனிக்மா (இசைத் தொகுப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனிக்மா என்றழைக்கப்பட்ட குழுவின் இசைத் தொகுப்புக்கள் பிரபல இசையமைப்பாளர்களான மைக்கேல் கிரெது இவர்தம் மனைவி சாண்ரா கிரெது மற்றும் இவரது நண்பர்களான டேவிட் பேர்ஸ்டீன்,பிராங் பீட்டர்சன் போன்றவர்களின் கூட்டு முயற்சியில் 1990 களில் வெளிவந்தது.இதன் இசை வடிவத்தினையும் தயாரிப்பு நிர்வாகங்களினையும் மைகல் கிரெதுவும் ஏற்றுக்கொண்டனர். சாண்ரா இவ்விசைத் தொகுப்புகளில் வரும் பல பாடல்களைப் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாண்ரா குழு என்ற குழுவில் இருவரும் இதற்கு முந்தைய காலங்களில் பங்காற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எனிக்மா இசைத்தொகுப்புகளில் இதுவரை ஜந்து இசைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன மேலும் ஆறாவது இசைத் தொகுப்பு 22,செப்டம்பர் மாசம் 2006 இல் வெளியிடப்பட்��தும் குறிப்பிடத்தக்கது.\n3 எனிக்மா இசைத்தொகுப்பின் தாக்கம்\n4 எனிக்மா இசைத் தொகுப்புகள்\n1970 ஆம் ஆண்டுகளிலிருந்து இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுவந்த மைக்கேல் கிரெது தனது வெகுநாள் கனவான புதிய வகியிலான இசையமைப்பொன்றினை 1990 ஆம் ஆண்டில் உருவாக்கத்திட்டமிட்டார் அத்திட்டன்பேரில் வெளிவந்த இவ்விசைத்தொகுப்பு இதுவரை காலங்களும் அவர் வெளியிட்டிருந்து இசைத்தொகுப்புக்களின் சாதனைகளை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜரோப்பிய நடன இசை,உலக கலாச்சார இசை வடிவங்கள் மற்றும் புதிய கால இசை போன்ற பல வகைகளின் கலவைகளினால் உருவாக்கப்பெற்ற எனிக்மா இசைத்தொகுப்பு உலகின் பல பாகங்களில் உள்ள மக்களாலும் ரசித்துக் கேட்கப்பட்டது பல விருதுகளையும் அள்ளிச் சென்றது இவ்விசைத்தொகுப்புகள்.\nஎனிக்மா இசைத்தொகுப்புகளின் பல பாடல்கள் பலதரப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள்,திரைப்படங்கள் மற்றும் அதன் முடிவுகளின் பயன்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"Age of Loneliness\" தமிழ்த் திரைப்படமான பாட்ஷா ரகுவரன் வந்து செல்லும் காட்சிகளில் இப்பாடலின் ஆரம்ப இசையினைக் கேட்கலாம்.\nத க்ரோஸ் ஆப் சேஞ்சஸ் (1994)\nலெ ரோய் எஸ்ட் மோர்ட் விவே லெ ரோய் (1996)\nத ஸ்கிரீன் பிகைண்ட் த மிரர் (2000)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-29T02:21:40Z", "digest": "sha1:KLWSCXAHORXJQJ3FRG7J4UGZTXY7F6ZH", "length": 5847, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வுசி சிபாண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவுசி சிபாண்டா (Vusi Sibanda, பிறப்பு: அக்டோபர் 10 1983 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 93 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 86 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 171 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04-2011 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி���ளிலும், 2003/04-2011 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nவுசி சிபாண்டா - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T03:03:58Z", "digest": "sha1:MJOLEQFRZTS7J6CTATYMNI2PWTZ4TVXG", "length": 24888, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "அடிமனம்/அடிமன விந்தைகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஅடிமனம் ஆசிரியர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n422221அடிமனம் — அடிமன விந்தைகள்கவிஞர் பெரியசாமித்தூரன்\nமனம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை செய்த தனித் தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.\nமனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக் கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.\nஇத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது; துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை; சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால் மனக் கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரமையாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர சக்தி வாய்ந்தது.\nஇத் தைப்பற்றி நேர்முகமாக அறிந்து கொள்வது இயலாது. அது மறைந்து நிற்கிறது. ���தைப்பற்றி மறை முகமாகவே நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம். மனக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையிலே அதை ஆராய முடிகிறது. ஒருவனுக்கு ஏற்படும் கனவுகளைப் பரிசீலனை செய்வதன் மூலமும் அதைப்பற்றி அறியலாம். ஒருவன் யோசனை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு உடனே ஒரு கெட்ட காரியம் செய்ய முயலுகிறானென்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்திலும் இத் வெளியாகிறது.\nவாழ்க்கை முறை செம்மையாக அமைந்த மனிதனிடத்திலே அகம் சரியானபடி காரியம் செய்கிறது என்று கூறலாம்; அது இத்தை லகானிட்டுப் பிடித்து அதன்மேல் ஆதிக்கம் செலுத்தும்; அதீத அகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும். உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பிலும் அவனுக்கு ஏற்ற முறையிலேயே காரியங்கள் நடைபெறும். அகம் தனது கடமையைச் செவ்வனே செய்து வருகின்றபோது வாழ்க்கையில் அமைதி நிலவும். அப்பொழுது அது தனது அதிகாரத்தை இத்துக்கோ, அதீத அகத்திற்கோ, வெளியுலகத்திற்கோ பெரியதோரளவிற்கு விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் அப்படி விட்டுக் கொடுக்க நேர்கின்ற காலத்தில்தான் தொல்லைகள் உண்டாகின்றன.\nஇத் என்பது இன்பநாட்டம் என்ற கொள்கையைப் பின் பற்றியே வேலை செய்கிறதல்லவா ஆனால் அகம் அப்படிச் செய்வதில்லை. அது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. சமூகத்திற்கு உடன்பாடல்லாத காரியத்தில் அது இறங்க விரும்புவதில்லை.\nஅதீத அகத்தை மனச்சான்று என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். இது அகத்திலிருந்து தோன்றுகிறது என்று கண்டோமல்லவா குழந்தை முதலில் பெற்றோர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இது நல்லது, இது தீயது என்று உணர்ந்து கொள்ளுகிறது. பெற்றோர்கள் சொல்லுகிறபடி நடப்பதுதான் நல்லது, நீதிநெறி என்றெல்லாம் குழந்தை நாளடைவில் உணர்ந்து அவர்கள் கூறுகிறபடி நடந்து அவர்களுடைய நன்மதிப்பைப் பெற முயல்கிறது.\nபிறகு பெற்றோரின் உதவி இல்லாமலேயே குழந்தை தானாகவே நல்லது தீயதைப் பகுத்தறிந்து நடக்கத் தொடங்குகிறது. இந்த வகையிலேதான் மனச்சான்று என்கிற அதீத அகம் தோன்றுகிறது. குழந்தை நல்ல முறையில் நடந்து கொண்டால் பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள்; குழந்தையிடம் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறார்கள்; குழந்தையை அணைத்துக் கொண்டு கொஞ்சுகிறார்கள்; குழந்தைக்கு இன்பங் கொடுக்கக் கூடிய காரியங்களும் செய்கிறார்கள். ஆனால் குழந்தை தவறான முறையிலே நடந்து கொண்டால் பெற்றோர்கள் கோபமடைகிறார்கள்; முகத்தைச் சுளிக்கிறார்கள்; தாங்கள் குழந்தையின் செய்கையை ஆமோதிக்கவில்லை என்பதை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள்; சில சமயங்களில் குழந்தைக்கு அடிகூடக் கிடைக்கிறது. இதேபோல அதீத அகமும் செய்கிறது. அது அகத்தின் நல்ல செயலுக்காகத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது, தீய செயலுக்காகத் தண்டிக்கிறது. செயல்கூட வேண்டியதில்லை. நினைப்புக்கே வெகுமதியும் தண்டனையும் கிடைக்கும்.\nஒருவன் பிரம்மச்சாரியாகவே வாழத் தீர்மானிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மனத்திலே எப்படியாவது சில சமயங்களிலே காம இச்சைகள் கிளம்பிவிடும். மனச் சான்று அந்த சமயங்களில் அவனைத் தண்டிக்கிறது. தனது இழிந்த எண்ணங்களுக்காக அவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுகிறான். பட்டினிக் கிடக்கிறான். அல்லது வேறு விதமாகத் தன்னையே தண்டித்துக் கொள்ளுகிறான். இவ்விதமாக செயல்களுக்கு மட்டுமல்லாமல் எண்ணங்களுக்காகவும் அதீத அகம் வெகுமதியோ தண்டனையோ கொடுக்கிறது.\nஅதீத அகம் ஒரு செயலை அல்லது எண்ணத்தை ஆமோதிக்கிறபோது அகம் பெருமையடைகிறது; உயர்ச்சியடைகிறது. ஆனால் அதீத அகம் தண்டனை கொடுக்கிறபோது அதாவது அகம் ஏதாவதொரு தீய செயல் அல்லது தீய எண்ணம் கொண்டு அதீத அகத்தால் கண்டிக்கப்படுகிறபோது குற்றம் புரிந்ததற்காக அகம் நாணமடைகிறது, தன்னைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளுகிறது.\nஇவ்வாறு அதீத அகத்தால் வன்மையான கண்டனம் ஏற்படுகின்ற காலத்தில்தான் தீய இச்சைகள் நனவிலி மனத்தில் புதைந்து மறைகின்றன. அவையே எப்படியாவது வெளிப்பட்டு வர முயல்கின்றன. இந்த இழிந்த இச்சைகளுக்கும் அதீத அகத்திற்கும் ஏற்படுகிற போராட்டம் வலிமை யெற்று ஓங்குகிறபோதுதான் மனத்திலே குழப்பம் ஏற்பட்டுப் பலவிதமான மனக்கோளாறுகள் தோன்றுகின்றன. அடக்கப்பட்ட இழிவுணர்ச்சிகள் முற்றிலும் மறைந்து போவதில்லை. அவை எப்படியாவது வெளியேறித் தமதிச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முயல்கின்றன. நேராக வெளிப்பட முடியாதபோது கனவு முதலான வழிகளிலே மறைமுகமாக வெளிப்படப் பார்க்கின்றன. அடக்கப்பட்ட தீயவுணர்ச்சிகளை அழிக்க முடியாது; ஆனால் அவற்றை அவை செல்லுகின்ற பாதையிலிருந்து மாற்றி உயர்ந்த பாதையில் செல்லும்படியாக மாற்றிவிடலாம். வயலிலே பாய்ந்து கொண்டிருக்கிற தண்ணீரை ஓரளவுக்குத்தான் கட்டித் தேக்கி நிறுத்தலாம். தண்ணீர் மேலும் மேலும் பெருகுகின்றபோது அதை என்றுமே தேக்கி நிறுத்த முடியாது. ஆனால் அது செல்லுகின்ற வாய்க்காலை அல்லது மடையை மாற்றி வேறு மடையில் போகும்படி செய்யலாம். அப்படிச் செய்யும் போது தண்ணீர் கரையை உடைக்காது; புதிய மடையிலே கரைகளின் வரம்புக்கு உட்பட்டுப் போய்க் கொண்டிருக்கும். இப்படி மடை மாற்றம் இல்லாத போதுதான் அது கரையை உடைத்துக்கொண்டு நாலா பக்கமும் சிதறியோடி நாசம் விளைவிக்கிறது. அடக்கப்பட்டு நனவிலி மனத்தில் புதைந்துள்ள தீய உணர்ச்சிகளின் விஷயமும் இதுபோலத் தான். அவற்றை நல்ல மடையிலே போகும்படி மாற்றிவிட வேண்டும். அப்படிச் செய்வதற்கு உயர்மடை மாற்றம் என்று (Sublimation) என்று பெயர்.\nஒருவனிடத்திலே போருணர்ச்சி மிகுந்திருக்கலாம். கொலை, வெறுப்பு என்ற தீய எண்ணங்கள் அவனிடத்திலே இருக்கலாம். மானிட ஜாதிக்குத் தீங்கு விளைவிக்கின்ற கொடிய கிருமிகளை அழிப்பதற்கு வேண்டிய போராட்டத்தைச் செய்ய அவன் தனது உணர்ச்சிகளை மாற்றி விடுவானானால் அவன் தனக்கும் உயர்வு தேடிக்கொள்வான்; உலகத்திற்கும் நன்மை செய்தவனாவான்.\nஅதீத அகத்தைப் பற்றிப் பேசவந்தவிடத்தில் மேலே குறித்த விஷயத்தைப்பற்றிக் குறிப்பாகச் சில விஷயங்களைச் சொன்னேன். தீய உணர்ச்சிகளைத் தடுப்பதற்கும் அகத்தைக் கண்டிப்பதற்கும் எவ்வாறு அதீத அகம் பயன்படுகிறதென்பதை அறிந்து கொள்வதே இங்கு முக்கிய நோக்கமாகும்.\nஇந்த அதீத அகம் பெற்றோரின் ஸ்தானத்தை வகிக்கத் தொடங்குகிறது என்றும் முன்பே பார்த்தோம். இது பெற்றோரின் செய்கைகளைக் கவனிப்பதால் குழந்தையிடம் நாளடைவில் வளர்வதில்லை; பெற்றோர்களின் ஆணைகளையும் கண்டனங்களையும் கொண்டே வளர்கின்றது. பெற்றோர் சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கலாம். அவர்களே தங்கள் அறிவுரைக்கு மாறாக நடக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கிற வழியைப் பின்பற்றியே குழந்தையின் அதீத அகம் வளர்கிறது. அதாவது பெற்றோரின் அதீத அகந்தான் குழந்தையின் அதீத அகத்தை உருவாக்குகின்றது; அவர்களுடைய நடத்தையல்ல. அப்படி உருவாகின்ற குழந்தையின் அதீத அகத்தை மேலும் வலிவடையச் செய்யும் வேறு சாதனங்களும் இருக்கின்றன. குழந்தையின் மனச்சான்றை அமைப்பதில் ஆசிரியர் முக்கிய பங்கு கொள்ளுகிறார். சமய நெறிகளைப் போதிக்கும் சான்றோர்களும், நாட்டின் வழிகாட்டிகளாக அமையும் தலைவர்களும், சமூக அமைதியைப் பாதுகாக்க உதவும் போலீஸ் முதலிய அதிகாரிகளும் வெவ்வேறு அளவில் இந்த அதீத அகத்தின் அமைப்புக்கு உதவுகிறார்கள். பெற்றோரின் நடத்தையும் அதற்குச் சாதகமாக இருப்பது மிகுந்த சிறப்புடையதாகும்.\nஇப்படி அமைகின்ற அதீத அகமானது ஒருவனைச் சமூகத்திற்கு அடங்கி நடக்கும் குடிமகனாகச் செய்ய உதவுகிறது. அவனிடத்திலே இயல்பாக இருக்கும்படியான தீய உந்தல்கள் சிலவற்றை ஒடுக்கிச் சமூகத்திற்கு அவற்றால் தீங்கு நேரா வண்ணம் காக்கின்றது.\nபாலுந்தல் மிக வலிமையானது. வெறுப்பு பகைமை உந்தல்களும் வலிமையுள்ளவையே. இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடினால் சமூகம் நிலைகுலைந்து போகுமல்லவா இவற்றைக் கட்டுப்படுத்தவே அதீத அகம் வேலை செய்கிறது. அதீத அகம் இந்த வகையிலே ஒரு சமூகத்தின் சம்பிரதாயங்களையும், பழக்கங்களையும், பண்பாட்டையும் காக்கும் காவலாளியாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/bigil-vijay-fans-thrashed-shops-and-automobile-in-krishnaki-due-to-the-late-release-366511.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T01:12:02Z", "digest": "sha1:QYM3K6G4QHPX5UXOISEFB6QDWOAPI7FH", "length": 18023, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்! | Bigil: Vijay Fans thrashed shops and automobile in Krishnakiri due to the late release - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விள���்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்\nBigil| பிகில் வெளியிட தாமதம்... கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்\nகிருஷ்ணகிரி: பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள கடைகளை அடித்து உடைத்துள்ளனர்.\nபிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் இன்று வெளியானது.\nபடத்தின் ரிவ்யூக்கள் தற்போது வெளிவர துவங்கி உள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு எல்லா காட்சிகளும் இப்போதே புக் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nசுயேட்சைகளை வளைக்க திட்டம்.. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு.. அமித் ஷா மாஸ்டர் பிளான்\nமுதலில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிக தொகையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில���லை. ஆனால் நேற்று திடீர் என்று சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனால் தமிழகம் முழுக்க இன்று அதிகாலை 4 - 5 மணிக்கு அதிகாலை காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து கலவரத்தில் குதித்துள்ளனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் உள்ள தியேட்டர் ஒன்றில்தான் இந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது.\n4 மணிக்கு தொடங்க வேண்டிய படம், 5 மணியாகியும் தொடங்கவில்லை. இதனால் கோபத்தில் ரசிகர்கள் வெளியே சாலைக்கு வந்து அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்தனர். அங்கு இருந்த கடைகளின் பேனர்கள் உடைக்கப்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.\nஇதை தடுக்க நினைத்த மற்ற விஜய் ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு கலவரம் செய்தவர்கள் மீது அதிரடிப்படை போலீசார் லத்தி தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay bigil விஜய் பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_39.html", "date_download": "2020-01-29T01:16:14Z", "digest": "sha1:QLUTCMDYZLRFKC6XT3PFAKAIXN7QE4W5", "length": 7286, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மொழித்தெய்வம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசில சமயம் வாசிக்கும் போது சலனம் இல்லாமல் ஆகி விடுகின்றோம்.\nஅப்படி பட்ட ஒரு தருணம் இதை . வஸிக்கயில் அமைந்தது.\n“நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு”\nநீங்கள் எழுதும் போது தெய்வங்கள் இறங்கி வரும் போலும்.\nமொழி என்பதே ஒரு தெய்வம்தான். அதில் ஆழ்கையில் அதுவே வரிகளை அளிக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10133841/The-judgments-can-be-edited.vpf", "date_download": "2020-01-29T01:16:54Z", "digest": "sha1:MPGXZ5YMGHKCWKP2G6THU7Y6PZ4HB3YX", "length": 21655, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The judgments can be edited || தீர்ப்புகள் திருத்தப்படலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீர்ப்புகள் திருத்தப்படலாம் + \"||\" + The judgments can be edited\n“தாவூதையும், சுலைமானையும் நபியாக அனுப்பி வைத்தோம். ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி தாவூது, சுலைமான் ஆகிய இருவரும் தீர்ப்பு கூற இருந்த சமயத்தி��், அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 13:38 PM\nதீர்ப்பு கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும், ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சுலைமானுக்கு நியாயத்தை விளக்கி காண்பித்தோம்”. (திருக்குர்ஆன் 21:78-79)\nஅல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். ஆனால் ஒரு சில நபிகள் குறித்த விவரங்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக திருக்குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றை கோர்வையாக சேர்த்து படிக்கும் போது தான், முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஅப்படி படைக்கப்பட்ட நபிமார்களில் ஒரு சிலரை குடும்பமாகவும், கோத்திரமாகவும் இறைவன் அங்கீகரித்துள்ளான். உதாரணமாக, நபிகள் இப்ராகிம்-இஸ்மாயில், யாகூப்-யூசுப் ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் தாவூது-சுலைமான் ஆகியோரை தந்தை-தனயனாக நபி பட்டம் கொடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தான் இறைவன்.\nதாவூது நபிகள் மன்னராக இருந்தபோது, சுலைமான் நபிகளும் அரசவையில் ஓர் அங்கத்தினராக வீற்றிருந்தார்கள். அவருக்கு அப்போது வயது பதினொன்று.\nதாவூது நபிகள், தன் கையால் இரும்பை தொட்டால் அது மெழுகாய் இளகி ஓடும் தன்மையை அல்லாஹ் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர்கள் சங்கிலி வளையங்கள், போரில் பயன் படுத்தும் உருக்கு சட்டை கவசம் போன்றவற்றை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர் இறை வணக்கத்தில் ஈடுபடும் போது, அவரோடு சேர்ந்து மலைகளும், பறவைகளும் அல்லாஹ் விற்கு சிரம் பணிந்தன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nசுலைமான் நபிகளுக்கு, காற்றை வசப் படுத்தி கொடுத்ததோடு, பல உயிரினங்களின் பரிபாஷையை தெரிந்து கொள்ளும் ஆற்ற லையும் இறைவன் கொடுத்திருந்தான். காற் றின் உதவியுடன் பல மைல் தூரங்கள், நொடி யில் பயணம் செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.\nஒருமுறை அவரது அரசவையில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. வாதியும் பிரதிவாதியும் முறையிட்டார்கள். வாதி சொன்னார், “எனது சொந்த நிலத்தில் நான் பாடுபட்டு பண்படுத்தி பயிர் விளைவித்திருந்தேன். அது நன்றாக பருவம் எய்தியபோது, பிரதிவாதியின் ஆட்டு மந்தை கள் எனது நிலத்தில் புகுந்து அத்தனை பயிர் களையும் ��ின்று நாசம் செய்து விட்டன” என்றார்.\n நான் எனது மந்தையை விட்டு அகன்று பிறிதொரு இடத்திற்கு சென்று விட்டதால் எனது கவனக்குறைவின் காரணமாக என் மந்தை அந்த நாச வேலைகளைச் செய்து விட்டது. அது மட்டுமல்ல, இதற்காக எந்த நியாயமான தீர்ப்புக்கும் நான் கட்டுப்படுகிறேன்” என்று உறுதிமொழியும் அளித்தார்.\nதாவூது நபிகள் பிரதிவாதியால் வாதிக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டே தீர்ப்பு வழங்க ஆர்வம் காட்டினார். வாதியின் உழைப்பும், அதில் அவர் செலவிட்ட தொகையும், பயிர் விளைந்ததால் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய முறையான லாபம் எவ்வளவு என்பதை கணக்கிட்டார்.\nஅதன் அடிப்படையில் பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் ஆடுகளின் எண்ணிக்கையையும், அதன் விலை எவ்வளவு என்பதையும் கணக்கிட்ட தாவூது நபிகள், அந்த இரண்டு கூட்டுத்தொகையும் ஒன்றாக இருந்ததின் காரணத்தால் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கினார்:\n“நான் கணக்கிட்ட வகையில் வாதிக்கு ஏற்பட்ட நஷ்டமும், பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் மொத்த மதிப்பும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தால், வாதிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய பிரதிவாதி தன் ஆட்டு மந்தை முழுவதையும் வாதியிடம் ஒப் படைத்து விட வேண்டும்”.\nஇவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.\nஅந்த தீர்ப்பு இருதரப்பினருக்கும் நியாயமாகப் படவே இருவரும் அந்த தீர்ப்பை ஒத்துக்கொண்டனர்.\nஇந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த சிறுவர் சுலைமான், தாவூது நபிகளை நோக்கி, “என்னருமை தந்தையே, இந்த தீர்ப்பை இருவரும் ஏற்றுக்கொண்டாலும் சற்று ஆழமாக சிந்திக்கும் போது பிரதிவாதிக்கு நிரந்தரமான இழப்பு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுப்ப தற்கில்லை. காரணம் ஒட்டு மொத்த ஆட்டு மந்தையையும் அவர் இழந்து விடுகிறாரே. அதற்கு பதிலாக, நான் இதற்கு மாற்றமான, அதே சமயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் படியான இன்னுமொரு தீர்ப்பை வழங்கலாமா. அதற்கு பதிலாக, நான் இதற்கு மாற்றமான, அதே சமயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் படியான இன்னுமொரு தீர்ப்பை வழங்கலாமா அதற்கு அனுமதியுண்டா தந்தையே” என்று வினவி நின்றார்.\nஇந்த நிகழ்வின் மூலம், அரசரே ஆனாலும், நபியாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஒரு பிரச் சினையில் அவர் தீர்ப்பு சொல்லி விட்ட பிறகு அந்த தீர்ப்புக்கு ஒரு மாற்று கருத்தைச் சொல்வதற்கு வயது வரம்பின்றி எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதையும், அதனை வழங்கியது இஸ்லாமிய கோட்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.\nதாவூது நபிகள் புன்னகை பூத்தவர்களாக, “இதை விட நல்ல தீர்ப்பு ஒன்றிருந்தால் நீ என்ன சாதாரண குடிமகனுக்கும் அதைச்சொல்ல உரிமை உண்டு. எங்கே உன் தீர்ப்பைச் சொல் பார்க்கலாம்” என்றார்.\nசுலைமான் நபிகள் இவ்வாறு தனது தீர்ப்பை கூறினார்.\nவாதிக்கு நிலம் சொந்தம், பிரதிவாதிக்கு ஆட்டு மந்தை சொந்தம். இரண்டு சொந்தத்திற்கும் பங்கம் விளைவிக்க கூடாது. அதே சமயம் நடந்து விட்ட அநீதிக்கு நீதி வழங்கியாக வேண்டும்.\nஎனவே பிரதிவாதி தன் ஆட்டு மந்தையை வாதி யிடம் ஒப்படைத்து விட வேண்டும். வாதி தன் நிலத்தை பிரதிவாதியிடம் கொடுத்து விட வேண்டும்.\nஆட்டு மந்தை குறிப்பிட்ட காலம் வரை வாதியிடம் இருக்க வேண்டும். அதனை அவர் முறையாக பராமரிக்க வேண்டும். அதே சமயம் அதிலிருந்து கிடைக்கும் பால், ரோமங்கள், குட்டிகள் ஆகிய பலன் களை அவர் முழுமையாக அனுபவித்து கொள்ளலாம்.\nபிரதிவாதி அந்த நிலத்தை பண்படுத்தி உரமிட்டு நன்றாக பயிரிட்டு அந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில் விளைச்சலைப் பெருக்க வேண்டும். ஆடுகள் மேயும் போது பயிர்கள் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையை எட்டும் போது நிலத்தை வாதியிடம் ஒப்படைத்து விட்டு ஆட்டு மந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.\nஇந்த தீர்ப்பின் மூலம் மிக துல்லியமாக நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த தாவூது நபிகள், மகன் சுலைமானை ஆரத்தழுவி “சரியான தீர்ப்பை வழங்கினாய்” என்று வாழ்த்துச் சொன்னார்.\nசற்று கால இடைவெளியில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்தவை சரி செய்யப் பட்டது. இப்படிப்பட்ட நியாயமான தீர்ப்புகள் தான் இஸ் லாம் கூறும் சமத்துவம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.\nஎனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையில் அந்த தீர்ப்புகள் திருத்தப் படலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைகிறது. குறுகிய கால நன்மையைத் தாண்டி, நிரந்தரமாக நீண்ட காலம் நன்மை தரும் தீர்ப்பே சாலச் சிறந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஇதுபோன்ற வரலாற்றை தெரிந்து கொள்வதோடு சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நீதியின் பக்கம் உறுதியாக நிற்க கூடிய சக்தியை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10603314", "date_download": "2020-01-29T02:31:04Z", "digest": "sha1:7LFCRWT3M6SBAVI5HZUBLXQTPLSLN4BG", "length": 57192, "nlines": 868, "source_domain": "old.thinnai.com", "title": "ஒரு மயானத்தின் மரணம் | திண்ணை", "raw_content": "\nகிடங்கு எதிரே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினேன். பாண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து சாவிக் கொத்தை எடுத்து கிடங்குக் கதவை, நவ்டால் பூட்டைத் திறந்தபடி திரும்பிப் பார்த்தேன். மயானத் திடல் வெறிச்சோடிக் கிடந்தது. மருதனைக் காணோம்.\nகண்கள் துளாவின. நெட்டைத் தென்னை மரங்கள். இங்கே ஒன்றும் அங்கே இரண்டுமாகச் சில கல்லறைகள். சாம்பல் படர்ந்த பூமி. அதே ருத்ர அரங்கம். மயான நிலத்தைக் கூட்டியபடியோ குவித்த குப்பைகளைக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டோ விழுந்து கிடக்கும் தென்னை மட்டைகளை இழுத்துச் சென்றபடியோ அல்லது குழி வெட்டிக் கொண்டோ சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருதனை அங்கு காணவில்லை. எங்கே போயிருப்பான் அவன் உதவி எனக்கு அவசியம். கிடங்கில் இருக்கும் கால்ஸியம் கார்பைடு டிரம்களில் இரண்டைத் துாக்கி ஜீப்பினில் வைக்க அவனது உதவி தேவை. என் ஒருவனால் எண்பது கிலோ டிரம்மைத் துாக்க முடியாது.\nபூட்டைத் திறக்காமல் பக்கத்தில் வயல் ஓரமாக இருக்கும் அவனுடைய குடிசையை நோக்கி நடந்தேன். வயல்களில் வாழைகள் பயிரிடப் பட்டுள்ளன. மயான பூமிக்கருகே வாழைகள் நல்ல பலன் கொடுக்கும் என்று மருதன் சொல்லியிருக்கிறான். சுடுகாட்டுப் புகை காய்க்கு ஊட்டம் கொடுக்கிறது போலும்.\nகுடிசைக் கதவு சாத்தப் பட்டிருந்தது. ‘ ‘மருதா ‘ ‘ என்று அழைத்தேன். பதில் இல்லை. கதவைத் தள்ளியபடி குடிசையுள் குனிந்து நுழைந்தேன். அதிர்ச்சி ‘ ‘ என்று அழைத்தேன். பதில் இல்லை. கதவைத் தள்ளியபடி குடிசையுள் குனிந்து நுழைந்தேன். அதிர்ச்சி மருதன் நடுவாந்திரமாக கைகளையும் கால்களையும் பரப்பி விழுந்து கிடந்தான். பாதி மூடிய கண்கள். ஆள் காலி. இறந்து விட்டான். மரணம் அடைந்தவர்களை எல்லாம் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் உதவியவன் மரணத்தைத் தழுவிக் கிடந்தான். சோகம் புகையாக மூண்டு என் மேல் கவிகிறது.\n யோசித்தாக வேண்டும். திரும்பினேன். குடிசையை விட்டு வெளியே வந்து கதவைச் சாத்தி விட்டு கிடங்கை நோக்கி நடந்தேன்.\nகிடங்கைத் திறந்து பூட்டு சாவிக்கொத்தை ஒரு டிரம் மீது வைத்து விட்டு ஈசிசேரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். ஜீப்புக்குப் பின்னால் கண்டிருந்த நிழலில் ஈசிசேரை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன். எதிரே மயானம்.\nயாராவது ஒருவரின் உதவி இல்லாமல் இரண்டு கால்ஸியம் கார்பைடு டிரம்களைத் துாக்கி ஜீப்பினுள் என்னால் வைக்க முடியாது. வயலுக்கு எவராவது வந்தால் அவருடைய உதவியை நாடலாம். அதுவரை இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.\nகாலைநேரம். இருபத்தியஞ்சு டிகிரி கோணத்தில் கிழக்கே சூரியன் எழுந்திருக்கிறது. விறுவிறுவென்று கன காரியமாக மேலே எழும் வெப்பத்தில் இந்த மயான பூமி தகிக்கும். வானில் ஒரு மேகத் திவலையைக் கூடக் காணோம்.\nகிடங்குக்கு மருதன்தான் காவல். மாதம் ரூபாய் நுாறு கொடுத்து வந்தேன். டிரம்களை எடுத்துச் செல்ல வாரம் இரண்டு முறையும் உற்பத்தியாளரிடமிருந்து லாரியில் வரும் டிரம்களை இறக்க மாதம் ஒரு தடவையும் நான் இங்கு வருவது வழக்கம். லாரியில் இருந்து இறக்க உடன் வரும் கூலிகள் போதும். எடுத்துச் செல்லும் போதுதான் எனக்கு மருதன் உதவி தேவை. அவன் உதவி இனி எனக்குக் கிடைக்காது.\nஅவர் என்று சொல்ல வேண்டும். அத்தனை வயது அவனுக்கு. தொடக்கத்தில் வாங்க, நீங்க… என்றுதான் நான் அவனிடம் பேசினேன். ‘ ‘வேண்டாஞ் சாமி அப்பிடிப் பேசாதீங்க. சாதீல நான் உங்க பக்கத்திலே வரக் கூடாதவங்க. மருவாதி குடுத்தீங்கன்னா உடலு கூசுது அப்பிடிப் பேசாதீங்க. சாதீல நான் உங்க பக்கத்திலே வரக் கூடாதவங்க. மருவாதி குடுத்தீங்கன்னா உடலு கூசுது\nவந்தால் இப்படித்தான் ஈசிசேரைத் துாக்கிப் போட்டுக்கொண்டு சாய்ந்திருப்பேன். நேரம் அநேகமாகக் காலையாகத்தான் இருக்கும். எப்போதோ ஒரு சமயந்தான் ஒரு காலைநேரத்தில் அவனுக்கு வேலை இருந்தது. வேலையை விட்டுவிட்டு வரமுடியாமல் இருந்தது. மற்றபடி என் ஜீப் குழல் ஒலியைக் கேட்டுவிட்டு கிடங்கு அருகில் வந்துவிடுவான். நேராக அமராமல் என் வலப்பக்கமாக உட்கார்வது அவன் வழக்கம்.\n‘ ‘ஒனக்கு என்ன வயசு ஆறது மருதா ‘ ‘ என்று ஒரு சமயம் கேட்டேன்.\n‘ ‘என்னங்க பதினாறோ பதினேழோ ஆகிறது… ‘ ‘\n‘ ‘நீ என்ன மார்க்கண்டேயனா, என்றும் பதினாறு வயசு இருக்க \n‘ ‘அது யாருங்க மார்க்கண்டேயன் \n‘ ‘கிடக்கட்டும் விடு. உனச்கு நுாத்திப் பதினாறு வயசாவது இருக்கும்… ‘ ‘\n‘ ‘எனக்குத் தெரியாதுங்க… ‘ ‘\n‘ ‘ரூவா நோட்டை எண்ண மட்டும் தெரியுமாக்கும் \nமருதன் சிரித்தான். துாய உள்ளத்தின் சிரிப்பு.\nஇப்போது அந்த மார்க்கண்டேய மருதன் இறந்து கிடக்கிறான். அவனை எடுத்து – அவன் உடலை எடுத்து யார் புதைப்பார்கள் அவன் புதைக்கப் படும் சாதியா அவன் புதைக்கப் படும் சாதியா அவனது பந்துக்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமே \n‘ ‘மருதா உன் சொந்தக்காரங்க இங்க வருவாங்களா ‘ ‘ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டேன்.\n‘ ‘மாட்டாங்க. அவங்க எல்லோரும் பெரிய படிப்பு படிச்சிப் பெரிய மனுஷாளா ஆயாச்சி ‘ ‘ என்றான்.\n‘ ‘உனக்குக் கல்யாணம் ஆச்சோ \n‘ ‘ஆச்சுங்க. ஒரு பையன் கூடப் பொறந்துச்சு. வளந்து போயிடுச்சு. பொண்டாட்டியும் செத்திட்டா. இங்கிட்டுதாள் பொதைந்நேள்… ‘ ‘\nஎன் கவனத்துக்கு வருகிறது – இவன் புதைக்கப் படும் சாதி\nசேரி அருகில்தான் இருக்கிறது. திரும்பும்போது அங்கே போய்ச் சொல்லிவிட்டுப் போனால், அவர்களில் யாராவது சொந்தக்காரர்கள் இருந்து, உடலைப் புதைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யலாம். நிறையக் காசு சேர்த்து வைத்திருப்பான். சேரியில் சொல்கையில் நாலு பேரை சாட்சி வைத்துக் கொண்டு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எவனாவது குடிசைக்குள் புகுந்து திருடிக் கொண்டு போய்விடுவான்.\nஇப்படியொரு இடத்தில் கிடங்கு அமைக்க வேண்டியது எனக்கு சட்டப்படி அவசியம். கால்ஸியம் கார்பைடு என்பது வெடிக்க��் கூடிய சமாச்சாரம்.\nஅஸிடிலின் வாயு கேள்விப் பட்டிருக்கிறீர்களா இந்த வாயு தொழிற்சாலைகளில் இரும்புத் தகடுகள் முதலான வலிய உலோகங்களைத் துண்டிக்க உதவுகிறது இது. எரியக் கூடியது. அழகிய நீல ஜ்வாலை தரும். ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவின் உதவியால் தீ ஜ்வாலை அதிக உஷ்ணம் பெற்று உலோகங்களைத் துண்டிக்கிறது. கல்கத்தாவில் இந்த அஸிடிலின் வாயு-விளக்குகளை வைத்துக்கொண்டு சாலையோர வியாபாரிகள் இரவில் வாணிபம் செய்வதைக் காணலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் கார்பைடு விளக்குகள் சைக்கிள்களில் பொருத்தப் பட்டிருந்தன. Gas welding செய்யவும் அஸிடிலின் வாயு பயன்படுத்தப் படுகிறது. கால்ஸியம் கார்பைடுடன் நீர் சேர்த்தால் இவ்வாயு கிடைக்கும்.\nஇந்த கால்ஸியம் கார்பைடு பச்சைநிற டிரம்களில் வருகிறது. ஒருதுளி நீர் டிரம்மில் இறங்கினாலும் போதும், டிரம்மினுள் அஸிடிலின் வாயு எழுந்து டிரம் வெடித்துச் சிதற ஏதுவாகும். அதனால் explosive விதிகளின்படி கால்ஸியம் கார்பைடு கிடங்கு ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.\nஇங்கே மயானம் ஓரமாக மேடான இடத்தில் ஊர்க் கணக்குப் பிள்ளை மூலமாக இடம் வாங்கி கிடங்கு கட்டினேன். மரம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம். கருங்கற்களும் கான்கிரீட்டும் ஸ்டால் ட்ரஸ்களும் கொண்ட கட்டடம். கதவுகூட இரும்புத் தகடால் ஆனது. தீப்பற்ற ஏதுமில்லை. மழைநீர் புக முடியாது.\nகிடங்கு கட்டப்பட்ட போது மயானம் காக்கும் மருதன் கிடங்குக்குக் காவலாளாக அமைவான் என்றோ, தேவைப்பட்டபோது டிரம்களைத் துாக்கி ஜீப்பில் வைக்க உதவுவான் என்றோ நான் எண்ணி யிருக்கவில்லை. அவனது தானே வந்துவிடக் கூடிய சகாயம்.\nகிடங்குக்கான கட்டடத்தைக் கட்ட நான் அஸ்திவாரம் போட ஏற்பாடு செய்தபோது அவன் வந்தான். ‘ ‘என்ன கட்டறீங்க ஐயா ‘ ‘ என்று கேட்டான்.\n‘ ‘குடோன் ‘ ‘ என்றேன்.\n‘ ‘இது சுடுகாடு ஆச்சே… \n‘ ‘ஊருக்கு வெளியேதான் இதைக் கட்டணும்… ‘ ‘\nபுரிந்து கொண்டானோ என்னமோ, மேலும் கேள்வி கேட்டுக் கொண்டு அவன் நிற்கவில்லை.\nஇரும்புக் கம்பிகளையும் கதவுக்கான தகட்டையும் சிமென்ட் மூட்டைகளையும் கொண்டு வந்து இறக்கிய போது மருதனின் உதவி தேவைப்பட்டது. அவனுடைய குடிசைக்குச் சென்று ‘ ‘இதுகளையெல்லாம் ஜாக்கிரதையா களவுபோகாமப் பார்த்துக்கறீங்களா ‘ ‘ எ��்று கேட்டேன்.\n‘ ‘அதுக்கென்னங்க ஆகட்டும் ‘ ‘ என்றான் அந்த நண்பன்.\nஇப்படித் தொடங்கியது எங்கள் உறவு. உறவா பந்தமா அப்படி எல்லாம் பெரிய வார்த்தைகளைப் போட்டு எனக்கும் அவனுக்கும் இடையே இருந்த உறவைப் பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. ஊதியமாக, நுாறு ரூபாய்க்காக எந்த வேலை சொன்னாலும் செய்ய அவன் தயாராக இருந்தான் என்றும் நான் சொல்ல மாட்டேன்.\nஅந்த மருதன் இறந்து கிடக்கிறான். அவன் இடத்தை நிரப்ப நான் வேறு ஒருவரைத் தேடியாக வேண்டும். ஆனால் அவனைப் போல ஒருவர் கிடைப்பாரோ \n‘ ‘மருதா இப்படி சுடுகாட்டுல தனியா இருக்கியே, பயமா இல்லே ‘ ‘ ஒரு சமயம் கேட்டேன்.\n‘ ‘இங்கே மயானத்துக்கு ராத்திரி வேளையிலே குடுகுடுப்பைக்காரங்களும், மந்திரவாதிங்களும் வந்து ஏதேதோ செய்வாங்களாமே \n‘ ‘அப்படி எல்லாம் இங்கே இல்லிங்க… ‘ ‘\n‘ ‘சுடுகாட்டுல பேய் பிசாசு இருக்கும்னு சொல்றாங்களே \n‘ ‘அதெல்லாம் நான் பார்த்தது இல்லிங்க… சும்மா சின்னப் பிள்ளைங்களை பயமுறுத்தச் சொல்லுவாங்க\n‘ ‘பேய் பிசாசு நிஜம்மாவே இல்லீங்கறியா \n‘ ‘எனக்குத் தெரியாதுங்க. நான் பார்த்தது இல்லீங்க\nசுடுகாட்டில் வசிக்கும் மருதனே பேய்களையும் பிசாசுகளையும் பார்த்தது இல்லை என்றால் வேறு யார்தான் பார்த்திருக்க முடியும் ஆத்மார்த்தமாக அவனிடமிருந்து இந்த உண்மையை நான் தெரிந்து கொண்டேன். உண்மைகள் எங்கிருந்தோ நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇப்படியொரு ஆத்மபோதனை செய்த மருதன் இப்போது இல்லை. அவன் கற்பித்த உண்மை என் மனதுள் ஆழ்ந்து இருக்கிறது. அவனுடைய அனுபவங்களை நான் என்னுள் உணர்ந்திருக்கிறேன்.\nடண் டண் என்ற ஓசை கேட்டது. கூடவே சங்கு ஒலி. ஓஹோ ஹோ ஒரு உடலின் இறுதி யாத்திரை.. எழுந்து நின்று திரும்பி நோக்கினேன். பாடையைச் சுமந்தபடி ஒரு சிறு கூட்டம் ‘கோவிந்தா ‘ கோஷம் இட்டபடி வந்து கொண்டிருந்தது.\nபுதைக்கவோ எரிக்கவோ, எதற்காக வாயினும் உதவ மருதன் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள் மருதன் இருந்ததால்தான் அந்த மயானத்துக்கு அர்த்தம் இருந்தது. அவன் இல்லை. இறந்து கிடக்கிறான். அவனுடன் அந்த மயானமும் இறந்து கிடக்கிறது. மருதன் இல்லாதபோது மயானமும் இல்லை.\nஇந்த மயானத்துக்கு உயிர் ஊட்ட வேண்டும் என்றால், இங்கு இன்னொரு மனிதன் உழைக்க வரவேண்டும். அப்படி இன்னொரு மருதன் வருவது என்பது சா��ாரண சமாச்சாரம் அல்ல. இந்த மயானம் காக்கும் உத்தியோகம் பரம்பரை பாத்தியதையாக இருக்கலாம். மருதனுக்கு சந்ததி இல்லையாகையால் அவனுடைய நெருங்கிய தாயாதிகளில் எவருக்காவது உரிமை போய்ச் சேரலாம். இந்த உரிமையை நிலைநாட்டி வேறு ஒருவர் வெட்டியான் உத்தியோகத்தை ஏற்று வர வெகு நாட்கள் ஆகும். மாதங்கள் கூட ஆகலாம். ஏன், எதாவது பங்காளிகளுக்குள் உரிமைப் பிரச்னை வந்து, அதனால் வில்லங்கம் எழுந்தால், காலியிடத்தை நிரப்ப ஆண்டுகள் கூட செல்லும்.\nஅதுவரை இந்த மயனாம் இறந்து கிடக்கும். இந்த மயானத்தின் மரணம் இந்த ஊர்மக்களை பாதிக்க இருக்கிறது. நல்ல காலமாக அதோ அக்கரையில் ஒரு மயானம் இருக்கிறது… ஓ, இந்த மயானம் ஒரு நதிக்கரையில் இருக்கிறது என்று சொல்ல மறந்து விட்டேன்\nஅந்த அக்கரை மயானத்துக்கு உடல்களைக் கொண்டு செல்லலாம். ஆற்றைத் தாண்டக் கூடாது, என்று சொல்வார்கள். அது எங்கே இக்காலத்தில் நடைமுறையில் இருக்கிறது மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை டாக்ஸியில் ஏற்றி வாராவதி வழியாக ஆற்றைக் கடந்து, அமெரிக்காவில் இறந்த இந்திய V I P உடல்களை விமானத்தில் ஏற்றி சமுத்திரத்தைத் தாண்டி கொண்டுவரும்போது, கேவலம் இந்த ஆற்றைக் கடப்பதுதானா தவறு \nநடந்தேன். வந்தவர்கள் பாடையை நிழல்பார்த்து இறக்கி வைத்தனர். இரண்டு பேர் வெட்டியானைத் தேடி அலையப் புறப்பட்டனர். நேராக அவர்களிடம் சென்று அவர்களில் நால்வரை அழைத்துக் கொண்டு மருதனின் குடிசைக்குச் சென்றேன்.\nகுடிசையின் கதவைத் தள்ளி மருதனின் உடலை அவர்களுக்குக் காட்டினேன். திடுக்கிட்டு அவர்கள் பின்வாங்கினர்.\n‘ ‘அதோ அந்த அக்கரை இடுகாட்டுக்குப் போங்க, ‘ ‘ என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினேன்.\n‘ ‘ஆத்தைத் தாண்டக் கூடாதுங்களே \nநான் நினைத்ததுதான். எப்படியாவது போங்க, என்று எண்ணியவாறு நடந்தேன். கிடங்கைப் பூட்டிவிட்டு ஜீப்பைக் கிளப்பி விட்டு நான் செல்ல வேண்டும். சென்று சேரியில் மருதனின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விட்டு, ஒரு கூலியை அழைத்துக் கொண்டு வர வேண்டும். ஜீப்பில் இரண்டு டிரம்களைத் துாக்கி வைத்துத் திரும்ப வேண்டும்.\n கடைக்கு இன்று ஒருநாள் மருதன் இழப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் நிமித்தமாக விடுமுறை. கடையில் காத்திருக்கும் ஊழியரை வீட்டுக்குப் போகச்சொல்லி விட்டு கடையைப் பூட்ட வேண்டும்.\nஅந்த மனிதனின் மரணத்தால் ஊர் மக்கள் மட்டுமல்ல, நான் ஆத்மார்த்தமாக லோகாயதமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.\nதன்னை ஆட்சிசெய்த மனிதனை இழந்து இந்த மயானமும் மரணமடைந்து கிடக்கிறது.\nம ந ராமசாமி – மணிப்பால்\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nPrevious:லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nNext: ரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்���ுகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/12/blog-post_11.html", "date_download": "2020-01-29T02:20:37Z", "digest": "sha1:DBZKNESRMZZLPCEDFAQDWCQZMU3FYZ2H", "length": 13379, "nlines": 205, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத", "raw_content": "\nஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத\nபெரும்பாலானவர்கள் ஆண்ட்ராய் கைபேசிகளை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். அதில் தமிழில் எழுத வசதிகள் குறைவு. ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் தட்டச்சிட பல அப்ளிகேஷன்கள் கூகிள் பிளேயில் (Google Play) கிடைக்கின்றன. அவற்றில் தமிழா தமிழ்விசை மென்பொருள் தமிழில் தட்டச்சிட மிகச்சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாக (Tamil android Application) இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போனில் தமிழைப் பயன்படுத்த இந்த TAMIZHA TAMIL Software உங்களுக்குப் பயன்படும்.\nகணினியில் பதிவெழுத நான் இந்த TAMIZHA TAMIL மென்பொருளையே பயன்படுத்துகின்றேன். பயன்படுத்த மிக எளிமையான மென்பொருள் இது.\nதமிழா தமிழ் விசை மென்பொருளின் சிறப்புகள்: Features of Tamil Visai\n1. தமிழ் எழுத்துக்களை நேரடியாக தட்டச்சிடும் வசதி\n2. ஆங்கில எழுத்துக்களை கொண்டு தமிழில் தட்டச்சிடும் வசதி\n3. ஆங்கிலத்தில் தட்டச்சிடும் வசதி.\nஇம்மூன்று வசதிகளையும் உள்ளடக்கிய வேறெந்த மென்பொருளும் இல்லை என்பதே TAMIZHA TAMIL VISAI மென்பொருளின் கூடுதல் சிறப்பு.\nஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழா தமிழ் விசை மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைல் போனில் தமிழா தமிழ் விசை மென்பொருளை முதலில் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதரவிறக்கம் செய்து முடித்து நிறுவியதும், உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் செட்டிங்ஸ்களைச் செய்ய வேண்டும்.\n1. நீங்கள் Android 1.6 பதிப்பு பயன்படுத்துகிறீர்கள் என்றால் Local & Text என்பதினை தேர்ந்தெடுத்து அதில் Tamil Visai என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. நீங்கள் Android 2.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தினீர்களென்றால் Settings கிளிக் செய்து அதில் Languages & KeyBoards -ல் Tamil Visai என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nமாற்றங்களைச் செய்து முடித்தவுடன் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சிட முடியும்.\nஇனி உங்கள் ஆண்ட்ராய்ட் போனில்,\nதமிழில் வலைப்பூவிற்கான பதிவுகள் எழுதலாம்.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலம் தமிழை எங்கும் பயன்படுத்தலாம்.\nகுறிப்பு: ஆண்ட்ராய்ட் போனில் \"ENG\" எனும் மொழிமாற்றி பட்டனை அழுத்துவதன் மூலம் தமிழுக்கு மாறலாம்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் ���ன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇப்போது உங்களுக்கு ஒரு புதிய தளத்தினை அறிமுக படுத்துகிறோம் http://filegag.com இந்த தளத்தின் மூலம் நீங்கள் 30 டாலர் வரையும் 1000 டவு...\nஉடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்\nஉடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே ...\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு ப...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-29T02:48:53Z", "digest": "sha1:RMKBKSKCO2KCD5NUSAGJMEDAT6G5YOW5", "length": 16093, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பகுப்பில்லாதவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,520 பக்கங்களில் பின���வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்திய அரசாங்கத்தின் முதன்மை செயலாளர்\nஇமயம் கலை அறிவியல் கல்லூரி\nஇரட்டை மற்றும் ஒற்றை வரிசை எண்கள்\nஇராச மன்னார்குடி ஜைன ஜினாலய வரலாறு\nஇருகாரத்துவ அமிலங்களும் அதன் பயன்பாடுகளும்\nஉத்தம அளவு மக்கள் தொகை கோட்பாடு\nஉப்பை வடிக்கும் சிறப்பு உறுப்புகள்\nஉயிரியல் முறை களை கட்டுப்பாடு\nஉலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்\nஉஸ்மான் செய்யது மசூது (சிங்கை எழுத்தாளர்)\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காஞ்சிரம்\nஎப்படி ஒரு பொருளாதாரம் வளரும், ஏன் அது சிதைகிறது\nஎழுத்து ஒலி வரி வடிவங்கள்\nஎஸ். பி. சென் வர்மா\nஒப்பு காமாக் கதிர் மாறிலி\nஒமேகா–3 கொழுப்பு அமிலத்தின் முக்கியத்துவம்\nஒரு மூலக்கூறு இயந்திரம் அல்லது நானோமசின்,\nஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்\nஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்\nஓக்லஹோமா எரிமலை பாறைகள்,பெரிய பாறைகள்\nஓட் ஆண் ஏ கிரிஷியன் அர்ன்\nகட்டுப்படுத்தப்பட்ட வாய்மொழி வார்த்தைகளை இணைக்கும் சோதனை\nகடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டது\nகடலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களின் பட்டியல்\nகயத்தார் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்\nகரும்புக்கு சொந்த விதை நாற்றங்கால்\nகவர்னர் லேக், நோவா ஸ்கொடியா\nகளக்குடி ஸ்ரீ முனியப்பா சாமி ஆலயம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2014, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/lenovo-launches-12-gb-ram-smartphone-competing-oneplus-118121900033_1.html", "date_download": "2020-01-29T01:40:11Z", "digest": "sha1:URHKULBIJ2R5UENZL7ROYPJPXMIQUFWD", "length": 11852, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "இப்படியா அடிச்சுக்குவீங்க... ஒன்பிள்ஸுக்கு போட்டியாக 12 ஜிபி ராம் ஸ்மாட்போனை களமிறக்கிய லெனோவோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 29 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇப்படியா அடிச்சுக்குவீங்க... ஒன்பிள்ஸுக்கு போட்டியாக 12 ஜிபி ராம் ஸ்மாட்போனை களமிறக்கிய லெனோவோ\nபிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ 12 ஜிபி ராம் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு லெனோவோ இசட்5 ப்ரோ ஜிடி என பெயரிடப்பட்டுள்ளது.\nலெனோவோ இசட்5 ப்ரோ ஜிடி சிறப்பம்சங்கள்:\n# 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே\n# கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர், அட்ரினோ 640 GPU\n# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி\n# 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி\n# 12 ஜிபி ராம், 512 ஜிபி மெமரி\n# டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10\n# 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்\n# 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8\n# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2\n# 8 எம்பி ஐஆர் இரண்டாவது செல்ஃபி கேமரா\n# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n# 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\n1. 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி விலை ரூ.27,780\n2. 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி விலை ரூ.30,865\n3. 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி விலை ரூ.34,985\n4. 12 ஜிபி ராம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.45,280\nசமீபத்தில்தான் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் 10 ஜிபி ராம் கொண்ட 6டி மெக்லார்ன் எடிஷன் ஸ்மார்ட்போனை ரூ.52,000 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்பிளஸ் கேஷ்பேக் + எக்சேஞ்ச் ஆஃபர்: உடனே முந்துங்கள்...\nபட்ஜெட் விலையில் கலக்கும் லெனோவா: 2 புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.5,000 தள்ளுபடி + கேஷ்பேக்: அமேசான் 1+ ஆஃபர்\n8 நாள் பேட்டரி பேக்அப்: லெனோவோ ஸ்மார்ட்பேன்ட்\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி: சாத்தியமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nஒன்பிளஸ் 6டி மெக்லார்ன் எடிஷன்\nலெனோவோ இசட்5 ப்ரோ ஜிடி\n12 ஜிபி ராம் ஸ்மார்ட்போன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10603315", "date_download": "2020-01-29T02:52:13Z", "digest": "sha1:YT37ZLNMAATDABIX4KUUY3HXATS4IOXS", "length": 63912, "nlines": 882, "source_domain": "old.thinnai.com", "title": "மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14 | திண்ணை", "raw_content": "\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nசாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற பாசாங்கில் ஈடுபட்டாள்.\n“அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் காதுல விழுந்துதா ” என்று அவர் தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு வினவினார்.\n“அவரோாட அம்மா ஒத்துண்டா நீ வேணா அவாத்துக்கு வேலைக்குப் போறியாம்மா முடியுமா \nதனக்குச் சம்மதமெனில் அப்பாவுக்கும் அப்படியே என்பதை அவரது கேள்வியிலிருந்து புரிந்துகொண்ட பங்கஜம், “அது முடியும், இது முடியாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கெல்லாம் வக்கு இருக்காப்பா \n“அது சரி. ஆனா அப்படி அவரோட அம்மா சம்மதிச்சா நோக்குப் போறதுக்கு இஷ்டமா ஏன்னா, அந்தக் கட்டேல போறவன் இருக்குற ஊரா யிருக்கேங்கிறதுனால கேக்கறேன்.”\n“அடுத்தடுத்த வீடுன்னா பயமாத்தான் இருக்கும். ஆனா, அவர்தான் வேற வீட்டுக்குப் போறதாச் சொல்றாரேப்பா ஆனா நான் அவன் கண்ணுல படாம இருக்கணுமேன்னு மட்டுந்தான் கவலையா யிருக்கு.”\nஅவள் சன்னமாய்த்தான் பேசினா ளென்றாலும், அவள் சொன்னவை சாமிநாதனின் செவிகளில் விழுந்தன. அவன் கூடத்தில் இருந்தபடியே, “அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்னு அவா கிட்ட சொல்லுங்கோ, மாமா. அவா எங்காத்தோடவே இருக்கட்டும். இங்கேர்ந்து அங்கேயும், அங்கேர்ந்து இங்கேயும்னு தினமும் வேலைக்கு வந்து போய் அலைஞ்சாத்தானே வம்பு நீங்க அப்பப்ப எங்காத்துக்கு வந்து அவாளைப் பாத்துட்டுப் போலாம். தினமும் வேணாலும் வாங்கோ. அது உங்களால முடியும்னா நீங்க அப்பப்ப எங்காத்துக்கு வந்து அவாளைப் பாத்துட்டுப் போலாம். தினமும் வேணாலும் வாங்கோ. அது உங்களால முடியும்னா” என்று இரைந்த குரலில் பதில் சொன்னான்.\n“நன்னா யோசிச்சுட்டுத்தாம்ப்பா இதுக்கு பதில் சொல்லணும். ஆனா இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தான். இதை நழுவவிட்றதும் புத்திசாலித்தனமாத் தெரியல்லே. அப்புறம், வேற யாராவது வேலையைத் தட்டிண்டு போயிடுவா.”\n“வேற யாரும் தட்டிண்டு போகமாட்டா. நீங்க எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்குங்கோ. என்னிக்கு வரச் சொல்றேளோ அன்னிக்கு வந்து பாக்கறேன். அதுக்குள்ள எங்கம்மாவோட சம்மதத்தையும் வாங்கிட்றேன்.” – சாமிநாதன் இரைந்து பதிலிறுத்தான்.\n“ஒத்துக்கலாம்னுதான் தோண்றதும்மா. எவ்வளவு டைம் வேணும் யோசிக்கிறதுக்கு \n“உங்களுக்குச் சரின்னு தோணித்துன்னா நேக்கும் சம்மதந்தாம்ப்பா. அப்புறமா உங்களோட கலந்து பேசிட்டுப் பதில் சொல்லலாமேன்னு நினைச்சேம்ப்பா. அதனாலதான் டைம் கேட்டேன். மத்தப்படி நேக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே”\nபஞ்சாட்சரம் கூடத்துக்குப் போய்ச் சாமிநாதனின் எதிரில் உட்கார்ந்தார்: “அவ சரின்னுட்டா. உங்க காதுல விழுந்திருக்குமே . .. அதனால, நீங்க உங்கம்மாவைக் கேட்டுட்டு, வீடு மாத்தறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, தகவல் சொல்லுங்கோ. நீங்களே வந்து சொல்றேளா, இல்லேன்னா நான் வரட்டுமா – நீங்க என்னிக்கு வரச்சொல்றேளோ அன்னிக்கு . .. அதனால, நீங்க உங்கம்மாவைக் கேட்டுட்டு, வீடு மாத்தறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, தகவல் சொல்லுங்கோ. நீங்களே வந்து சொல்றேளா, இல்லேன்னா நான் வரட்டுமா – நீங்க என்னிக்கு வரச்சொல்றேளோ அன்னிக்கு \n“நீங்க சிரமப்பட வேண்டாம், மாமா. நானே வந்து சொல்றேன். அதுக்கு ஒரு அஞ்சாறு நாளாகலாம். வாடகை வீட்டுல இருக்கிறவாளை எங்க வீட்டுக்கு மாத்தணும். நாங்க அங்க போகணும் இல்லியா \n“ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. ஒரு வாய்க் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்.. .. அம்மா, பங்கஜம்\nஎழ முயன்ற அவரைத் தோள் தொட்டு அமர்த்திய சாமிநாதன், “இப்பதான் ஒரு சிநேகிதன் ஆத்துல குடிச்சேன். அதனால வேணாம். தப்பா எடுத்துக்காதங்கோ. .. .. இந்தாங்கோ இதை வாங்கிக்குங்கோ” என்ற சாமிநாதன் தான் கொண்டுவந்திருந்த துணிப்பையை அவரிடம் நீட்டினான். அதில் வாழைப் பழங்களும் மாம்பழங்களும் இருந்தன.\n.. .. சரி. அப்ப நான் வரட்டுமா \nபையை வாங்கிக்கொண்ட பஞ்சாட்சரம், “ஒரு நிமிஷம். பையைக் காலி பண்ணிக் குடுத்துட்றேனே \n“வேண்டாம். சாதாரணத் துணிப்பை தானே ” என்ற சாமிநாதன் எழுந்து நின்று கை கூப்பிப் புன்னகை செய்து விடை பெறுவதற்கு அடையாளமாய்த் தலை யசைத்துப் புறப்பட்டான். அவர் அவனுக்குப் பின்னாலேயே வாசல் வரை சென்றார்.\nகால்களில் செருப்புகளை அணிந்தவாறு, “அப்ப, நான் ஒரு அஞ்சாறு நாள் கழிச்சு வறேன். சரியா ” என்று திரும்பவும் கும்பிட்��� பின் சாமிநாதன் வீட்டினுள் பார்வையைச் செலுத்திப் பங்கஜத்தைப் பார்க்கும் ஆவலைப் பெரும்பாடு பட்டு அடக்கிய வண்ணம் தெருவில் இறங்கி நடந்தான். தெருத் திருப்பத்தில் அவனது தலை மறைகிற வரையில் பார்த்துக்கொண்டிருந்த பிறகு பஞ்சாட்சரம் உள்ளே போனார்.\nஅவள் அவருக்கு முன்னால் வந்து நின்றாள்.\n“நாம சொப்பனம் ஒண்ணும் காணலியே ஒரே ஆச்சரியமா யிருக்கு கதைகள்ள கூட இப்படி நடக்குமான்னு தெரியல்ல.”\nபங்கஜம் புன்னகை செய்தாள். மகளின் முகத்தில் ஒரு தெளிவு, ஒரு நிம்மதி, ஒரு மகிழ்ச்சி எல்லாம் வந்து அமர்ந்துகொண்டு விட்டதாக அவருக்குத் தோன்றியது.\n இந்தப் பையனை இதுக்கு முன்னால நீ பாத்திருக்கியா \n“இல்லேப்பா. காமாட்சி யாத்துக்கு வேலைக்குப் போனதுக்கு அப்புறம் கூட இந்த ரெண்டு நாள்ல அவர் என் கண்ணுல படவே இல்லேப்பா. .. .. ஆனாலும், சின்னதா ஒரு நெருடல்ப்பா.”\n“அவருக்கு ஏம்ப்பா நம்ம மேல இப்படி ஒரு அக்கறை \n“எனக்கும் அந்த நெருடல் வரத்தாம்மா செஞ்சுது. ஆனா அவனே சொல்லிட்டானே அவன் ஒரு காந்தி பக்தன், பிரும்மசரிய விரதம் பூண்டவன் அப்படின்னெல்லாம். நமக்கு அவன் மேல சந்தேகம் வந்துடுமோங்கிறதுக்காகவே மன்சு விட்டு அவன் தன்னைப் பத்திச் சொல்லிண்டான்னு நெனைக்கறேன். அவன் சொன்னது உன்னோட காதுலயும் விழுந்ததில்லியா அவன் ஒரு காந்தி பக்தன், பிரும்மசரிய விரதம் பூண்டவன் அப்படின்னெல்லாம். நமக்கு அவன் மேல சந்தேகம் வந்துடுமோங்கிறதுக்காகவே மன்சு விட்டு அவன் தன்னைப் பத்திச் சொல்லிண்டான்னு நெனைக்கறேன். அவன் சொன்னது உன்னோட காதுலயும் விழுந்ததில்லியா \n“ஆமாம்ப்பா. காதுல விழுந்தது. குப்பையில குருக்கத்தி முளைச்சாப்ல இவரை மாதிரியும் மனுஷா இருக்கா\n“இதுல சூது எதுவும் இருக்காதேம்மா \nபங்கஜத்துக்குச் சிரிப்பு வந்தது: “மனுஷா நல்லது பண்ண நெனைச்சாலும் அவா மேல இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வருது, பாத்தேளா நேக்கென்னவோ மோசமா எதுவும் தோணல்லே. நல்லவர்னுதான் தோண்றது. “\n“நேக்கும் அப்படித்தான் தோண்றது. பாக்கலாம். ஈஸ்வரோ ரட்சது ஆனா நீயும்தான் கேட்டே – அவருக்கென்ன நம்ம மேல அப்படி ஒரு அக்கறைன்னு ஆனா நீயும்தான் கேட்டே – அவருக்கென்ன நம்ம மேல அப்படி ஒரு அக்கறைன்னு\n.. .. அங்கேயும் போய் இருந்து பாக்கறேன். சரிப்பட்டு வரல்லேன்னா விட்டுட்டாப் போச்சு. அவ்வளவுதானே \n“ஆமாமா.. .. அது சரி, காமாட்சி யாத்துல நடந்ததை நீ இன்னும் பாகீரதி மாமி கிட்ட சொல்லல்லேல்ல \n“சொல்லிடு. அந்த மாமிதானே உன்னை அவாத்துல வேலைக்கு அமத்திவிட்டா அப்புறம், தப்பா எடுத்துக்கப் போறா.”\n“ இப்பவே போய்ச் சொல்லிட்றேம்ப்பா,” என்ற பங்கஜம் கிளம்பினாள்.\n“சித்த முந்தி அந்தப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் நம்மாத்துக்கு வந்து பேசினதைப் பத்தி யெல்லாம் இப்ப அதுவும் அந்த மாமிகிட்ட சொல்லவேண்டாம்.”\n“சரிப்பா. நானும் அப்படித்தான் நெனைச்சேன்.”\nஅவள் போனாள். பாகீரதி இரேழியிலேயெ எதிர்ப்பட்டாள்.\n“வா, வா. நானே வரணும்னு இருந்தேன். மத்தியானமே வந்துட்டே போலிருக்கே \n“ஆமா, மாமி. ஒரு அசம்பாவிதம். ஆனா எசகு பிசகா ஒண்ணும் நடக்கல்லே. நடக்கறதுக்கு முந்தி நான் தப்பிச்சிண்டு ஓடி வந்துட்டேன்.”\n உங்காத்துலெ உன் கொரலைக் கேட்டதும், அப்பாக்கு ஒடம்பு சரியில்லேங்கிறதுக்கோசரம் ரெண்டு மூணு நாளுக்கு சீக்கிரமா ஆத்துக்குப் போகணும்னு கேட்டுண்டு வந்துட்டியோன்னுன்னா நெனச்சேன் என்னமோ அசம்பாவிதம், அது, இதுங்கறியே என்னமோ அசம்பாவிதம், அது, இதுங்கறியே என்ன நடந்தது ” என்று விழிகளை மலர்த்தி வினவிய பாகீரதி, “வா, வா. உள்ள போய் உக்கந்துண்டு பேசலாம்,” என்று உள்ளே செல்ல, பங்கஜம் அவளைப் பின்தொடர்ந்தாள்.\n“.. .. காமாட்சியோட ஆத்துக்காரர் சரியில்லே, மாமி.”\n“இன்னிக்குக் காலம்பர நான் அவாத்துக்குப் போனப்போ காமாட்சியும் அவ கொழந்தையும் அசந்து தூங்கிண்டிருந்தா. அப்பவே நேக்கு ஏதோ நெரடித்து. அவனையும் காணோம். ஆத்துல சந்தடியே இல்லே. நான் அடுக்குளுக்குள்ள போய்க் காப்பிக்கு அடுப்பு மூட்டி ஜலத்தையும் கொதிக்க வெச்சேன். கொஞ்சங் கழிச்சு அந்தக் கட்டேல போறவன் அடுக்குள் வாசலை மறைக்கிற மாதிரி வந்து நின்னான். அது வரைக்கும் மாடியில இருந்திருக்கான் போலேருக்கு. நேக்கு அவன் சிரிச்ச தோரணையைப் பாத்ததுமே சொரேர்னுது.”\n கையைக் கிய்யைப் பிடிச்சு இழுத்தானா \n“அவனோட நோக்கம் அதுதான். ‘பயப்படாதே, பங்கஜம் – இவன் தான் நேக்குப் பேரு வெச்சவன் மாதிரிக் கூப்பிட்றான் மாமின்னா - நான் ஒண்ணும் மொரடன் இல்லே.. .. நீ மனசோட சம்மதிச்சா ஒரு பூவைக் கையாள்ற மாதிரி உன்னைக் கையாளுவேன். வா, மொட்டை மாடி ரூமுக்குப் போயிடலாம். காமாட்சி இப்போதைகு முழிச்சுக்க மாட்டா’ அப்படின்னான்.”\n“.. .. ‘அதனால பயப்படாம வா. புருஷனை விட்டுட்டு எத்தனை நாளாச்சு ஏங்கிப் போயிருப்பேல்லே \n“அவ்வளவு பச்சையா அவன் பேசினதை என்னால தாங்கவே முடியல்லே, மாமி. கை, காலெல்லாம் கழண்டுண்டு விட்டுப் போன மாதிரி ஆயிடுத்து. மனசு தடக் தடக்னு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுத்து. கூச்சல் போட்டு அக்கம்பக்கத்து மனுஷாளைக் கூட்டணும் போல இருந்துது. ஆனா கொரலே எழும்பல்லே. சுபாவத்துலெ நான் பயந்தாங்கொள்ளியா யிருந்தாலும், அவன் கிட்டேர்ந்து எப்படியாவது தப்பிச்சுடணும்குற வெறி எங்கிட்ட அதிகமா யிருந்ததால, திடார்னு என் மனசில ஒரு தந்திரம் தோணித்து.”\nஇவ்வாறு சொல்லி நிறுத்திய பங்கஜத்தின் முகத்தில் ஒரு சிறுநகை தோன்றியது.\n என்ன தந்திரம் பண்ணி அந்த நாசகாரன் கிட்டேர்ந்து தப்பிச்சே தப்பிச்சுட்டே தானே \n இல்லேன்னா, இந்த நேரம் எங்கப்பா எங்காத்துக் கெணத்துல மிதக்கிற என்னோட பொணத்தைப் பாத்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சு, அழுதுண்டுன்னா இருப்பா \n“சரி. சொல்லு. என்ன தந்திரம் பண்ணித் தப்பிச்சே \n“.. .. அவன்கிட்டேர்ந்து தப்பினாப் போறும்கிற ஒண்ணுதான் அப்ப என் மனசில இருந்துது. அதனால நான் நடந்துண்டதை நெனைச்சா நேக்கே என் மேல அருவருப்பாயிருக்கு. ஆனாலும் அப்படிப் பண்றதைத் தவிர வேற வழியே தெரியல்ல நேக்கு.. .. வெக்கப்பட்ற மாதிரி லேசாச் சிரிச்சுட்டு, ‘மாடியில எல்லாம் வேண்டாம். யார் கண்ணுலயாவது பட்டுடும்’ அப்படின்னேன். .. நேக்கு இஷ்டம்கிறதா அந்த மண்டூகம் நம்பிட்டான். அடுக்குள் வாசப்படியைத் தாண்டிக் கூடத்துக்குப் போய்க் காமாட்சியோட படுக்கைக்குப் பக்கத்துல நின்னான். அவளை உலுக்கிப் பாத்து நன்னாத் தூங்கிண்டிருந்தாளான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக இருக்கலாம். அவன் அப்பால போன அந்த ஒரு நிமிஷத்தை நான் பிரயோஜனப் படுத்திண்டேன், மாமி. கிட்ட வந்தான்னா எதுக்கும் இருக்கட்டும்னு அடுப்பில தகதகன்னு எரிஞ்சிண்டிருந்த கொள்ளிக்கட்டையைக் கையில எடுத்துண்டேன். அந்த அடுக்குள்ளுக்குப் பக்கவாட்டுல ஒரு கதவு இருக்கு. உங்களுக்குத்தான் தெரியுமே அந்த வாசல் வழியா எடுத்தேன் ஓட்டம் அந்த வாசல் வழியா எடுத்தேன் ஓட்டம் அவன் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கொல்லைக் கதவைத் தொறந்துண்டு தெருவுக்குப் போயிட்டேன்னாப் பாத்துக்குங்களேன் அவன் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கொல்லை��் கதவைத் தொறந்துண்டு தெருவுக்குப் போயிட்டேன்னாப் பாத்துக்குங்களேன் தெருவுக்கு வந்ததுமே அந்தக் கொள்ளிக்கட்டையைத் தூக்கி எறியணும்கிற பிரக்ஞை கூட நேக்கு வரல்லே. அதைக் கையில ஒசத்திப் பிடிச்சுண்டே ஒரு பைத்தியக்காரியாட்டமா ஒரு ஓட்டம் ஓடியிருக்கேன் பாருங்கோ, மாமி, அந்தக் கோலத்துல யாரு என்னைப் பாத்திருந்தாலும் என்னைக் கிறுக்கச்சின்னுதான் நெனைச்சிருப்பா. அப்படி ஒரு ஓட்டம் தெருவுக்கு வந்ததுமே அந்தக் கொள்ளிக்கட்டையைத் தூக்கி எறியணும்கிற பிரக்ஞை கூட நேக்கு வரல்லே. அதைக் கையில ஒசத்திப் பிடிச்சுண்டே ஒரு பைத்தியக்காரியாட்டமா ஒரு ஓட்டம் ஓடியிருக்கேன் பாருங்கோ, மாமி, அந்தக் கோலத்துல யாரு என்னைப் பாத்திருந்தாலும் என்னைக் கிறுக்கச்சின்னுதான் நெனைச்சிருப்பா. அப்படி ஒரு ஓட்டம் ரொம்ப தூரம் வந்ததுக்கு அப்புறந்தான் – எதிர்ல வந்தவாள்ளாம் என்னை உத்து உத்துப் பாத்து ஏதோ பேசிண்டது மண்டையில உறைச்சதும்தான் – அதை வீசித் தெருவோரமாப் போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன் ரொம்ப தூரம் வந்ததுக்கு அப்புறந்தான் – எதிர்ல வந்தவாள்ளாம் என்னை உத்து உத்துப் பாத்து ஏதோ பேசிண்டது மண்டையில உறைச்சதும்தான் – அதை வீசித் தெருவோரமாப் போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்.. .. அதை இப்ப நெனைச்சாலும் சர்வாங்கமும் நடுங்கறது.. .. அதை இப்ப நெனைச்சாலும் சர்வாங்கமும் நடுங்கறது.. .. ..” – மூச்சுவிடாமல் சொல்லிமுடித்துவிட்டுப் பங்கஜம் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு அழலானாள்.\n“நீ சொன்னதைக் கேட்டதும் நேக்கே ஒடம்பெல்லாம் நடுங்கறதுடியம்மா இப்ப எதுக்கு அழறே அதான் தெய்வாதீனமாத் தப்பிச்சுண்டு வந்துட்டியே விட்டுத்தள்ளு. ஒரு கெட்ட சொப்பனம்னு நெனைச்சு மறக்கறதுக்குப் பாரு.. .. .. அந்தக் கட்டேல போற கடன்காரன் இப்படி ஒரு அடுமாளின்னு தெரிஞ்சிருந்தா அங்க உன்னை வேலைக்குச் சேத்துவிட்டிருப்பேனா விட்டுத்தள்ளு. ஒரு கெட்ட சொப்பனம்னு நெனைச்சு மறக்கறதுக்குப் பாரு.. .. .. அந்தக் கட்டேல போற கடன்காரன் இப்படி ஒரு அடுமாளின்னு தெரிஞ்சிருந்தா அங்க உன்னை வேலைக்குச் சேத்துவிட்டிருப்பேனா \n உங்க மேல எந்தத் தப்பும் இல்லே, மாமி. மனுஷா மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும் நீங்க செஞ்சதென்னமோ ஒரு நல்ல எண்ணத்தோடதான். இப்பிடி யெல்லாம் அந்தக் கொடும்பாவி நடந்துப���பான்னு நீங்க கண்டேளா என்ன நீங்க செஞ்சதென்னமோ ஒரு நல்ல எண்ணத்தோடதான். இப்பிடி யெல்லாம் அந்தக் கொடும்பாவி நடந்துப்பான்னு நீங்க கண்டேளா என்ன “ – பாகீரதிக்குப் பதில் சொல்லுவதற்காக அழுகையை நிறுத்தி யிருந்த பங்கஜம் மறுபடியும் உடைந்து அழத் தொடங்கினாள்.\n“அழாதேடியம்மா, அழாதே. அதான் தப்பிச்சுட்டியே\n“ஆனா – ஒரு தேவ.. .. வேண்டாம் அந்த வார்த்தை – அவனுக்கு இணங்கப் போறவ மாதிரி நான் சிரிச்சு நடிச்சது என்னைக் கொல்றது, மாமி அது பொய்யாத்தான்னாலும், நெனைச்சுப் பாக்கறச்சே எவ்வளவு அருவருப்பா யிருக்கு அது பொய்யாத்தான்னாலும், நெனைச்சுப் பாக்கறச்சே எவ்வளவு அருவருப்பா யிருக்கு எவ்வளவு அவமானமா யிருக்கு .. .. லோகத்துல பொண்ணாவே பொறக்கப்படாது, மாமி பொறந்து, கல்யாணமும் பண்ணிண்டா, ஆம்படையானோட வாழணும். இப்பிடி வாழாவெட்டியாப் பெத்தவா கிட்டவே திரும்பி வந்து அவாளுக்கு உபத்திரவம் தரக்கூடாது, மாமி. அதுலேயும், ஏழைக் குடும்பத்துல பொறக்கவே படாது, மாமி.”\n“கண்ணைத் தொடச்சுக்கோடியம்மா. வெளக்கு வெக்கற நேரத்துல சுமங்கலிகள் இப்படிப் பொங்கிப் பொங்கி அழப்படாது.”\n” என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பங்கஜம் கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.\n“ஆம்படையானோட வாழறவளுக்குப் பேருதான், மாமி, சுமங்கலி. ஆம்படையான் உசிரோட இருந்தாலே அவ சுமங்கலின்னு ஆயிடுமா \nஇவ்வாறு கேட்டுப் புன்னகை செய்த பங்கஜத்தைப் பாகீரதி வியப்பாகப் பார்த்தாள்.\n ஆம்படையான் உசிரோட இருந்தாப் போறும். அவன் இருக்கிற எடம் கூடத் தெரிய வேண்டாம். அவ சுமங்கலிதான் அது மட்டுமில்லே. பிரிஞ்ச ஆம்படையான் செத்துப் போயிட்டதாத் தகவல் வர்ற வரைக்கும் அவ சுமங்கலிதான் அது மட்டுமில்லே. பிரிஞ்ச ஆம்படையான் செத்துப் போயிட்டதாத் தகவல் வர்ற வரைக்கும் அவ சுமங்கலிதான் அப்படித்தான் காலம் காலமா நடந்துண்டிருக்கு.”\n“என்னமோ, மாமி. இதெல்லாம் வேடிக்கையா யிருக்கு. ‘நீ வேண்டாம்’னு ஒருத்தன் வெரட்டியடிச்சுட்டதுக்கு அப்புறமும் அவன் கட்டின தாலிக்கு மதிப்புக் குடுத்து அதைக் கழட்டாம பொண்ணுகள் ஆயுசு முழுக்க வாழணும்கிறதெல்லாம் நேக்கு அபத்தமாத் தோண்றது\n“சொன்னா, நீ நம்ப மாட்டேடி, பங்கஜம் என்னோட ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி இருக்கா. கொஞ்சம் படிச்சவ. பட்டணத்துல இருக்கா. அவளுக்குக் கொழந்தையே பொறக்கல்லேன்னு அவ ஆம்படையான் அவளைத் தள்ளி வெச்சுட்டான். அவ என்ன செஞ்சா தெரியுமோ என்னோட ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி இருக்கா. கொஞ்சம் படிச்சவ. பட்டணத்துல இருக்கா. அவளுக்குக் கொழந்தையே பொறக்கல்லேன்னு அவ ஆம்படையான் அவளைத் தள்ளி வெச்சுட்டான். அவ என்ன செஞ்சா தெரியுமோ தாலியைக் கழட்டித் தங்கத்தை அழிச்சு ஒரு மோதரம் பண்ணிப் போட்டுண்டுட்டா தாலியைக் கழட்டித் தங்கத்தை அழிச்சு ஒரு மோதரம் பண்ணிப் போட்டுண்டுட்டா அந்த மஞ்சக் கயித்தைச் சாக்கடையிலெ வீசி எறிஞ்சுட்டா அந்த மஞ்சக் கயித்தைச் சாக்கடையிலெ வீசி எறிஞ்சுட்டா இந்தப் புருஷா பண்ற அட்டூழியங்களை நெனைச்சா சில சமயம் அப்பிடித்தான் ஒரு கோவம் வருது. திருமாங்கல்யம் ரொம்பப் பவித்திரம்தான் இந்தப் புருஷா பண்ற அட்டூழியங்களை நெனைச்சா சில சமயம் அப்பிடித்தான் ஒரு கோவம் வருது. திருமாங்கல்யம் ரொம்பப் பவித்திரம்தான் ஆனா, அதைக் கட்டினவன் அதோட பவித்திரத்துக்கு மதிப்புக் குடுக்காதப்ப நாம மட்டும் குடுக்கணும்கிறது என்ன நியாயம்’ னு கேட்டா என்னோட அந்த நாத்தனார். என்னமோடியம்மா, தப்போ சரியோ, நமக்கெல்லாம் அந்த அளவுக்குத் தைரியம் வரவே வராது.”\nசில நொடிகள் போல் இருவரும் மவுனமா யிருந்தார்கள்.\nபின்னர், பாகீரதி, சட்டென்று நினைவுக்கு வந்தவளுக்குரிய முக மாற்றத்துடன், “ஆமா கொஞ்ச நேரத்துக்கு முந்தி உங்காத்துக்கு வந்துட்டுப் போனானே ஒரு பிள்ளையாண்டான் – அதான் அந்தக் காமாட்சியாத்துக்குப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் – தங்கம்மா மாமி பிள்ளை – அவன் எதுக்கு வந்தான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி உங்காத்துக்கு வந்துட்டுப் போனானே ஒரு பிள்ளையாண்டான் – அதான் அந்தக் காமாட்சியாத்துக்குப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் – தங்கம்மா மாமி பிள்ளை – அவன் எதுக்கு வந்தான் ” என்று ஆவலுடன் வினவினாள்.\nஇப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பங்கஜம் அதிர்ந்து போனாள்.\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nPrevious:லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nNext: ரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்ட��லின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-activa-125-bs-6-model-launch-date-revealed-018992.html", "date_download": "2020-01-29T02:14:50Z", "digest": "sha1:7XVNLW4LSSZE5BTAH66FRG6ON6JODYML", "length": 20422, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\n இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்\n12 hrs ago இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\n12 hrs ago நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா\n13 hrs ago அடேங்கப்பா... இந்திய சாலை��ில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... வீடியோ..\n14 hrs ago மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் தரிசனம்\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nNews மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்\nஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரத்தையும், இதன் சிறப்பம்சங்களையும் பார்த்துவிடலாம்.\nஇந்தியர்களின் மனம் விரும்பிய ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 110 மற்றும் 125 சிசி மாடல்களில் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக புதிய ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.\nஹோண்டா நிறுவனத்தின் முதல் பிஎஸ்-6 மாடலாக வர இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் இந்த புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எஞ்சின் கடுமையான புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிஎஸ்-4 மாடலில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்பத்திலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் ஹோண்டாவின் ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதனால், உரா���்வுகள் குறைவான உதிரிபாகங்கள் மூலமாக அதிர்வுகள் குறைந்திருக்கும் என்பதுடன் எரிபொருளை அதிகபட்சம் எரிக்கும் நுட்பத்தை பெற்றிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.\nகார்களில் வழங்கப்படுவது போன்ற நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பது போன்ற புதிய வசதிகளும் இடம்பெற இருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கும் புதிய ஏசி ஜெனரேட்டரானது சப்தமில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சத்துடன் வர இருக்கிறது.\nMost Read: ஆளையே மூழ்கடிக்கும் பெரு வெள்ளம்: சைக்கிளில் சென்ற பிரபல நடிகர்... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஎல்இடி ஹெட்லைட்டுகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பக்கவாட்டு பேனல்களில் க்ரோம் பட்டை அலங்காரம், புதிய டெயில் லைட்டுகள் என்பதுடன் பரிமாணத்திலும் சற்றே பெரிய ஸ்கூட்டர் மாடலாக புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வர இருக்கிறது.\nMost Read: ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா ாக்டிவா ஸ்கூட்டர் ரெபெல் ரெட் மெட்டாலிக், பிளாக் ஹெவி க்ரே மெட்டாலிக், மிட்நைட் புளூ மெட்டாலிக், பியர்ல் பிரிசியஸ் ஒயிட் மற்றும் மெஜெஸ்டிக் பிரவுன் மெட்டாலிக் உள்ளிட்ட புதிய வண்ணத் தேர்வுகளிலும் வர இருக்கிறது.\nMost Read: நான் வந்துட்டேன்ல... விற்பனையில் ரெனோ நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை அளித்த ட்ரைபர்\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தோற்றத்திலும், மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் வர இருப்பதால் வாடிக்கையாளர் ஆவலை கிளறியுள்ளது. சுஸுகி அக்செஸ் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் போட்டி போடும்.\nஇணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nஎன்னது 100 மிலி-க்கே இத்தனை கி.மீட்டாரா.. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 எவ்வளவு மைலேஜ் வழங்கும் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 எவ்வளவு மைலேஜ் வழங்கும்\nநீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா\nபுதிய 200சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டம்\nஅடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... வீடியோ..\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் என்னென்ன புதுசு\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் தரிசனம்\nபிரிமீயம் அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nஎம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா\nஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம் வெளியானது\n இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்\nஇந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...\nடிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-29T01:16:37Z", "digest": "sha1:4LDFGK2HLZ3PNWTBKQ2WE67WBMMQYFJA", "length": 11475, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சச்சித்திர சேனநாயக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் சேனநாயக்கா முதலியன்செலாகே சச்சித்திர மதுசங்கா சேனநாயக்கா\nபந்துவீச்சு நடை வலக்கை விலகுசுழல்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 150) சனவரி 20, 2012: எ தென்னாப்பிரிக்கா\nகடைசி ஒருநாள் போட்டி சூலை 31, 2013: எ தென்னாப்பிரிக்கா\n2006– சிங்கள விளையாட்டுக் கழகம்\n2013- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஒரு இ20ப முத பஅ\nஆட்டங்கள் 21 8 68 92\nதுடுப்பாட்ட சராசரி 17.77 1.00 20.91 15.75\nஅதிகூடியது 42 1* 89 51*\nபந்துவீச்சுகள் 996 168 14,492 4,429\nவிக்கெட்டுகள் 18 12 346 145\nபந்துவீச்சு சராசரி 43.77 13.25 19.91 19.85\n5 விக்/இன்னிங்ஸ் 0 0 29 3\n10 விக்/ஆட்டம் n/a 0 5 எ/இ\nசிறந்த பந்துவீச்சு 2/14 3/14 8/70 5/23\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 0/– 59/– 44/–\nஆகத்து 27, 2013 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo\nசச்சித்திர சேனநாயக்கா (Sachithra Senanayake, பிறப்பு: 9 பெப்ரவரி 1985) இலங்கைத் துடுப்பாட்ட வீரர். பல்-துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை துடுப்பாட்டக்காரரும், வலக்கை விலகுசுழல் பந்து வீச்சாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு முதல் இவர் கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழகத்திற்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு பற்றி வருகிறார்.[1]\nசேனநாயக்கா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சார்பில் முதற் தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்றில் 2012 சனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இலங்கையின் நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இலங்கைப் பிரீமியர் இலீகு மட்டுப்படுத்த்கப்பட்ட ஒவர் போட்டிகளில் பங்கு பற்றி அதிக எண்ணிக்கையான இலக்குகளைக் கைப்பற்றியமைக்காக இவர் இலங்கை அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 625,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டார்.\nபன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தடை[தொகு]\n2014 சூன் மாதத்தில் நடைபெற்ற இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் சச்சித்திர சேனநாயக்கா பந்தை வீசி எறிவதாக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டனர்.[2] அவர் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த சந்தேகத்திற்கிடமான நான்கு பந்துவீச்சுக்களின்போது, முழங்கை மூட்டு விரியவேண்டிய 15-பாகை அளவையும் தாண்டி விரிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் அவர் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[3]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சச்சித்திர சேனநாயக்கா\nஇலங்கை அணி – 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peptidejymed.com/ta/nafarelin.html", "date_download": "2020-01-29T03:13:56Z", "digest": "sha1:AX2F6GGH72FSURZM7GOQUGTTVZB5PGHS", "length": 13781, "nlines": 234, "source_domain": "www.peptidejymed.com", "title": "சீனா Nafarelin தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | JYMed", "raw_content": "\nCRO & ஆசியாவின் சேவை\nCRO & ஆசியாவின் சேவை\nமூலக்கூறு எடை: 1322,49 கிராம் / மோல்\nவரிசை: Pyr-அவரது-TRP-Ser-டைர்-D- 2-நள-ல���யூ-Arg-ப்ரோ-Gly-NH 2 அசிடேட் உப்பு\nவிண்ணப்ப: எண்டோமெட்ரியாசிஸ், இனப்பெருக்க மருந்து, மத்திய படுசுட்டியை பருவமடைதல் பயன்படுத்தவும்\nசிப்பம்: வாடிக்கையாளர் தேவைகள் படி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nவிண்ணப்பம்: புலங்கள் பயன்பாட்டின்: எண்டோமெட்ரியாசிஸ் ...\nதொகுப்பு: படி வாடிக்கையாளர் தேவைகளுக்கு\nசேமிப்பு: 2 ~ 8 ℃. ஒளியிலிருந்து பாதுகாக்கப்படுவதால்\nசீனாவில் தொழில் பெப்டைட் உற்பத்தியாளர். GMP தர உயர் தரமான போட்டி விலை பெரிய அளவில் எங்கள் தயாரிப்புகள் அடங்கும்: பொதுவான மொத்தமாக பெப்டைட் apis ஐப், ஒப்பனை பெப்டைட், விருப்ப பெப்டைட்களையும் கால்நடை பெப்டைடுகளுடன்.\nஉறவினர் மூலக்கூறு மாஸ் :\n1322,49 கிராம் / மோல்\nநீண்ட கால சேமிப்பு :\nPyr-அவரது-TRP-Ser-டைர்-D- 2-நள-லியூ-Arg-ப்ரோ-Gly-NH 2 அசிடேட் உப்பு\nஇனப்பெருக்க மருந்து மத்திய படுசுட்டியை பூப்பெய்தல் காலத்தின்போது எண்டோமெட்ரியாசிஸ் பயன்பாட்டு\nNafarelin அசிடேட் ஒரு வலிமையான LHRH இயக்கி உள்ளது. ஒரு நிலையற்ற அதிகரிப்பிற்குப் பிறகு, கருப்பை விதை ஸ்டீராய்டு உயிரிணைவாக்கம் ஒடுக்கப்பட்டு தொடர்ந்து எல் எச் மற்றும் FSH நிலைகள் ஒருங்கமைவு நிகழ்வுகளில் உள்ள nafarelin முடிவுகளை தொடர்ச்சியான நிர்வாகம்.\nநிறுவனம் பதிவு செய்தது:நிறுவனத்தின் பெயர்: ஷென்ழேன் JYMed டெக்னாலஜி கோ, லிமிடெட். துவங்கப்பட்ட ஆண்டு: 2009 தலைநகர: 89.5 மில்லியன் புக்கெட்\nமுக்கிய தயாரிப்பு: ஆக்ஸிடோசினும் அசிடேட், வாசோபிரெஸ்ஸின் அசிடேட், Desmopressin அசிடேட், Terlipressin அசிடேட், Caspofungin அசிடேட், Micafungin சோடியம், Eptifibatide அசிடேட், Bivalirudin TFA, Deslorelin அசிடேட், குளூக்கோகான் அசிடேட், Histrelin அசிடேட், Liraglutide அசிடேட், Linaclotide Aceteate, Degarelix அசிடேட், Buserelin அசிடேட், Cetrorelix அசிடேட் , Goserelin அசிடேட், Argireline அசிடேட், Metrixyl அசிடேட், அச்சச்சோ-8, ... ..\nநாம் தொடர்ந்து புதிய பெப்டைட் தொகுப்பு தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை தேர்வுமுறை பல புதுமைகளை போராடு, நம் தொழில்நுட்ப குழு பெப்டைட் தொகுப்பாக்கத்தில் அனுபவம் தசாப்தத்தில் வேண்டும். JYM வெற்றிகரமாக CFDA கொண்டு ANDA பெப்டைட் API கள் நிறைய சமர்ப்பித்திருந்தால் மற்றும் முறைப்படுத்தலாம் பொருட்கள் மற்றும் நாற்பத்தைந்து க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்கள் பெப்டைட் ஆலை நான்ஜிங் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள மற்றும் அது சிஜிஎம்பி வழிகாட்டு இணக்கம் 30,000 சதுர மீட்டர் வசதி வரை அமைத்துள்ளது. உற்பத்தி வசதி தணிக்கை மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக இருவரும் ஆய்வு செய்யப்பட்டது. அதன் சிறந்த தரம், மிகவும் போட்டி விலை மற்றும் வலுவான தொழில்நுட்ப ஆதரவுடன், JYM மட்டும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து அதன் தயாரிப்புகள் அங்கீகாரங்கள் பெற்றுள்ளது, ஆனால் சீனாவில் பெப்டைடுகளுடன் மிக நம்பகமான சப்ளையர்கள் ஒன்றாக ,. JYM எதிர்காலத்தில் உலகின் முன்னணி பெப்டைட் வழங்குநர் ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nNafarelin அசிடேட் Gmp ஏற்றுமதியாளர்\nNafarelin அசிடேட் Gmp வழங்குநர்\nNafarelin அசிடேட் Gmp சப்ளையர்\nஷென்ழேன் JYMed தொழில்நுட்ப Co., Ltd (JYMed) 2009 முதல் பெப்டைட் சார்ந்த தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கல் ஈடுபடும் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.\nமுகவரியைத்: ஷென்ழேன் உயிரியல் மருத்துவத்தின் தொழிற்சாலை பார்க், No.14, Jinhui சாலை, Kengzi தெரு, Pingshan புதிய மாவட்டம், ஷென்ஜென் நகரம்\nJYMed வகுப்பு நான் புதுமையான மருந்து பைத்தியத்திற்கும் ...\nசெய்தி & EventsThe பெப்டைட் தயாரிப்புகள் டி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/05/world-news-10.html", "date_download": "2020-01-29T01:05:25Z", "digest": "sha1:SAOJMIFYIMMDMG2X2ZNPH7WT6ZK3QJU5", "length": 6976, "nlines": 59, "source_domain": "www.senganthalmedia.com", "title": "கைகள் இல்லாமல் பிறந்து இன்று சாதனையாளராக பலபேருக்கு முன்னுதாரணமாக திகழும் பெண்! - Senganthal Media", "raw_content": "\nWorld கைகள் இல்லாமல் பிறந்து இன்று சாதனையாளராக பலபேருக்கு முன்னுதாரணமாக திகழும் பெண்\nகைகள் இல்லாமல் பிறந்து இன்று சாதனையாளராக பலபேருக்கு முன்னுதாரணமாக திகழும் பெண்\nகைகள் இல்லாத பெண் விமானி ஒருவர், கால்களால் விமானம் ஓட்டி சாதனை செய்து வருவதுடன் பார்ப்போரை பிரமிப்பிலும் ஆழ்த்தி வருகிறார்.\nஅமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (30). இவர் ஒரு பெண் விமான��. ஜெசிகா பிறக்கும் போதே கைகள் இல்லாமல் பிறந்தவராவார்.\nஜெசிகாவின் சிறு வயதில், உறவினர் ஒருவருடன் விமானத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்று முதல் விமானத்தின் மீதும், விமானி பணி மீதும் தீராத ஈர்ப்பு கொண்ட ஜெசிகா பட்டப் படிப்பை முடித்த பின்னர், இதற்கான பயிற்சி பெற விரும்பினார்.\nசரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் கிடைக்கவே வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டு, கடந்த 2008ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். இதனால் கைகள் இன்றி விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனையைப் புரிந்தார்.\nஜெசிகா விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல், கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என அனைத்து துறைகளிலும் வித்தைகளை கற்றுக் கொண்டு சகலதுறை வீராங்கனையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://preview.palaniappabrothers.com/ta/products/books/dictionaries", "date_download": "2020-01-29T03:02:30Z", "digest": "sha1:C5ARAKQ45LAIO2N7TFEC2DPEFJ47YPAO", "length": 2330, "nlines": 45, "source_domain": "preview.palaniappabrothers.com", "title": "நூல்கள் « வெளியீடுகள் « பழனியப்பா பிரதர்ஸ்", "raw_content": "\nவகை அனைத்து வகைகள் அகராதி அரசியல் அறிவியல் இலக்கியம் உடல்நலம் கட்டுரைகள் கம்ப்யூட்டர் கல்வி குழந்தைகள் சமயம் சமையல் சிறுகதைகள் தத்துவம் நாடகம் நாவல்கள் பயணம் பாடல்கள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nதமிழ்-தமிழ் - கோனார் தமிழ் அகராதி\nஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் - பால்ஸ் ஆங்கில அகராதி\nடு வேர்ட்ஸ் எ பிரேவ் நியூ வேல்டு\nதி நெக்ஸ்ட் லாஜிக்கல் ஸ்டெப்\n© 1941-2020, பழனியப்பா பிரதர்ஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/05/", "date_download": "2020-01-29T01:42:25Z", "digest": "sha1:YJMLE2FSAWDA74I6WMDU64BJUVVEV5WP", "length": 13042, "nlines": 210, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: May 2015", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்\nபாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்\nஅவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை\nவாடா வள்ளியங் காடிறந் தோரே\nயானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப\nபாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே\nஅன்ன ளளிய ளென்னாது மாமழை\nமின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.\nதோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--, தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி, கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து, துன்பம் மிக்கேன்; இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து, எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து, மின்னா நின்றது.\n(கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடை�� துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)\nபாலை திணை- பாடலாசிரியர் மதுரையளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்\nபடரும் பைபயப் பெயருஞ் சுடரும்\nஎன்றூழ் மாமலை மறையு மின்றவர்\nவறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை\nகுறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக்\nநெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.\n-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்\nதுன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்; ஒளி விடுகின்றசூரியன், பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் ,குறிய குண்டுக் கற்களுக்கு அருகில், தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், பாதுகாக்கின்ற, உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள, பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, தலைவர், இன்று வருவர். நீ வாழ்வாயாக\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nகாதலனைப் பிரிந்த காதலி ,பித்துப் பிடித்த நிலையில் இருக்கிறாள்.இதை அறியாத அவளது தாய் இது தெய்வக் குற்றம்.என எண்ணி அந்த முருகனுக்கு வேண்டுதலால் பயன் ஏது (வெறியாடுதல்...என்றால் ஆண்டவனை வேண்டி மாலையிடுதல் எனக் கொள்ளலாம்)\n(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)\nகுறிஞ்சி திணை- பாடலாசிரியர் கூடலூர் கொழார்\nமரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய\nபிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ்\nஅஞ்சி லோதி யசையியற் கொடிச்சி\nதிருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச்\nசெயலை முழுமுத லொழிய வயல\nஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.\nமரங்களை வெட்டியகுறவன், கொல்லையை உழுதுவிதைத்த, விளங்குகின்ற கதிரைஉடைய தினையை, காவல் செய்யும், புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், மெலிந்த சாயலையும் உடைய, தலைவியினது, செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த, பெரிய தழையாகிய உடையை அளித்து, அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற, அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது, மயக்க முற்றது.\n(கருத்���ு) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.\nவெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம் அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.\nஇதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் அங்கு வந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20508", "date_download": "2020-01-29T02:14:54Z", "digest": "sha1:ZOCYZPDWEKYCWM3VLP54ACGUFB5DVOYS", "length": 11209, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்தியத் திரையுலகின் பெருமைமிகு அடையாளம் மிருணாள்சென் மறைந்தார் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்தியத் திரையுலகின் பெருமைமிகு அடையாளம் மிருணாள்சென் மறைந்தார்\n/இந்திய சினிமாகொல்கத்தாதாதா சாகேப் பால்கேமிருணாள்சென்\nஇந்தியத் திரையுலகின் பெருமைமிகு அடையாளம் மிருணாள்சென் மறைந்தார்\nஇந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு இணையாக உயர்த்தியவரான வங்காள மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் இன்று காலமானார். அவருக்கு வயது 95.\nமுதுமையில் நோயால் அவதிப்பட்டு வந்த மிருணாள் சென் இன்று காலை 10.30 மணிக்கு மரணத்தைத் தழுவினார் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். மிருணாள்சென்னின் மனைவி கீதா சென் கடந்த ஆண்டு காலமானார்.\n1923-ம் ஆண்டு மே 14-ம் தேதி வங்காளத்தில் உள்ள பரித்பூரில் மிருணாள் சென் பிறந்தார். தற்போது பரித்பூர் வங்கதேசத்தில் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பயின்ற மிருணாள்சென், மார்க்சியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் பிரிவில் முக்கிய பொறுப்புகள் வகித்தார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் மிருணாள் சென் இருந்தார். கடைசியாக ‘அமார் புவன்'( இது எனது நிலம்) என்ற திரைப்படத்தை கடந்த 2002-ம் ஆண்டு இயக்கினார் மிருணாள் சென் அதன்பின் இயக்கவில்லை.\nதிரைப்படங்கள் குறித்து அதிகம் படித்ததால், திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டு இயக்குநராக மிருணாள் சென் மாறினார். கடந்த 1956-ம் ஆண்டு ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார் மிருணாள் சென். இவரின் இந்த முதல் படம் படுதோல்வியில் முடிந்தது. பிரான்ஸ் புதிய கண்ணோட்டத்தின் அடிப்படை���ில் பெரும்பாலான படங்கள் அமைந்திருக்கும்.\nஅதன்பின் ‘ஆகாஷ் குசும்’ (1965), ‘புவுன் ஷோம்’ (1969), ‘கொல்கத்தா 71 அன்ட் இன்டர்வியூ’ (1971), ‘காந்தர்'(1974), ‘கோரஸ் (1975), ‘மிரிகயா’ (1977), ‘அகாலேர் சந்தானே’ (1981), ‘ஏக் தின் அச்சானக்’ (1989), ‘அமர் புவன்’ (2002) ஆகிய திரைப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார்.\nபெரும்பாலும் மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்கள் நாட்டில் நடுத்தர குடும்பத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களின் அடிப்படை வாழ்க்கை சிரமங்கள் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும், பெரும்பாலும் கொல்கத்தா நகரத்திலேயே எளிமையாக எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கும். இவரின் கதையில் கொல்கத்தா நகரம் என்பது ஒரு கதாபாத்திரமாகவே உலவும்.\nமிருணாள் சென் இயக்கிய ‘புவன் ஷோம்’ எனும் திரைப்படம் இவரை உலக அளவில் அடையாளம் காணச் செய்தது. இவர் கடந்த 1983-ம் ஆண்டு காரிஜி என்ற வங்கமொழி திரைப்படம் கேன் திரைப்டவிழாவில் ஜூரி விருதைப் பெற்றது.\nமிருணாள் சென்னின் 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் இந்தி, வங்க மொழிக்கு சம அளவு முக்கியத்துவம் கொடுத்து தனது திரைவாழ்க்கையை நடத்திச் சென்றார். மிருணாள் சென் இயக்கிய ‘இன்டர்வியூ’, ‘கொல்கத்தா 71’, ‘படாடிக்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ‘மாஸ்டர் பீஸ்’ ஆகும். மேற்கு வங்கத்தில் சமூக, அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇவர் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர், மேற்கு வங்க முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.\nTags:இந்திய சினிமாகொல்கத்தாதாதா சாகேப் பால்கேமிருணாள்சென்\nவிஜயகாந்த் நலமாக இருக்கிறார் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி\nசீமானின் சிந்தனைதான் இன்றைய தேவை – பெ.மணியரசன் பேச்சு\nஐபிஎல் 2020 குறித்த முக்கிய அறிவிப்பு\nமம்தா அரசைக் கலைக்க முயல்வதா – மோடிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nமம்தா அதிரடி மோடிக்கு மூக்குடைப்பு – தில்லி பரபரப்பு\nடி20 முதல்போட்டியில் வென்றது இந்தியா\nகொரோனா வைரஸ் 51 பேர் குணமடைந்தனர் சீனா மீண்டுவர உலகெங்கும் பிரார்த்தனை\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\nபிழைக்க வந்தோர் தமிழரைத் தாக்குவதா\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/karu-palaniappan-questions-against-rajini/", "date_download": "2020-01-29T02:33:28Z", "digest": "sha1:UM2QH2I443NNHJY5GNM7XYTNMF23L6LM", "length": 5556, "nlines": 132, "source_domain": "gtamilnews.com", "title": "ரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ - G Tamil News", "raw_content": "\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nநன்றி – கரு நீலம்\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\nசிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ\nதனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்\nரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-23-52", "date_download": "2020-01-29T02:37:35Z", "digest": "sha1:HISNZAWRD5MFSDUV4QLTIXGMTEGMQX5S", "length": 9412, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "அ.மார்க்ஸ்", "raw_content": "\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\n‘அவாள்கள்’ போட்ட அணுசக்தி ஒப்பந்தம் (4)\nஅ.மார்க்சுக்கு ஒரு விருதை தயார் செய்யுங்கள் தோழர்களே\nஅ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்\nஅமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்\nஅய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவண���்\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்\nஎஸ்.வி.ராஜதுரையும் - அறம்சார் சில கேள்விகளும்\nஒரே குரலில் அ. மார்க்ஸ் - ‘இந்து’ ராம் - ராஜபக்சே\nகாஷ்மீரும் மனித உரிமை மீறல்களும்\nகைப்புள்ளை ஷோபா சக்தியும், வருத்தமில்லா வாலிபர் சங்கத்து ஆட்களும்\nகோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும் - அ.மார்க்சின் பொய்யும்\nசாதியமும் மார்க்சிஸ்டுகளும் - ஒரு சுருக்கமான பார்வை\nசிறு சமூகம் தான்; ஆனாலும் கடிவாளம்...\nசோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை\nடிக்டாக் வீடியோக்கள் உங்களை கிளர்ச்சி அடையச் செய்கின்றதா\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-01-29T01:15:02Z", "digest": "sha1:KI5VIONTAG4EYEGT2CUHRIRQBIEZCDV3", "length": 9742, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோ (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nவாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\nஅஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஜனவரி பதினைந்தாம் தேதி முதல் பொங்கலை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் அனைத்துலக உள்ளடக்கங்களைக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் வானொலி வாயிலாக இரசித்து மகிழலாம்.\nமலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு இனிதே தொடங்குகிறது\nபதினெட்டு முதல் இருபத்தெட்டு வயதிலான அனைத்து மலேசியர்களும் அஸ்ட்ரோ உலகம் பிரத்தியேகமாக வழங்கும் மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் அழைக்கப்படுகின்றனர்.\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – ஜனவரி மாத திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\nபிறந்திருக்கும் புத்தாண்டின் ஜனவரி மாதத்தில், அஸ்ட்ரோவின் பாலிஒன் எச்டி துல்லிய ஒளிபரப்பில் சிறப்பான திரைப்படங்களை இரசிகர்களுக்கு விருந்தாக வழங்குகிறது.\nவானவில்லில் “அள்ளுங்கள் வெல்லுங்கள்” எனும் புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சி\nகோலாலம்பூர் -அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் டிசம்பர் 21 முதல், இரவு 9 மணிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புத்தம் புதிய அத்தியாயத்துடன் மலரும் அள்ளுங்கள் வெல்லுங்கள் எனும் ஒரு புதிய, கேள���க்கைகள் நிறைந்த, மற்றும்...\nஅஸ்ட்ரோ வானவில் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவின் வானவில் அலைவரிசையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன.\nபிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் – ஜிஎஸ்சி திரையரங்குகளில் வெளியீடு\nகோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 19 முதல் நாடு முழுவதும் 34 ஜிஎஸ்சி (GSC) சினிமாக்களில் பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் என்ற படைப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள் • டிசம்பர்...\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி அலைவரிசையில் டிசம்பர் மாதத்தில் மலால், ஹம் சார் ஆகிய இரண்டு சிறந்த இந்திப் படங்கள் திரையேறுகின்றன.\nஅஸ்ட்ரோவில் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்\nபள்ளி விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகள் தங்களுடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்தும் வகையில் குடும்ப மற்றும் நட்பை மையப்படுத்திய 9,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தற்போது அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி அஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.\nஅஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள்\nஅஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் பப்பி, பெட்ரோமாக்ஸ், காவியன் மற்றும் மிக மிக அவசரம் போன்ற திரைப்படங்களை எந்தவொரு விளம்பர இடைவெளியுமின்றி அஸ்ட்ரோ தங்கத் திரையில் துல்லிய ஒளிபரப்பில் கண்டு மகிழலாம்.\nடிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்\nடிசம்பர் மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு பாலிவுட் இரசிகர்கள் அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் புத்தம் புதிய இந்தி திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/", "date_download": "2020-01-29T01:25:12Z", "digest": "sha1:Q6SDGVF2XLNHDFS5FQYWSYDMZZBV7IBT", "length": 18468, "nlines": 785, "source_domain": "sendhuram.com", "title": "செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பான வணக்கங்கள்\nதமிழர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துகள்\nஎழுத்தாளர்கள் எம் மனமும் விரல்களும் இணையும் பொழுதில் வந்துதிப்பவை\nநிதனிபிரபுவின் 'நேசம் கொண்ட நெஞ்சமிது\nநிதனிப்பிரபுவின் 'நீ வாழவே என் கண்மணி\nநிதனிப்பிரபுவின் 'இது நீயிருக்கும் நெஞ்சமடி\nநிதனிப்பிரபுவின் 'எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு\nநிதனிப்பிரபுவின் 'இதயத் துடிப்பாய் காதல்\nநிதனிப்பிரபுவின் 'என் சோலை பூவே\nநிதனிப்பிரபுவின் 'இன்னுயிராவாய் என் உயிரே\nதனிமைத்துயர் - 1&2 (TTT)\nநிதனிபிரபு 'திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு\nநிதனிப்பிரபுவின் 'நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்\nநிதனிப்பிரபுவின் 'நிலவே நீ எந்தன் சொந்தமடி\nநிதனிப்பிரபுவின் 'உன்னில் என்னை தொலைத்தேனடி\nநிதனிப்பிரபுவின் 'பூவே பூச்சூட வா\nரோசி கஜனின் 'நீயில்லாது வாழ்வேதடி\nரோசி கஜனின் 'அன்பெனும் பூங்காற்றில் \nரோசி கஜனின் 'என்றும் உன் நிழலாக \nரோசி கஜனின் 'உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nரோசி கஜனின் 'சில்லிடும் இனிமைத் தூறலாய்\nரோசி கஜனின் 'நீ என் சொந்தமடி\nரோசி கஜனின் 'உயிரில் கலந்த உறவிதுவோ\nரோசி கஜனின் 'நெஞ்சினில் நேச ராகமாய்\nரோசி கஜனின் 'மலருமோ உந்தன் இதயம்\nரோசி கஜனின் 'காதல் செய்த மாயமோ\nரோசி கஜனின் 'என் பூக்களின் தீவே \nரோசி கஜனின் 'உன் வாசமே என் சுவாசமாய் \nரோசி கஜனின் 'மெல்லிசையாய் என் வசமானாய் \nஅகல் நீ ...அகிலமும் நீ...\nசெம்பூவே உன் மேகம் நான்\nஎந்தன் தண்நிலவே ஒளி வீசாயோ\nஒரு காதல் துளிரும் போது\nஎன் இதயம் பேசுகின்றது - மாயா\nஅத்தியாயம் 8 - முன்னோட்டம்\nமுழுநாவல்கள் எங்கள் முடிவுற்ற கதைகளை இங்கே வாசிக்கலாம்.\n10- மாலருமோ உந்தன் இதயம்\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\n'டென்ஹெல்டர்' மகளிர் மன்றம் - கலைவிழா 2019 - இதழ் 10\nஇலங்கைத் தமிழ் எழுத்தாளர் கே எஸ் ஆனந்தன் - இதழ் 12\n - உஷாந்தி கௌதமன் - இதழ் 11\nகையாளாகாத என் மனிதம் -ஷர்மி உஷா - இதழ் 12\nசொட்டு முத்தம்- ஹேமா - இதழ் 12\nமனம் என்பது சொற்களின் களஞ்சியம்- கோபிகை - இதழ் 11\nஅத்தியாயம் 7 - இதழ் 12\n\"பயணம்.\" - தமிழ் நிவேதா\nChamrousse - Ski station - யாழ் சத்யா (செந்தூரம் மின்னிதழ் 11)\nபசி - ரோசி கஜன் ( செந்தூரம் மின்னிதழ் 11)\nசெந்தூரன் - ( செந்தூரம் மின்னிதழ் 5 ல் வெளியாகிய கதை )\nஇன்னொரு ரகசியம் - சுதாராஜ்\nசெந்தூரத்தின் அ���்கத்தவர்கள் இப்பகுதியில் பகிர்வுகளைச் செய்யலாம்.\nகப்பல் பயணம் - இதழ் 12\nசெந்தூரத்தின் அங்கத்தவர்கள் இப்பகுதியில் பகிர்வுகளைச் செய்யலாம்\nசெந்தூரத்தின் அங்கத்தவர்கள் இப்பகுதியில் பகிர்வுகளைச் செய்யலாம்\nசெந்தூரம் மின்னிதழில் வெளியாகும் சமையல் செய்முறைகள்.\nரெட் வெல்வெட் கேக் - இதழ் 12\nஉங்கள் கைப்பக்குவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்\nசிந்துவின் சமையலறை - இதழ் 10 - வட்டிலப்பம்\n மருவுத் தமிழ் மறவாது காப்போம்\nகிரந்தம் தவிர் தொடர்ச்சி - இதழ் 11\nகிறங்கடிக்கும் கீழடி - திரு வி.இ குகநாதன் - இதழ் 12\nபிழையின்றி எழுத தமிழ் கற்போம்\nவலைப்பந்தாட்டத் தாரகை - செல்வி தர்ஜினி சிவலிங்கம் - செந்தூரம் மின்னிதழ் 6 ல் வெளியாகிய கட்டுரை.\nபகிர்வுகள் இணையத்தில் வாசித்த பயனுள்ள தகவல்கள், சுவாரசிய நிகழ்வுகள் இங்கே பகிரப்படும்\n'விபத்து' என்ற வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொல்\nசங்க காலத்தில் தாலி அணிந்தது மணப்பெண் அல்ல - இதழ் 11 - திரு வி .இ . குகநாதன்\nஅழகுக் குறிப்புகள்/ பராமரிப்பு முறைகள்\nகோடை கால அழகு மற்றும் ஆரோக்கியம் - பராமரிப்பு By சுருதி (செந்தூரம் மின்னிதழ் 11)\nநெஞ்செரிச்சலும் தடுக்கும் வழிகளும் - இதழ் 12\nகாதல் காயங்களே - 3\nகாதல் காயங்களே - 2\nகாதல் காயங்களே - 1\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:49:52Z", "digest": "sha1:AIJMDLM5JHT66LRZGDMOOX2MZEGJE4RE", "length": 5638, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரச லாட வௌவால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nஅரச லாட வௌவால் வசிப்பிடங்கள்\nஅரச லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா நாட்டிற்குறிய அகணிய உயிரி ஆகும்.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட��ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T01:27:45Z", "digest": "sha1:JSPEVDL5RTIIMAVUTGVYVYHQTJVCR6HV", "length": 12216, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்குகிறது. [1] இந்த ஊராட்சி ஒன்றியம் பொள்ளாச்சி வருவாய் வட்டத்தில் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,535 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,823 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடி மக்களின் தொகை 177 ஆக உள்ளது. [2]\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/in-andhra-pradesh-ration-card-bearing-jesus-christs-photo-sparks-row-370937.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T01:59:27Z", "digest": "sha1:KG6Z57FMYDDPXN6W3VI57OWTJSUNHBMJ", "length": 18582, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்! | In Andhra Pradesh, Ration card bearing Jesus Christs photo sparks row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்�� இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்\nஹைதராபாத்: ஆந்திராவில், ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அச்சிடப்பட்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி மிகுந்த சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.\nபோன ஆகஸ்ட் மாதம், திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அரசு பஸ்ஸில் வழங்கிய டிக்கெட்டில் \"இயேசு தான் மெய்யான கடவுள்\", \"ஹஜ் மற்றும் ஜெருசலேமுக்கு புனித யாத்திரை வாருங்கள்\" என்று விளம்பரம் அச்சடிக்கப்பட்டிருந்தது.\nஅப்போது இந்த விஷயம் சர்ச்சையானது.. வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு காரியம் என்று முதல்வர் ஜெகன் மோகன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.\nலெஸ்பியன் ஜோடியின் குழந்தை.. 34 வயதில் பிரதமராகும் பின்லாந்தின் மரீன்..அசர வைக்கும் அரசியல் டிவிஸ்ட்\nஅது மட்டுமல்ல.. திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் \"இயேசுவே மெய்யான கடவுள்\" போன்ற வாசகங்களும் திடீரென இணைக்கப்பட்டதாக கூறி ஒரு பரபரப்பு அப்போது ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.\nஇம்மாநிலத்தில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளில் இயேசு கிறிஸ்துவினுடைய படம் அச்சிடப்பட்டுள்ளது.. இந்த படம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான், இயேசு கிறிஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது.\nஇது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆந்திர அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இது தெலுங்கு தேசம் கட்சியினர் பர���்பி வரும் பிரச்சாரம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியும் உள்ளது.\n\"வத்லமாறு பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சிட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த நபர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல.. அவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.\nகடந்த 2016-ம் ஆண்டு இதே நபர் தான் குடும்ப அட்டைகளில் சாய்பாபாவின் உருவத்தையும், 2017-18 இல் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். தற்போது இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. இப்படி சர்ச்சை கிளப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nஎல்லா சாமிக்கும் இந்தியக் குடியுரிமை கொடுங்க.. அதிர வைக்கும் அர்ச்சகர்.. அரசு முடிவு என்னவோ\nபரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா\nஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..\n10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி\nஇதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை\nஇருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்\nஇந்தியாவிலுள்ள எல்லாருமே இந்துக்கள்தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு\nஎன்ஆர்சி விவகாரத்தில் அமித் ஷா நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார்.. ஓவைசி புகார்\nஎன்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம்\nஹைதராபாத் என்கவுண்டரில் பெரும் சந்தேகம்.. 4 பேர் உடலுக்கும் மீண்டும் பிரேத பரிசோதனை: ஹைகோர்ட் அதிரடி\nடாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்\nநாள் மு��ுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra pradesh ration card ஆந்திரபிரதேசம் ஜெகன்மோகன் ரெட்டி ரேஷன் கார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/a-woman-judge-who-fought-to-save-the-life-of-a-submerged-worker-371366.html", "date_download": "2020-01-29T03:09:23Z", "digest": "sha1:4GHI3TH7JR4PVOVJGK5KKTRTQQ3HYWOF", "length": 16542, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்! | A woman judge who fought to save the life of a submerged worker - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்\nசிவகங்கை: நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் காரைக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா. ஆனால் ஆம்புலன்ஸ் வரத் தாமதானதால் அந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலித்தொழிலாளியான இவர் செக்காலை நாகாத்தம்மன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற போது, திடீரென நீரில் மூழ்கினார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் மாரியப்பனை உடனடியாக மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவருக்கு முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் அளித்தனர்.\nஅப்போது அந்த வழியாக நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்த காரைக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து மாரியப்பனுக்கு முதலுதவி செய்தார். 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாகியும் வராததால், தீயணைப்புத்துறை வாகனத்திலேயே மாரியப்பனை ஏற்றி காரைக்குடி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.\nகங்கையை பார்வையிட சென்ற மோடி.. வேகமாக படிகளில் ஏறியபோது.. தடுமாறி விழுந்தார்... பரபரப்பு\nஇதனையடுத்து தீயணைப்பு வாகனத்தை பின்தொடர்ந்தவாறே நீதிபதி நர்மதா அரசு மருத்துவமனைக்கு சென்றார். மாரியப்பனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.\nஆனால் 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மாரியப்பனின் அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்த காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளத்தில் பாய்ந்த ஸ்கூல் வேன் .. 8 வயது சிறுவனுக்கு கை போச்சு.. மதுரை அருகே சோகம்\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nTNPSC: வயசு 46.. ஆடு மேய்ப்பவர்.. எப்படி திருவராஜ் இப்படி பாஸ் பண்ணீங்க.. அதிர்ச்சியில் சிபிசிஐடி\nரஜினி மீது வழக்கு தொடர்ந்தால்.. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.. ஹெச்.ராஜா எச்சரிக்கை\nசீறி வந்த காளை.. தாய், குழந்தையை கண்டு அப்படியே பொட்டிப் பாம்பாய் அடங்கிய அதிசயம்\nகாலையில் திமுகவுக்கு ஆதரவளித்த பெண் கவுன்சிலர்.. மதியம் திடீரென அதிமுகவில் இணைந்த��ால் அதிர்ச்சி\nமுள்படுக்கை மேலதான் படுப்பார்.. குறி சொல்வார்.. சொல்றதெல்லாம் அப்படியே நடக்கும்.. பக்தர்கள் பூரிப்பு\nமுள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு\nவாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்\nஎச்.ராஜான்னு ஒருத்தர்.. நல்லதே பேசியது இல்லை.. மல்லாக்க படுத்து எச்சில் துப்புகிறார்..கருணாஸ் சுளீர்\nஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போடுங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்\nநேர்த்திக்கடனை நிறைவு செய்த கார்த்தி சிதம்பரம்... கோவில்களில் வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncourt karaikudi கோர்ட் காரைக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/blog-post_69.html", "date_download": "2020-01-29T01:15:21Z", "digest": "sha1:X4KCYO7CMMD7C6G75EGEFISPHJN7SBXE", "length": 7817, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: முனை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசாதாரணமாக வாசித்துப்போனபோது ஓர் இடம் அதிரவைத்தது. தொடைகளின் பொருத்தில் உள்ள ஒரு வர்மப்புள்ளி. அதைச் சொன்னதுமே அது தெரியும் என்று சுபத்திரை சொல்லிவிடுகிறாள். எப்படி அவளுக்கு என்று இல்லை எல்லா பெண்களுக்கும் தெரியும் என்கிறாள். ஒரு ஆச்சரியம். அதன்பின் புரிந்ததுபோல் இருந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193086?ref=archive-feed", "date_download": "2020-01-29T01:26:47Z", "digest": "sha1:D53HJYHJFIHB327OTFROZA6QLVFT7Y3U", "length": 7714, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வௌிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவௌிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகள்\nஒரு தொகுதி இலங்கை ஏதிலிகளை அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n25 ஏதிலிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியுள்ளனர்.\nஇவ்வாறு நாடு கடத்திய ஏதிலிகளில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏதிலி முகாமிலிருந்து இவர்கள் விசேட விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nநாடு கடத்தப்படுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்ட 2 ஆண்களும் இந்த நாடு கடத்தப்பட்டோர் வரிசையில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/14927-india-beat-bangladesh", "date_download": "2020-01-29T03:35:43Z", "digest": "sha1:TNR6SFPHXNHGP532JFEF5HPQIRJTOKNA", "length": 7910, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "28 ரன்களால் வங்க தேசத்தை வெற்றி கொண்டது இந்தியா!", "raw_content": "\n28 ரன்களால் வங்க தேசத்தை வெற்றி கொண்டது இந்தியா\nPrevious Article இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்\nNext Article வெற்றிக்காகப் போராடிய எனது உடல் சோர்வடைந்துவிட்டது; ஓய்வை அறிவித்தார் மலிங்க\nஇன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு இந்தியா 314 ரன்களைப் பெற்றது.\nஇந்திய அணி சார்பாக ரோஹிட் சர்மா 104 ரன்களையும், ராகுல் 77 ரன்களையும் குவித்தனர். பந்துவீச்சில் வங்கதேசத்தில் முஸ்தாஃபிஷுர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 59 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வங்க தேச அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ரன்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியைத் தழுவியது. வங்கதேச அணி சார்பாக சகிப் அல் ஹசன் 66 ரன்களையும், மொஹம்மட் சைஃபுடின் 51 ரன்களையும் குவித்தனர்.\nபந்துவீச்சில் இந்திய அணியின் 10 ஓவர்கள் வீசி 55 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். நாளை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தமக்கிடையே பலப் பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 13 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் கடைசி இடத்திலும் உள்ளன.\nPrevious Article இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்\nNext Article வெற்றிக்காகப் போராடிய எனது உடல் சோர்வடைந்துவிட்டது; ஓய்வை அறிவித்தார் மலிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T02:19:15Z", "digest": "sha1:QDVIHA2IPXU5NQDE674MMV6REVYS7C5G", "length": 13417, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "ஆஃபருடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 - Ippodhu", "raw_content": "\nஆஃபருடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9\nசாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது சாம்சங் நிறுவனம் 1டிபி ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸியின் நோட் 9 512 ஜிபி ஸ்மார்ட்போனுடன் இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டு தள்ளுபடி விலையில் ரூ. 4,999க்கு வழங்கப்படுகிறது.\nஇந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 9, 512ஜிபி வேரியண்ட் சாம்சங் இவோ பிளஸ் மெமரி கார்டு தொகுப்புடன் ரூ. 89,999 விற்பனை செய்யப்படுகிறது. அதன் உண்மையான விலையான ரூ.107,900லிருந்து ரூ.17,900 தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. சாம்சங் இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டின் உண்மையான விலையான ரூ.22,900 தற்போது தள்ளுபடியில் ரூ.4,999க்கு கிடைக்கிறது.\nஹெச்டிஎஃப்சி கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட் பயன்படுத்தி எக்ஸ்சேன்ஜ் முறையில் குறிப்பிட்ட சில பழைய போன்களை கொடுத்து இந்த ஆஃபரில் மெமரி கார்டுகளை வாங்குபவர்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.\nஇந்த ஆஃபரினை ஆன்லைன் மற்றும் கடைகளில் மட்டுமே பெற முடியும். இந்த வேரியண்ட் மிட்நைட் பிளாக், ஓஷன் புளூ, மெட்டாலிக் காப்பர் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.67,900 ஆகும்.\nடூயல் சிம் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.4இன்ச் ஹெச்டி மற்றும் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்பிளேயினைக் கொண்டது. மேலும் இதில், ஆக்டோ கோர் Exynos 9810SoC பிராசசரையும் கொண்டுள்ளது. 512 ஜிபி வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேமையும், 128ஜிபியானது 6ஜிபி ரேமுடனும் கிடைக்கிறது.\nஇரண்டிலும் 512ஜிபி வரையிலான மைக்ரோSD கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம். கேலக்ஸி நோட் 9 கேமராவைப் பொற்த்த வரை பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. 12 மெகா பிக்சல் டூயல் சென்சார், 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபிக்கு 8 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சாரானது பின்பக்கம் இருக்கும் கேமராவிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரியினை கொண்டுள்ளது.\nPrevious articleகுளிர்காலத்தில் உடலில் நீரிழப்பை தடுக்க சில வழிகள்\nNext article174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\nபுதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nதி.மு.க.வின் வெற்றியை தடுக்க சதி- மு.க.ஸ்டாலின் பேட்டி\nரூ.10 கட்டணத்தில் புத்தாண்டு அன்று (ஜனவரி 1)சென்னை நகர சுற்றுலா\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு – போராட்டகளத்தில் 150 கிராம மக்கள்\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்\nதமிழக கார் நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலை பறிபோகும் அபாயம்\nபொருளாதார வளர்ச்சி குறையும் என்ற ஐஎம்எஃப்; கீதா கோபிநாத் மீதான தாக்குதலுக்கு தயாராகுங்கள்; ப.சிதம்பரம் கிண்டல்\nவாங்கிய கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக்கூட திருப்பி செலுத்தவில்லை\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:55:36Z", "digest": "sha1:2VT56Q7XTLMK36AJWWUACTYY6LGSYKZD", "length": 18051, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nராஜாவுக்கு செக் - சினிமா விமர்சனம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் பற்றிய கதைக்கரு , திரைக்கதை அமைக்கும்போது சாமார்த்தியமா விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் கதைல வர்ற ஹீர… read more\nதமிழ் சினிமா சேரன் ராஜாவுக்கு செக் - சினிமா விமர்சனம்\nசைக்கோ - சினிமா விமர்சனம் 25+\nஹீரோ ராஜபார்வை , காசி ,தாண்டவம் படங்கள்ல வர்ற ஹீரோ மாதிரி விழி ஒளி இழந்தவர் , ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி . பொதுவா தறுதலையா வெட்டியா இருக்கற பசங்கள… read more\nபட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி\nசில தினங்களுக்கு முன் ரைட்டரும் , ஏய் , காப்பான் பட வசனகர்த்தாவும் ஆகிய பட்டுக்கோட்டை பிரபாகர் முக நூலில் மைக்ரோ கதைப்போட்டி வைத்தார். அதில் பலரும… read more\nபட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி\nASN - ( kannadam)- ( அவனே ஸ்ரீமன் நாராயண் )−சினிமா விமர்சனம்\nகேஜிஎஃப் -னு ஒரு படம் கன்னடத்தில் ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்சுது. குருவி படத்தை பட்டி டிங்கரிங் பண்ணி எடுத்த அந்தப்படம் ஹிட் ஆக முக்கியக்காரணம் பன்… read more\nASN - kannadam- அவனே ஸ்ரீமன் நாராயண்−சினிமா விமர்சனம்\nதர்பார் - சினிமா விமர்சனம்\nரஜினி ஹேட்டர்ஸ்க்கு எல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 70 வயசுல ஒருத்தர் ஹீரோவா நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி அந்தப்படத்தை தன் ஒத்தை ஆள் பர்ஃபார்மெனஸ்ல… read more\nரஜினி நயன் தாரா தர்பார் - சினிமா விமர்சனம்\nஇந்திர விழா நாயகி நமீதா வுடன் ஒரு பேட்டி @ குமுதம் 8/1/2020\nஇந்திர விழா நாயகியை மச்சான்ஸ் மச்சான்ஸ் மறந்துடாதீங்க,இது நம்ம ஆளு ,நான் ஆளான தாமரை குமுதம் இதழில் அ அ… read more\nஆயிரம் காலத்துத்தயிர் 1/1/2020 குமுதம் ஜோக்ஸ்\nதயிருக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்மடத்தனமா யோசிச்சிருக்கானேனு கலாய்ப்பாங்களோ 1/1/2020 தேதி இட்ட குமுதம் 8 வருட இடைவெளிக்குப்பின் ரீ என்ட… read more\nஆயிரம் காலத்துத்தயிர் 112020 குமுதம் ஜோக்ஸ்\nதம்பி - சினிமா விமர்சனம்\nத்ரிஷ்யம் படம் கேரளா சினி இண்டஸ்ட்ரியையே புரட்டிப்போட்ட பிரமாதமான படம், லோ பட்ஜெட் ல எடுக்கப்பட்டு ஹை கலெக்சன் பார்த்த மலையாள க்ரைம் த்ரில்லர்… read more\nஹீரோ - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை ஹிட் படம் தந்த இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சமீபகாலமாக தோல்விப்படங்களையே தந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக சாரி சூப்பர் ஹீரோவாக நடி… read more\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம் #kalidas\nபுதுசா வர்றவங்க கிட்டே ஒரு ஃபையர் இருக்கும்பாங்க, அந்த வகைல அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் என்கிற செந்தில்நாதன் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறை… read more\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - சினிமா விமர்சனம்\n1972 ல் மேஜிக் ரைட்டர் சுஜாதா லண்டன் டூர் போனார், அந்த ஏரியா பின்னணில குமுதம் வார இதழில் ப்ரியா என்ற பெயரில் தொடர் எழுதினார், அது பின்னர் நா… read more\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nஹீரோ ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ்ல ஹவுஸ் சர்ஜன் படிப்புல இருக்கார் , அவருக்கு ஜூனியரான ஹீரோயினை பார்த்ததும் காதல் வருது. இதயம் முரளி மாதிரி எ… read more\ntamil film review த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nசுந்தர் சி விஷால் காம்போ ல இது 3 வது படம், மதகஜ ராஜா எப்போ ரிலீஸ் ஆகும்கறதும் ரஜினி எப்போ அரசியலுக்கு வரப்போறாரு , நம்ம இரண்டாம் கலைஞர் எப்போ முத… read more\nVishaal ஆக்சன் -சினிமா விமர்சனம்\nரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்\n மகாராணியைப்புகழ்ந்து பரிசு பெற வந்துள்ளேன் புலவரேஅதெல்லாம் பழசு ,யுக அழகி ,மொட்டை மாடி போட்டோசூட் பேரழகி ரம்யா பாண்டியன் பற்றி பாடும்… read more\nகதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இதுல யாரு தமிழ் நாட்ல நெ 1\n1 சார்,கைவசம் ஒரு பாரீன் லவ் ஸ்டாரி இருக்கு ,சொல்லவா சொல்லித்தொலைங்க மவுண்ட் பேட்டன் பிரபுவோட சம்சாரத்தை நம்ம இந்தியநாட்டுக்காரரு கரெக்ட் பண்ணிடற… read more\n3 சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா\n1 மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, பிரதமருக்கு கடிதம் எழுதுவதை எல்லாம், தேச துரோகமாக கருதி, வழக்கு பதிவு செய்வது சரி… read more\n1 நம் நாடு, சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது. -ராகுல்: மோடி டிரம்ப்ப்பை போய் சந்திச்சதை சொல்றாரா சர்வ அதிகாரமும் (133) திருக்குறள்ல தான் இருக… read more\nபல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர் பேர்ல எழுது\n16 அதற்காக, வரவேற்பு பேனர் வைக்க, அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.-கனிமொழி வானத்துல ஃபிளைட்ல போறவருக்கு தரைல பேனர் வெச்சு என்ன பிரயோஜனம்\nஎந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி எது\n1 அ.ம.மு.க., விலிருந்து, இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன்.-… read more\nஅசுரன் - சினிமா விமர்சனம்\nவெற்றி மாறன் இயக்கிய படம் என்றாலே கதையில் , கதா பாத்திரங்களில் ஒரு உயிர்ப்பு இருக்கும், திரைக்கதையில் ஒரு பர பரப்பு , விறு விறுப்பு கலந்திருக்கும்,… read more\nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை \nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nநூற்றாண்டு விழா தொடக்க சொற்பொழிவு. ஜோதி கணேசன். சங்கம் பள்ளி பழைய மாணவன்..\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \n ப���ப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nவியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்….\n2030 தமிழ்நாடு எப்படி இருக்கும்\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை.\nஅவளா இருப்பாளோ : ஈரோடு கதிர்\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nஒரு ராத்தல் இறைச்சி : நகுலன்\nவயதானவர் வாழ்க்கை : xavier\nநறுக்கல் : என். சொக்கன்\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2020-2023-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-01-29T01:19:37Z", "digest": "sha1:FVCDT6L2EZNSXKJB245HYSOBH3CW4FS4", "length": 20749, "nlines": 131, "source_domain": "moonramkonam.com", "title": "சனிப் பெயர்ச்சி- 2020-2023 கடக ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசனிப் பெயர்ச்சி -2020-2023 சிம்ம ராசி சனிப் பெயர்ச்சி 2020-2023 மிதுன ராசி\nசனிப் பெயர்ச்சி- 2020-2023 கடக ராசி\nதிருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nசனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம்தேதியன்று சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கு வருகிறார். திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார். சஞ்சாரம் 2 1/2 வருடங்களுக்கு இருக்கும். இதனை ‘கண்டகச் சனி’ என்பார்கள். இந்த 2 1/2 வருடங்களுக்கு நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.\nஏதாவது வகையில் கஷ்டம், மனைவிக்கு மாரக பயம் உண்டாகும். உங்களுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படும். சேமித்த சேமிப்பு அழியும். தான் இருக்கும் இடத்தைவிட்டு விருப்பத்துக்கு மாறாக வேறு இடத்துக்குப் போக வேண்டி வரும். பயணம் செய்யும்போது வழியில் விபத்துப் பயம் ஏற்படும். கால்நடைச் செல்வம் பாழாகும். வேலையாட்கள், பணியாட்கள் விட்டுப் பிரிவர். மான , கௌரவ பங்கமும் , பதவி நாசமும் ஏற்படலாம். தீராத தலை நோய் ஏற்படும் . சுமையும் தூக்கிப் பிழைக்க வேண்டியதுகூட வரும்.\nசரீரத்தில் ஏதாவது தோஷம், நோய் இருந்துகொண்டே இருக்கும். கெட்ட நடத்தையால், பெயர் கெடும். உடல் நலமும் கெடும். காரணமற்ற, குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். மனத்தில், ஏதாவது பயம், திகில் இருந்துகொண்டே இருக்கும். சோகம், உறவினர் மறைவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். பெரும் பசி காணும். மிகக் கீழ் நிலையில், அன்றாடப் பிழைப்புக்குக்கூட வழியின்றிப் பிறரிடத்தில் கையேந்த வேண்டியது வரும்.\n7-ல் சனி ‘ கண்டகச் சனி’ எனப்படும். இதில் சனி அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.\nஇந்த சனி பகவானின் ஏழாமிட மாற்றம் உங்களது நீண்ட நாள் ஆசைக்கு அலல்து உங்களின் நியாயமான ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். உங்களது வெற்றிப் பாதைக்கு சில தடைக் கற்களை ஏறறப்டுத்தும். எனவே உங்களுக்கு அவ்வப்போது தடைகளும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உங்களுக்குக் கீழ் உள்ள தொண்டர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டு, எதிரியின் கூடாரத்துக்கு மாறகூடும். உங்களுடைய தலைமை உங்களை முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றக்கூடும்.\nவீட்டிலுள்ள பெரியவர்களின் சொல்படி நடந்தால், பிறர் உங்களைக் குறைகூறும் அளவிற்கு அல்லாமல் ஓரளவு நற்பெயர் எடுக்க முடியும். பொதுவாக உங்கள் ராசிக்கு 7-மிடத்திற்கு வரும் சனிபகவானின் 10 -ம் பார்வை வித்யா ஸ்தானமான 4-ம் இடத்தில் விழுவதால், உங்களது முழு ஆற்றலைக் குலைக்கும். இதற்கு சிகரம் வைத்தாற்போல , நீங்கள் கல்வி விஷயத்தில் என்னதான் சாதிக்க நினைத்தாலும், , குரு மற்றும் ராகுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், உங்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும். இதனால், பிறரின் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரும். எனவே மிகவும் கவனத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கையோடு, கடவுள் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த 7-மிட சஞ்சாரம் உங்களது குடும்ப வாழ்வில் சிற்சில சோதனைகளைத் தர உள்ளார். ஏழாமிடம் கணவரைக் குறிப்பிடும் இடமாதலால், கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதோடு, மூன்றாம் நபர் தலையீடு இருக்கும். மாமியார், மாமனார்,மைத்துனர், நாத்தனார் போண்றோரின் தலையீடு ஏறபட்டு, உங்களது அமைதியான குடும்ப வாழ்வில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏறப்ட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும். மேலும் இந்த ஏழாமிடம் மாரக ஸ்தானம் என்பதால், உங்களுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ சிற்சில உடல் உபாதைகளும் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்களாகவே வலிய சென்று வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பிரச்சினைகள தரும் நபர்கள் அல்லது பிரச்சினை தரும் விஷயங்களை விலக்குவது நல்லது. அதேபோல நீங்கள் உங்கள் பங்கிற்கு வம்பு வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வீண் வாதம் அல்லது தர்க்க வாதம் அல்லது கடுஞ்சொல் போன்றவற்றை உபயோகிக்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.\nஇந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\n1.மே மாதம் 11, 2020 முதல் செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,\n2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்\n3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம் 23, 2022வரை141 நாட்களும்\nசனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.\nசனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் பெருமளவு இருக்கும். அப்போது சொத்து சம்பந்தமான பிர்ச்சினைகள் தலை தூக்கும். பிரச்சினைகள் உண்டாகும். மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nபரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும���, மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள். அதுதவிர , நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்லது பச்சை நன்மையைச் செய்யும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஆழ்ந்த சிவப்பு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு நன்மையைச் சேர்க்கும். தெற்கு, தென்மேற்கு அல்லது கிழக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது.\nகுருவின் சஞ்சாரம் நவம்பர் 2020வரை அனுகூலமற்றுக் காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.\nஅது தவிர உங்கள் ராசிக்கு நீங்கள் சக்கரத்தாழ்வார் ஆலயம் சென்று அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.\n[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=203121114", "date_download": "2020-01-29T02:27:12Z", "digest": "sha1:ZL4GXQFE5NDPO27OOP3S762XOXB5BXZF", "length": 49348, "nlines": 854, "source_domain": "old.thinnai.com", "title": "மனித நல்லிணக்கம். | திண்ணை", "raw_content": "\nவீட்டில் பைபிள் ஒன்று இருக்கிறது. பழைய ஏற்பாடு. கடலூர் டேனிஷ் மிஷன் பள்ளியிலிருந்து என் மனைவியுடன் ஒட்டிக் கொண்டு அமெரிக்கா வரை வந்து விட்டது. தமிழில் ஏதாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதோ அல்லது மன சஞ்சலம் ஏற்படும் போதோ திறந்து படித்துப் பார்ப்பேன். உண்மையிலேயே ஆறுதலாயிருக்கும்.\nஅமெரிக்க வாழ்க்கை வெறுமையானது. மேடு பள்ளங்களூம், மன அழுத்தங்களும் நிறைந்தது. எவ்வளவுதான் படித்திருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் ஒரு விதமான insecure feeling தொடர்ந்து கொண்டேயிருக்கும். அனேகமாக, அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இதை அனுபவித்திருப்பார்கள். வெள்ளையன், கருப்பன், பழுப்பன், மஞ்சளன் என்ற வித்தியாசமில்லாமல், எல்லோரும்.\nஇந்தியாவில் வசிப்பவர்களுக்கு இம்மாதிரியான நேரங்களில், பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைக்க வடிகால்கள் அதிகம். பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களூம் உறுதுணையாக இருப்பார்கள். குறைந்த பட்சம் ஆறுதலாவது சொல்வார்கள் என்று நம்பலாம். அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் தீவு. அவரவர் பிரச்சினைகள் அவர்களோடே. பேசித் தீர்க்கவோ, அரவணைக்கவோ, ஆறுதல் சொல்லவோ இங்கு ஆட்களில்லை. மிகக் கடுமையான வாழ்க்கை முறை இங்கே.\nஎனக்கும் அம்மாதிரியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. பைபிளே எனது நண்பன், அந்நேரங்களில். கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து வைத்து படித்துக் கொண்டிருப்பேன். மன சஞ்சலம் தீர்ந்தது போலிருக்கும்.\n கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டாய் போலிருக்கிறதே என நினைக்காதீர்கள். மன ஒழுக்கத்தையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் கருத்துக்கள் எந்த மதத்திலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வது என் இயல்பு. அது இந்து மதத்திலிருந்தா, இஸ்லாமிய மதத்திலிருந்தா அல்லது கிறிஸ்தவ மதத்திலிருந்தா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வளர்ந்த விதம் அப்படியானது.\nநான் வளர்ந்த, சென்னை மண்ணடி பகுதியில், எனது இளமைக்கால நண்பர்களில் அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். எனது மிக நெருங்கிய நண்பர்களூம் இதில் அடக்கம். மத ரீதியான சண்டைகள் எங்களுக்குள் வந்ததில்லை. என்ன இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மட்டும் கொஞ்சம் வெறுப்பேற்றுவார்கள். இம்ரான்கானுக்கும், மியான்தத்திற்கும் கை தட்டுகிற அதே நேரத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கும் கை தட்டுவார்கள். என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் அது. அன்று மட்டுமல்ல. இன்றும்….\nஅதை விடுங்கள். Controversy எதற்கு \n1993களின் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில், Riyadh municipality-இன் உபயோகத்திற்கென தயாரிக்கப் பட்ட ஒரு mega software project-இல் வேலை செய்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய இரண்டு வருடங்களூக்கும் மேலாக ப்ராஜெக்ட் நடந்து கொண்டிருந்தது. சித்தீன் ஸ்ட்ரீட்டில், Saudi Military Hosiptal பக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டில் தங்கி இருந்தேன். பேச்சுலராக இருந்ததால், நான்கைந்து பேர் வாடகையைப் பகிர்ந்து கொண்டு என்னுடன் தங்கி இருந்தார்கள். அவர்களில் நானும், சையத் பாஷாவும் மட்டுமே தமிழ்நாட்டுக்காரர்கள். மற்றவர்களெல்லாம் மலையாளிகள்.\nபாஷா ஒரு இன்டரெஸ்டிங��� காரெக்டர். வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மூக்குக் கண்ணாடி மாட்டியது போன்ற உருவம். என்னை விட பத்துப் பதினைந்து வயது கூடியவர். ‘ஜாம்பஜார் ஜக்கு ‘ என்று பெயர் வைத்திருந்தேன் அவருக்கு. எனது நல்ல நண்பர்.\nஉர்து மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பாஷா ஒரு தீவிர தேசாபிமானி. இந்தியாவைப் பற்றி யாராவது குறை சொன்னால் கடித்துக் குதறி விடுவார் குதறி. பாகிஸ்தானிகளிடமும், பங்களாதேசிகளிடமும் சரிக்குச் சரி சண்டை போடுவார். அவருடன் எங்காவது வெளியே போக வேண்டுமென்றாலே எனக்குக் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கும்.\nவார விடுமுறை நாளான ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் சாமான்கள் வாங்க ‘அல்-பத்தா ‘ என்றழைக்கப்படும் நகர மையத்திற்கு நானும், பாஷாவும் போய் வருவது வழக்கம். சித்தீன் ஸ்ட்ரீட்டிலிருந்து, ஆளுக்கு ‘இத்னேன் (இரண்டு) ரியால் ‘ கொடுத்தால், share taxiயில் அல்-பத்தா போய்விடலாம் (அப்போது). ரியாத் நகரத்தின் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் பாகிஸ்தானிகள். கல்வியறிவே சிறிதும் அற்ற (பெரும்பாலான) பாகிஸ்தானி டாக்ஸி டிரைவர்கள் இந்தியர்களை அடியோடு வெறுப்பவர்கள். இந்துவாக இருந்தாலும் சரி, இந்திய முஸ்லிமாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அப்போது ‘பாப்ரி மஸ்ஜித் ‘ இடிக்கப் பட்டு ஆறு, ஏழு மாதங்களே ஆன சமயம் என்பதை நினைவில் கொள்க.\nஅப்படியாகப் பட்ட ஒரு வெள்ளிக் கிழமையிலே, நானும் நண்பர் பாஷாவும் ஒரு டாக்ஸியில் ஏறினோம். அல்-பத்தா போவதற்காக. பாஷாவிற்கு ஒரு பழக்கம். எப்போதும் முன் சீட்டில், டிரைவருக்கு அருகில்தான் உட்காருவார். அன்றைக்கும் முன் சீட்டிலேதான் உட்கார்ந்தார். பாகிஸ்தானியன் எங்களை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு,\n (இந்தியாவிலிருந்து) ‘ – பாஷா.\n….(இந்தியர்களெல்லாம் அயோக்கியர்கள்) ‘ என்று ஆரம்பித்தான் பாகிஸ்தானி.\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அரே தேவுடா இட்ல ஆயிந்தே ‘ என்று நினைத்துக் கொண்டேன்.\n ‘ என்று முரசு சத்தம் ஆரம்பித்து, ‘பப்பர பப்பர பாய்ங் ‘ என துந்துபி முழங்கி, ‘ஆரம்பம் ‘ என துந்துபி முழங்கி, ‘ஆரம்பம்…ஆரம்பம்… ‘ என யாரோ கட்டியம் கூறினார்கள்.\nசித்தீன் ஸ்ட்ரீட்டிலிருந்து அல்-பத்தா போய்ச் சேரும் வரை, காருக்குள் நடந்த சொற்போர், மற்போர், விற்போரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அந்த மாதிரி நேரங்களில், ஏதாவது ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு, அந்த இடத்திலேயே நான் இல்லாதது மாதிரி நினைத்துக் கொள்வேன்.\n‘அந்தி மயங்கும் நேரத்திலே, மலைகளூம், வனாந்திரங்களும், தெள்ளிய நீரோடைகளூம் சூழ்ந்த இடத்திலே, நான் வெண் புரவியில் வீற்றுச் செல்லுகையில், சகல யொளவனமும், சொளந்தர்யமும், ப்ரேமையும் பொருந்திய ஒரு அதி ரூப குஸும சுந்தரியானவள் என்னைக் கண்டு, காதல் கொண்டு, என் அருகிலே வந்து, என்னை ஆரத்தழுவி, என் இதழ்களிலே….ஆ…அதோ…அல்-பத்தா வந்து விட்டதே\nதிரும்பி, அப்பார்ட்மென்டிற்குள் நுழைந்தும் நுழையாமல், ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ‘….காரன்களெல்லாம் ….பயல்கள் தேசத்தைக் குட்டிச் சுவராக்கப் போகிறான்கள் தேசத்தைக் குட்டிச் சுவராக்கப் போகிறான்கள் ‘ என்று ஒரு எகிறு எகிறுவார் நமது ‘ஜாம்பஜார் ஜக்கு ‘.\n‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அந்த பாகிஸ்தானியை நார் நாராக்கினீர்கள் இப்போது எதற்கு இப்படி பேசுகிறீர்கள் இப்போது எதற்கு இப்படி பேசுகிறீர்கள் \n‘நம்ம சண்டை நம்மோடே மாப்ளே அந்த ‘பச்சை ‘ (பாகிஸ்தானியர்களைக் குறிக்கும் சொல்)க்கு என்னா தெரியும் இந்தியாவைப் பற்றி அந்த ‘பச்சை ‘ (பாகிஸ்தானியர்களைக் குறிக்கும் சொல்)க்கு என்னா தெரியும் இந்தியாவைப் பற்றி \nபார்த்து நிறைய வருடங்களாகி விட்டது. அடுத்தமுறை சென்னைப் பக்கம் போகும் போது ‘ஜாம்பஜார் ஜக்கு ‘வைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nதமிழ்நாட்டில் ஒரு தலைவர் இருக்கிறார். கொஞ்சம் வயதான மனிதர். தொண்டு கிழம் என்று கூடச் சொல்லலாம் அவரை.\nஒரு பக்கம் மதவாதக் கட்சிகளூடன் கூட்டணி வைத்துக் கொள்வார். இன்னொரு பக்கம் தன்னை minorityகளின் தோழன் எனக் காட்டிக் கொள்வார். இதில் தெரியும் வெளிப்படையான இரட்டை வேடம் எதைப் பற்றியும் கவலையில்லை அவருக்கு.\nபாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்\nரம்ஜான் நோன்பு திறக்கும் இடத்திற்குப் போய், நோன்புக் கஞ்சி குடிப்பார். என்னமோ இவர்தான் கஷ்டப்பட்டு நோன்பு இருந்தது மாதிரி கஞ்சி கொடுத்தார்களே, குடித்தோமா வேலையைப் பார்த்துக் கொண்டு வந்தோமா என்று வரமாட்டார். இந்துக்களைத் தாக்கி அறிக்கை விடுவார் இந்த மஞ்சள் துண்டு மகான்\nஎன்னமோ இந்துக்களெல்லாம் முஸ்லிம்களின் விரோதி என்பது மாதிரியும், முஸ்லிம்களெல்லாம் இவரை இந்துக்களைத் த���க்கி அறிக்கை விடும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டது மாதிரியும் உளறிக் கொட்டிவிட்டு வருவார். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்க இவர் மாதிரி பத்து பேர் இருந்தால் போதும். அவர் வீட்டுப் பெண்களெல்லாம் ‘அடையாறு சிக்னல் மாதிரி ‘ (வர்ணனை என்னுடையதல்ல) நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொள்வார்கள். சாமி கும்பிடுவார்கள். அதையெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஊருக்குதான் உபதேசம். அவருக்கில்லை.\nதேர்தல் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் minorityகளை ரோமத்திற்குச் சமமாகக் கூட மதிக்க மாட்டார். என்ன செய்வது \nகேட்டால் ‘மதச் சார்பின்மை ‘ என்பார். ஒரு மதத்திரை ஆதரித்து இன்னொரு மதத்தினரைத் தாக்கிப் பேசுவதா மதச்சார்பின்மை மதவாதக் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் இவர், தன் சுயநலத்திற்காக நாளையே minorityகளைத் தாக்கி அறிக்கை விடமாட்டார் என்பது என்ன நிச்சயம் \nஇம்மாதிரியான போலி மதச்சார்பின்மை வாதிகளைத் தமிழ்நாட்டு minorityகள் கண்டு ஒதுக்கி வைப்பதுதான் அவர்களுக்கும், அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது.\nஒரு விஷயத்தை உங்களுக்குத் தெளிவு படுத்தியாக வேண்டும் இங்கு. நான் எந்த ஒரு கட்சியையோ, மத இயக்கத்தையோ சார்ந்தவனில்லை. என் கருத்துக்கள் பொதுவானவை. தவறாயிருப்பின் திருத்திக் கொள்ள நான் தயங்குவதில்லை.\nஎல்லா மதங்களும் அடிப்படையில் அன்பையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் போதிக்கின்றன. அது இந்து மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாம் மதமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி. அடிப்படை ஒன்றே. கொளதம புத்தரும், நபிகள் நாயகமும், இயேசுபிரானும், இன்ன பிற பெரியோர்களும் அன்பைத்தான் போதித்தார்கள். ‘வெறுப்பு ‘ எனும் ‘நெருப்பை ‘ அல்ல.\n‘யே சலாம் ‘ என்ற அரபி வார்த்தைக்குப் பொருள் ‘இதுவே அமைதி ‘ என்பதாகும். ‘யே சலாம் ‘ மருவி ‘இஸ்லாம் ‘ என்பதாயிற்று என்பார் நண்பர் சையது பாஷா.\nஎன்னைப் பொருத்தவரை மத நல்லிணக்கத்தை விட, மனித நல்லிணக்கமே முக்கியம். மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் மத நல்லிணக்கம் தானாகவே வந்துவிடும். ‘சந்தில் சிந்து பாடும் ‘ அரசியல் வியாபாரிகளின் போலி மதச்சார்பின்மை நாடகங்களும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.\n(சில வார்த்தைகள் நீக்கப் பட்டுள்ளன.)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)\nவார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்\nகூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்\nகடிதங்கள் – டிசம்பர் 11,2003\nரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்\nபின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை\nகாங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு\nஅண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)\nவயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘\nபிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்\nகடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003\nசோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து\nஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு\n‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘\nநாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்\nதேர் நிலைக்கு வரும் நாள்\nபாம்புபற்றிய என் ஆறாவது கவிதை\nNext: திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)\nவார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்\nகூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்\nகடிதங்கள் – டிசம்பர் 11,2003\nரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்\nபின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை\nகாங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு\nஅண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)\nவயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘\nபிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்\nகடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003\nசோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து\nஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு\n‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘\nநாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்\nதேர் நிலைக்கு வரும் நாள்\nபாம்புபற்றிய என் ஆறாவது கவிதை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/07/Heavy-rain-in-Rajasthan.html", "date_download": "2020-01-29T02:08:02Z", "digest": "sha1:WKNX4KRD4QWULETTSKORKRVHHFXIQFVR", "length": 7060, "nlines": 76, "source_domain": "www.ethanthi.com", "title": "விடாத மழை... வெள்ளக்காடான ராஜஸ்தான் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / india / விடாத மழை... வெள்ளக்காடான ராஜஸ்தான் \nவிடாத மழை... வெள்ளக்காடான ராஜஸ்தான் \n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nராஜஸ்தான் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை யால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nசுரு, பிலானி, சிகர், ஜெய்ப்பூர், அஜ்மீர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.\nமேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். சாலைகள் சேதமடைந் துள்ளன.\nசுருவில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கி யுள்ளது. மேலும் வீடுகள், கடைகளுக் குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. தங்கள் வீடுகளுக்குள் தேங்கியுள்ள நீரை மக்கள், வாளிகள் மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.\nமூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய \nஅதே சமயம் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலைகளில் தேங்கி��ுள்ள மழைநீரில் கலந்துள்ளது. இதனால் தெருக்கள் சகதியாக காணப் படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகி யுள்ளது.\nஇந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் மேலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவிடாத மழை... வெள்ளக்காடான ராஜஸ்தான் \nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்... மேலும் இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nசாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா\nகாலை உணவை தவிர்த்தால் இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு \nநித்யானந்தா சிஷ்யைகள் வெளியிட்ட வீடியோ.. பயமா இருக்கு \nகொரோனா வைரஸ் எங்கு உள்ளது என்று ஆன்லைனில் பார்க்க \nஈரான், ஈராக் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு \n14 வயது சிறுவனை இழுத்து கொண்டு ஓடிப் போன 26 வயசு டீச்சர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/fiction/", "date_download": "2020-01-29T04:01:08Z", "digest": "sha1:RFXHVXZVQL7BAW57FK2PJKZ7KBNUQMQG", "length": 84994, "nlines": 255, "source_domain": "amas32.wordpress.com", "title": "fiction | amas32", "raw_content": "\nஎன் சுவாசக் காற்றே… – சிறுகதை\n“ஜானு, நல்ல வேளை நீ வந்தம்மா. காத்தாலேந்து மூச்சு விடறேதே கஷ்டமாயிருக்கு.” பிராணவாயு மாஸ்கை சற்றே தூக்கிவிட்டு மெதுவாக சிரமத்துடன் பேசினார் அப்பா. அப்பாக்கு 85 வயசு. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சிலிண்டரில் உள்ள பிராண வாயுவின் துணையோடு தான் வளைய வருகிறார். நுரையீரல் வலுவிழந்து விட்டது. மகனை அகாலமாக ஒரு விபத்தில் பறிகொடுத்தது அவரை சம்மட்டியால் அடித்து போட்டு உடல் பலத்தை வாங்கிக் கொண்டு விட்டது. அதன் பின்னும் மருமகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் துணையாக, தைரியமாக இருந்து வருகிறார். அந்த மனோ திடம் அம்மாக்கு இல்லாமல் போய்விட்டது. அண்ணன் இறந்த இரண்டாம் மாதம் அம்மா போய் சேர்ந்து விட்டாள்.\n“ஏம்பா. நேத்து ஹாஸ்பிடல் போயி ஹார்ட் ரிதிமை சரி செஞ்சப்போ கூட சரியா இருந்தீங்களே. டாக்டர்சே உங்க வயசுக்கு அந்த ப்ரோசீஜரை நல்லா ஹேண்டில் பண்ணீங்கன்னு சொன்னாங்களே”\n“தெரில மா. இன்னிக்கு கார்த்தால பாத் ரூம் போயிட்டு வந்தேன். அப்போ ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துட்டுப் போனேன். அதுலேந்து ரொம்ப சிரமமா இருக்கு”\nஅவரின் பிரத்தியேக மருத்துவர் சமீபத்தில் அவரை ���ரிசோதித்தப் போது அவரை தொடர்ந்து ஆக்சிஜன் வைத்துக் கொள்ள அறிவுருத்தி இருந்தார். முன்பு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பிராண வாயு வைத்துக் கொண்டால் போதுமானதாக இருந்தது. இப்போ உடல் நிலையில் சீர்கேடு அதிகரித்து உள்ளது. அதுவும் இரண்டு நாட்களுக்கு மின் இதயத் துடிப்பு அதிகரித்து மருத்துவமனைக்குப் போய் ஒரு சின்ன இதய சிகிச்சை பெற்று வர வேண்டியிருந்தது.\nஅப்பாவால் பிறருக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவரே ஆக்சிஜன் சிலிண்டருக்கு போன் பண்ணி ஆர்டர் செய்து சரியாக ஒரு சிலிண்டர் முடியும் தருவாயில் மற்றொன்று வரும்படி வாங்கி விடுவார். மத்திய ஆரசில் ஒய்வு பெரும் போது மேல் நிலையில் இருந்ததால் இருபதினாயிரம் பென்ஷன் வருகிறது. அண்ணி வேலைக்குப் போனாலும் அவர் பென்ஷன் பணம் குடும்பத்துக்கு பெரும் உதவியே.\nஅண்ணி ரூம் உள்ளே வந்து “நானே உனக்கு போன் பண்ணி உன்னை வரச் சொல்லனும்னு நினச்சேன் ஜானு, நீயே வந்துட்ட. அப்பாவை திரும்ப ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்.” என்றாள்.\nசமீபத்தில் எடுத்த மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் அனைத்தையும் அவர் தயாராக மேஜையில் எடுத்து வைத்திருந்தார். பிளாஸ்கில் காபி, பிஸ்கட் பேக்கட், டவல், மாற்று உடை அனைத்தையும் ஒரு பையில் வைத்து, ரிபோர்ட்களையும் அதே பையில் வைத்துக் கிளம்பத் தயாரானேன்.\nஎப்பவும் போல் அப்பா ரூமில் இருந்த சாமி படத்தின் முன் நின்று திருநீறு அணிந்து கொண்டு மகன் புகைப்படத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துப் பின் வாசல் வராந்தாவுக்கு வந்தார். அதற்குள் நான் கூப்பிட்டிருந்த ஆம்புலன்ஸ் வந்திருந்தது. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணன் மகன் தினேஷ் கல்லூரியில் இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்தான். “அத்தை இருங்க நானும் வரேன். நீங்க தனியா எப்படி எல்லாம் பார்த்துப்பீங்க” என்று காபி கூடக் குடிக்காமல் எங்களுடன் ஆம்புலன்சில் ஏறினான். அவர்களும் உடனே ஆக்சிஜன் மாஸ்கை அப்பாவுக்கு மாட்டி விட்டு பத்தே நிமிஷத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர்.\nகேசுவாலிடியில் அவரை பரிசோதித்த மருத்துவர், “நுரையீரலில் கொஞ்சம் நீர் சேர்ந்திருக்கு. பங்க்சர் பண்ணி எடுத்தால் சரியாகிவிடும் ஆனால் அதை ஆபரேஷன் தியேட்டரில் தான் செய்ய வேண்டும். நீங்க ஒர�� ரூம் எடுத்துத் தங்கிடுங்க, எப்போ தியேட்டர் ப்ரீ ஆகுதோ அப்போ கூட்டிட்டுப் போய் செஞ்சிடுவாங்க. இன்னிக்கு ராத்திரி பத்து பதினோரு மணிக்குள்ள பண்ணுவாங்க இல்லைனா காலைல பண்ணுவாங்க” என்றார்.\n“நாளை காலை வரை வெயிட் பண்ணலாமா டாக்டர் ஒண்ணும் பயமில்லையே\n“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. அவர் வைடல்ஸ் எல்லாம் சரியாத் தான் இருக்கு. ஆக்சிஜன் மாஸ்கில் தொடர்ந்து இருக்கட்டும். லங்க்சில் கோத்திருக்கும் நீரை எடுத்து விட்டால் சிரமம் இல்லாமல் மூச்சு விட ஆரம்பித்து விடுவார்” என்றார்.\nஅறைக்கு ஏற்பாடு செய்த பின் கேசுவாலிடியில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆக்சிஜன் மாஸ்குடனே வந்தார் அப்பா. தொடர்ந்து ஆக்சிஜன் மாஸ்கிலேயே இருந்தார். அப்பப்ப சரியாக பிராணவாயு குழாயில் போகிறதா என்று சிலிண்டரை செக் பண்ணிக் கொண்டே இருந்தேன். வீட்டில் இப்படி செய்வது எங்கள் எல்லாருடைய பழக்கமும் ஆகிவிட்டது. சில சமயம் சிலிண்டரில் வாயு தீர்ந்த பிறகு அப்பாக்குச் சொல்லத் தெரியாது. திடீரென்று மூச்சு வாங்கும், பின் தான் ஆக்சிஜன் தீர்ந்திருப்பதைக் கண்டுபிடிப்போம்.\nதினேஷை வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு எனக்கும் அப்பாவிற்கும் ரசம் சாதம் எடுத்து வர அனுப்பினேன். சின்ன வயதிலேயே பொறுப்பு வந்து விட்டதால் எல்லாம் சரியாக செய்வான் அவன். அவன் கூட இருப்பதும் எனக்கு தைரியமாக இருந்தது. என் கணவர் வெளிநாடு போயிருந்தார். அது என்னமோ மருத்துவமனை என்றாலே ஒரு பயம் வந்துவிடுகிறது. ஆனால் அப்பா எப்பவும் போல தைரியமாக இருந்தார்.\nநர்ஸ் வந்து பிபி பார்த்து வாயில் தெர்மாமீடரை நுழைத்துத் தன் கடமையை செய்து விட்டுப் போனாள். அவளிடம், “எப்போ மா பங்க்சர் பண்ணி நீர் எடுக்க தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க” என்றேன். “தெரிலமா, அவங்க போன் பண்ணி சொன்னா வந்து சொல்றேன்” என்றபடி அடுத்த அறைக்குச் சென்றாள்.\nநமக்கு தான் அப்பா என்கிற கவலை. அவர்களுக்கு அவர் இன்னொரு பேஷன்ட் அவ்வளவு தான். ஒன்பது மணிக்கு தினேஷ் வந்தவுடன் அப்பாவுக்குக் கொஞ்சம் ரசம் சாதம் கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டார். தினேஷை வீட்டுக்குப் போகச் சொன்னேன் ஆனால் அவன் “இல்ல அத்தை நாளைக்கு நான் காலேஜுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை. இங்கே உங்களுடனேயே இருக்கேன்” என்றான். பத்தரை மணி இருக்கும். “அம்மா, த���க்கம் வருதே, தூங்கட்டுமா” என்றார் அப்பா.\nநான் நர்சிடம் போய் “இனிமே வருவாங்களாமா கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க” என்றேன். “நாங்க கேக்க முடியாதும்மா, அவங்க தான் எங்களுக்குச் சொல்லுவாங்க. அவர் தூங்கறதுன்னா தூங்கட்டும். இனிமே காலையில தான் பண்ணுவாங்க” என்றாள்.\nதினேஷும் அட்டெண்டர் படுக்கையில் தூங்கிவிட்டான், பாவம் அசதி. நான் சேரில் உட்கார்ந்து கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்பா எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் உறவினர் அனைவருக்குமே ஒரு நல்ல பாதுகாவலர். எந்த ஒரு பிரச்சினையையும் சரியான கோணத்தில் அணுகுவார். யார் மனத்தையும் புண்படுத்தாமல் அறிவுரை சொல்வார். மகன் உடலைப் பார்த்துக் கூட குடும்பத்தினருக்காக அழாமல் நின்றவர் அவர்.\nதடதடவென ரோலர் உருளும் சத்தம் கேட்டு முழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன், மணி ஒன்று. ஸ்டிரெச்சரை தள்ளிக் கொண்டே ஒரு மருத்துவப் பணியாளர் அறையின் உள் நுழைந்து அப்பாவை அவர் படுக்கையில் இருந்து ஸ்டிரெச்சருக்கு மாற்ற துவங்கினான்.\n“என்னப்பா, என்ன பண்றே” என்றேன் பதைபதைப்புடன்.\n“தியேட்டர் ரெடியா இருக்குமா. பேஷண்டை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க” என்றான். அதற்குள் வார்ட் நர்சும் வந்து உதவி செய்ய ஆரம்பித்தாள்.\n“என்னப்பா இது இந்த நேரத்துல பண்ணுவாங்களா\n“தெரிலமா. கொஞ்ச நேரம் CCUல ஆப்சர்வேஷன்ல வெச்சிட்டு அப்புறம் பண்ணுவாங்களா இருக்கும்” என்றான்.\nஅப்பாவும் தூக்கம் கலைந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ரூமில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தொடர்பை துண்டித்து அவன் ஸ்டிரெச்சருடன் கொண்டு வந்த சிலிண்டருக்குக் கனெக்ஷன் கொடுத்தான். அறையில் இருந்து தள்ளிக் கொண்டே லிப்ட் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போனான். ஆக்சிஜன் சரியா குழாயில் வருகிறதா என்று ஒரு சந்தேகம் வந்தது. சிலிண்டர் திருகாணியை வார்ட் பாய் சரியாக திருப்பவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஸ்டிரெச்சர் பின்னாடியே ஓடிய நான் “ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா இருக்கா பாருப்பா, அவருக்கு மூச்சு வாங்குது பாரு” என்றேன். “எல்லாம் சரியாத் தான் இருக்கு. நீங்க படிக்கட்டுல இறங்கி கீழ போயிடுங்க நான் லிப்ட்ல கூட்டிக்கிட்டு வரேன்” என்றான்.\nவேகமாகக் கீழே இறங்கி லிப்ட் வாயிலில் நின்றேன். லிப்ட் பத்தாவது மாடிக்குப் போயிருந்தது. முதல் மாடிக்கு வந்து கீழே வர ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். கதவு திறந்ததும் அப்பா முகம் வெளிறி இருப்பதைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டார். “கோபால் குழந்தைகளை நல்லா கவனிச்சிக்கமா. உன்னால முடிஞ்ச உதவியை நீ அவங்களுக்கு எப்பவும் செய்யணும்” என்றார் மூச்சுத் திணறலுக்கு இடையே.\n“அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இப்போ அந்த ப்ளுயிட் எடுத்தவுடன் சரியாகிடுவீங்க” என்றேன்.\nஅதற்குள் CCU வந்து விட்டது. உள்ளே இருந்து வந்த நர்ஸ் நேராக ஆக்சிஜன் சிலிண்டரைப் பார்த்து அந்தத் திருகாணியைத் திருப்பி விட்டாள்.\n“ஏம்மா ஆக்சிஜன் போய்கிட்டு தானே இருந்தது\n“இப்போ போக ஆரம்பிச்சிருக்கு” என்றாள். “அப்போ இத்தனை நேரமா போகலையா’ என்ற என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அப்பாவின் ஸ்டரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டனர்.\n“நீங்க போய் ரூம்ல இருங்க. நாங்க ப்ரோசீஜர் முடிஞ்சதும் சொல்லி அனுப்பறோம்” என்று இன்னொரு பெண் வெளியே நின்ற என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள்.\nரொம்ப கவலையுடன் மாடி எறிப் போனேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பிராணவாயுவின் உதவி இல்லாமல் மூச்சுவிட்டு இருக்கிறார். அந்த சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. அதனால் இத்தனை நாள் தைரியமாக இருந்த அவர் இப்பொழுது என்னை அண்ணன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கார். இராம இராமா என்று மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது நர்ஸ் வேகமாக வந்து உங்களை கீழே கூப்பிடறாங்க என்றாள். அதற்குள் முடிச்சிட்டாங்களா என்று எண்ணியபடி “தினேஷ் எழுந்து வா என்னோட” என்றபடி அவசரமாகக் கீழே இறங்கிப் போனேன்.\nCCU வாசலில் ஒரு டாக்டர் நின்று கொண்டிருந்தார். “மேடம் நீங்க பேஷண்டுக்கு என்ன உறவு” என்றார்.\n“நான் அவர் மக” என்றேன்.\n“அவர் இந்த ப்ரோசீஜருக்கு பிட் இல்லைங்க. அதனால் இந்த ப்ரோசீஜர் வேண்டாம்னு நீங்க இந்த பார்ம்ல ஒப்புதல் கையெழுத்துப் போட்டுடுங்க” என்றார்.\n“என்ன சார் நல்லா தானே இருந்தார் கேசுவாலிடில சாயங்காலம் டாக்டர் செக் பண்ண போது கூட ஒண்ணும் பயம் இல்ல, காலைல கூட பண்ணலாம்னு சொன்னாரே கேசுவாலிடில சாயங்காலம் டாக்டர் செக் பண்ண போது கூட ஒண்ணும் பயம் இல்ல, காலைல கூட பண்ணலாம்னு சொன்னாரே\n“இப்போ பிட்டா இல்லைமா. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் வயசானவர் தானே\n“நீங்க நார்மலா ஏதாவது செய்யறத்துக்கு முன்னாடி தானே கையெழுத்து வாங்குவீங்க இப்போ வேண்டாம்னு எழுதி கையெழுத்துப் போட சொல்றீங்களே இப்போ வேண்டாம்னு எழுதி கையெழுத்துப் போட சொல்றீங்களே\nஎனக்கு உண்மையிலேயே ஒண்ணும் புரியலை. நடு ராத்திரி. தினேஷ் தான் துணை. எப்பவும் அப்பா தான் அவர் உடல் நிலை சம்பந்தமாகக் கூட முடிவெடுப்பார்.\n“சார், நான் அப்பாவை பார்க்கலாமா\n“நீங்க கையெழுத்துப் போட்டுட்டுப் போய் பாருங்க மேடம்”\nசட்டென்று பொறி தட்டியது. “டாக்டர் அவர் உயிரோடு இருக்காரா இல்லையா\n“சாரி மேடம், ஹி இஸ் நோ மோர்” என்றார்.\nதினேஷ் டாக்டரை நெட்டித் தள்ளிக் கொண்டு CCUவினுள் நுழைந்தான். நானும் அவன் பின்னே நுழைந்தேன். அப்பாவின் கண்கள் மலங்க மலங்க மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. லேசாக நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. “சார், அவர் உயிரோடு தானே இருக்கார்\n“இல்லைமா கொஞ்ச நேரத்தில் அடங்கிடும். நீங்க சாமி பேரு சொல்றதுன்னா அவர் பக்கத்தில் நின்னு சொல்லுங்க” என்றார்.\nவந்தது கோபமா, துக்கமா, ஆத்திரமா, இயலாமையா என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவர் காதில் ராம நாமத்தைச் சொன்னேன். தாத்தாவின் நிலை பார்த்து முதலில் விக்கித்து நின்ற தினேஷின் கண்களில் இருந்து அருவியாக நீர் கொட்ட ஆரம்பித்தது. பார்த்துக் கொண்டே இருந்தபோது மெல்ல அடங்கியது அவர் ஆவி. அவரின் இரு கண்களையும் மூடினேன்.\n“இந்த பார்மில் கையெழுத்துப் போடுங்க” என் அருகில் வந்து அந்த மருத்துவர் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.\n“நான் வந்தவுடனே அவர் இறந்த விஷயத்தை சொல்லாம பார்மில் கையெழுத்துப் போட சொல்லிக்கிட்டே இருந்தீங்களே, ஏன் எங்கப்பா எப்படி இறந்தார்னு சொல்லுங்க டாக்டர்”\n“இங்கே வரும்போதே அவர் ஆக்சிஜன் சேசுரேஷன் ரொம்பக் கம்மியா இருந்தது மேடம்.”\n“ரூமை விட்டுக் கிளம்பும்போது அவர் கையில் இருந்த பல்ஸ் மீட்டரில் 93%ஆக்சிஜன் செசுரேஷன் இருந்ததை நான் பார்த்தேன் டாக்டர்”\n“இங்க நான் அவரை பார்க்கும்போது அவ்வளவு இல்லை மேடம்”\n“அது ஏனுன்னு விசாரிச்சீங்களா டாக்டர்\n“அவர் வயசுக்கு இதெல்லாம் நடப்பது சகஜம் தான்மா.”\n“அப்போ ஏன் சார் எங்க���்பா செத்ததை கூட சொல்லாம கையெழுத்து வாங்கறதுலேயே குறியா இருந்தீங்க ஸ்டிரெச்சரில் மாத்தும் போது அந்த வார்ட் பாய் ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா கொடுக்கலை. நான் அவனிடம் கேட்டபோதும் சரியா திரும்ப அவன் செக் பண்ணலை. இங்கே கீழே CCU வந்ததும் தான் நர்ஸ் ஆன் பண்ணாங்க. நான் என் கண்ணாலேயே பார்த்தேன். பத்து நிமிஷத்துக்கு மேல அவருக்கு ஆக்சிஜன் போகலை. அஜாக்கிரதையினால எங்கப்பாவை கொன்னுட்டீங்க”\nஎன் குரல் பெரிதாவதைக் கண்ட டாக்டர் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். “இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க அவருக்கு 85 வயசாகுது. போஸ்ட்மார்டம் பண்ண சொல்றதுன்னா சொல்லுங்க, ஆர்டர் பண்றேன்.”\n கண்ணு முன்னால தவறு நடந்திருக்கு, நான் பார்த்தேன்னு சொல்றேன்.”\n“எதனால் இறந்தாருன்னு போஸ்ட் மார்டம் ரிபோர்ட் சொல்லும். நீங்க பார்த்து உண்மைனே வெச்சுக்கிட்டாலும் அதனால் தான் அவர் உயிர் போச்சுன்னு சொல்ல முடியுமா\n“ஏங்க எங்கப்பாக்கு எந்த முதலுதவியும் கொடுக்காம சுவாசம் அடங்கற வரைக்கும் எங்களை பார்த்துக்கிட்டு நிக்க சொன்னீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா\n“அதெல்லாம் தேவையில்லை. அவர் இறந்துட்டாரு. நாங்க டாக்டரா நீங்க டாக்டரா போஸ்ட்மார்டம் வேணும்னா சொல்லுங்க, ரெண்டு நாள் ஆகும் பாடிய கொடுக்கறதுக்கு. நிறைய போஸ்ட்மார்டம் வெயிட்டிங்க்ல இருக்கு”\nஇதய சிகிச்சைக்காக சென்னையிலேயே இந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு ரெண்டு நாள் முன்பு தான் முதல் முறையாக தந்தையை அழைத்து வந்திருந்தேன், அதுவும் அந்த சிகிச்சைக்கான வசதி இந்த மருத்துவமனையில் தான் நன்றாக இருக்கும் என்று டாக்டர் சொன்னதால். அதனால் தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்கலாம் என்று நான் முடிவு செய்தது அப்பாவின் உயிரையே காவு வாங்கிவிட்டது. முதல் சிகிச்சையின் போதே நேர்ந்த அஜாக்கிரதையால் தான் நுரையீரலில் நீர் கோத்துக் கொண்டதோ என்று இப்பொழுது தோன்றியது.\n“போஸ்ட்மார்டம் வேண்டாம் டாக்டர், எங்களிடம் அவரை ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நடத்துவது உயிரைக் காக்கும் மருத்துவமனை அல்ல. பணம் ஈட்டும் கார்பொரேட் நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனங்களுடன் எங்களால் சண்டையிட்டு ஞாய தர்மத்தை நிலை நாட்ட முடியாது. எங்கப்பா எந்த சிகிச்சையும் இன்றி வீட்டில் இறந்திருந்தா��் கூட எனக்கு அது இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது, ஆனால் இங்கே உங்க அஜாக்கிரதையினால் அவர் உயிர் இழந்ததை நினைத்து என் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருக்கும்”\n“தினேஷ் வா நாம வெளியே காத்திருப்போம்.” பணம் செலுத்த பில் கட்டும் கவுண்டரை நோக்கி நடந்தேன். பின்னாடியே ஓடிவந்து ஒரு நர்ஸ் அந்த பார்மை எடுத்து வந்து மறக்காமல் கையெழுத்துக்காக நீட்டினாள். கையெழுத்திட்டேன், ஆனால் என் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரால் பார்மில் எழுதப்பட்டிருந்தது மறைந்து போயிற்று.\n“சுசீலா மைலாப்பூர்ல ஒரு ஜோசியர் இருக்காராம். ரொம்ப நல்லா ஜாதகம் பார்த்து சொல்றாராம். என் ப்ரெண்டு ஜானு சொன்னா. கார்த்திக்குக்கு இப்போ செய்யிற வேலை பிடிக்கலையாம். தினம் வீட்டுக்கு வந்ததும் வேலையை விட்டுடறேன்னு பயமுறுத்தறான். அவன் ஜாதகத்தைக் காட்டலாம்னு இருக்கேன். உன் பையன் ஜகன் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வாயேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பீஸ் கூட ஒரு ஜாதகத்துக்கு நூறு ரூபாய் தானாம்.”\n“ப்ச் எனக்கு ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கையே போச்சு சவிதா. ஒவ்வொருத்தனும் இப்ப ஆயிடும் அப்ப ஆயிடும்னு சொல்றான். எங்க ஆச்சு” சலித்துக் கொண்டாள் சுசிலா.\n“இல்ல, இவரு சொன்ன மாதிரியே ஜானு புருஷனுக்கு ஒரே மாசத்துல வெளிநாட்டுல வேலை கிடைச்சுதாம். அவ நாத்தனார் புருஷனுக்கு வேலை போகாதுன்னு அடிச்சு சொன்னாராம். அவரு கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம், ஆனா இவரை வேலையை விட்டு அனுப்பலையாம். சும்மா தான் வாயேன்” கையைப் பிடிச்சு இழுக்காத குறையாகக் கூப்பிட்டாள் சவிதா.\nசரி ஒரு நூறு ரூபாய் தானே. போய் பார்ப்போம் என்று சவிதாவுடன் டூ வீலரில் கிளம்பினாள் சுசிலா. ஜோசியர் இருந்த அறை ரொம்ப சின்ன அறை. வாசல் கதவில் ஜோசியர் குஞ்சிதபாதம் என்ற பலகை கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வெராண்டாவில் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல கூட்டம் வழிந்தது. ஒரு பெரிய வெங்கடாஜலபதி படம் சீரியல் விளக்குகளுடன் மின்னியது. யாருக்குப் பின் யாரென்று அவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முடிவு செய்து கொண்டிருந்தனர். வியாதியை விட பிரச்சினைகள் தான் அதிகம் போலிருக்கு என்று எண்ணினாள் சுசிலா. ஜோசியர், ஒருவருக்கு சொல்லும் ஜாதகப் பலன்கள், பரிகாரங்கள் எல்லாம் அங்கு இருந்த எல்லார் காதிலும் விழுந்தது. ப்ரைவசி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று, நேரம் கடத்தாமல் விறு விறுவென்று எல்லாரையும் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அரை மணி நேர காத்திருப்பில் இவர்கள் முறை வந்தது. முதலில் சவிதா கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டாள். பின் சுசிலா ஜகன் ஜாதகத்தைக் காட்டினாள். “ஆயிடும் மா இன்னும் மூணு மாசத்துல ஆயிடும்” என்றார் ஜோசியர். “இந்த மாதிரி தாங்க ஒவ்வொரு ஜோசியரும் சொல்றாங்க. மூணு மாசம் மூணு மாசம்னு நிறைய ஜோசியக்காரங்க சொல்லியே இப்போ அவனுக்கு முப்பத்தஞ்சு வயசாச்சு” என்றால் சுசீலா. “சோழி உருட்டிப் பார்த்து கரெக்டா பொண்ணு பேரு என்ன, எங்க இருக்கான்னு கூட சொல்ல முடியும். செய்யவா ஆனா அதுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.\nசரி நூறு ரூபாய் தண்டம். இதோடு கிளம்பலாம் என்று சவிதாவைப் பார்த்தாள் சுசிலா. அதற்குள் சவிதா “நீங்க போட்டுப் பார்த்து சொல்லுங்க சார்” என்றாள். அவர் உடனே கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரங்களைச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டார். பின் கூட்டல் கழித்தல் எல்லாம் செய்து, “உங்கம்மா பேர் என்ன சொல்லுங்க\n“உங்க பிள்ளையை கட்டிக்கப் போறவ பேரும் அது தான். ஊரு பெங்களூரு மைசூரு பக்கம். அவங்க வீட்டுக்கு கிழக்கால ஒரு அம்மன் கோவில் இருக்கும். நல்ல சக்தி வாய்ந்த அம்மன். மேற்கு பக்கத்துல ஒரு அரசாங்க அலுவலகம் இருக்கும். உங்க பிள்ளைக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்” என்றார்.\n“பொண்ணு எங்க ஜாதி பொண்ணா இருக்குமா\n“கண்டிப்பா உங்க ஜாதிப் பொண்ணு தாம்மா. வேற ஜாதிப் பொண்ணு வரா மாதிரி ஜாதகத்துல இல்லவே இல்லை. அதான் பொண்ணு பேரு கூட உங்கம்மா பேரு தானுன்னு சொல்றேனே” என்றார்.\nசுசீலா பர்சில் ஐநூறு ரூபாய் தான் இருந்தது. சவிதா மீதி அறநூறு ரூபாயைக் கொடுத்தாள். “ஏய் ஒன்னும் கவலைப்படாதே. இவரு சொல்றது அப்படியே பலிக்குதாம். வெயிட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள் சவிதா.\nஅடுத்த மாதத்திலேயே ரெண்டு ஜாதகங்கள் வந்தன, ஒன்று ஹோசூர் இன்னொன்று பெங்களூர். சுசீலா ரொம்ப ஆர்வம் ஆனாள். “ஜகன் ரெண்டு ஜாதகம் வந்திருக்கு. நல்ல குடும்பம். ரெண்டு பேருக்குமே சென்னைல தான் வேலை. என்ன சொல்ற\n“நானே பார்த்துக்கறேன், நீ தேடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றதுமா சீக்கிரமே உன���்கு ஒரு நல்ல சேதியை சொல்லப் போறேன். பொறுமையா இரு.” என்று சொல்லிவிட்டு அகன்றான்.\nசுசீலாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இது வரை அவன் பிடி கொடுத்தே பேசியது இல்லை. கணவரிடம் சென்று, “அவன் யாரையோ லவ் பண்றான் போலிருக்குங்க. யாரா இருந்தாலும் நாம சரின்னு சொல்லிடலாம். அவன் சந்தோஷம் தான் நம்ம சந்தோஷமும்.” என்றாள்.\nஒரு வாரம் கழித்து ஒரு நாள் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, டிவியை மியுட் பண்ணிவிட்டுப் பேச ஆரம்பித்தான், “அம்மா அப்பா நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது. என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரை நான் விரும்பறேன். பெங்களூரில் இருந்து மாத்தலாகி சென்னை வந்து ஒரு வருஷம் இருக்கும். பழகினதில் ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.”\n“பேரு கொஞ்ச பழங்காலப் பேரு தான்மா. ரமணி.”\nஜிவ்வென்று மகிழ்ச்சி தலைக்கு ஏறியது சுசிலாவுக்கு. “பெங்களூர்ல அவங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருக்காடா தெரியுமா\n“நான் போன வாரம் அபிஷியலா பெங்களூர் போயிருந்த போது அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாவை சந்திச்சிட்டு வந்தேன் மா. வாராஹி அம்மன் கோவில் இருக்கு. அவங்க தெரு பேரே வாராஹி அம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட் தான். BSNL ஆபிஸ் பக்கத்து கட்டடத்தில் தான் இவங்க பிளாட் இருக்கு.”\nதிக்கு முக்காடிப் போனாள் சுசீலா. ஒரு மூச்சு விட மறந்து அடுத்த மூச்சை இழுத்தாள். “கோச்சுக்காதடா, நம்ம ஜாதி தானே\n“அப்புறம் ஏண்டா அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு சொன்ன. எவ்வளவு சந்தோஷமான விஷயம். உனக்குப் பிடிச்சா மாதிரி பொண்ணு கிடச்சுதேன்னு சந்தோஷம் தானேடா படப் போறோம்.”\nகாசு பணம் துட்டு மணி மணி – சிறுகதை\nவெறித்தப் பார்வையுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. சுற்றிலும் மனித நடமாட்டம் நின்று போய் ஒரு சுழல் காற்றில் அவளும் சுரேந்தரும் மட்டும் சிக்கிக் கொண்டது போல் செயலற்று நின்றாள். சுரேந்தரைக் கொண்டு வந்து விட்டவன் இவளிடம் அவசர அவசரமாக சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். எதற்குப் போடுகிறோம் ஏன் போடுகிறோம் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்ட அவளிடம் அவன், “நான் ரிடர்ன் பிளைட்டிலேயே மலேசியா போறேன் மேடம், பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான்.\n ஏன் இப்பட��� இருக்கிறார், சொல்லிட்டுப் போங்க” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் விமலா.\nசட்டையிலிருந்து அவள் கைகளை விலக்கி, “தெரியாது மேடம், காலையில வேலைக்கு வரலையேன்னு என்னை அவர் ரூமுக்குப் போய் பார்க்க சொன்னாங்க, இப்ப இருக்கிறா மாதிரியே இருந்தாரு. அதுக்கப்புறம் அங்கப் பக்கத்துல இருக்கிற டாக்டர் வந்து பார்த்துட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு சொன்னாரு. ஹைதிராபாத் ஆபீசுக்குத் தகவல் சொன்னோம். அவங்க அங்கெல்லாம் அட்மிட் பண்ண வேண்டாம், அவர் பழைய கேஸ் ஹிச்டரி எல்லாம் நமக்குத் தெரியாது. அதனால உடனே சென்னைக்குக் கூட்டிப் போய் உங்க கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க. உங்களையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லிடறோம்னு சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க” என்றான்.\n“ஏங்க, எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமையா கூட்டிக்கிட்டு வந்தீங்க” கசங்கிய சட்டையும் சாய்ந்தத் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து அடக்க முடியாமல் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது விமலாவுக்கு. அவனோ பதில் சொல்லக் கூட நிற்காமல் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போயிருந்தான். சுற்றி இருந்த மனிதர்களும் விமான நிலைய இரைச்சலும் திடீரென்று இவள் முகத்தில் ஓங்கி அறைவது போலத் தோன்றியது. முதலுதவிக்கு விமான நிலையத்தில் இருந்தவர்களை அணுகினாள். அவர்கள் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார்கள். உடனே பாரதி ராஜா மருத்துவமனைக்கு விரைந்தாள். ஆம்புலன்ஸ் பயணத்தின் போது அவன் கண்களை மூடி உறங்கிக் கொண்டு வருவது போலத் தோன்றியது. ஒரு பேச்சுமில்லை அவனிடம் இருந்து. மருத்துவமனையில் நேராக அவனை ICUவுக்குக் கொண்டு சென்றனர்.\nசிறிது நேரத்தில் வெளியே வந்த ஒரு மருத்துவர், “அவருக்கு எதோ பெரிய ஷாக் ஏற்பட்டிருக்கணும். அல்லது நினைவுகளை பாதிக்கிற அளவு ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மெண்டல் பிரேக் டவுன் ஆகியிருக்கு. என்ன காரணம்னு செக் பண்ணா தான் தெரியும். உயிருக்கு ஆபத்தில்லைம்மா கவலைப் படாதீங்க. இப்போ நான் கேக்கிற கேள்விக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லுங்க” என்று விரைவாக பல கேள்விகள் கேட்டு அவருக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொண்டார்.\nநடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் நெடியும் பயமும் சேர்ந்து குமட்டிக் கொண்டு வந்தது விமலாவுக்கு. மலேசியாவுக்குப் போகவே விருப்பம் இல்லாத சுரேந்தரைப் பிடித்துத் தள்ளியது இவள் தானே எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள் எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள் அவனை வாட்டும் சொற்களைக் கொட்டிய வாய் இன்று கேவலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது..\n“எவ்வளவு நாளு தான் எடுத்துக்கப் போறீங்க முடிவு பண்ண இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு\n“இல்லை விமலா, உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போகணுமா நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும் நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும் நான் போற இடம் மலேசியாவில் பெரிய நகரத்துல கூட இல்ல. சின்ன ஊர். ஹெட் ஆபிஸ் ஹைதிராபாத்தில் இருக்கு. இந்தக் கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்க வேலை பார்க்கலை.”\n“நீங்க என்ன கல்யாணம் கட்ட பொண்ணு பாக்கறீங்களா இல்லை வேலைக்குப் போக கம்பெனி தேடறீங்களா எதுக்கு யாரையும் தெரிஞ்சிருக்கணும். ஒரொரு வேலைக்கும் உங்களை புடிச்சுத் தள்ள வேண்டியிருக்கு. சிவில் இஞ்ஜிநீயரிங் படிச்சிருக்கீங்கன்னு எங்கப்பா கட்டிக் கொடுத்தாரே, அவரை சொல்லணும்.” தேளாகக் கொட்டினாள்.\nஅடிபட்டவனாக அவன் அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுமையா இரு விமலா, நிச்சயமா சென்னையிலேயே வேலை கிடச்சிடும்.”\n“இப்படியே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இதோ அதோன்னு நாலு மாசம் ஆச்சு. பழைய கம்பெனியிலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துருந்தீங்கன்னா வேலையே போயிருக்காது. அவங்க பண்ற கலப்படத்துக்கு நான் எப்படி உடந்தையா இருக்க முடியும், நேர்மை நியாயம்னு GM கிட்ட சண்டை போட்டீங்க, அவங்க போயிட்டு வான்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்��.” வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினாள்.\nஅவள் தொணதொணப்புக்குப் பலன் கிடைத்திருந்தது. ரெண்டு நாள் கழித்து மாலை அவள் ஆபிசில் இருந்து வந்தவுடன், “அவங்கள்ட்ட பேசிட்டேன் விமலா. ஒரு வாரத்துல வீசாக்கு ஏற்பாடு பண்ணிடறதா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து போக அவங்களே டிக்கெட் தருவாங்களாம். ரெண்டு வார லீவில் வந்து போகலாமாம்” என்றான்.\nமகிழ்ச்சியுடன் அவனை ஆணைத்துக் கொண்டாள். எல்லாம் விரைவில் நடந்தது. கிளம்பும் போது இவனுக்கு தான் கண்களில் நீர் தளும்பியது. விமலாவோ அவன் ஆறு மாதத்தில் வரும்போது என்னல்லாம் வாங்கி வரச் சொல்லவேண்டும் என்று மனத்தில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் குழந்தைகளை கட்டியணைத்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டுக் கிளம்பினான்.\nகோலாலம்பூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் கோலா கங்சர் போகவேண்டும். நாலு மணி நேர பேருந்து பயணத்தின் பின் அவன் சென்றடைய வேண்டிய ஊர் போய் சேர்ந்தான்.\nஅங்கு வரவேற்க கம்பெனியை சேர்ந்த அகௌன்ட்ஸ் மேனேஜர் ஜெயகிருஷ்ணா வந்திருந்தார். அவர் முன்பே தொலைபேசியில் பேசியிருந்ததால் அவரை சந்தித்து அவருடன் காரில் அவர்களுக்கான இருப்பிடத்திற்குப் போனார்கள். அவர் தெலங்கானாவை சேர்ந்தவர், அந்த ப்ராஜெக்டில் ஆரம்பித்த நாள் முதல் இருப்பவர், என்று பேசியதில் தெரிந்து கொண்டான். அவர் அவனுக்காகவும் சமைத்து வைத்திருந்தார். அவர் ரூமிலேயே அவன் உணவருந்திய பின் அவனுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் ரூமில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி சுரேந்தருக்கான ரூம்.\nஒரு பெரிய ஹாலிடே ரிசார்ட் கட்டும் பணி இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அழகிய கங்ஸர் நதிக்கு எதிரில் மிக நவீனமான அடுக்கு மாடி கட்டடம், ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறு பயண விடுதிகள் கட்டும் பணி. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nபழைய ப்ராஜெக்ட் இஞ்சினீயர் வேலையை விட்டதால் சுரேந்தர் அந்த இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தான். ஊரில் இருந்து சிறிது தொலைவில் தான் இந்த கட்டடம் எழும்புவதால் அவர்கள் தங்கும் இடமும் சைட்டுக்கு அருகிலேயே அமைக்கப் பட்டிருந்தது.\nஇரவு விமலாவிடம் மகிழ்ச்சியாகப் பேசின���ன். அவளுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கே இவன் போய் இடம் பிடிக்கவில்லை என்று சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.\nரெண்டு வாரம் போயிருக்கும் நடு இரவில் போன் வந்தது. படபடப்புடன் போனை எடுத்தாள். “விமலா நான் திரும்பி வந்துடறேன். இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” சுரேந்தர் நடுங்கியக் குரலில் சொன்னான்.\n இப்படி நடு ராத்திரியில் போன் பண்றீங்க\n“இப்போ தான் பண்ண முடிஞ்சிது. இங்கே கன்ஸ்டிரக்ஷனில் பயங்கர தில்லு முல்லு நடக்குது. அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கட்டுமான வேலைக்கு வாங்காத சாமானுக்கெல்லாம் வாங்கியதாக என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். நான் ஹைதிராபாத்தில் மேலதிகாரிக்குத் தகவல் சொல்வேன் என்றால், எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்குது. ஒழுங்கா கையெழுத்துப் போடு இல்லேனா முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு ஆன கதி தான் உனக்குன்னு மிரட்டுறான். முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு என்ன நடந்ததுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. நாலஞ்சு பேர் தான் இந்தியாவில் இருந்து வந்து வேலை பார்க்கிறாங்க. அவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்க. மத்தவங்க எல்லாம் மலாய்காரங்க, சைனீஸ். அவங்கள்ட்ட என்னால எதுவும் கேக்க முடியலை.”\n“என்னங்க, போய் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படி குண்டை தூக்கிப் போடறீங்களே.”\n“இங்க இருக்கிற நிலைமை புரிஞ்சிக்காம இப்படி பேசறியே விமலா, நான் இப்போ அங்கே திரும்பி வரணும்னா கூட வரமுடியாதபடி அவங்க என் பாஸ்போர்ட்டை எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட யோசனை கேக்க போன் பண்ணா நீயும் இப்படி சொல்றியே” எரிச்சலுடன் போனை வைத்து விட்டான்.\nவிமலாக்குப் பிறகுத் தூக்கமே வரவில்லை. கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது பிரச்சினை என்றால் அவனுக்கு உதவியாக இருக்க அங்கு தெரிந்தவர்கள் கூட யாருமே இல்லையே என்று அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவனுக்குப் போன் போட்டு பேசினாள்.\n“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க. ஒரு ஆறு மாசம் கழிச்சு வருவீங்க இல்ல அப்போ திரும்பி போகாம இருந்திடுங்க. எல்லா இடத்திலேயும் தான் கணக்கு வழக்குல மோசடி பண்றாங்க.”\n“விமலா உனக்குப் புரியலை. இவங்க பெரிய மோசடியா பண்றாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளும் இரும்பு ராடுகள், செங்கல், சிமெண்டு மூட்டைகள் கணக்கை என் கம்பியுட்டரில் தனியா நோட் பண்ணிக்கிட்டு வரேன். ஆனா அவங்களுக்கு நான் இது மாதிரி பண்றது தெரிஞ்சாக் கூட எனக்கு ஆபத்து தான்.”\nஇதை கேட்டதில் இருந்து விமலாவுக்கு உண்மையிலேயே குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் அவன் பக்கத்தில் வேறு யாரோ இருந்தால் அவளுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தான். அதனால் அவன் கூப்பிடும் போது மட்டுமே அவளால் பேச முடிந்தது.\nகடைசியா அவனுடன் பேசி ரெண்டு நாள் ஆகியிருக்கும். அன்று மத்தியானம் ஹைதிராபாதிலிருந்து “சுரேந்தருக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் சென்னைக்கு ஒருவர் துணையுடன் அனுப்பி வைக்கிறோம்” என்று போன் வந்தபோது கூட இந்த நிலைமையில் கணவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை.\nவிடிகாலையில் அவளிடம் வந்து டாக்டர், “நாங்க செடடிவ் கொடுத்துத் தூங்க வச்சிருக்கோம் மா. அது தான் இப்போதைய நிலைமைக்கு சிறந்த நிவாரணி. நீங்க வீட்டுக்குப் போயிட்டு குளிச்சு சாப்பிட்டுட்டு வாங்க, காலையில் ஒரு EEG எடுப்போம். வேற டெஸ்டுகள் பண்ணுவோம். இன்னிக்கு முழுக்க அவரை செடெஷனில் தான் வைத்திருப்போம். கவலைப் படாம வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றார்.\nவீட்டுக்குப் போய் திரும்பி வந்த பின் டாக்டரைப் சந்தித்தாள். “அவரை அட்மிட் பண்ணவுடனே பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்டுக்குக் கொடுத்து ரிசல்டும் வந்திட்டுது மா. அவர் இரத்தத்தில் ஒரு வித விஷத் தன்மை கலந்திருக்கு. அவர் இப்போ உயிருடன் இருப்பதே நீங்க செய்த அதிர்ஷ்டம் தான். அவர் மூளைக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு. விஷத்தன்மையைப் போக்க மருந்து ட்ரிப்சில் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச கொஞ்சமாகத் தான் ரிகவரி இருக்கும். மெதுவாக அவர் நிலை சீரடைந்து நினைவும் திரும்பும். நீங்க பொறுமையா இருக்கணும். அவர் நல்ல முறையில் பேச ஆரம்பித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றார்.\nஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிந்தது. கண் விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தான். அவளைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை, சிரிக்கவில்லை. டாக்டர் குழந்தைகளை அழைத்து வரச் சொன்னார். குழந்தைகளைப் பார்த்ததும் முதல் முறையாக லேசாக மல��்ந்தது முகம். கைகளை நகர்த்தி குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது விமலாவுக்கு.\nபோஸ்டில் ஒரு செக்கும் வேலையை விட்டு சுரேந்தரை நீக்கியதற்கானக் கடிதமும் வந்து சேர்ந்தது. அவன் உடல் நலமின்மையையைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்திருந்தார்கள். இதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை விமலா. அவர்களின் ஆபிசுக்குப் போன் பண்ணி பேசினாள். HRல் ஒருவர் “நீங்க இது மாதிரி உடல் நலக் கோளாறு முன்னமே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்களே மேடம். எப்படி அவரை கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலைக்கு வெச்சுக்க முடியும் அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டார்.\n“சார், இதுக்கு முன்னாடி அவருக்கு இந்த மாதிரி வந்ததே இல்லை. நானே பயங்கர ஷாக்கில் இருக்கேன். மலேசியாவில் தான் ஏதோ நடந்திருக்கணும். நீங்க தான் மருத்துவ செலவை எல்லாம் ஏத்துப்பீங்கன்னு நினச்சேன், இப்படி வேலையை விட்டே அனுப்பிட்டீங்களே சார். காண்டிரேக்ட் எல்லாம் போட்டு தானே வேலைக்கு எடுத்தீங்க\n“மேடம், நீங்களே ஏர்போர்டில் எங்க ஆபிசரிடம் இவருக்கு இது மாதிரி உடல் கோளாறு முன்பே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்க, இப்ப இப்படி சொல்றீங்களே” தெளிவாகப் பேசினார் எதிர் முனையில் இருப்பவர்\nசகலமும் புரிந்தது விமலாவுக்கு. சூழ்ச்சியுடன் நடந்து கொள்வது அந்த கம்பெனிக்குப் புதுசு இல்லை என்று தெரிந்து கொண்டாள். இனிப் பேசி பிரயோஜனமில்லை.\nமெல்ல மெல்ல சகஜ நிலைமைக்குத் திரும்பி வந்தான் சுரேந்தர். பழைய நினைவுகள் கூடிய விரைவில் திரும்பி விடும் என்று டாக்டர் நம்பிக்கை அளித்ததில் இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டாள்.\nதிடீரென்று ஒரு நாள் “விமலா நான் கூல்ட்ரிங்க் குடிச்சப் பிறகு எனக்கு என்ன நடந்துதுன்னே தெரியலை” என்றான். மலேசியாவில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வருவது கண்டு மனம் நெகிழ்ந்து, “எதை பத்திச் சொல்றீங்க” என்று அருகில் அமர்ந்து கேட்டாள்.\n“அந்த ஜெய கிருஷ்ணா அவன் ரூமுக்கு வான்னு என்னைக் கூப்பிட்டான். எனக்குப் போகவே பயமா இருந்தது. முந்தின நாள் தான் என் ல���ப் டாப்பை என் அறைக்கு வந்து யாரோ பயன்படுத்தின மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், ஏன்னா டேபிள் மேல பேப்பர்ஸ் கலஞ்சு இருந்தது. அதனால் நான் கம்பியுட்டரில் கணக்கு வச்சிருப்பதைக் கண்டுபிடிச்சிருப்பானோன்னு நினச்சு, உடம்பு சரியாயில்லை அப்புறம் வரேன்னு சொன்னேன். ஆனா அவனோ ஒரு அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டுப் போன்னுச் சொன்னான். போனவுடன் ஒரு கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான், நானும் தாகமா இருந்துதுன்னு உடனே குடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு இங்கே ஆசுபத்திரியில் தான் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது. எப்படி சென்னை வந்தேன்னு ஒண்ணுமே ஞாபகமில்லை.”\nஅவனை ஏர்போர்டில் பார்த்தபோதே அவன் பெட்டியோ லேப்டாப்போ ஒண்ணுமே கொண்டு வரவில்லையே என்று விமலா நினைத்தாள். ஆனால் அவன் உடல் நிலை சரியாகித் திரும்பிப் போவான் என்று நினைத்ததால் அதைப் பற்றி வந்தவனிடம் கேட்கவும் இல்லை, அதை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.\nசுரேந்தர் மெல்ல மீண்டு பெரிய வேலை இல்லையெனினும் ஒரு சின்ன கம்பெனியில் பிடித்த வேலையில் சேர்ந்தான். ஏமாற்றப் பட்டதால் மனத்தில் ஏற்பட்ட வடு மட்டும் காயம் ஆறாமலே தான் இருந்தது.\nகிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தமிழ் தினசரியில் நாலாவது பக்கத்தில் “மலேசியாவில் ஹாலிடே ரிசார்ட் கட்ட காண்டிரேக்ட் கிடைத்த ஹைதிராபாத் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மலேசிய போலீஸ் கம்பெனி தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை” என்று வந்த செய்தியை சுரேந்தர் பார்த்திருந்தால் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்திருக்கலாம்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:52:38Z", "digest": "sha1:NOZUMCCOSK3I4UPNLUO5PJIY5VDWZUXK", "length": 11083, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலக்கூற்று உயிரியலில் ரிபோ கரு அமிலம் முதிர்வாக்கம் (RNA processing or Splicing) என்பது ரிபோ கரு அமிலம் (ஆர்.என்.ஏ) நகலாக்கத்தில் மரபணுவிலுள்ள வெளியன்கள் (exons) வெளிப்படுவதற்கு முன் மரபணுவிலுள்ள அற்ற உள்ளன்கள் (introns) நீக்கப்படுகின்ற நிகழ்வு ஆகும். இவற்றில் வெளியன்கள் புரத உருவாக்கம், வெளிப்படுதலுக்கான தகவல்களைக் கொண்டவையாக இருக்கும். அதாவது வெளியன்களே புரத வெளிப்படுத்தலுக்கான குறியாக்க வரிசையைக் (Expressed sequence) கொண்டிருக்கும்.\nபொதுவாக மரபு ஈரிழையில் (டி.என்.ஏ) இருந்து ரைபோ கரு அமிலம் உருவாகும் ஆர்.என்.ஏ. படியெடுப்பின்போது, உருவாகும் செய்திகாவும் ஆர்.என்.ஏ யில் புரத உருவாக்கத்திற்கான தகவல்களற்ற உள்ளன்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறான ஆர்.என்.ஏ க்கள், \"முந்திய ஆர்.என்.ஏ\" (precursor RNA) அல்லது முதிர்வற்ற ரைபோ கரு அமிலம் (non-matured RNA) என அழைக்கப்படும். இவைகளில் மரபணுக் குறியீட்டுப் பகுதிகளைக் கொண்ட வெளியன்களும் (coding regions\" or \"Exons), மரபணுக் குறியீட்டுப் பகுதிகளற்ற உள்ளன்களும் (non-coding or introns) நிறைந்து காணப்படும். ஒரு மரபணுவிலுள்ள குறியீட்டுப் பகுதிகள் வெளிபடுப்படுத்தப்படுவதற்கு முன், மரபணுக் குறியீடற்ற பகுதிகள் அகற்றப்படும். அவ்வாறு உள்ளன்கள் நீக்கப்படுகின்ற நிகழ்வு \"ரைபோ கரு அமில முதிர்வாக்கம்\" (RNA splicing) எனப்படும்.\nஆரம்பத்தில் உள்ளன்கள், எந்த ஒரு புரதத்தையும் உருவாக்குவதற்கான தகவல்களற்ற அல்லது குறியீட்டுப் பகுதிகளற்றவையாகக் கருதப்பட்டமையால், இவற்றினால் எந்தவொரு நன்மையும் இல்லை என நம்பப்பட்டது, அண்மையில் குறு ஆர்.என்.ஏ (micro RNA) அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது அறியப்பட்டதால், அவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டது.\nஆர்.என்.ஏ முதிர்வாக்கம் பல வழிகளில் நடைபெறுகின்றன. இதற்கு சிறிய கரு ரிபோ கரு புரதம் (small nuclear robonuclear proteins) மிகையாக ஈடுபடுகிறது. இவைகள் ஆர்.என்.ஏ.யில் சில பிரிவு புள்ளிகளில் (branch point, பொதுவாக இவைகள் அடிநின் மிகுந்த பகுதிகளாக இருக்க கூடும்) ஒட்டி அல்லது இணைந்து, மரபணு அற்ற பகுதிகளை வெட்டி வெளித் தள்ளுகின்றன.\nதன்முதிர்வாக்கத்தின் போது, எந்த வித புரதமும் இல்லமால் ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆர்.என்.ஏ.யும் ஒரு நொதியாக செயல்பட முடியும் என நிருபிக்கப்பட்டது மற்றும் படிவளர்ச்சி (evolution) கொள்கையில் ஆர்.என்.ஏ. தான் முதலில் வந்திருக்கக்கூடும் என்ற கருத்தாக்கத்தை உண்டாக்கியது. ஏனெனில் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. போல் இல்லாமல் ஒரு நி��ையற்ற தன்மையைக் கொண்டுள்ளது. ஆர்.என்.ஏ. ஒரு மரபு இழையாகவும் (சில வைரசுக்களில்), ஒரு நொதியாகவும், வேதிப் பொருள்களில் அழியும் (NaOH) நிலையாக இருப்பதால் இவைகள் முதலில் தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தை சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-hyderabad", "date_download": "2020-01-29T01:39:59Z", "digest": "sha1:2E72ICR7AEXPTPNWFDGKHE7YVUNVTHSG", "length": 22965, "nlines": 409, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ ஐதராபாத் விலை: மராஸ்ஸோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா மராஸ்ஸோஐதராபாத் இல் சாலையில் இன் விலை\nஐதராபாத் இல் மஹிந்திரா மராஸ்ஸோ ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஐதராபாத் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.12,05,398**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.12,05,398**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.14,22,363**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.14,32,032**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.16,04,065**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.16,13,744**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.17,95,006**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nஎம்8 8எஸ்டிஆர்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.18,04,684**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nஎம்8 8எஸ்டிஆர்(டீசல்)(top மாடல்)Rs.18.04 லட்சம்**\nஐதராபாத் இல் மஹிந்திரா மராஸ்ஸோ இன் விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 9.99 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8str மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்8 8str உடன் விலை Rs. 14.76 Lakh. உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை ஐதராபாத் Rs. 7.54 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா crysta விலை ஐதராபாத் தொடங்கி Rs. 15.36 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8str Rs. 12.05 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 Rs. 17.95 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 Rs. 16.04 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 Rs. 14.22 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 8str Rs. 16.13 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 12.05 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 8str Rs. 14.32 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 8str Rs. 18.04 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் எர்டிகா இன் விலை\nஐதராபாத் இல் Innova Crysta இன் விலை\nமராஸ்ஸோ விஎஸ் இனோவா crysta\nஐதராபாத் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஐதராபாத் இல் க்ஸ் ல்6 இன் விலை\nமராஸ்ஸோ விஎஸ் எக்ஸ்எல் 6\nஐதராபாத் இல் ஹேக்ஸா இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மஹிந்திரா மராஸ்ஸோ\nMarazzo Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஐதராபாத் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஷெனாபுரி காலனி புதிய நாகோல் ஐதராபாத் 500035\nஹைர்நகர் , குகத்பல்லி ஐதராபாத் 500872\nராஷ்டிரபதி சாலை ஐதராபாத் 500002\nஐதராபாத் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஐதராபாத் இல் உள்ள மஹிந்திரா டீலர்\nமஹிந்திரா மராஸ்ஸோ BS6 சான்றிதழைப் பெறுகிறது. இச்செயல்பாட்டில் ஒரு வேரியண்ட்டை இழக்கிறது\nBS6 புதுப்பிப்பு இயந்திரத்தின் வெளியீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும், இது மராசோவின் சிறந்த வேரியண்ட்டை இழக்க வழிவகுத்தது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 12.05 - 18.04 லட்சம்\nமதாபூர் Rs. 11.66 - 17.61 லட்சம்\nரங்க ரெட்டி Rs. 11.66 - 17.61 லட்சம்\nநால்கோடா Rs. 11.67 - 17.62 லட்சம்\nவாரங்கல் Rs. 11.66 - 17.61 லட்சம்\nகரீம்நகர் Rs. 11.66 - 17.61 லட்சம்\nவிஜயவாடா Rs. 12.05 - 18.04 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/09150357/1280460/Delhi-Women-Say-Heckled-Evicted-From-Rented-House.vpf", "date_download": "2020-01-29T02:48:07Z", "digest": "sha1:5PQUTML75KVA2IV7UZMCO4CYKV2SNC7Q", "length": 17571, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வெளியேற்றம் || Delhi Women Say Heckled, Evicted From Rented House For Protesting CAA", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வெளியேற்றம்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அமித்ஷா நடத்திய பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அமித்ஷா நடத்திய பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nகுடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஅதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் வீடு வீடாக சென்று சமீபத்தில் ஆதரவு திரட்டினார்.\nலாஜ்பத் நகர் பகுதியில் அவருக்கு எதிராக 2 பெண்கள் கோ‌ஷமிட்டனர். அவர்கள் தங்களது வீட்டு மாடியில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்து இருந்தனர். இதன் மூலம் அவர்கள் அமித்ஷாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஆதரவாக பேரணியில் பங்கேற்றவர்கள் இதை எதிர்த்து பேனரை கிழித்து எடுத்து சென்றனர்.\nஅமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாடகை வீட்டில் இருந்த சூர்யா ராஜப்பன் மற்றும் அந்த வீட்டில் இருந்த மற்றொரு பெண் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வீட்டின் உரிமையாளர் அவர்களை அந்த பிளாட்டில் இருந்து வெளியேற்றினார்.\nஇது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்ணான வக்கீல் சூர்யா கூறியதாவது:-\nஅமித்ஷாவின் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியை நாங்கள் அறிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமையை பயன்படுத்தினோம். சக பெண்ணுடன் சேர்ந்து பால்கனியில் இருந்து ஒரு பேனரை காண்பித்தோம். அந்த பேனரில் இழிவான சொற்கள் எதுவும் இல்லை.\nஎங்களுக்கு எதிராக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு விட்டனர். பலமணி நேரம் சிக்கி தவித்த எங்களை போலீசார் பாதுகாப்போடு வெளியேற்றினார்கள்.\nஅரசியல் காரணங்களுக்காக எங்களை அந்த வீட்டின் உரிமையாளர் வெளியேற்றி உள்ளார். இது தவறானது.\nCAA | CAA Protest | BJP | Amitshah | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் | பாஜக | அமித்ஷா\nகொரனா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 132-ஆக அதிகரிப்பு\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்\nஎல்லா மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: அமித்‌ஷா\nஉத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை\nகும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நபர் கைது\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக அமித்ஷா கூட்டத்தில் கோஷம்: வாலிபருக்கு அடி-உதை\nமதரீதியாக மக்களை பிரிக்க போராட்டம் நடத்துகிறார்கள் - எச்.ராஜா குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா எதிர்ப்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே ��ணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2020-01-29T01:06:09Z", "digest": "sha1:W3SSTF4ZGEU4XZL7UGQOVGQVMKKVNN5H", "length": 35197, "nlines": 180, "source_domain": "gttaagri.relier.in", "title": "'மீண்டும் நியூட்ரினோ' திட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடந்த ஒன்றே கால் ஆண்டாக அமுங்கிக் கிடந்த தேனி நியூட்ரினோ ஆய்வக விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்புகிறது. ஆய்வகம் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபாரிசு செய்திருப்பதே இதற்குக் காரணம்.\nஅமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வில் இந்திய அணுசக்திக் கழகமும் முழுவீச்சில் களத்தில் இறங்கி இருக்கிறது. 1965-ல் கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கம் பகுதியில் முதன் முதலாக ஆய்வு மேற்கொண்டு நியூட்ரினோ துகள்களை அடையாளம் கண்டது இந்தியா. எனினும், தங்கச் சுரங்கப் பகுதியில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் இருந்ததால் ஆய்வகம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2009-ல் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்காக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், 2010-ல் அந்த வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதனால், சிங்காரா ஆய்வகம் கைவிடப்பட்டது. அடுத்ததாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிப்புரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்த செய்திகள் வெளியானதுமே ஆய்வகத்தின் ஆபத்துகளை பட்டியலிட்டு எதிர்ப்பு குரல்கள் ஓங்க�� ஒலிக்க ஆரம்பித்தன.\nகுறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அணு ஆலைகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் உள்ள முகிலன் போன்றவர்கள் நியூட்ரினோ ஆய்வகத்தின் பாதிப்புகளை அடுக்கி ஆய்வகத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினர். இதற்காக தேனி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணங்களையும் போராட்டங்களையும் அவர்கள் வழிநடத்தினர்.\nசுற்றுச் சூழல் போராளியான மேதா பட்கரையும் அழைத்து வந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆயினும், ஆய்வகம் அமைப்பதில் இருந்து அணு சக்திக் கழகம் பின்வாங்கவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்த வைகோ, தானே ஆஜராகி வாதாடினார்.\nவைகோவின் இரண்டரை மணி நேர வாதத்தின் முடிவில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறும் வரை நியூட்ரினோ ஆய்வகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கடந்த ஆண்டு மார்ச் 26-ல் இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.\nவழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம், தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி அளிக்கலாம் என வாரியத் தலைமைக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.\nஆய்வகம் எப்படி அமையப் போகிறது\nமலை உச்சியில் இருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரம் கொண்ட குகை அமைக்கப்பட்டு அதில் 50 ஆயிரம் டன் எடை கொண்ட காந்தமயப்படுத்தப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் நிறுவப்படும். அதனருகே இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் அறைகள் போல் அமைக்கப்படும்.\nபடம்: நியூட்ரினோ ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.\nகாந்தத்தின் செயல்பாடுகளையும் மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து அதனிடையே நியூட்ரினோ துகள்கள் ஆய்வு செய்யப்படும். நியூட்ரினோ துகள்களானது அண்டவெளி கதிர்கள் (Cosmic Rays) ஊடே பயணிப்பதால் அவற்றை தனியே வடிகட்டிப் பிரித்துதான் ஆய்வு செய்ய வேண்டும்.\nநியூட்ரினோ ஆய்வகப் பணிகளில் இந்திய அணுசக்திக் கழகத்துடன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 25 அமைப்புகள் கைகோர்த்துள்ளன. 1,500 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே ரூ.500 கோடி. இதற���கான நிதிப் பொறுப்பை இந்திய அணுசக்திக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவே பலரது சந்தேகத்துக்கும் ஆட்சேபத்துக்கும் இடமளித்துவிட்டது.\n1,000 டன் எடையுள்ள ஜெலட்டீன் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து அதன் மூலம் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளை தகர்த்துத்தான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்க முடியும்.\nஇப்படி தொடர்ச்சியாக அதிக அளவில் பாறைகளை வெடிக்கச் செய்வதால் மலையில் உள்ள நீர் அடுக்கு பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கும் வைகோ, ஆய்வகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிகக் கடுமையான கதிரியக்கத் தாக்கம் இருக்கும் என்ற நியூட்ரினோ அறிவியலாளர் ஜெ.ஜெ.பெலக்காவின் அறிக்கையையும் மேற்கோள் காட்டுகிறார்.\nநியூட்ரினோ ஆய்வகக் கட்டுமானப் பணிகளுக்காக ஆரம்பத்தில் தினமும் 40 கிலோ லிட்டர் தண்ணீரும் ஆய்வகம் செயல்பட தொடங்கிய பிறகு தினமும் 340 கிலோ லிட்டர் தண்ணீரும் தேவைப்படும் என்கிறது இந்த ஆய்வகத்தை நிர்வகிக்க இருக்கும் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம்.\nஆனால், ஆய்வகத்தில் ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீரை சுருளி ஆற்றில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு குழாய்கள் வழியாக எடுத்துவர இருப்பதால் நூற்றுக் கணக்கான கிராமங்களின் குடிநீர் மற்றும் வேளாண் ஆதாரம் பாதிக்கப்படும் என்பது வைகோவின் வாதம்.\nஇதுகுறித்து விரிவாக பேசிய வைகோ, “போகிற போக்கில் யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு நாங்கள் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கவில்லை. இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தந்துள்ள ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே நாங்கள் இது ஆபத்தானது என்கிறோம். இந்த ஆய்வகத்துக்காக இமயமலை தொடங்கி வடநாட்டின் பல பகுதிகளையும் கோலார் தங்கச் சுரங்கத்தையும் ஆய்வு செய்தார்கள். ஆனால், அங்கெல்லாம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் நம் தலையில் கை வைத்திருக்கிறார்கள்.\nஇத்தாலியில் கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் அறிவியலாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பால் 2011-ல் மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டது. அந்த ஆய்வகத்துக்கு எதிராக இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நியூமெக்சிகோ பாலைவனத்தில் இயங்கி வந்த Exo200 என்ற செறிவூட்டப்பட்ட Xenon ஆய்வகத்த��ல் 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கதிரியக்கத் தாக்கம் ஏற்பட்டு ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகே யாரும் செல்ல முடியாது.\nஜப்பான், அமெரிக்கா நாடுகளில் இருந்து நியூட்ரினோ கற்றைகளை பொட்டிப்புரம் ஆய்வகத்துக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட இருக்கும் ஆய்வுகள் அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தும். நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி இன்னொரு நாட்டின் அணு ஆயுதங்கள் இருப்பைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவும் முடியும் என்கிறார் கள். நியூட்ரினோ ஆலையில் சிறு கதிரியக்க கசிவு ஏற்பட்டாலும் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த ஆய்வகங்களைச் சுற்றி 340 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உயிரினமும் வசிக்கக் கூடாது என ஆய்வுகள் சொல்கின்றன.\nயுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாது. ஆய்வகம் அமைக்கப்படும் இடத்தில் தான் கேரளத்தின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா வருகிறது. தேசியப் பூங்காவுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உடைப்பையும் மேற்கொள்ளக் கூடாது. தென் மாவட்டங்களின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையும் கேரளத்தின் இடுக்கி அணையும் 12 தடுப்பு அணைகளும் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அருகிலேயே இருப்பதால் இவற்றுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.\nஇதுகுறித்து, கேரளத்தின் முன்னாள் முதல்வர்கள் உம்மன் சாண்டியையும் அச்சுதானந்தனையும் சந்தித்துப் பேசி ஆபத்தை விளக்கிச் சொன்னேன். அவர்களும் இந்தத் திட்டத்தை முழு அளவில் எதிர்ப்போம் என்று வாக்குறுதி தந்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வகத்துக்கு ஆதரவாக அறிக்கை அளித்திருப்பது விபரீத முடிவாக இருக்கிறது. யார் அனுமதி கொடுத்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எப்பாடுபட்டாவது பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்தே தீருவோம்.\nநியூட்ரினோ ஆய்வகம் வரக்கூடாது என தேனி மாவட்ட மக்கள் தீவிரமாய் இருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று பொய்யான வாக்குறுதிகளைத் தந்து அந்த மக்களை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். இப்போது அந்த மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.\nஎனது முயற்சியாக கடந்த ஒன்றேகால் ஆண்டாக இந்த ஆய்வகம் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,500 கோடிக்கான திட்டம் என்பதால் பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்து எதிர்ப்புக் குரல்களை அடக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கெயில் திட்டத்தை நிறுத்தி வைத்தது போல் இந்தத் திட்டத்தையும் ரத்து செய்ய முதல்வர் முழு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.\nநியூட்ரினோ ஆய்வகத்தை ஆதரித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆதரிப்பதற்கான காரணங்கள் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தினகரன், “நியூட்ரினோவின் துணை அணுக்கள் நமது உடம்பிலேயே (பொட்டாசியம் 40) உள்ளன. நமது நகங்கள் வழியாக லட்சக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டேதான் இருக்கின்றன. சொல்லப் போனால் நாமெல்லாம் நியூட்ரினோ கடலில் நீந்திக்கொண்டு இருக்கிறோம்.\nபடம்: தேனி மாவட்ட பொதுமக்களிடையே நடைபெற்ற நியூட்ரினோ ஆதரவு பிரச்சாரம்.\nநியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை. இந்தப் பகுதியில் ஓரிட வாழ்விகள் கிடையாது, புலம் பெயரும் உயிரினங்களும் பெரிய அளவில் இல்லை என ‘சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம்’ ஆய்வறிக்கை தந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்கும்போது வேண்டுமானால் சிறிய அளவில் மாசு ஏற்படலாம். அதுகூட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின்போது நடக்கும் அளவுக்குத்தான்.\nசிகாகோவில் உள்ள ஃபெர்மி ஆய்வகத்தின் கூட்டுப் பொறுப்புடன் தான் பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வகம் செயல்பட இருக்கிறது. அந்த ஆய்வகத்துக்காக இங்கே சில ஆய்வுகள் நடக்க உள்ளன. நியூட்ரினோ ஆய்வகப் பணிகள் முழுமை பெற்றுவிட்டால் இணைய வேகத்தை பல மடங்கு அதிகரித்துக்கொள்ள முடியும்.\nஅண்டை நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை இங்கு இருந்தபடியே செயலிழக்கச் செய்ய முடியும். அணு ஆராய்ச்சியில் நமக்கு ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளாது’’ என்றார்.\nஅறிக்கை அனுப்பி இருப்பது உண்மைதானா என்பதை அறிய தேனி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் டிவிஷனல் இன்ஜினீயர் பாண்டியனை நாம் தொடர்பு கொண்டபோது, “நியூட்ரினோ திட்டத்தால் அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆய்வகப் பகுதியில் வாகனங்களைக் குறைத்தல், முறையான திட்டமிடுதலுடன் கழிவுகளை வெளியேற்றுதல், ஆய்வகப் பகுதியில் தங்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல் இவற்றை சரியாக கடைபிடித்தால் சுற்றுச் சூழல் மாசுபடுவதை வெகுவாகக் குறைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி நாங்களும் அதுகுறித்து ஆய்வுகளை நடத்தினோம். அதன் அடிப்படையில், ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மாசடையாது என நாங்கள் கடந்த வாரம் அறிக்கை அளித்திருக்கிறோம். எனினும் இறுதி முடிவை வாரியத் தலைமைதான் எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைய இருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தை எதிர்ப்பது நமது வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகிவிடும்’’ என்று சொன்னார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தினகரன் கூறியதாவது: நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக பலமுனைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது. கதிரியக்க அபாயம் ஏற்படும் என்று சிலர் பதறுகிறார்கள். இதுகுறித்த ஆதாரப்பூர்வமான ஆய்வறிக்கைகள் இல்லாமல் சும்மா காற்றில் மாளிகை கட்டுவதை ஏற்கமுடியாது.\nஉடம்புக்கு பிரச்சினை என்றால் நாம் ஸ்கேன் எடுக்கிறோம். நம் உடம்புக்குள் கதிரியக்கம் பாயும் என்பதால் ஸ்கேன் எடுக்காமல் இருக்கிறோமா அப்படிப் பார்த்தால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு யாரும் வசிக்கக் கூடாது. ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது\nபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களைப் பெறமுடியும். பிரபஞ்சத்தின் உண்மையை தெரிந்துகொண்டால் மக்களுக்கு இறை நம்பிக்கை போய்விடும் என்று சிலர் பதறுகிறார்கள் என்றார்.\nநியூட்ரினோ திட்டத்தால் கேடு ஏதும் இருக்காது என்பதே உண்மை. ஆனால்,இந்த திட்டம் செயல் படுத்தும் போது பெரிய குகைகளை குடைய வேண்டும். அதில் வெளியேறும் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறை கற்களை எங்கே கொட்ட போகிறோம் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் தீர்வுக்கு ஏங்கும் போது பிரபஞ்சத்தின் உண்மையை தெரிந்து கொள்வது இந்திய முக்கிய பிரச்னையாயா இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் தீர்வுக்கு ஏங்கும் போது பிரபஞ்சத்தின் உண்மையை தெரிந்து கொள்வது இந்திய முக்கிய பிரச்னையாயா இருக்கும் நிலத்தையும் நீரையும் வளங்களையும் காப்பதை விட்டு விட்டு இப்படி பட்ட 1,500 கோடி செலவுகளை நம்மை போன்ற ஏழை நாடு செய்ய வேண்டுமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\n← அழிந்து வரும் விளாம் மரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-xuv500-and-mg-hector.htm", "date_download": "2020-01-29T02:41:34Z", "digest": "sha1:QQZ54UZ4E2O5ZRNI32UJ7TS4NWYD6TNW", "length": 31593, "nlines": 676, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விஎஸ் எம்ஜி ஹெக்டர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஹெக்டர் போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் அல்லது எம்ஜி ஹெக்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் எம்ஜி ஹெக்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 12.3 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ 3 (டீசல்) மற்றும் ரூபாய் 12.73 லட்சம் லட்சத்திற்கு எம்.ஜி ஸ்டைல் ​​எம்.டி. (பெட்ரோல்). எக்ஸ்யூஎஸ் வில் 2179 cc (டீசல் top model) engine, ஆனால் ஹெக்டர் ல் 1956 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்யூஎஸ் வின் மைலேஜ் 15.1 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஹெக்டர் ன் மைலேஜ் 17.41 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் No Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No Yes\nகிளெச் ல��க் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்ல���ம்ப்கள் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஆன்டு எம்ஜி ஹெக்டர்\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா XUV300 போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் ஹெக்டர் ஒப்பீடு\nக்யா செல்டோஸ் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடாடா ஹெரியர் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஜீப் காம்பஸ் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்யூஎஸ் ஆன்டு ஹெக்டர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-020101.html", "date_download": "2020-01-29T02:08:46Z", "digest": "sha1:AQPBEUHISE3NSBWJKW4QRZ3XWJQMF37R", "length": 13825, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூமொ ழிப்புல வோர்பலர் தாமும்\nபெரிது நின்றன் பெருமையென் றேந்தும்\nபெற்றி கண்டுனை வாழ்த்திட வந்னே:\nகருதி நின்னை வணங்கிட வந்தேன்:\nகதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (1)\nவேதம் பாடிய சோதியைக் கண்டு\nவேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்:\nநற்ற மழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்:\nகாத மாயிரம் ஓர்கணத் துள்ளே\nஅணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (2)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-district-secretaries-meeting-passed-5-resolution-367739.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-29T01:34:30Z", "digest": "sha1:25JL6HER7YSO4LYKHGWGCLQPEFA6MBDW", "length": 18573, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கையூட்டிய பிரேமலதா விஜயகாந்த்... உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள் | dmdk district secretaries meeting passed 5 resolution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும�� எப்படி அடைவது\nநம்பிக்கையூட்டிய பிரேமலதா விஜயகாந்த்... உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள்\nபிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி\nசென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் பிரேமலதா பேசியிருப்பது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.\nஉள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.\nஅப்போது திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஐடி துறையில் பணியிழப்பு.. எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்.. ஆலோசிக்க கோரிக்கை\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சோர்ந்து காணப்பட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு மதிப்பான எண்ணிக்கையில் உரிய இடங்கள் அதிமுகவிடம் இருந்து பெறப்படும், அதைப்பற்றி கவலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.\nமாவட்டச் செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எந்தெந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், தேமுதிகவுக்கு சாதகமாக இருக்கிறது என்பது பற்றியும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜயகாந்துடன் விக்ரவாண்டிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி விபத்தில் உயிரிழந்ததற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது.\nதிருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது தேமுதிகவின் 5 தீர்மானங்களில் ஒன்றாகும். அதே போல் தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூ���்டணி தர்மத்தோடு பணியாற்ற வேண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கினற்றை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk vijayakanth தேமுதிக விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_808.html", "date_download": "2020-01-29T01:18:47Z", "digest": "sha1:XV7KLAIPS76QTNWO4M3JG5VUF3WXC43O", "length": 8974, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு ஆய்வு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎனது பெயர் கோ.ராதிகா. நான் பாரதிய��ர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் பயின்று வருகிறேன். நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள முதற்கனல், நாவலை ஆய்வு நூலாகத் தேர்வு செய்துள்ளேன். இந்நாவல் சிறந்த முறையில் படிப்பதற்கு ஏற்றவாறு உள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பொருள் புரியாதனவற்றை புரிந்து கொள்ளும் வகையில், தாங்கள் பின்னிணைப்பாக கொடுத்துள்ள விளக்கம் பயனுள்ள விதமாக அமைந்துள்ளது. இந்நாவல் காட்சியோட்ட முறையில் அமைந்திருப்பது சிறப்பு. வேங்கையின் தனிமை என்னும் பகுதியில் பீஷ்மர் கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகள் கண்முன் நிகழ்வதுபோன்று உள்ளது.\nமேலும் இவ்வாய்விற்குத் தேவையான உதவிகளைச் செய்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇதற்கான பதிலை எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன் ஐயா..\nஆய்வுக்கு உதவக்கூடிய இரு தளங்கள் உள்ளன\nஇவ்விரு இணையதளங்களிலும் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. கடிதங்கள் உள்ளன. வெண்முரசைப்பற்றிய வெவ்வேறு வகையான பார்வைகளை இவை அளிக்கும். இவற்றிலிருந்து நீங்கள் உங்கள் நோக்கை உருவாக்கிக்கொள்லலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/01/08090339/1280144/children-skipping.vpf", "date_download": "2020-01-29T03:07:52Z", "digest": "sha1:BHM2UKLE5KSWT4YHVMYM3NWCYJ6HUDSB", "length": 16549, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள் || children skipping", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nபிள்ளைகள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபிள்ளைகள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஉயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.\n1. நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\n2. இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.\n3. உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.\n4. நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\n5. பிலேட்ஸ் பயிற்சியை தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.\nகொரனா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 132-ஆக அதிகரிப்பு\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nஇந்த உடற்பயிற்சிகள் உங்கள் கால்களை மெலிதாக்க உதவும்\nமாணவர்களின் முதுகு, கழுத்து வலியை குணமாக்கும் ஆசனம்\nமாணவர்களின் ஞாப���சக்தியை அதிகரிக்கும் ஆசனம்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nஇந்த உடற்பயிற்சிகள் உங்கள் கால்களை மெலிதாக்க உதவும்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2016-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F-1610", "date_download": "2020-01-29T02:19:59Z", "digest": "sha1:DF2H5L3LOWOM44YZJUX5SLVX4KSMRBF7", "length": 6537, "nlines": 127, "source_domain": "www.tamiltel.in", "title": "மனிதன் (2016) பாடல்கள் வெளியீடு – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nமனிதன் (2016) பாடல்கள் வெளியீடு\nரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம், மனிதன்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் 8 வெளியாகின.\nபடத்தின் பாடல்களை கேட்க இங்கே செல்லவும்.\nஅவள் – பிரதீப், பிரியா ஹிமேஷ்\n2.முன் செல்லடா – அனிருத், ADK\n3.பொய் வாழ்வா – விஜய்நாராயண்\n4.கொண்டாட்டம் – ராடார், திவ்யா ரமணி\n5.அதோ – தீம் – கல்பனா ராகவேந்தர்\nமனிதன் படத்தின் ட்ரெய்லர் :\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன���.\nஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nஇரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nதெறி வெளிவரவுள்ள ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை…\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக…\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40503041", "date_download": "2020-01-29T02:23:05Z", "digest": "sha1:HTNR33RHCDUEJUUAI5RWLLQYXJAZWEHN", "length": 58140, "nlines": 836, "source_domain": "old.thinnai.com", "title": "பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3] | திண்ணை", "raw_content": "\nநீர் உயர நிலம் மூழ்கும்\n‘பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை ‘.\n‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்���ை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.\n‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது பூமி பிளக்கிறது பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.\nமுன்னுரை: ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப்பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள் மலைச் சிகரங்களில் பனிமுடி பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments] கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.\n18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டி��ுந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகையாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப்படுகிறது.\nமேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth ‘s Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.\nபூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி\n1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 ம��ல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்பகால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்றவற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால நிலநடுக்கக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித்தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centres of Continents] ஆகியவை பயன்படுகின்றன 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால நிலநடுக்கக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித்தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centres of Continents] ஆகியவை பயன்படுகின்றன அதற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை\nஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங்களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்வர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத்தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்\n18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர் படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம் படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம் நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம் நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம் சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம் சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம் ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம் ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம் இங்கிலாந்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்\nபூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கியமானவை பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கியமானவை காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தியுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.\nஅமெரிக்காவின் வயாமியில் பக்கத்து பெல் ஃபவுச் நதி [Belle Fouche River] மட்டத்திலிருந்து 1253 அடி உயரம் எழுந்துள்ள ‘பிசாசுக் கோபுரம் ‘ [Devils Tower in Wyoming] உலகப் புகழ் பெற்றது (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம் (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம் செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது அதுபோல் 50 அடி உயரமுள்ள ஆஸ்திரேலியாவின் அதிசய ‘அலைப்பாறை ‘ [Australia ‘s Wave Rock] இயற்கையின் பனிப்புயல் கோரப் பற்களால் அரிக்கப்பட்டதாகத் தெரிகிறது\nபூகோளக் கண்டங்களின் இடைப்படும் கடற்தளங்கள்\nகடற்தளங்களின் வரைபடத்தைத் தயாரிக்க முதலில் குறிப்பிட்ட இடத்தின் ஆழம் அறியப்பட வேண்டும். ஒருகாலத்தில் கனத்த இரும்புக் கட்டியைக் கயிற்றில் தொங்கவிட்டுக் கடலின் ஆழங்கள் அளக்கப் பட்டன. அப்பணி களைப்பை உண்டாக்கிக் காலத்தை நீடிக்கும் ஒரு கடினப் பணி தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடர் போன்றும், செங்குத்துமலைப் பள்ளத்தாக்குகள் [Canyonlike Trenches] போன்றும், கடற்தளங்களிலும் காணப்படுகின்றன.\nகண்டத்தின் தோள்சரிப்பு [Continental Shelf] என்றால் என்ன எரிமலைகள் உருவாக்கிய தீவுகளின் விளிம்புகள் ஏறக்குறைய செங்குத்தாகச் சரிந்து கடற்தளத்துடன் பிணைக்கப் படுகின்றன. ஆனால் உலகக் கண்டங்களின் கடல் விளிம்புகள் தணிந்த மட்டங்களில் தோள்சரிந்து தெரிகின்றன. இச்சரிவுகள் சுமார் 650 அடி ஆழம்வரை படிப்படியாகச் சரிந்து பிறகுத் திடாரென செங்குத்தான பள்ளமாகின்றன. மெல்லச் சாயும் தோள்சரிவு சுமார் 50 அல்லது 50 மைல் தூரத்துக்கும் குறைவாக கடலுள்ளே செல்லலாம். விதி விலக்காக சைபீரியாவின் தோள்சரிவு 800 மைல் தூரம் வரை ஆர்டிக்கடலில் நீள்கிறது.\nஉலகத்தின் கடல்கள் எத்தனை விதமான ஆழங்களில் இருக்கின்றன எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல் எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல் அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench] அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench] அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல் அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல் அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி அதாவது பசிபிக் மாக்கடலின் உச்ச ஆழம்: 7 மைல். இமயத்தின் உச்ச சிகரமான எவரெஸ்டை உச்சியை விட ஒருமைல் அதிக ஆழத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது\nஅட்லாண்டிக் கடற்தளத்தில் S-வளைவுபோல் சுற்றிய மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடம் [Mid-Atlantic Ridge] ஐஸ்லாத்தின் தென்திசையில் ஆரம்பித்து 40,000 மைல் தூரம் மலைப் பாம்புபோல் நீண்டுள்ளது மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர் மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர் அவற்றைப் போல் பசிபிக் மாக்கடலும் ஆயிரக் கணக்கான அடிகள் உயர்ந்த கடற் குன்றுகள் [Seamounts] உள்ளன. ‘கையட்ஸ் ‘ [Guyots] எனப்படும் ஆழ்கடல் மலைகள் [Submarine Mountains] வேறு வடிவம் கொண்டவை. அவற்றின் தலை மட்டமாக வெட்டப் பட்டிருக்கும். ஒரு காலத்தில் கடல் மட்டம் தணிந்து அவற்றின் தலை வெளியே நீட்டப்பட்டு, கடல் அலைகள் சீவி விட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அர��ுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nPrevious:நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வ���ழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/sembaruththy/137718", "date_download": "2020-01-29T02:47:05Z", "digest": "sha1:ADFGHGAJAAIOOR5M5GJP3EBPIFWDZZRF", "length": 5005, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Sembaruththy - 12-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீரியல்களுக்கு போட்டியாக அடுத்து களத்தில் இறங்கும் புது சீரியல்\nஇலங்கையில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி\nபிரித்தானியாவில் இவர்களுக்கு எல்லாம் விரைவில் விசா வழங்க அரசு முடிவு\nகொரோனோ வைரஸை தடுக்க முடியவில்லை எச்சரிக்கையா இருங்க: சீனாவை தொடர்ந்து அதிகம் பரவும் நாடு\nசக குற்றவாளியுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன் தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி தகவல்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமாஸ்டர் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை என்றால் கதை கிடையாது, மாஸ்டர் பட பிரபலம் கூறிய தகவல்\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nஉலகிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. 27 பிரசவம் 69 குழந்தைகள்.. வெளியான சுவாரசிய தகவல்..\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nஇலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1427.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-29T02:16:09Z", "digest": "sha1:LMTG5WSM72JHQ5D7UKTD7ESRSUVP4L3I", "length": 9416, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்\nView Full Version : சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்\nகாடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த சீனுவுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில்\nஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்\nபோட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து விரிந்து\nபசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பரங்கி பழம் ஒன்றும் அதில் காய்த்து தரையைத்\nதொட்டபடி கிடந்தது. சீனுவுக்கு மனதுக்குள் ஒரு �பிளாஷ் அடிக்க \"இவ்ளோ பெரிய\nஆலமரம் வளர்ந்து கிடக்கு. ஆனா இதோட பழம் எவ்ளோ சின்னது. தக்கணூண்டு பரங்கி\nசெடியில் எவ்ளோ பெரிய பழம் பழுத்து கிடக்கு.. இன்னா கடவுளோட வஞ்சம் பாருயா....\nபெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்...\" என்று யோசித்த படியே\nதூங்கிப் போனான். சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன\nபழம் சீனுவின் மீது \"சொத்'தென்று விழுந்தது. பதறி எழுந்த சீனுவுக்கு திடீரென தன் அறியாமை\nபற்றி ஞானம் வந்தது. \" அடடா கடவுளை பழிச்சுட்டேனே.... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கே\nமுகம் வலித்ததே இவ்ளோ பெரிய பரங்கிப் பழம் விழுந்தா செத்தேப் போயிருப்பேனே...கடவுளே\nமன்னிச்சுக்கப்பா....\" என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்\nநீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்\nநீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்க வில்லையே\nஅட.. என்ன ஒரு அருமையான கதை.. அருமையான தத்துவத்தை எளிமையாய் விளக்குகிறது..\nலாவண்யா... வரையறை இதயத்தை நெருடுகிறது\nநல்ல நீதிக்கதை லாவண்யா அவர்களே..\nஇறை நம்பிக்கை இல்லை என நினைத்து விட வேண்டாம்.\nஅதனாலதான், தென்னைமரம் நிழல்தருவதாக அமையவில்லை லாவண்யாஜி, பழைய கதைதான், நன்றிகள்.\nதென்னை மரம் அத்தனையும் பயனுள்ள மரம் எனப் பெயர் பெற்றது,\nஅதற்கும் ஒரு குறை உண்டு என உணர வைத்து விட்டீர்கள்.\nஇது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்\nஎந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் எதிர்ப்புத் தன்மையை இறைவன்\nஉதாரணத்திற்கு பாம்புக்கு (முக்கியமாக நல்ல பாம்புக்கு) பல்லில் விசம்\nஇல்லாமல் இறைவன் படைத்திருந்தால் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு\nவீட்டிலும் குழந்தைகள் விளையாடுவதற்கு பாம்புதான் விளையாட்டுப்\nபொருளாக இருக்கும். ஏன் என்றால் அது படமெடுக்கும் விதமும்\nமகுடி சத்தத்தில் மயங்கும் தன்மையும் அதன் மினுமினுப்பான தோற்றமும்\nபார்க்க அழகாகத்தான் இருக்கும் அதற்கு விசத்தன்மை உண்டு என்ற\nகாரணத்தால்தான் இன்றும் பாம்பைக்கண்டால் படையும் நடுங்குகிறது.\nஇது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்\nஅழகாச் சொன்னீங்க அன்பு அவர்களே..\nகருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nஐந்து வயதில் ஆசிரியர் கூறக்கேட்ட இந்த கதையை மீண்டும் நினைவு கூறிய நண்பருக்கு நன்றி\nநீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்\nநீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்கவில்லையே\nபல வலிமையான வாழ்க்கைத் தத்துவங்களை\nஎவ்வளவு எளிமையாக இத்தகைய கதைகள் விளக்கிவிடுகின்றன...\nபழைய நீதிக்கதைகளின் சுவாரஸ்யம் எப்போதுமே குறையாது.\nபழைய நீதிக்கதைகளின் சுவாரஸ்யம் எப்போதுமே குறையாது.\nஏற்கனவே கேட்ட நீதிக்கதை தான் என்றாலும் மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2008/11/blog-post_25.html", "date_download": "2020-01-29T02:10:37Z", "digest": "sha1:6VT5U6B4UAXAIVZ4TZREQTMULKE55R4Z", "length": 20928, "nlines": 487, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: ஏன் என்று தெரியவில்லை!!!", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்ப��ை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்\nதமிழ் மண \"ம\" திரட்டியை உங்கள் வலைப்பதிவில் இணைப்பத...\nசிறகு விரித்தால்-கல்லூரியில் முதல் பரிசு பெற்ற கவு...\nபாட்டி சுட்ட வடையும், Dora வும்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஎன்னை மட்டும் ஊரே தேடுது\n[மேல இருக்கதுக்கு காரணம் தெரிஞ்சா சொல்லிபுட்டு போங்கோ, இப்படி எல்லாம் கவுஜ எழுதி \"அஞ்ச நெஞ்சன்\" பழமைபேசியை தொட முடியாதுன்னு எனக்கும் தெரியும்]\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 11/25/2008 03:05:00 PM\nஉங்க அழகுல சொக்கி இருக்கும்\n//ஏன் என்னை மட்டும் ஊரே தேடுது\nநீங்க கெளப்புங்க மன்மத இராசா\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது\nஒவ்வொன்றின் முடிவும் கும்மி தானா அனுபவ கவிதையா இது என மண்டபத்தில் சிலர் கேட்கின்றார்கள்\nஉங்க அழகுல சொக்கி இருக்கும்\n//ஏன் என்னை மட்டும் ஊரே தேடுது\nநீங்க கெளப்புங்க மன்மத இராசா\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது\nஒவ்வொன்றின் முடிவும் கும்மி தானா அனுபவ கவிதையா இது என மண்டபத்தில் சிலர் கேட்கின்றார்கள்\nமுதல் கவுஜ உண்மையிலே அனுபவ கவிதை தான்\nவாங்க ஐயா, இது கவுஜ வாரம்\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது\nவாங்கினது சின்ன அம்மினியும் /ரங்குனியுமா\nநீ தப்புதப்பா அர்த்தம் புரிஞ்சிக்கிட்ட மாப்பிள்ள இது ஒருதலை காதல்\nஇத மட்டும் கரக்டா புரிஞ்சிக்க\nநீ தப்புதப்பா அர்த்தம் புரிஞ்சிக்கிட்ட மாப்பிள்ள இது ஒருதலை காதல்\nதெரியாம போச்சே என்ன செய்ய \nஇத மட்டும் கரக்டா புரிஞ்சிக்க\nஒரு மனுஷனுக்கு அடி விழுந்தா என்ன சந்தோசம்\nஇது எனக்கும் புரியல. ஏன்\nரொம்ப நாலா ப்லோக் பக்க முடியல. ஏன்னா கொஞ்சம் பிஸி வேலைல. அடி சறுக்கி க்கு பதிலா அடி சிர்றுக்கின்னு எழுதி இருந்தா ரொம்ப சரியா இருந்திருக்கும்.\nஆனா நான் இங்கெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தடையுத்தரவு இருக்கே:):):)\nரொம்ப நாலா ப்லோக் பக்க முடியல. ஏன்னா கொஞ்சம் பிஸி வேலைல. அடி சறுக்கி க்கு பதிலா அடி சிர்றுக்கின்னு ���ழுதி இருந்தா ரொம்ப சரியா இருந்திருக்கும்.\nநீங்க வில்லன் அப்படித்தானே சொல்லுவீங்க\nநீ ஒருத்தன் போதும் போலே தெரியுது\nஆனா நான் இங்கெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தடையுத்தரவு இருக்கே:):):)\nஏதோ வெளிநாட்டு சதியா இருக்கும், எப்.பி.ஐ வச்சு விசாரிக்கனுமே\nஎன்னை மட்டும் ஊரே தேடுது\nஏன்னா நீ என் தங்கச்சியையும் சேத்து தேடிருக்க\nஏன்னா அது சிலேடை. நாய பேசுற மாதிரி என்னை பேசினா, நாய அடிச்ச மாதிரி அடிக்காம கொஞ்சவா செய்வாங்க.\nஒரு கவிதை எப்ப வுருவாகும் அனுபவத்தில் தானே.\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381141.html", "date_download": "2020-01-29T03:16:37Z", "digest": "sha1:SZPVYRH6X4BDZUGWIV6UERPIZ4Z5QP2Q", "length": 6120, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "சிரித்து வாழ் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Jul-19, 7:24 pm)\nசேர்த்தது : செண்பக ஜெகதீசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-29T02:13:31Z", "digest": "sha1:RMLUIORZURU3KG46NUKH4VZISCDMQOX4", "length": 5736, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உல்லாசம்‎ (2 பகு)\n► பயணம்‎ (1 பகு)\n► மகிழ்கலை‎ (18 பகு, 6 பக்.)\n► விளையாட்டுக்கள்‎ (47 பகு, 46 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-hector/amazing-machine-94866.htm", "date_download": "2020-01-29T01:49:58Z", "digest": "sha1:7OUWDSM5XBI75SA2NTDVP34LNX5P2Z2P", "length": 11518, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "Amazing machine. 94866 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் மதிப்பீடுகள்Amazing machine.\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்பீடுகள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1190 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2082 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1520 பயனர் மதிப்பீடுகள்\nbased on 222 பயனர் மதிப்பீடுகள்\nbased on 377 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-pips-steve-smith-to-grab-number-1-spot-in-test-ranking-017813.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-29T02:18:28Z", "digest": "sha1:QAR3EJ5RQA2YC37UICIJYMBZFSP7DYUU", "length": 17166, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "நம்பர் 1.. விட்ட இடத்தை பிடித்த கிங் கோலி.. ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்! | Virat Kohli pips Steve Smith to grab number 1 spot in test ranking - myKhel Tamil", "raw_content": "\n» நம்பர் 1.. விட்ட இடத்தை பிடித்த கிங் கோலி.. ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்\nநம்பர் 1.. விட்ட இடத்தை பிடித்த கிங் கோலி.. ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்\nதுபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் தன் முதல் இடத்தை நழுவ விட்டார்.\nஇரண்டாம் இடத்தில் இருந்த விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடித்த சதம் மூலமாக மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்.\nஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் தான் முதல் இடத்தை இழக்க நேரிட்டது. பாகிஸ்தான் அணி தொடரில் படுதோல்வி அடைந்தாலும், ஸ்டீவ் ஸ��மித் விக்கெட்டை விரைவாக வீழ்த்தி அவரது தரவரிசையை இறக்கி உள்ளது.\nவிராட் கோலி கடந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தடையில் இருந்த போது டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் வரை கோலி முதல் இடத்தில் இருந்தார்.\nஅதன் பின் ஆஷஸ் தொடரில் தடைக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த ஸ்டீவ் ஸ்மித், தன் கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.\nஅந்த தொடரிலேயே டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதன் பின் கோலி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.\nஸ்டீவ் ஸ்மித்தை நெருங்கினாலும் வங்கதேச டெஸ்ட் தொடரின் முடிவு வரை அவரால் ஸ்மித்தை முந்த முடியவில்லை. அப்போது ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடி வந்தார்.\nபாகிஸ்தான் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களும், இரண்டாவது போட்டியில் 36 ரன்களும் மட்டுமே எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். அதனால், தரவரிசைப் புள்ளிகள் சரிவடைந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.\nஸ்மித்தை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்ற விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் போட்டியில் ஸ்மித்துக்கு இணையாக தான் இருப்பதை கோலி நிரூபித்துள்ளார்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா பத்தாம் இடத்தில் இருந்து பதினாறாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. புஜாரா தொடர்ந்து நான்காம் இடத்தில் நீடித்து வருகிறார்.\nரஹானே ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சதம், முச்சதம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அவரை பின்தள்ளி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.\nஇளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -விராட், ரோகித் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்\nதிட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\n நம்பவே முடியலையே.. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பும்ரா\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவேடிக்கை பதிவால் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்ட விராட் கோலி -டேவிட் வார்னர்\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nதோனியின் அடுத்த திட்டம் இது தான்.. நல்ல செய்தி சொன்ன சின்ன தல.. ரசிகர்கள் குஷி\nஇவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இளம் வீரரை மொத்தமாக ஒதுக்கிய கேப்டன் கோலி\nஇவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nஉலக சாதனை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்தியா - நியூசி. போட்டியில் நடந்த தரமான சம்பவம்\nஇவ்ளோ பெரிய ஸ்கோரை அடிக்க காரணம் இவங்க தான்.. கேப்டன் கோலி செம குஷி.. யாருப்பா அது\nநியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n12 hrs ago ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\n14 hrs ago ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\n16 hrs ago காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\n18 hrs ago தோனியை மிஸ் செய்யும் இந்திய வீரர்கள் -தோனிக்காக காத்திருக்கும் இருக்கை\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nNews மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபும்ராவின் பந்துவீச்சு பற்றி புகழும் நியூசிலாந்து வீரர்\nதோனியை மிஸ் பண்ணுறோம்... சாஹல் வெளியிட்ட வீடியோ\nஜடேஜாவை சீண்டிய மஞ்ச்ரேகர்.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிராட், ரோகித், இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஸ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய ரசிகர்கள் என்னை இன்னமும் மன்னிக்கவில்லை - மெக்ராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/how-one-blind-bisexual-bird-became-an-icon-311824.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-29T01:53:57Z", "digest": "sha1:P4NNIIGKTSDAWWKXQNDFANTBCFOAE5GL", "length": 24169, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம் | How one blind bisexual bird became an icon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்\nஅன்பான வாழ்க்கைத்துணை ம���்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.\n40 வயதான தாமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது.\n\"தாமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை\" என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தான் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர்.\n\"தாமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று\" என்றார் க்ரைக்\nஒரு பால் சேர்க்கையாளர் இனத்தின் சின்னமாக தாமஸ் வாத்து மாறியது எப்படி\n1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது.\nபின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தாமஸ் வாத்து அங்கு வந்தது.\nஹென்ரிட்டாவுக்கும் தாமசுக்கும் நல்ல உறவு ஏற்பட ஹென்ரிட்டாவை தாமஸ் பாதுகாத்து வந்தது.\nகமல் அரசியல் பிரவேசம்: கருணாநிதி, ரஜினியுடன் ஒரே நாளில் சந்திப்பு\nசீனப் புத்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிறவெறி இருந்ததாக குற்றச்சாட்டு\n18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. தாமசை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.\nஇரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது.\n\"முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று\" என்கிறார் அந்த நீர்பரப்பு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வைகனே முகத்துவாரத்தின் சுற்றுலா வழிகாட்டியான மைக்கெல் பெர்யர். \"தாமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளன\" என்றார் அவர்.\nபின்பு, ஹென்ர��ட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது.\nதன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தாமசுக்கு சற்றும் பிடிக்கவில்லை.\n\"இதனால் மிகுந்த கோபமடைந்த தாமஸ், மற்ற அன்னப் பறவைகளை தாக்க ஆரம்பித்தது. ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய தாமஸ், தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது\" என்று பெர்யர் தெரிவித்தார்.\nஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பெற்றெடுத்தன.\nஅவர்களுடனே வாழ்ந்து வந்த தாமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது.\nஇரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிறார் பெர்யர்.\n2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தாமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்தது.\nகண்பார்வைத் திறன் குறைந்து, பின்பு முற்றிலும் பார்வையை இழந்த தாமஸ் 2013ஆம் ஆண்டு வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்தது தாமஸ் வாத்து.\nவாத்துடன் அன்னப்பறவை இணைவது கேள்விப்படாத விடயம் ஒன்றும் இல்லை என்று பெர்யர் கூறினார்.\nபூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.\nஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தாமசை பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர்.\nதாமஸ் உயிரிழந்த செய்தி அறிந்த பார்வையாளர்கள் பலர் அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லான்ட் போன்ற நாட்டு பார்வையாளர்களிடம் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n\"எனக்கு தாமசை மிகவும் பிடிக்கும். ஒரு பொன் மாலை பொழுதில் அவனுக்கு சோளம் ஊட்டிவிட்ட அழகான நினைவுகள் வந்து செல்கின்றன\" என ஃபேஸ்ப��க்கில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.\nஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nதிருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice\n\"ஓராண்டு எடப்பாடி ஆட்சி - எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூர்; மக்களுக்கு நரகம்\"\nஉ.பி: என்கவுண்டர்களின் இலக்கு முஸ்லிம்களும் தலித்துகளுமா\nஎஸ்.பி.ஐ முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி வரை - பதற வைக்கும் வங்கி முறைகேடுகள்\nமேலும் new zealand செய்திகள்\nபிறந்தது 2020 புத்தாண்டு.. சென்னை உட்பட நாடு முழுக்க வான வேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்\nவைரல் வீடியோ.. 2 வருட சாதனையை 2 நிமிடத்தில் சொன்ன நியூசிலாந்து பிரதமர்.. பூரித்த நொடிகளை கவனிங்க\nநாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\n இறுதி வரை போராடிய இந்திய அணியை பார்க்க முடிந்தது.. பிரதமர் மோடி ட்விட்\nஇந்தாங்க 5 டாலர்.. ரிசர்ச்-க்கு ஹெல்ப் பண்ணுங்க.. நியூசி., பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி\nபெண் குழந்தைக்கு தாயான பிறகு டிவி தொகுப்பாளரான காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் பிரதமர்\nஇலங்கை தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது ஏன் நாடாளுமன்றத்தில், அமைச்சர் பரபரப்பு தகவல்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு பயங்கரத்தில் சிக்கிய 9 இந்தியர்கள் மாயம்.. திடுக் தகவல்கள்\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு… பிரதமர் மோடி கடும் கண்டனம்\nமசூதிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. லைவ் வீடியோ வெளியிட்டு நடந்த நியூசி. துப்பாக்கி சூடு\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nபாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-29T02:26:42Z", "digest": "sha1:7MKUQEBP64MBLA34EJVFJT6BZD4RFC7K", "length": 16177, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்- தடுத்து அழித்த செளதி அரேபியா | Yemeni rebels attack holy Mecca - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்- தடுத்து அழித்த செளதி அரேபியா\nரியாத்: இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்தின் மீது ஹவுத்தி இனப்போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.\nஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஹவுத்தி இனத்தவர் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுத்தி இனப் போராளிகளால் வீசப்பட்ட அந்த ஏவுகணையை மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தியதோடு, அதனை தாக்கி அழித்துள்ளது. இதனால் அங்கு நிகழவிருந்த அழிவுகள் தடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மேஜர் ஜெனரல் அகமது அசிரி, ஹவுத்தி இனப் போராளிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாகவும், அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து, இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் - சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபக்ரீத் 2018: ஹஜ் யாத்திரைக்காக மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\nமக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் தற்கொலை.. ரமலான் மாதத்தில் அசம்பாவிதம்\nசென்னையில் இருந்து புறப்பட்டது முதல் ஹஜ் விமானம்... 450 பயணிகள் புனித யாத்திரை\nமெக்கா மசூதியை தகர்க்கும் பயங்கர சதி முறியடிப்பு.. தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறல்\nமெக்கா விபத்து.. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு... மொத்த உயிரிழப்பு 769 ஆக அதிகரிப்பு\nஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 தமிழர்கள்- மெக்காவிலேயே உடல்கள் நல்லடக்கம்\nஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்... கருணாநிதி வலியுறுத்தல்\nகூட்ட நெரிசலில் 700க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பலி.. விசாரணைக்கு சவுதி அரசு உத்தரவு\nஹஜ்: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு\nஹஜ் யாத்திரையில் தொடரும் சோகங்கள்... கடுப்படுத்த முடியாத விபத்துக்களும், உயிர்ப் பலிகளும்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmecca missile saudi arabia மெக்கா தாக்குதல் ஏவுகணை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2418299&Print=1", "date_download": "2020-01-29T01:38:26Z", "digest": "sha1:3TLAXCWSWT5DSTQHFSSDP7MXOOFGZFFL", "length": 9071, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சந்தர்ப்பவாத அரசியல்: தமிழக கட்சிகள் சாடல்| Dinamalar\nசந்தர்ப்பவாத அரசியல்: தமிழக கட்சிகள் சாடல்\nசென்னை : மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்து உள்ளனர்.அதன் விபரம்:\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள, அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது; ஜனநாயக படுகொலை என சொல்வது கூட, சாதாரண சொல்லாகி விடுமோ, நடந்திருப்பதின் கடுமையை குறைத்து விட்டதாகி விடுமோ என்று, நினைக்கத் தோன்றுகிறது.சட்ட விதிமுறைகள், அரசியல் அறநெறி, சந்தர்ப்பவாத அரசியலால் தோற்கடிக்கப் பட்டுள்ளன.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின், ஒரு பிரிவுடன் இணைந்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. காலை நாளிதழ் செய்திகளில், சிவசேனா ஆட்சி; காலை தொலைக்காட்சி செய்தி களில், பா.ஜ., ஆட்சி. மஹாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல், எவ்வளவு கேவலமாக பயணிக்கிறது என்பதற்கு, இதுவே சாட்சி.\nமார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்:\nகோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் செய்த, ஜனநாயக படுகொலையை, மஹாராஷ்டிராவிலும் பா.ஜ., நிகழ்த்தி உள்ளது. பாஜ.,வின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, அனைத்து ஜனநாயக சக்திகளும், கண்டன குரல் எழுப்ப வேண்டும்.\nஅன்று சரத் பவார் இன்று அஜித் பவார்\nபா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை:\nதனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,விற்கு, மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும், உடனடியாக தேர்தல் வருவதை தவிர்க்க வேண்டும். தன் கடமையை சரியாக நிறைவேற்றி, முதல்வர் பொறுப்பேற்றுள்ள, பட்னவிசுக்கு வாழ்த்துக்கள். மஹாராஷ்டிராவில், 105ஐ விட, 56 பெரியது என்று வாதிட்ட, கணித மேதைகளுக்கு, நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த, 1978ல், 37 எம்.எல்.ஏ.,க்களுடன், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய சரத்பவார், ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, முதல்வரானார். அன்று, அவர் செய்தது தவறில்லை என்றால், இன்று அஜித்பவார் செய்ததும் தவறில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nமஹாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்று உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர், தன் வாழ்த்து செய்தியில், 'பதவி காலம் வெற்றி கரமாக அமைய வாழ்த்துகள்' என, கூறியுள்ளார்.'மஹாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட வாழ்த்துக்கள்' என, துணை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nRelated Tags சந்தர்ப்பவாத அரசியல் தமிழக கட்சிகள் சாடல்\nஇளையராஜாவுக்கு பா.ஜ., பாராட்டு விழா : மோடியுடன் கைகோர்க்கும் நடிகர்கள்(20)\n பவார் கட்சியை உடைத்தது பா.ஜ.,(31)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/06125730/Day-One-Information-The-reason-chili-powder-came.vpf", "date_download": "2020-01-29T02:24:28Z", "digest": "sha1:W4TJ5VDWBTPTRMZ4QAMYDDFNESOTW3U2", "length": 13399, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One Information: The reason chili powder came || தினம் ஒரு தகவல் : மிளகாய் தூள் வந்த காரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : மிளகாய் தூள் வந்த காரணம்\nஉ லக அளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது.\nகாஷ்மீரி (நிறத்துக்காக பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்கு தீர்வு தரும் மிளகாய்), குண்டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு வகையாக பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் சில முக்கிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.\nமிளகாயில் வைட்டமின் ��ி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது. எடைக் குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக்குவது போன்ற செயல்பாடுகளில் பச்சை மிளகாய்க்கு முக்கிய பங்குண்டு. ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nசிவப்பு மிளகாயில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இதய பிரச்னைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதிலிருக்கும் ‘கேப்ஸிகன்’ எனும் காம்பவுண்ட் உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. சிவப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித நொதி, சில வகையான புற்றுநோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nபச்சை மிளகாயில் இருக்கும் அதிகப் படியான நீரின் காரணமாக இரண்டு முதல் ஏழு நாட்களில் அழுகிப்போய்விடும். இதுவே அதைப் பொடியாக தயாரிக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. எனவே, அந்தக் காலத்தில் பச்சை மிளகாயை பழுக்க வைத்து, இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை வெயிலில் நன்கு உலரவைத்து, அரைத்து சேமித்து வைத்துக்கொண்டார்கள்.\nஇப்படி உலர வைக்கும்போது அதிலிருக்கும் காரத்தன்மை குறைவதாலும், தண்ணீரின் உள்ளடக்கம் பச்சை மிளகாயில் அதிகமுள்ளதால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததாலும் நாளடைவில் மிளகாய்த்தூள் தயாரிக்கும் முறை வெவ்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது.\nஉதாரணமாக, பழுத்த மிளகாயை வேக வைத்து, வடிகட்டி, பிறகு உலரவைத்து பொடியாக அரைப்பது ஒரு வகையான செய்முறை. இதனால், பழுத்த மிளகாயில் இருந்து கெட்ட பாக்டீரியா வெளியேற்றப்பட்டு, உலர்த்துவதற்கு மிகவும் எளிதாக மாற்றப்படுகிறது.\nவேக வைத்து, உலர வைப்பதால் மிளகாயின் காரத்தன்மை குறைந்து போகும். எனவே, காரத்தன்மையை அதிகரிப்பதற்காக, மிளகாயை வேக வைக்கும்போது அதோடு ‘கால்சியம் ஸ்டோன்’கள் கலக்கப்படுகின்றன. இது நெடியை அதிகரிக்கும்.\nபொடியின் நிறத்தை அடர்த்தியாக்கவும் அதன் பதத்தை கனமாக்கவும் ரெட் ஆக்ஸைடு மற்றும் ரூடோ அமினைன் பி எனும் வேதிப்பொருள்களோடு, ஸ்டார்ச் மற்றும் இதர மாவுகள் கலக்கப்படுகின்றன.\nபொதுவாக, மிளகாய்த்தூள் தயாரிப்பில் 2 சதவீத வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சிலர் மினரல் எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிகம் உள்ளன.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. சவாலை எதிர்கொள்ளும் சைக்கிள் சவாரி\n2. கிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:55:03Z", "digest": "sha1:DI5FWHIDR6KUKIOJGVLQYY47IPIPMSGZ", "length": 4481, "nlines": 58, "source_domain": "zeenews.india.com", "title": "வைட்டமின் சத்துக்கள் News in Tamil, Latest வைட்டமின் சத்துக்கள் news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nவிட்டில் பொதுவாக நாம் மேற்கொள்ளும் அழகு குறிப்புகள்\nமுகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது, இந்நிலையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று பார்ப்போம்\nசாத்துக்குடி ஏன் சாப்பிட வேண்டும்\nசாத்துக்குடியில் இருக்கும் நன்மைகளும் மற்றும் தீர்வுகளும் என்னென்ன என்று பார்ப்போம் \nசாத்துக்குடி மற்றும் சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதால் என்னனென் நன்மைகள் ஏற்படும் என்று பார்போம்:-\nஇன்றைய (28-01-2020) உங்கள் ராசிபலன் பார்க்க\nViral Pic: நாசா வெயிட்டுள்ள இந்தியாவின் அற்புத புகைப்படம்..\nகொரோனா வைரஸ்: 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை\nஉங்கள் பிள்ளைகளை ���ாலியல் பலாத்காரம் செய்வார்கள்: பர்வேஷ் வர்மா\n6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ₹.12,000 கோடி: மோடி\nகொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு\n மத்திய அமைச்சரின் சர்ச்சை முழக்கம்\nபிரதமர் மோடியை தொடர்ந்து 'Man vs Wild' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்\nவேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை -ராகுல்\nடெல்லி: 3 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/30/jaffna-resettled-muslims-breach-ethnic-balancing-issue/", "date_download": "2020-01-29T03:29:22Z", "digest": "sha1:LFUOMCNDCUUOLAKFUZ5UHJAKCETEL2IS", "length": 48600, "nlines": 417, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்துக்கான செய்தி என்ன\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nMORE Top Story நெற்றிக்கண்\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்துக்கான செய்தி என்ன\nவடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது.\nஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ரீதியிலான முரண்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன.\nதமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி கடைகளை முஸ்லிம் தரப்புகள் அமைப்பது தொடர்பில் இந்து அமைப்புகள் பல போர்க்கொடி தூக்கியுள்ளன.\nஅதுமட்டுமன்றி பல இடங்களில் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , அனுமதி வழங்கப்பட்ட வெட்டும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாடுகள் அறுக்கப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.\nசந்தையில் ஒரு இறைச்சிக்கடைக்கான ஏலம் சாதாரணமாக 40,000 – 50,000 வரையே போகும். ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகளின் பினாமிகள் 2 லட்சம் வரை கொடுத்து எடுப்பார்கள். ஒருபோதும் அந்தளவு இலாபத்தை அக்கிராமத்துக்��ுத் தேவையான இறைச்சியை விற்பதன் மூலம் அடைய முடியாது.\nஇறைச்சிக்கடை உரிமத்தை வைத்து தேவைக்கு அதிகமான மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை beef sausage செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். வவுனியா, கிண்ணியா , கிளிநொச்சி , யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் , சாவகச்சேரி போன்ற கொல்களங்களில் இவ்வாறு தேவைக்கு அதிகமான மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி சட்டவிரோதமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது\nஇந்நிலையில் , யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் செறிந்துவாழும் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று பலவிதமான கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.\nஐந்துசந்திப் பகுதியில் தமிழரால் அமைக்கப்படும் நட்சத்திர விடுதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரிசாத் பதியுதீனின் தூண்டுதலில் முஸ்லீம்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.\nஇதன் அடிப்படை நியாயப்டுத்தல் என்ன\nஇந்த எதிர்ப்புக்கு முஸ்லிம்கள் தெரிவித்திருக்கும் காரணம் முஸ்லிம் மக்கள் செறிந்திருக்கும் பகுதியில் அவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வண்ணம் நட்சத்திர விடுதிகள் தேவையில்லை என்பது தான்.\nஇது எந்த விதத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் என்பது தமிழ் மக்களின் பூர்வீக வாழ்வியல் பிரதேசம். அங்கு தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்து பாரம்பரியம் பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nமாட்டிறைச்சி பாவனை என்பது அங்கு பாரம்பரிய அடிப்படையில் தவிர்க்கப்பட்ட ஒன்று தான். எனினும் அங்கு மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nசில தரப்புகள் இந்த மாட்டிறைச்சி விற்பனையின் அதி கூடிய பரவலை எதிர்த்து வந்தாலும் , சக இனமொன்றின் வாழ்வாதாரம் என்னும் அடிப்படையில் பலரும் தமது நியாயப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.\nஆனால் மிக சிறிய அளவில் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமொன்றின் தொழில் நடவடிக்கை தமது கலாச்சாரத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றது என்னும் எதிர்ப்பு எந்தளவுக்கு இவர்களின் இன நல்லிணக்கம் எதிர்காலத்தில் இருக்கபோகின்றது என்னும் பெருத்த சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.\nஎன்னதான் சட்டவிரோத குடியேற்றங்கள் பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் , தமிழ் மக்கள் முஸ்லிம்களை அரவணைத்து செல்ல வேண்டிய ஒரு இனமாகவே கருதுகின்றனர்.\nஆனால் இவர்கள் தமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன முறுகல்களை ஏற்படுத்தவும் , தமிழ்மக்களின் பாரம்பரிய நில உரிமையில் கைவைக்கவும் முயலும் பட்சத்தில் தமிழர்கள் இனம் சார்ந்து சிந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுவதை தவிர்க்கமுடியாது.\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇறந்த ஊடகவியலாளர் உயிருடன் உள்ளார் சித்து வேலை செய்து உயிரை காப்பாற்றிய புலனாய்வு அதிகாரிகள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புற��த்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நா��ிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஇறந்த ஊடகவியலாளர் உயிருடன் உள்ளார் சித்து வேலை செய்து உயிரை காப்பாற்றிய புலனாய்வு அதிகாரிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_8341.html", "date_download": "2020-01-29T03:01:21Z", "digest": "sha1:GQNXUMJX7YHHLS6XUC7J6K7R6CWZAFOG", "length": 14118, "nlines": 167, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nஉணவகம் என்பது சாபிடுவதற்கு மட்டும்தான் என்பது போய் இப்போது வெகுவாக சிந்தித்து அழகுபடுத்துவதிலும், இன்னும் ஒரு படி மேலே போய் புது டெக்னாலஜி அறிமுகபடுத்துவதிலும் என்று இருந்து வருகிறது என்னுடைய சிறிய வயதில் கோவை அன்னபூர்ணா ஹோடேலில் முதன் முதலாக கையை நீட்டினால் தண்ணீர் வரும் தானியங்கி பைப் ஒன்றை பொருத்தி இருந்தனர். அந்த வயதில் அது பெரிதாக தெரிந்தது, ஒவ்வொரு முறையும் சென்று கை கழுவிக்கொண்டு வருவேன். அதன் பின்னர் வெளிநாடு போகும்போதெல்லாம் இது போல சில அதிசயங்களை காண முடிந்தது, அப்போதெல்லாம் நம்முடைய நாட்டில் ஏன் இது போல ஒன்று இல்லை என்ற கேள்விக்கு விடையாக இருந்தது இந்த உணவகம், ஆனால் அதற்க்கு கொடுக்கும் விலை மிகவும் அதிகம் \nஇ���்த உணவகத்தின் சிறப்பு என்பது டச் ஸ்க்ரீன் கொண்ட (தொடு திரை) மேஜைதான். உங்களது முன்னிருக்கும் மேஜையில் ஒரு பெரிய 40 இன்ச் டிவி போன்ற அமைப்பு உள்ளது, அது தொடு திரை வசதி கொண்டது, இதில் நீங்கள் சாப்பிட போகும் மெனு, விளையாட்டு, அன்றைய செய்திகள் என்று பல பல விஷயங்கள் இருக்கும். முதலில் இந்த ஹோடேலில் உள்ளே நுழையும்போதே உங்களது பெயர், முகவரி வாங்கி கொள்கின்றனர், பின்னர் ஒருவர் உங்களை உள்ளே கூட்டி சென்று ஒரு மேஜையின் முன்னே அமர வைக்கும்போது உங்களது பெயர் அந்த தொடு திரையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் நடந்து வருவதற்குள் உங்களது பெயரை அந்த மேஜையின் மேலே வரும்படி செய்தது ரசிக்கும்படியாக இருந்தது. பின்னர் ஒருவர் வந்து அந்த தொடு திரை பற்றி ஒரு சிறிய வகுப்பு எடுத்து விட்டு சென்றவுடன், நீங்கள் குறைந்தது பத்து நிமிடமாவது அதை குழந்தைபோல தொட்டு விளையாடுவது நிச்சயம் எதிரில் உட்கார்ந்து இருப்பவர் பார்க்க அந்த திரையை தொடுவத்தின் மூலம் காட்சிகள் திரும்பும் என்பது ஒரு சிறப்பம்சம்.\nஇதை எல்லாம் செய்தவுடன், உங்களுக்கு வேண்டியதை அந்த தொடுதிரையில் ஆர்டர் செய்ய அது உள்ளே சென்று உணவாக வரும் முதலில் நாங்கள் ஒரு சூப் ஆர்டர் செய்துவிட்டு அதன் பின்னர் எதையுமே சாப்பிட முடியாத அளவுக்கு அவ்வளவு சூப் வந்தது. பின்னர் வந்தது எதையும் அவ்வளவாக சாப்பிட முடியவில்லை முதலில் நாங்கள் ஒரு சூப் ஆர்டர் செய்துவிட்டு அதன் பின்னர் எதையுமே சாப்பிட முடியாத அளவுக்கு அவ்வளவு சூப் வந்தது. பின்னர் வந்தது எதையும் அவ்வளவாக சாப்பிட முடியவில்லை உணவின் தரம் என்பது மிகவும் நன்றாக இருந்தது, விலையும் கூட உணவின் தரம் என்பது மிகவும் நன்றாக இருந்தது, விலையும் கூட என்ன சாபிட்டோம் என்று கேட்பவர்களுக்கு....அவ்வளவு இருட்டாக இருந்ததால் தட்டில் இருந்தது கூட தெரியவில்லை என்றால் பாருங்களேன்.\nசுவை - அருமையான சுவை. பல உணவு இந்திய - ஐரோப்பிய உணவுகளின் கலவை.\nஅமைப்பு - சிறிய இடம், மிகவும் பெரிய ஆட்கள்தான் என்பதால் சத்தமே இல்லாமல் சாபிடுகிறார்கள். என்னை போல கும்பலை விரும்பும் ஆட்கள் தள்ளி செல்லவும்.\nபணம் - ரொம்பவே ஜாஸ்தி சார் \nசர்வீஸ் - கொடுக்கிற காசுக்கு நல்ல சர்விஸ்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/06/married-life.html", "date_download": "2020-01-29T03:10:17Z", "digest": "sha1:5U4C7UCU3IKTGRUPTHWORISAM2SYAZA4", "length": 23489, "nlines": 380, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: அவளின்றி ஒரு நாள்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nவட அமெரிக்க பதிவர் சந்திப���பு\n21 ம் நூற்றாண்டு கல்வெட்டு\nஅமெரிக்க கருப்பு அண்ணாச்சியின் அலும்பு\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nமாலை ஆறு மணி எப்ப ஆகுமுன்னு எதிர் பார்த்து பல்லை கடித்து காத்து கொண்டு இருந்தேன், என்னைக்கும் இல்லாம இன்றைய பொழுது ரெம்ப மெதுவாவே போச்சி, ஒரு வழியா மணி ஆறு ஆனதும், அலைபேசியை எடுத்து நண்பனை தொடர்பு கொண்டேன் இணைப்பு கிடைத்தும்\n\"நியூயார்க் பங்கு வர்த்தக நிறுவன கட்டிடம் வந்து, அதிலே இருந்து மூனாவது கட்டு\"\n\"சரி மச்சான், நான் கிளம்பிட்டேன்\"\nபொதுவா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு ரெம்ப மெதுவாவே போவேன், ஆனா அன்றைக்கு வேகமா நடத்து போனேன், ரெம்ப நாளைக்கு அப்புறம் பால்ய நண்பனை சந்திக்கிறோம் என்பதை விட சாதிக்க போறதை நினைத்து மகிழ்ச்சி\nநண்பன் சொன்ன இடத்திக்கு சென்றேன், ரெண்டு பேரும் பாச மழையிலே கொஞ்ச நேரம் நனைந்து விட்டு, அருகிலே இருந்த ஒரு கடைக்கு சென்றோம், உள்ளே சென்றதும் கருப்பு நிற உடையிலே வெள்ளையம்மா குறுக்கும் நெடுக்கும் போய்கிட்டு இருந்தாங்க. ஒரு சந்தேகத்திலே\n\"மச்சான், ஆடை குறைப்பு கொஞ்ச அதிகமா இருக்கு, நாம ஏதும் ஜென்டில்மேன் கடைக்கு வரலியே\n\"இல்லடா இது குடிமகன் கடைதான்\"\n\"மச்சான் நீ ஏன்டா வீட்டுக்கு வரலை\n\"டேய் நீ வாங்கி கொடுத்து குடிச்ச என்னய, என்னவோ நான் தான் வாங்கி கொடுத்தது மாதிரி என்னையை வீட்டை விட்டு அடிச்சி விரட்டு விட்டுட்டா\nஉன் பொண்டாட்டி, அது கூட பரவா இல்லைடா, கள்ளு பேரு கூட தெரியாத என் வீட்டுக்காரருக்கு கண்டதை வாங்கி கொடுத்து கெடுக்குறீங்கன்னு பேசின வசனம் தான் என்னால தாங்க முடியலை, கல்லூரி வரும்போது பக்தி பழமா வந்த என்னை பாலான பழமா மாத்தினதே நீ தான் அவளுக்கு தெரியலையே\"\n\"அவ என்னையும் தான் அடிச்சி விரட்டிடா\n\"குடும்பமே ஒரு மார்கமாத்தான் இருக்கீங்க\"\n\"கல்லூரியிலே படிக்கும் போதும் நீ புதுசா பீடி அடிக்க சொல்லி கொடுத்த பசங்க கிட்டேயே உங்க அம்மா வந்து, ஐயா என் புள்ளையைய கண்ட கண்ட பசங்க கூட சேர விடாதீங்க, கெட்டுப் போய்டுவான்னு சொன்னங்க, நீ ஒரு கேடுகட்ட பயன்னு தெரியாம, அதே வசனம் இப்ப உன் மனைவி கிட்ட இருந்து\"\n\"எல்லாம் காலக் கொடுமை, விடு மச்சான்\"\n\"கருப்பா உனக்கு ரெம்ப தைரியம் தான், இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோடேய் நீ என்னைய பார்க்க போறதா ஒண்ணும் சொல்��லையே \"\n\"மச்சான், அவ கூடப் படிச்ச தோழியோட பையனுக்கு பிறந்த நாள், அதனாலே அவங்க வீட்டுக்கு போய்ட்டா,போற அவசரத்திலே முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டாள்\"\n\"நீ என்ன சொல்லிட்டு வந்த\n\"அலுவலத்திலே மிகப் பெரிய ரீலீஸ் இருக்கு, அதுக்கு ஆணி வேர் நான் தான், ஆணி பிடுங்க நான் இல்லைனா, அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடுமுன்னு பொய்யை சொல்லி வந்துட்டேன் மச்சான்\"\nபேசிகிட்டே மேசையை தேடித் பிடித்து அமர்ந்தோம், கொஞ்ச நேரத்திலே வெள்ளையம்மா வந்து\nநண்பன் தான் ஏதோ எனக்கு தெரியாத பெயர்களை எல்லாம் சொல்லி கொண்டு வரச்சொன்னான்.சொந்த கதைகளை பேச ஆரம்பித்தோம், இப்போது எனது அலைபேசி அழைத்தது, மறு முனை எண்ணைப் பார்த்து விட்டு நண்பனிடம் காட்டினேன்.\n\"டேய் எடுக்காதே மாப்பள, நீ உலக பிஸி ன்னு நினைசிக்குவாங்க\"\n\"உனக்கு தெரியாது மச்சான், முத தடவையும், ரெண்டாவது தடவையும் எடுக்கலைனா, என்னோட டேமஜெருக்கு அழைப்பு போகும், அப்படியே உண்மையும் தெரிஞ்சி போச்சின்னா வீட்டில குடிக்க கஞ்சி கிடைக்காது\"\n\"நீ ஒரு தொடை நடுக்குபய டா\"\n\"இப்ப அஞ்சி வருசாமா அப்படித்தான்\"\n\"அது என்னடா கணக்கு அஞ்சி வருஷம்\nநண்பனுக்கு பதில் சொல்லும் முன்னே மீண்டும் அழைப்பு மணி, உடனே எடுத்து விட்டு\n\"என்ன விஷயம், பிறந்த நாள் விழா எல்லாம் எப்படி இருக்கு\n\"ஆமா அங்கே என்ன சந்தக்கடை சத்தம்\"\n\"எங்க மேனேஜர் டகிலாவும், நெப்போலியனும், என்கிட்டே ரீலீஸ் பத்தி பேசிகிட்டு இருக்காங்க\"\n\"அப்படியா முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, நான் இப்ப வீட்டிலே தான் இருக்கேன், போற அவசரத்திலே கல்யாண நாளை மறந்துவிட்டேன், ஞாபகம் வந்ததும் உடனே திரும்பி வந்துட்டேன்\"\nஅலைபேசியை வைத்த உடனே வெள்ளையம்மா வந்து தட்டிலே இருந்து பானங்களை எங்கள் மேசையிலே வைத்துக் கொண்டு இருந்தாள்.\n\"மச்சான் நான் அவசரமா வீட்டுக்கு போகணும், என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்து விட்டா\n\"டேய் இந்த பீரை யார் குடிக்க\n\"என்னடா அவசரம், ஒரு பாட்டில் குடிச்சிட்டு போ\"\n\"எங்க கல்யாண நாள் ஞாபகம் வந்து பிறந்த நாள் விழாவுக்கு போயிட்டு உடனே வீட்டுக்கு வந்துட்டா\n\"உனக்கெல்லாம் இது கல்யாண நாள் இல்லை கருப்பு தினம் டா\"\nஉண்மையா இருக்குமோ என்ற யோசனையிலே பாட்டிலே இருந்து வழிந்த பீரை பார்த்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 6/02/2010 05:48:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை, மொக்கை\n//\"நீ ஒரு தொடை நடுக்குபயடா\"//\nஇது யாரைச் சொல்றீங்க தளபதி\n//கல்லூரி வரும்போது பக்தி பழமா வந்த என்னை பாலான பழமா மாத்தினதே நீ தான் //\nஇது உங்க கதைதானே நசர் \n///\"நீ ஒரு தொடை நடுக்குபயடா\"//\nஇது யாரைச் சொல்றீங்க தளபதி\nநான் யாரையும் சொல்லலை, ஆமா அது என்னாண்ணே வெள்ளோட்டம்\nஇது உங்க கதைதானே நசர் ///\nசபையிலே இப்படி எல்லாம் கேட்டா உண்மைய சொல்ல முடியுமா\nஎன்னடா இது ஒரு பீரைக் கூட ஒழுங்கா குடிக்க விடமாட்டேங்றாங்களே.....\nதொட நடுங்குனா அடுத்த படி வெள்ளோட்டம் வரத்தான செய்யும்.\n/யோசனையிலே பாட்டிலே இருந்து வழிந்த பீரை பார்த்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்./\nகொஞ்ச நாளா எங்கையும் பின்னூட்டம் போடாம டச்சு விட்டுபோச்சு.(அட நீங்க தமிழ்ல சொல்லுறேன்னு தொடுப்பு விட்டுபோச்சுன்னு சொல்லாதீங்க அண்ணாச்சி. வெரசமாயிரும்). இல்லீன்னா ஆஹா\n//இது யாரைச் சொல்றீங்க தளபதி\nஇது ஒரு உண்மைக் கதையா நசர்..:))\nஹா ஹா ஹா.. சூப்பர்... நீங்க இந்த போஸ்ட் போட்டது உங்க தங்கமணிக்கு தெரியுமா ஒண்ணும் இல்ல... சும்மா கேட்டேன்..\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/41787-", "date_download": "2020-01-29T01:46:19Z", "digest": "sha1:2HHEAJWCYHHSQMBK6266YIS3GXV6NT7M", "length": 7758, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "தகராறு - சினிமா விமர்சனம் | thagararu ,தகராறு", "raw_content": "\nதகராறு - சினிமா விமர்சனம்\nதகராறு - சினிமா விமர்சனம்\nரத்தம், சத்தம், சம்பவம்... என விறுவிறு தகராறு\nதிருட்டு நண்பர்கள் அருள்நிதி, பவண்ஜி, முருகதாஸ், சுலில் குமார் டீம், ஊருக்குப் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர், தாதா அருள்தாஸ், கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் ஆகிய மூவரின் விரோதத்தைச் சம்பாதிக்கிறது. திடீரென சுலில் குமார் மர்மமாகக் கொல்லப்பட, நண்பனைக் கொன்றவனைத் தேடுகிறார்கள் மற்ற மூவரும். அந்த முக்கோண விரோதக் கூட்டணி மிச்ச மூவரையும் தூக்க ஸ்கெட்ச் போடுகிறது. நண்பர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை\nபழக்கவழக்கமான அருவா, மாப்ள நட்பு, குடி, கூத்து நிறைந்த மற்றுமொரு மதுர சினிமாதான். அதில் சின்னச் சின்னத் தகராறுகள் எப்படிப் பெரிய வில்லங்கமாக உருமாறுகின்றன என்று சஸ்பென்ஸ் ரூட் பிடித்த வகையில் கவனிக்�� வைக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் விநாயக். முந்தைய பல 'மதுர சினிமா’க்களை நினைவுபடுத்தினா லும், சஸ்பென்ஸ் சேஸிங்கிலும் க்ளைமாக்ஸ் ரகசியத்திலும் ஸ்கோர் செய்கிறார்கள்.\nபூர்ணாவிடம் அசடு வழிந்து போங்கு வாங்கும் இடங்களில் கலகலக்க வைக்கிறார் அருள்நிதி. சுலில் குமார், பவண் இருவரும் திருட்டு சண்டியர் பாத்திரங்களுக்கு நச்.\nஅத்தனை பெரிய கண்களைக் கொண்டு எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளையும் சுலபமாக நமக்குக் கடத்திவிடுகிறார் பூர்ணா. படத்தில் வரும் ஒரே பெண் கேரக்டராகக் கிடைத்த 'ஒன் வுமன் ஷோ’ வாய்ப்பில் டிஸ்டிங்ஷன் தட்டுது பொண்ணு\nஅஞ்சுக்கும் பத்துக்கும் திருடுபவர்கள் சில்லறைப் பிரச்னைகளால் என்கவுன்டர் வரை போவதும், கொலை செய்தவன் இடது கைப் பழக்கம் உள்ளவன் என்கிற ஒரு லீடை வைத்துக்கொண்டு சந்தேகத்தில் பின்தொடர்வதும் சற்றே நீளம் என்றாலும்... ஓ.கே ஆனால், சொல்லிவைத்த மாதிரி எல்லா வில்லன்களும் 'நான் அப்படிப் பண்ணுவேனா ஆனால், சொல்லிவைத்த மாதிரி எல்லா வில்லன்களும் 'நான் அப்படிப் பண்ணுவேனா’ என்று மறுப்பதும், அனைத்து வில்லன் கும்பலிலும் ஓர் இடது கை பார்ட்டி இருப்பதும்... ஹி... ஹி\nபிரவீன் சத்யாவின் அதிரடிக்கும் பின்னணி இசை, சஸ்பென்ஸ் டெம்போவுக்குப் பக்கபலம். தில்ராஜின் ஒளிப்பதிவு இரவு மதுரையை திக்திக் திகிலுடன் படம் பிடித்திருக்கிறது.\nதாறுமாறாக அலைபாயும் திரைக்கதையை, ஆங்காங்கே இழுத்துப் பிடித்து க்ளைமாக்ஸ் முடிச்சு மூலம் கரை சேர்க்கிறார்கள். ஆனால், இப்படியான வம்பு, தும்புத் தகராறுகளை கொஞ்சம் நிறுத்திக்குவோமே\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547388/amp", "date_download": "2020-01-29T02:31:01Z", "digest": "sha1:POCDKR4BOT5LYDBW3SHR7N2U6VL277HR", "length": 6462, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Prison | தஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை | Dinakaran", "raw_content": "\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nதிருச்சி: தஞ்சை அருகே பெண்ணை கடத்திய மணிகண்டன் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி மணிகண்டனால் கடத்தப்பட்ட பெண்ணை 20 நாட்களுக்கு பின் போலீஸ் மீட்டது.\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்: உடன் தங்கியிருந்த குற்றவாளி கைது\n8 ஆயிரம் லஞ்சம் கேட்டு விஏஓ மிரட்டும் ஆடியோ: சமூக வலைதளங்களில் வைரல்\nமார்த்தாண்டத்தில் உரிமையாளர் வீட்டில் சாவியை திருடி துணிகரம் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு 16 பேர் மீது பிப்.1ல் தீர்ப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது\nவங்கதேச பெண்ணை 5 நாள் சிறை வைத்து கூட்டு பலாத்காரம்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை\nஇலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய ரூ.62 லட்சம் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 4 பேர் கைது\nசெல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு வலை\n12 ஆடுகளை திருடிய ஆசாமி பிடிபட்டார்\nதிருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கூலி தொழிலாளி போக்சோவில் கைது\nவேலைக்கு வெளிநாடு அனுப்பாததால் கடத்தப்பட்ட தரகர் புதுச்சேரியில் மீட்பு: 3 பேரிடம் போலீஸ் விசாரணை\nநன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை\nவீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ரொக்கம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை\nதிருமண விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை..: மாமியார் வீட்டுக்கே சென்று கைது செய்த போலீசார்\nபுதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது\n2 ஆண்டுகளாக தொடர் கைவரிசை 100 பைக்குகளை பார்ட் பார்ட்டாக கழற்றி விற்று லட்சக்கணக்கில் பணம் குவிப்பு\nபுதுக்கோட்டை அருகே பெரியகல்லுவயலில் 6 மாத ஆண் குழந்தை விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/91", "date_download": "2020-01-29T03:16:00Z", "digest": "sha1:LM6BPVEH5ZNNHKDMZDGCJPNBBXJBFA6A", "length": 7109, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 89\nB12 என்னும் சத்து, மிருகங்களின் ஈரல்களிலிருந்து நிறையக் கிடைக்கிறது. நல்ல ஜீரண சக்திக்கும் நரம்பு வலிமைக்கும் இரத்தச் செழுமைக்கும் இது உதவுகிறது.\nமேற்கூறிய எல்லா வைட்டமின்களும் ஒன்று சேர்ந்து பி காம்பளக்ஸ் என்ற பெயருடன் திகழ்கிறது. நல்ல உடல் வளர்ச்சிக்கும் நல்ல உடல்நலப் பெருக்கத்திற்கும��� இச்சத்து உதவி செய்கிறது. வைட்டமின் C:\nஇதுவும் தண்ணிரில் கரைகிற வைட்டமின் சத்தாகும். புத்தம் புதிய பழங்களில், தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், திராட்சை, பயிறு, பட்டாணி வகைகளிலும் நிறையக் கிடைக்கிறது.\nவெப்பத்தினால் இச்சத்து குறைந்து போகிறது என்பதால்தான், ஊறுகாய்கள் போட்டு அதன் மூலம் வைட்டமின் C சத்து வீணாகாமல் காக்கப்படுகிறது. அதனால்தான் உணவிலே ஊறுகாய் சேர்த்துக் கொண்டு உண்பது நல்ல பழக்கம் என்பார்கள் பெரியவர்கள். -\nஉணவிலே வைட்டமின் C சத்து குறைகிறபோது, எல் கர்வி என்ற நோய் உண்டாகிறது. இந்த நோய் ஏற்படுகிறபோது இரத்தக் குழாயின் சிறு தந்துகிகள் நலிவடைந்து போகின்றன. அதனால் பல் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படுகிறது.\nநோய்தடுக்கும் சக்தியையும் உடல் இழந்து போகிறது. இந்தக் காரணத்தினால் செப்டி சிமியா என்ற நோய் ஏற்பட்டு நோயாளிகள் சீக்கிரமாக இறந்து போகிறார்கள்.\nஉடலில் ஏற்படுகின்ற காயங்களைப் போக்கவும், இரத்தத்தில் சிவப்பு அணுக்களை வலிமையாகப் படைக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் கூடிய சக்தியினை வைட்டமின் C வழங்கிக் காப்பாற்றுகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 16:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/macan/variants.htm", "date_download": "2020-01-29T02:51:03Z", "digest": "sha1:HRX4QPIZKXDD2KSQRIZAPUEB3DVLEBCP", "length": 7788, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி மாகன் மாறுபாடுகள் - கண்டுபிடி போர்ஸ்சி மாகன் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி மாகன்வகைகள்\nமுதல் நபராக இருக்கஇப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபோர்ஸ்சி மாகன் வகைகள் விலை பட்டியலில்\nமாகன் 3.0 Twin டர்போ V6\nமாகன் 3.0 Twin டர்போ V6\nமாகன் 2.0 டர்போ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.69.98 லட்சம்*\nPay Rs.15,14,000 more forமாகன் 3.0 twin டர்போ வி62997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.85.12 லட்சம்*\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி மாகன் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\ncars between 50 லட்சம் க்கு 1 கோடி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-os-maniyan-s-driver-soundirarajan-died-312831.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-29T02:41:11Z", "digest": "sha1:Y5UKUP2375UP2VPLDBL4LCJAJUYTMF6R", "length": 16320, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம் | Minister OS Maniyan's driver Soundirarajan died after fell down from Two wheeler by chest pain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம்\nஅமைச்சரின் ஓட்டுநர் நெஞ்சுவலியால் டூவீலரில் இருந்து விழுந்து மரணம்-\n���ென்னை: நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சவுந்திரராஜன். 33 வயதான இவது சொந்த ஊர் செஞ்சி ஆகும். தனது குடும்பத்துடன், சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nஇன்று காலை அமைச்சரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் பணியில் இருந்தபோது ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.\nஇதனால் துடிதுடித்த அமைச்சர் சவுந்திரராஜனை அமைச்சரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு அதிகாரி காரில் அழைத்துச் செல்லாமல், தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சவுந்திரராஜன் வலி தாங்கமுடியாமல் வண்டியிலிருந்து கீழே விழுந்தார். இதில் மண்டை உடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த சவுந்திரராஜனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.\nஅமைச்சரை திருப்பி அனுப்பிய உறவினர்கள்\nஇதற்கிடையே, செளந்தரராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவரது இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவரை அங்கு அனுமதிக்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் குதித்ததால் அமைச்சர் திரும்பிச் சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் os manian செய்திகள்\n.. ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.. அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\n\"வேதாரண்யம் தவிர வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை\" என கூறிய அமைச்சரை முற்றுகையிட்டு காரை உடைத்த மக்கள்\nகாவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nடிடிவி தினகரன் என்பவர் காலாவதியானவர்... அமைச்சர் ஓ.எஸ். மணியன் தாக்கு\nடிரைவர் கொல்லப்பட்டதாக கூறுவது தவறான செய்தி.. ஓ.எஸ். மணியன் விளக்கம்\nவெற்றி என்பதை தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது.. எச்சரிக்கும் ஓஎஸ் மணியன்\n50 ஆண்டுகள் பழமையான அனைத்து கட்டடங்கள் இடிக்கப்படும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nஇன்னும் 3 நாட்களில��� தினகரன் கதை முடிந்துவிடும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேச்சு\nநாங்க புருஷன் பொண்டாட்டி மாதிரி.. கை கால் பட்டுக்கலாம்.. ஓ.எஸ் மணியன் \"குபீர்\" பேச்சு\nசசிகலாவை நீக்க எதிர்ப்பு-வைத்திலிங்கம் கூறியது தனிப்பட்ட கருத்து- அமைச்சர் ஓஎஸ் மணியன் போர்க்கொடி\nஇரட்டை இலை இல்லாமல் போட்டியிட தயாராக இருக்கிறோம் - ஓஎஸ் மணியன் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nos manian two wheeler dead chest pain ஓஎஸ் மணியன் இருசக்கர வாகனம் மரணம் நெஞ்சுவலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/koottukkunjugal/kk3.html", "date_download": "2020-01-29T02:12:46Z", "digest": "sha1:NE5R2NGB5USUPTR4BEK3MQRFJT5JNXCN", "length": 48153, "nlines": 165, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 3 - கூட்டுக் குஞ்சுகள் - Koottuk Kunjugal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பிய��ம் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nபெரியபட்டியிலிருந்து வரும் சாலையின் இடதுபுறத்தில் உட்தள்ளி முதலில் தெரியும் ஓட்டுக் கட்டிடம் தான் பஞ்சாயத்துத் துவக்கப் பள்ளி. அதற்கு முன் துப்புரவாகக் காணப்படும் இடம் விளையாட்டு மைதானம். பள்ளியின் ஓர் பக்கத்தில் அடிகுழாய் இருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபள்ளியை அடுத்து, ஒரு மொட்டைப் புளிய மரம். ஆட்டுக்குக் குழை ஒடித்தே அந்த இளமரம் மொட்டையாகி விட்டது. அந்த மரத்துக்கு நேராக நாலைந்து ஓட்டு வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் வரிசையாகத் தெருவென்ற ஒழுங்கைத் தோற்றுவிக்கும் வண்ணம் அமைந்திருக்கவில்லை. நாலைந்து வீடுகளில் ஒன்று பாழடைந்து, பன்றியும், நாயும், சலவைக்காரச் சிங்காரத்தின் கழுதையும் ஒண்டியிருக்க இடமளிக்கிறது. வாத்தியார் சிவகணேசனின் வீடு ஒன்று. அஞ்சல் அலுவலகத்து ரன்னர் பராங்குச நாயுடு ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இன்னொரு வீடுதான் சாலையிலிருந்தும், பள்ளியிலிருந்தும் பார்க்கப் பளிச்சென்று இருக்கிறது. வீடு நாகரிகமான பக்கத்துக்குப் பார்வையாக இருந்தாலும், இதன் வாயில் அரிசன மக்களின் கு��ிசைகளைப் பார்த்த வண்ணமே அமைந்திருக்கிறது. பழைய நாளைய ஓட்டுவில்லைக் கூரையமைந்த திண்ணைகள் இரண்டும் சுத்தமாக விளங்குவது தெரிய, முன் வாயிலில் ஒரு மின்விளக்கு எரிகிறது.\nதிண்ணையொன்றில் அந்த இரவு நேரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் வெள்ளைச் சீலையும், அள்ளிச் செருகிய நரை கண்ட முடியும், ஒரு காலத்தில் பாம்படம் பூண்டதை விளக்கும் காதுகளுமாக ஒரு மூதாட்டி உட்கார்ந்திருக்கிறாள்.\nஉட்புறம் தெரியும் நிலைப்படியில், அந்த இரவுச் சூழலின் கனவுக் காட்சி போல் விஜயம் நிற்கிறாள். பழைய நாளைய குறுகிய வாசற்படி தலையில் இடிக்கும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டு சற்றே முன் தள்ளி நிற்கும் அவள், ஆச்சிக்கு இரண்டாம் தலைமுறைக்காரி என்பதும் தெரிகிறது. கத்தரிப்பூ வண்ணத்தில் அகலமாகப் பூக்கரை போட்ட நூல் சேலை உடுத்து, அதற்கிசைந்த எடுப்பான சோளியும் அணிந்து இருக்கும் அவளும் வாயிலில் யாரையோ எதிர்பார்த்திருப்பதாகவே தெரிகிறது.\n“ஐயாம்மா, இன்னிக்கு மாட்ச் ஃபாக்டரி வண்டி வந்திச்சோ\n“எல்லாம் ரோட்டில நின்னிட்டுக் கெடந்திச்சிங்க. வந்திருக்கும், நாம உள்ளாற கவனிக்காம இருந்திருப்பம்...” என்று திரும்பிப் பார்க்கும் முதியவள், “அலமேலு கனகாம்பரம் கொண்டாந்து குடுத்தா, அத்த வச்சிக்கல\n“மல்லிதா வாசனையா வச்சிருக்கிறேனே, அது போதும் ஐயாம்மா” என்று தலையில் தொங்க விட்டாற் போல் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகையிலிருந்து ஒன்றை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். பெரிய கண்கள், எடுப்பான நாசி, நெற்றி சற்றே குறுகலாக இருப்பது தெரியாமல் கூந்தலைத் தூக்கி வாரிப் பிடரியில் சுருளாகப் புரளும்படி தழையத் தழையப் பின்னல் போட்டிருக்கிறாள். காதுகளில் சிறு தங்கத்தோடும், கழுத்தில் மெல்லிய இழையும், ஒற்றை வளையலும் தான் பொன்னாபரணங்கள்.\n உள்ளாற நாக்காலி இருக்குதே, கொண்டாந்து போட்டிட்டு உக்காந்துக்க...”\nஅப்போது, வாத்தியார் சிவகணேசன் அந்தப் பக்கம் வருகிறார்.\nபெரியபட்டிப் பள்ளியை ஒட்டி அரிசன மாணவர் விடுதி இருக்கிறது. இரவு நேரங்களில் வாத்தியார் விடுதிப் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்து விட்டு, அந்நேரத்தில் திரும்பி வருவார். ஆச்சி வெளியில் உட்கார்ந்திருந்தால் ஏதேனும் பேசாமல் போக மாட்டார்.\n நீங்க வந்திருக்கிறீங்கன்னு சாமிநாதன் சொன்னான��. பெரியபட்டிக்கு வந்திருக்கிறதா நினைச்சேன். வாங்க வாங்க” என்று வரவேற்புரை கூறுகிறார்.\n“மாட்ச் வொர்க்ஸ் பஸ் வந்தாச்சா\n நீங்க முதலாளி வீட்டம்மாவாப் போயிட்டீங்க, ஆனா நமக்கு வேண்டியவங்க. மூணரைக்குக் காலம வந்து இதுங்களைக் கூட்டிப் போறான். ஏழரை எட்டரையாகுது திரும்பி வர. இன்னிக்கு ஒம்பதும் ஆயிப் போச்சு. பெரியபட்டி வரயிலும் வந்திருக்கு. பிறகு என்னமோ கெட்டுப் போச்சாம். மம்முட்டியான் தானிருக்கிறானே, பத்திக்கிட்டு வந்திட்டான்.”\n“என்ன விஜிம்மா, தெரியாதது போலக் கேக்குறிங்களே எட்டி இருக்கிற ஊருங்களுக்கு மொதல்ல வண்டி வந்திடும். இப்பிடியே முதல்ல கொண்டாந்து விடுகிறதாத்தா சொல்றா. ஆனா, இருட்டுக்கு முன்ன ஒரு நாள் கூடப் புள்ளங்க வந்ததா நினைப்பு இல்ல...”\n“முன்ன நா லீவுக்கு வந்திருக்கயில பஸ் வரும் போகும் பார்த்திருக்கிறேன். ஆனா, இவ்வளவுக்குக் கவனிச்சதில்ல. மூணரை மணிக்குன்னா, வேலை எப்ப ஆரம்பிக்கிறாங்க\n“விஜிம்மா. இதெல்லா உங்க மாப்பிளகிட்டக் கேக்கணும்னு நா தயவா தெரிவிச்சிக்கிறேன். அஞ்சு மணிக்கு ஃபாக்டரில வேலை ஆரம்பிச்சிடுவா. நாலரைக்கேன்னும் சொல்றா... டிமான்ட் அதிகம் இருக்கிறப்ப கூடுதலா வேலை வாங்குறா. சாயங்காலம் ஆறு மணி வரையிலும் வேலன்னு வச்சாக்கூடக் கணக்குப் பாருங்க\n“பதிமூன்று, பதிநாலு மணி நேர வேலையா\n“அதுதா. மாப்பிள்ளையும் பைக்கில வந்ததாச் சொன்னானே சாமிநாதன் பெரியபட்டியில இருக்கிறாரா\n“இவ சைவிள எடுத்திட்டு டுர்ருனு வந்திட்டா. மாப்பிள இங்க வந்து கூட்டிட்டுப் போறன்னு சொன்னாராம். அதான் பாத்திட்டு நிக்கிறம். பால் வாங்கி வச்சி, பகடா போட்டு வச்சி...” விஜிக்கு முகம் சிவப்பேறுவது தெரிகிறது.\n“என்ன ஐயாம்மா, இதெல்லாம் போய்ச் சொல்லிட்டு\n“என்ன சொல்லிப்பிட்டேன் இப்ப, ஊரு ஒலவத்தில இல்லாததை” என்று பாட்டி முக்காலும் போய் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு பற்கள் தெரியச் சிரிக்கிறாள்.\nமம்முட்டியான் இங்கே விளக்கெரிவது கண்டு வந்து ஒதுங்கி நிற்கிறான். பட்டணத்திலிருந்து சிற்றப்பன் மக்களுடன் விஜி கோடை விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நடந்து ஆற்றுக்கரை வரையிலும் போவார்கள். இவர்களுக்குச் சொந்தமாகப் பத்து சென்டு நிலம் உண்டு. மழை விழுந்தால் மம்முட்டியானும் மாமனும் தான் இதில் பாடுபட்டு விதைப்பார்கள். விஜி���ம்மா கபடம் தெரியாமல் அவர்களுடன் ஊர்க்கதை பேசுவாள். அவனும் மற்ற விடலைகளும் ‘வெறுவு’ வேட்டைக்குச் செல்வதைப் பற்றிய கதைகளைச் சுவாரசியமாகக் கேட்பாள். இந்த விஜியம்மா மலையவ்வளவு உயரத்துக்குப் போய், அவர்களுக்குப் படியளக்கும் தீப்பெட்டி ஆபீசு முதலாளியின் பெண்சாதியாகி விட்டாள்...\n” என்று விசாரிக்கிறாள் விஜி.\n புள்ளங்கள உசுப்பிவிட நாற்பது ரூபாய் சம்பளம். அழவாயியக் கட்டப் போறான்\n“யாரு, இவக்கா மக, சின்னதா இருக்குமே\n மூணு வருசமாத் தீப்பெட்டி ஆபீசுக்குப் போறாளே\n“இந்த ஊரிலேந்து எத்தினி பேர் போறாங்க” என்று விஜி வினவுகிறாள்.\n“இந்த ஊரு உருப்படி எல்லாம் இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸுக்குத்தான் போகுதுங்க; முப்பதுக்குக் குறையாது. ஏண்டா, காத்தமுத்துப்பய வரலியே\n“இல்லீங்க வாத்தியாரையா. கவலிப்பாயிருக்கு. மாடசாமி டைவர் மக சடயப் புடிச்சி இளுத்தானாம். ஏசன்டு அடிச்சிட்டான்னு அளவாயி, இன்னும் புள்ளங்கல்லாம் சொல்லுதுங்க...” என்று அவன் விவரிக்கிறான்.\n“ஆரு மாடசாமி, பெரிய வீட்டில் பெரிய இன்ஜின் வண்டி ஓட்டுறான், அவன் மவளா” என்று கேட்கிறாள் பாட்டி.\n“ஆமாங்க. வெளுப்பா, துடிப்பா ஒரு புள்ள...”\n“அவங்கல்லாமா தீப்பெட்டி ஆபீசுக்குப் புள்ளைய அனுப்பறாங்க\nவாத்தியார் குறுக்கிடுகிறார். “அட, துட்டு வந்தா ஆருதா விடுவா இரத்தினம் பய, பெரியபட்டி முச்சூடும் குடும்பம் குடும்பமா வளச்சிட்டு, பொம்பிளப் புள்ளியள குச்சியடய்க்க, லேபில் ஒட்டன்னு கூட்டுட்டுப் போறா. வயசுப் புள்ளிகள... என்னயென்னவோதாஞ் சொல்லிக்கிறா இரத்தினம் பய, பெரியபட்டி முச்சூடும் குடும்பம் குடும்பமா வளச்சிட்டு, பொம்பிளப் புள்ளியள குச்சியடய்க்க, லேபில் ஒட்டன்னு கூட்டுட்டுப் போறா. வயசுப் புள்ளிகள... என்னயென்னவோதாஞ் சொல்லிக்கிறா\n“ஆமா. சமஞ்சிட்டா வீட்ட விட்டு அந்தக் காலத்துல பொம்பிளப் புள்ளிய தலை நீட்டுமா இப்ப ஆணும் பெண்ணும் பாடுபட்டு உழச்சாலும், அகாத வெல விக்கிது இப்ப ஆணும் பெண்ணும் பாடுபட்டு உழச்சாலும், அகாத வெல விக்கிது அதுல மானம், அச்சம், ஈனாயம், ஈனாயமில்லாதது எல்லாம் அவிஞ்சி போவுது.”\nபாட்டியின் பேச்சுக்கு வாத்தியார் ஒத்துப் போகிறார்.\n“ரொம்ப வாஸ்தவமான பேச்சு ஆச்சிம்மா இந்தத் தொழிலுக்கு வர்ற முன்னல்லாம் பட்டினி கெடந்தோம். இப்ப அரவயித்துக்கஞ்சி கு��ிக்கிறமின்னு இந்த மொத்த ஊரிலும் பேசிக்கிறானுவ. பசி இருந்திச்சி; வேல இல்ல; சரி, ஒப்புக்கிறேன். ஆனா இப்ப நாலு வருசமா இந்த ஊரு அசலூருக்கள்ளாமிருந்து மொத்தப் பிள்ளைங்களும் தொழிலுக்குப் போவுதுங்க. என்ன முன்னேறிடிச்சி இந்தத் தொழிலுக்கு வர்ற முன்னல்லாம் பட்டினி கெடந்தோம். இப்ப அரவயித்துக்கஞ்சி குடிக்கிறமின்னு இந்த மொத்த ஊரிலும் பேசிக்கிறானுவ. பசி இருந்திச்சி; வேல இல்ல; சரி, ஒப்புக்கிறேன். ஆனா இப்ப நாலு வருசமா இந்த ஊரு அசலூருக்கள்ளாமிருந்து மொத்தப் பிள்ளைங்களும் தொழிலுக்குப் போவுதுங்க. என்ன முன்னேறிடிச்சி என்ன முன்னேறியிருக்காங்கன்னு கேக்குறேன்\nவாத்தியார் விஜிக்குப் புதியவரல்ல. வெண்மை மாறாத வேட்டியும் அரைக்கைச் சட்டையும் மேல் ஒரு துண்டுமாக, ஒல்லியும் சுமாரான உயரமுமாக அவரை அந்த ஊரில் நினைவு தெரிந்த நாளாகப் பார்க்கிறான். சின்னப்பட்டியில் பள்ளி துவங்கப் பெற்ற போது, அவரும் அவருடைய இளம் மனைவியுமாக அங்கே ஆசிரிய தம்பதியாக வந்தார்களாம். அவருடைய மனைவி பார்வதி வெளுப்பாக நிறைய முடியுடன் அழகாக, புளுப்போல் இருப்பாளென்று ஐயாம்மா சொல்வாள். வந்த சுருக்கில் கருவுண்டாகி, பிள்ளை பெற முடியாமல் மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போனாளாம். அதற்குப் பிறகு இங்கு ஆசிரியர்களாக வந்தவர்கள்தாம் அருள்தாசும், அவன் மனைவியும். அவர்கள் பெரிய பட்டியில் வீடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகணபதி சாரை, இது வரையிலும் அறிந்திராததொரு கோணத்தில் பார்க்கிறாள் விஜி.\nகேள்வியைக் கேட்டுவிட்டு அவரே பதிலையும் கூறிக் கொள்கிறார். “என்ன முன்னேத்தம் அதே அறியாமை, அதே அடிதடி, சண்டைச் சச்சரவு. தெனமும் பெரியப்பட்டிப் புள்ளங்க, சின்னப்பட்டிப் புள்ளங்க முந்திய இடிச்சாங்க, முழங்கைய இடிச்சாங்கன்னு பஸ்ஸில சண்ட போட்டு அடிச்சிப் போடுதுங்க. இங்க யாருன்னாலும் இதப்பத்திக் கேக்கிறாங்களா அதே அறியாமை, அதே அடிதடி, சண்டைச் சச்சரவு. தெனமும் பெரியப்பட்டிப் புள்ளங்க, சின்னப்பட்டிப் புள்ளங்க முந்திய இடிச்சாங்க, முழங்கைய இடிச்சாங்கன்னு பஸ்ஸில சண்ட போட்டு அடிச்சிப் போடுதுங்க. இங்க யாருன்னாலும் இதப்பத்திக் கேக்கிறாங்களா ஆறுமுகத்தின் டீக்கடயில தனிக்கிளாசு வச்சிருக்கிறான். மம்முட்டியான் போனா, தானே எடுத்துக் கழுவி டீ வாங்கிக் குட��ச்சிட்டுக் கழுவி வய்க்கிறான்... உண்டா இல்லையா கேளுங்க ஆறுமுகத்தின் டீக்கடயில தனிக்கிளாசு வச்சிருக்கிறான். மம்முட்டியான் போனா, தானே எடுத்துக் கழுவி டீ வாங்கிக் குடிச்சிட்டுக் கழுவி வய்க்கிறான்... உண்டா இல்லையா கேளுங்க” விஜி விழிகள் நிலைக்கப் பார்க்கிறாள்.\n“யாரு, நம்ம ஆறுமுகத்தின் டீக்கடையிலா இப்பவும் அப்பா அங்கே தங்குவாரு, அங்கேந்து சைகிள் எடுத்திட்டு முன்னெல்லாம் நான் வருவேனே இப்பவும் அப்பா அங்கே தங்குவாரு, அங்கேந்து சைகிள் எடுத்திட்டு முன்னெல்லாம் நான் வருவேனே இதைக் கவனிச்சதில்ல\n“நீங்க இதுக்காவன்னாலும் போயிப் பாருங்க\nஆச்சிக்கு அந்தப் பேச்சுப் பிடிக்கவில்லை.\n“வாத்தியாரு இத்தயெல்லாம் எதுக்கு இப்பச் சொல்றிய ஆதிநாள்ளேந்து காந்தி சொன்னாருன்னு எல்லாரும் அரிசனம் அரிசனம்னுதா தூக்கி வச்சிருக்கா. அததுக்கு ரத்தத்திலே வரணும். நீங்க ஆயிரம் கரடியாக கத்தினாலும் அதெல்லாம் வராது.” பாட்டி இவ்வாறு தீர்க்குமுன் நாய் குலைப்பது கேட்கிறது. இடுப்பில் பிள்ளையுடன் சடச்சிதான்.\n“வாத்தியாரையா, ஆச்சிம்மா, எம் புள்ளயக் கொல செஞ்சி போட்டாங்களோன்னு பயமாயிருக்கு... ஏசன்டு மண்டயில அடிச்சான்னு அந்தவுள்ள பச்ச சொல்லுது...” என்று அழுகிறாள்... வாத்தியாருக்குக் கோபம் வருகிறது.\n அளுதிட்டாப்பல எல்லாம் ஆயிப் போகுமா ஒளுங்கா படிச்சிட்டிருந்த பையன். நல்லாப் படிப்பு வந்திட்டிருந்திச்சி. பெரியபட்டி ஸ்கூல்ல சேத்து விடறேன். புஸ்தகம், சாப்பாடு எல்லாம் சர்க்காரு ஏத்துக்குதுன்னு கெஞ்சினே, கேட்டியா ஒளுங்கா படிச்சிட்டிருந்த பையன். நல்லாப் படிப்பு வந்திட்டிருந்திச்சி. பெரியபட்டி ஸ்கூல்ல சேத்து விடறேன். புஸ்தகம், சாப்பாடு எல்லாம் சர்க்காரு ஏத்துக்குதுன்னு கெஞ்சினே, கேட்டியா இப்ப எட்டாவது முடிச்சிருப்பா இந்த மாட்ச் வொர்க் ஏசன்டுகிட்ட அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு, புத்தி சொல்ல வந்த என்ன வெரட்டியடிச்சீங்க, வெத நெல்லுன்னு பாராம அட்வான்சு குடுக்கிறவனுக்கு வித்துப் போடுறிய. அவன் பொறி பொறிக்கிறா; அவுலிடிக்கிறா. இப்ப புள்ள புள்ளன்னு மாயுற எல்லாம் வருவா. இவனவிட்டா இன்னொரு தீப்பெட்டி ஆபீசு பஸ்ஸில புடிச்சிப் போட்டுப்பா. நா வரேன் ஆச்சி, விஜிம்மா, வாரன்...” வாத்தியார் சொல்லிவிட்டுப் போகிறார்.\n“சரி, மம்முட்டியா ��துக்கு நிக்கிற காலம புள்ளியள உசுப்பிப் போகணுமில்ல போ காலம புள்ளியள உசுப்பிப் போகணுமில்ல போ\nவிஜி உள்ளே சென்று தான் கழற்றி வைத்திருக்கும் கடிகாரத்தில் மணி பார்க்கிறாள்.\nபாட்டி வாசல் விளக்கை அணைத்துக் கதவையும் சாத்துகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன��� | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்த���சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/06/UnitedKingdom.html", "date_download": "2020-01-29T02:09:57Z", "digest": "sha1:RY77BMBHRUTYNNIGMEB52VOE4UQMPVSB", "length": 6758, "nlines": 61, "source_domain": "www.senganthalmedia.com", "title": "இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாக கோடை விடுமுறையின் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யும் ���ிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா வெளிவிவகார அலுவலகத்தினால் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதீவிரவாத அச்சுறுத்தல், இயற்கை அனர்த்தம் உட்பட ஆபத்துக்கள் தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபயண எச்சரிக்கையில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்துமாறு பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வெளிநாட்டவர்கள் அதிகம் உள்ள இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக மிகவும் அவதானமாக செயற்படுமாறு பிரித்தானியா எச்சரித்துள்ளது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231882-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/?do=email&comment=1396436", "date_download": "2020-01-29T02:36:25Z", "digest": "sha1:LB7ZT7IUAC32G2SN3KQSLP2QMUFNHKER", "length": 9154, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப்\nI thought you might be interested in looking at அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப்.\nI thought you might be interested in looking at அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப்.\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nபோராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு\nநாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nபோராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு\nபோராட்டத்தையே காட்டிக்குடுத்தது போராளிகளைபற்றிப் பேசுது பாருங்கோ, இன்னமும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் போராளிகள் இல்லையா காட்டிக்குடுத்து காலை நக்கிறபடியால் வெளியே இருந்து கொண்டு வீரவசனம் பேசுறது அதிகமானது. உலகம் முழுக்க பேச்சுவார்த்தை நடத்தி, சிங்களவனுடன் சங்கமமாகியும் எதுவும் நகரவில்லை. மக்களும் உவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யாருக்கு உபதேசம் செய்கிறார்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஅண்ணை, நீங்கள் யூடியூப்பில நல்லா மூழ்கீட்டியள் இனி மீட்க முடியுமோ தெரியாது, முயற்சிக்கிறேன். கண்டினெண்டல் டிரிவ்ட் என்பது எப்போதும் நடக்கும் ஒரு விசயம். மெதுவாக கண்டங்கள் இணைந்து சூப்பர்-கண்டங்கள் ஆவதும், பின்னர் அதே மெதுகதியில் பிரிந்து தனி காண்டங்களாவதும். நீங்கள் தந்த வீடியோவிலே குறிப்பு உண்டு - கடைசியாக கண்டங்கள் சிலவேனும் ஒன்றோடு ஒன்றினைந்து இருந்தது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. மனித குலம் உலகில் தோன்றி 7 தொடக்கம் 5 மில்லியன் ஆண்டுகளே ஆகிறன. மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே கண்டங்கள் இப்போ இருப்பதை ஒத்த நிலையில்தான் இருந்திருக்கிறன.\n���ாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்\nஅதுஉண்மையும் கூட. போலந்து படுகொலையில் தனது பிரசைகள் ஈடுபட்டதை தற்போது மறுக்கிறது.\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nசரியாகச் சொன்னீர்கள். இப்ப ஒரு பதவியை கோத்தா தூக்கிப் போட்டவுடன் எல்லாவற்றயும் மறந்து தொப்பென்று போட்டுவிட்டு தங்கட சோலியைப் பாக்க போய்விடுவினம். உவையளின்ர கதையை நம்பிய நாங்கள்தான் ஏமாளிகள். போர் முடிந்து பத்து வருடங்களில் நடக்காதது இனிமேல் இவை நடத்தப்போகினம் ஆறினகஞ்சி பழங்கஞ்சி.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/our-small-contribution-will-change-our-circuit-action-heroine-sai-dansika", "date_download": "2020-01-29T01:26:07Z", "digest": "sha1:3TIT3ZP3DMIGSINVI5MIDOKCST6Y6YNH", "length": 13672, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "நம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nஅதிரடி நாயகி சாய் தன்ஷிகாவின் சுதந்திர தின வாழ்த்து\nசினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அதில் முற்றிலும் வேறுபட்டவர் சாய் தன்ஷிகா. 'பேராண்மை' படத்தின் மூலம் தன்னை அதிரடி நாயகியாக நிலைநிறுத்திக் கொண்டதோடு, படத்திற்கு படம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அவர் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்திற்காக கூறியதாவது:\nஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\nநாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் காரணம் என்பதை இந்த சுதந்திர தினத்தன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தியாகங்களைச் செய்து அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அடுத்த தலைமுறைக்காக நமது நாட்டை நல்ல முறையில் கொடுக்க வேண்டும்\nநம்மை சுற்றியிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்களால் இயன்ற அளவு செயலாற்றுங்கள். நம்முடைய சிறு பங்களிப்பும் நம்முடையச் சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்.\nஇவ்வாறு சுதந்திர தினத்திற்காக அதிரடி நாயகி சாய் தன்ஷிகா கூறினார்.\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல்...\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஒளடதம்' படத்தின்...\nதிரு. சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்ப\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ.............\n‘ரூம்’ பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம்\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=301091012", "date_download": "2020-01-29T02:30:54Z", "digest": "sha1:QOHK56RRUWKPVFS3XIKAQIU3TNIICMGK", "length": 33645, "nlines": 925, "source_domain": "old.thinnai.com", "title": "சூரியனுக்கும் கிழக்கே | திண்ணை", "raw_content": "\nமறை அம்பு தொடுத்த இராமனாய்\nஉணர்வு கொன்று உடல் திங்க\nதாய் வீடு அனுப்புதல் ஒரு\nஅடுத்த தலை முறை பிள்ளைக்குள்ளும்\nதாயாண்மை யை அழிக்கத் தூவப்பட்ட\nவிழுப்புண்ணோடு எமை வாட விட்டு\nவெட்கமோ எமக்கு மட்டுமே உரியதாய்\nஉலகை இருளாய் உணரச் செய்த\nவீழ்ந்தும் எழுந்தும் வியனுலகு நிறைந்தும்\nஎரிந்தும் கனன்றும், எல்லாமாகி இருந்தும்\nபாரின் ஒளியாய், வேரின் வழியாய்\nகவின் மிகு ஒளி தரும்\nநித்திரை கலைந்து விடியல் வந்தும்\nவிடிந்து படாத இந்த வாழ்வால்\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\n1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nமெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்\nநகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்\nசேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)\nNext: எனது தமிழும் இனி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\n1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nமெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்\nநகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்\nசேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிக���\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/5-%E0%B8%A7%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%95%E0%B8%B4/135-buic/453-bu_international_collage/455-jazz/456-%E0%B8%A8%E0%B8%B9%E0%B8%99%E0%B8%A2%E0%B9%8C%E0%B8%AD%E0%B8%B4%E0%B8%95%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B5/457-%E0%B8%AD%E0%B8%B4%E0%B8%95%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B5&lang=ta_IN", "date_download": "2020-01-29T02:00:33Z", "digest": "sha1:PVN3KPNG6WONWKCB5XLYZ2PQLBQYI5DK", "length": 5135, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் วิทยาลัยนานาชาติ + buic + BU International Collage + Jazz + ศูนย์อิตาลี + อิตาลี | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-29T02:55:56Z", "digest": "sha1:R3ZDBG5M2IGGTSOOV5E7PP3V5XNQXKLR", "length": 3794, "nlines": 70, "source_domain": "tccuk.org", "title": "விளையாட்டு Archives - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nTRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018 (Leicester, England)\nமீண்டும் பேரெழுச்சியுடன் தமிழர் விளையாட்டு விழா 21/07/2018\nMitcham பகுதியில் எதிர் வரும் திங்கட்கிழமை (17/07/17) மாலை முதல் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்\nமலேசிய தமிழ் சிலம்புக் கலைஞர்கள் கௌரவிப்பு\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் திருநாள் – லெஸ்ரர் 2020\nவங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 27ம் ஆண்டு வீரவணக்க...\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nபுள்ளிகள் கரைந்த பொழுது நாவல் அறிமுகம்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட ���த்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/may18-2019/", "date_download": "2020-01-29T02:28:46Z", "digest": "sha1:I6XI6WAHXYC7O2HEASEP7UORRXEKZ6O2", "length": 4389, "nlines": 71, "source_domain": "tccuk.org", "title": "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome அரசியல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\n11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன்\nதொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை\nஅடையாள உண்ணா விரதமும் வீதியோரக் கண்காட்சியும் துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும்\n18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும்\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் திருநாள் – லெஸ்ரர் 2020\nவங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 27ம் ஆண்டு வீரவணக்க...\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nபுள்ளிகள் கரைந்த பொழுது நாவல் அறிமுகம்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05470", "date_download": "2020-01-29T02:43:58Z", "digest": "sha1:A6R7Y2G4ILYFPTP3ZQRYT5V2VQFY3C7M", "length": 3152, "nlines": 52, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity குடியாத்தம் ,வேலூர் மாவட்டம்\nAny Other Details மாடி வீடுகள் 6 உள்ளது. வாடகை விடப்பட்டுள்ளது. தாய் தந்தை அரசு பென்சன் தாரர்கல். Plots 3 .\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nAny Other Expectation நல்ல குடும்பம் , நல்ல குணமுள்ள வரன், வெளிநாடு செல்ல ஆர்வம் உண்டு.\nContact Person திரு கோபாலகிருஷ்ணன்,குடியாத்தம் ,வேல���ர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/04/blog-post_16.html", "date_download": "2020-01-29T03:22:04Z", "digest": "sha1:VW4MZO4NEIX4VLYRDUR6CNBT52BWR5TW", "length": 58536, "nlines": 331, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: குறையொன்றுமில்லை...!", "raw_content": "\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இந்தப்பதிவு முன்னுரை தேவைப்படாத சில பகிர்தல்கள் இருக்கின்றன. அத்தகையதில் இதை சேர்க்கலாம். பதிவின் நீளம் சம்பவங்களால் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.\n தெளிவான முகமும், பார்த்தவுடன் ’பச்சக்’ என்று ஒட்டிக்கொள்ளும் நட்பும், இத்தனையும் மீறி,எவ்வளவு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பதவியில் இருப்பவர் என்ற மமதை இன்றி இறங்கிப்பழகும் குணமும் பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.\nபதிவுகளில் அறிமுகம் இருந்தாலும், அவரை முதலில் பார்த்தது சென்னை புத்தகக்காட்சியில், தனது அய்யனார் கம்மா புத்தகத்தின் விற்பனை பற்றியும் அதன் வீச்சு பற்றியும் அக்கறையுடன் இருந்ததும், ஓடிச்சென்று தனது ஹோண்டா சிட்டி காரிலிருந்து கையிலிருந்த புத்தகங்களைக்கொண்டு கடைகளில் சேர்த்ததும், ஏன் உங்கள் நிறுவன காரை பயன்படுத்தவில்லை என்று நான் கேட்டபோது, பிற நிறுவனங்களின் காரை ஓட்டிப்பார்த்தால்தான் நமது நிறை குறைகள் தெரியும் என்று சொன்னதில் இருந்த நியாயத்தில் வியந்ததில் ஆச்சர்யம் இல்லை.\nபிப்ரவரி 14 ,2010ல் கேபிள் மற்றும் பரிசலின் புத்தகவெளியீட்டு விழாவில்.. வேட்டி கட்டிக்கொண்டு வந்து, அனைவரையும் எளிமையால் கவர்ந்து , அமைதியாக ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து, தன்னை முன்னிருத்திக்கொள்ளாத தன்மை பிடித்திருந்ததில் ஆச்சர்யம் இல்லை.\nபின்னர், அன்றைய விழாவில் எனது நிகழ்ச்சித் தொகுப்பைப்பற்றி அவர் பாராட்டி எழுத, அதற்காக நன்றி கூற ஒரு அழைப்பு என்று அட ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறாரே .. இந்த பதிவுலகம் எத்தனை பிரம்மாண்டமானது , அதன் நட்பு வட்டம் எத்தனை விஸ்தாரணமானது என்று எண்ணி வியந்ததிலும் ஆச்சர்யமில்லை.\nபின்னர் ஏப்ரல் 19ம்தேதியன்று அவர் அழைக்கிறார்.\n உங்க கிட்ட ஒரு உதவி வேற யார்க்கிட்டயும் கேட்க தோணலை\nஒரு பிஸினஸ் டீல் முடிக்கவேண்டியிருக்கு உங்களால எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ண முடியும் உங்கள��ல எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ண முடியும் மே ஒண்ணாந்தேதி எனக்கு சம்பளம் கிரெடிட் ஆனவுடனே நெக்ஸ்ட் செகண்ட் வாங்கிக்கலாம்.\n( இந்நிலையில், என்னிடம் பேங்க்கில் இருந்தது 1,41,479.00. ஆகவே ஒருலட்சம் தரமுடியும் என்று சொன்னேன். அதுவும் 12 நாட்களில் திரும்பி வரப்போகும் பணம்தானே என்ற நம்பிக்கையுடன். ஏனெனில், ஜூன் மாதம் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு பிடிக்கும் எண்ணத்தில் இருந்தேன். அதற்கு குறைந்தபட்சம் 50-70 ஆயிரம் வரை தேவைப்படும், - மேலும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க 40 ஆயிரம் வரை ஆகும் - என்பதால்தான் அந்தத்தொகையில் நானே கை வைக்காமல் இருந்தேன் )\n கரெக்டா எனக்கும் ஒரு லட்சம்தான் தேவைப்படுது\nஅன்று நான் ஊரில் இல்லை. ஆனால், அவசரத்தேவைக்காக, வீட்டில் ஒரு செக் கொடுத்துவைத்திருப்பேன். அதை என் நிறுவன ஊழியரிடம் தரச்சொல்லி, ஐசிஐசிஐ வங்கியில் உடனே போடச்சொன்னேன்.\n22ம் தேதி தாய்லாந்து கிளம்பிச்சென்றுவிட்டு, 30ம் தேதிதான் வந்தேன். பின்னர் மே 5 தேதி வரை அவரை தொந்தரவே செய்யவில்லை. பின்னர் நான் போன் செய்தபோது எடுக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அவரே போன் செய்து நான் பேக்டரியில் இருந்தேன். அதனால் எடுக்கமுடியவில்லை. நாளை உங்கள் அக்கவுண்ட்டில் போட்டுவிடுகிறேன். என்றார். உடனே என் அக்கவுண்ட் நம்பரைத்தந்துவிட்டு காத்திருந்தேன்.\nஇந்தக்காலகட்டத்தில் அஸ்லாம் எனக்கு அறிமுகமானான். மிகுந்த அமைதியான, கனிவான, எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் என்று எண்ணும் அற்புதமான, மின்னியலில் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞன். அவனுடைய தந்தையின் அகால மரணம் மற்றும் அன்னையின் பாதுகாப்பின்மை காரணமாக வயது 29 ஆகியும், ஒரு சரியான வேலையில் சேரமுடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தான். குடும்ப வருமானம் அம்மாவின் பென்ஷன் ரூபாய் 3500ல் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. நான் சிறிய அளவில் வேலைவாய்ப்புகளை வாங்கித்தந்துகொண்டிருந்ததால், என்னை அணுகினான். இதற்கிடையில் அவனுக்கு திருமணமும் முடிவாகியிருந்தது. மாப்பிள்ளை சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு நல்ல வேலையில் இருந்தால், உடனே திருமணத்தை முடித்துவிடலாம் என்று பெண் வீட்டில் சொல்லிவிட்டார்கள். சந்தித்த நாளே என்னிடம் அத்தனையும் சொல்லிவிட்டான். நானும் ஏதோ நம்பிக்கையாய் உளறிவைக்க, அவன் அன்று இரவு மிகவும் மகிழ்வா�� இருப்பதாகக் கூறிச்சென்றான்.\nமனம், தொடர்புள்ள பெரிய மனிதர்களையும், நிறுவனங்களையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. முதலில் வந்துவிழுந்த முகம் இவருடையது. உடனே கூப்பிட்டேன். ஒரு வேலை வாங்கித்தரமுடியுமா என்று கேட்டேன். கட்டாயம்ணா அதுக்கென்ன உடனே செஞ்சாப்போச்சு நீங்க ரெஸ்யூம் அனுப்புங்க என் டேபிள்லேருந்துதான் போகணும் அடுத்தமாசம் ஜாயின் பண்ணிரலாம் என்றவுடன், அடுத்த வினாடி அவனது ரெஸ்யூமை அனுப்பிவிட்டு நானே அஸ்லாமாகி கண்ணில் நீர் கோர்க்க நன்றி சொன்னேன்.\nஇந்த செய்தியை சொன்னவுடன் அந்தக்குடும்பம், நாகூர் தர்கா சென்றுவந்தது. சொந்தபந்தங்களுக்கு பிரியாணி செய்து போட்டது. என்னவோ நான் தான் வேலை கொடுத்ததுபோல் என்னைக் கொண்டாடியது. அதற்கு நான் உரியவனில்லை. அதைச்செய்தது போர்டு நிறுவனத்தில் வைஸ் பிரஸிடெண்ட்டாக இருக்கும் என் நண்பர்தான் என்று சொன்னதும் அவருக்காவும் துஆ செய்ய ஆரம்பித்தது.\nஆயிற்று. ஒருமாதத்துக்குப்பிறகு நான் அவருக்கு போன் செய்தவுடன் தன் டேபிளிலிருந்து அன்றே அனுப்பிவிட்டதாகவும், வேலைப்பளுவில் HR ல் தாமதித்திருப்பார்கள் எனவும், ஒரு கண் துடைப்பு நேர்முகத்தேர்வு இருக்கும். அதற்கான கடிதம் எப்போதுவேண்டுமானாலும் வரும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.\nஎன் தொகையைப்பற்றிக் கேட்டபோது, உடனே செய்துவிடுகிறேன். கையில் பணத்தை வைத்திருக்கிறேன். பேங்கில் போட நேரமில்லை. என்றவுடன், நமக்கு இப்போது என்ன தேவை ஏன் இப்படி சில்லித்தனமாக நடந்துகொள்கிறோம் என்று நினைத்துக்கொண்டே, ஒரு திக்கற்றவனுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாங்கிக்கொடுத்து வாழ்க்கையே கொடுக்கிறார் இவரிடம் இப்போது ஏன் பணத்தை கேட்டு தொந்தரவு செய்யவேண்டும் என்று நான் கேட்பதை விட்டுவிட்டேன். அடுத்த ஒரு மாதம் அவர் பணமும் போடவில்லை. வேலைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஜூலை 2010 ஆயிற்று. நான் சென்னையில் வீடு பார்த்துவிட்டேன். வாடகை 10ஆயிரம், அதை இரு நண்பர்கள் பகிர்ந்துகொள்வதால் மாதம் 5000 எனவும், 10 மாத அட்வான்ஸான என் பங்கு 50000 எனவும் முடிவானது. அதுதான் அவரிடம் பேங்க் போல இருக்கிறதே என்று போன் செய்து கேட்டேன். இதோ நாளை போட்டுவிடுகிறேன் என்றார். இல்லை. அடுத்தநாள் போன் செய்தால் இதோ உடனே போட்டுவிடுகிறேன். இல்லை. மீண���டும் எஸ் எம் எஸ் அனுப்பினால், வேலையில் மறந்துவிட்டதாகவும், உடனே செய்துவிடுவதாகவும் பதில் வருகிறது. ஆறு நாட்கள் நரக வேதனை. ஏழாம் நாள் தான் ஒரு செக் போட்டதாகவும் அது மதுரையில் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பிரச்சனை ஆகிவிட்டதாகவும் திங்கட்கிழமை போட்டுவிடுவதாகவும் சொல்ல, இங்கு வீட்டுக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டியிருக்க, வெளியில், 50ஆயிரம் 3.5 சதவீத மாத வட்டிக்கு கடன் வாங்கினேன்.\nஆகஸ்டில் , மன உளைச்சல் தொடங்கியது. உடனே கொஞ்சம் அழுத்தமாக கேட்க ஆரம்பித்ததும் ரூபாய் 25000த்தை கணக்கில் போட்டார். பின்னர் 15 நாட்கள் கொடுத்த தொந்தரவில், காலை 6:30க்கு காந்திசிலை முன் ரூ 12000 கொடுத்தார். அப்போதும் ஏ டி எம்மில் பணம் இல்லை என்று சொன்னதை நான் ரசிக்கவில்லை. அன்று கூட இருந்த நண்பரிடன் நான் அறிமுகப்படுத்தி வைக்கும்போது போர்டில் பெரிய பதவியில் இருக்கிறார் என்றேன். மேலும் அப்போது என்னவாக இருக்கிறீர்கள் என்றபோது ஏ வி பி என்றார். அப்படியென்றால் அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் என்றும் சொன்னார். அன்றும் அஸ்லாம் பற்றி மிகவும் கவலையுடன் விசாரித்தேன். விரைவில் ஆகிவிடும் கவலையே வேண்டாம் என்றார். வேறு எங்காவது முயற்சிக்கலாமா என்றபோது அடுத்தமாதம் அவன் ஃபோர்டு எம்ப்ளாயி என்றார். வேறு எங்காவது முயற்சிக்கலாமா என்றபோது அடுத்தமாதம் அவன் ஃபோர்டு எம்ப்ளாயி அப்புறம் உங்க இஷ்டம் என்றார்.\nஇந்நிலையில், அஸ்லாமுக்கு முடிவு செய்யப்பட்டிருந்த பெண்வீட்டார் அவசரப்பட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். அதில் அவன் மிகவும் உடைந்து அழ ஆரம்பிக்க, நான் சமாதானப்படுத்தி ,இவரிடம் பேச, உடனே கிளம்பி சென்னை வரச்சொன்னார். அவனும் மிகுந்த நம்பிக்கையுடன் வந்தான். இவரது கார் நிறுவனத்தில்தான் நேர்முகத்தேர்வு என்று நான் நினைத்திருக்க, இவரோ, தான் ஆரம்பித்திருக்கும் தனிப்பட்ட கார் வாடகை நிறுவனத்துக்கு வரச்சொல்லி நம்பிக்கையுடன் அடுத்தமாதமே உன் வீட்டிற்கு வேலை உத்தரவு வரும் என்று பேசியிருக்கிறார். அப்போதும் நான் நம்பினேன். அஸ்லாம் மிகவும் உற்சாகத்துடன், ஒரு நிறுவனத்தின் துணைத்தலைவர் இவ்வளவு எளிமையானவராக இருக்கிறாரே என்று மிகவும் மகிழ்ந்து போனான். அதில் அவன் வந்துசென்ற செலவான ஆயிரமும் அமிழ்ந்துபோனது.\nஅடுத்து, இரண்டு மாதமானது. நான் எனக்கான கடனை வட்டியுடன் அடைக்க ஆரம்பித்தேன். மீண்டும் பணத்துக்கும் , அஸ்லாமுக்கும் அவர் சொன்ன காரணங்கள் அபத்தமானவைகளாக இருக்க, சந்தேகம் உருவானது. ஒரு முறை என் கணக்கில் செக் போட்டிருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகச் சொன்னார். என் கணக்கில் போடப்பட்ட செக் , பவுன்ஸ் ஆனால் என்னிடம் பணம் பிடிக்கவேண்டுமே அது என் கணக்கில் காட்டப்படுமே என்று என் சிறிய மூளை சிந்திக்க ஆரம்பிக்க, விசாரணையைப்போட்டேன். அப்போது வந்த செய்திகள் எதுவுமே நம்பிக்கையானதாக இல்லை. ஆகவே, கொஞ்சம் அழுத்தமாகவும், கடுமை கலந்தும் நான் கேட்க ஆரம்பித்ததும் அக்டோபர் மாதம் 6ம் தேதி என் தொகையை தந்துவிட்டார்.\nஅன்று, ஒரு பதிவரிடம், ஒரு பெரிய மானப்பிரச்னை என்றும், அதற்காக 50ஆயிரம் வேண்டுமென்றும் கேட்டு வாங்கி, அதைத்தான் எனக்குக் கொடுத்ததும், அடுத்த விநாடியே எனக்குத்தெரிந்துவிட்டது. அந்தப்பதிவருக்கு உடனே திருப்பித்தரவேண்டுமே என்று நான் கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். அன்று 5 ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டிருந்தார். அதையும் அன்றே திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினார். இப்படியாக 11 நாளில் தருவதாகச் சொன்ன என் பணம் முழுமையாக 170 நாட்களுக்குப்பிறகு கிடைத்தது.\nஅதையும் ஒரு சிறு மூலதனமாக வைத்து அவர் நிறுவனத்தை நடத்த, நான் வட்டிக்கு வாங்கி வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன் # இனிமே உண்மையாவே யாரும் கஷ்டத்துக்கு கேட்டாலும் கடன் குடுப்ப\nபிறகு அஸ்லாம் பற்றி ஒரு மாதம் தொடர்ந்து நான் கேட்க ஆரம்பித்தேன். இதைப்பற்றி பெருமையுடன் நான் பகிர்ந்துகொண்ட பதிவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் என்னை அதிர்ச்சியூட்டின. இருந்தாலும் நட்பு என்ற விஷயத்தில் அதீத நம்பிக்கை உள்ளவன் என்பதால், முதன்முதலில் அனைத்து விஷயங்களைப்பற்றியும் நேரடியாக அவரிடமே கேட்டு, 21. 11. 2010 அன்று இப்படியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.\nநான் தங்களை பல முறை அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால் இந்த மின்னஞ்சல்..\nஅஸ்லாம் விஷயம் எந்த நிலையில் உள்ளது. உடனே செய்துவிடலாம் என்று நீங்கள் சொன்னதால்தான் நானும் நம்பிக்கையுடன் இருந்தேன்.\nஆனால் 7 மாதங்களாகியும் ஒன்றும் நடைபெறாதது வருத்தமாக உள்ளது. மேலும் ந���ங்கள் இதோ நடந்துவிடும் , அதோ நடந்துவிடும் என்று கூறியதால், அவன் வேறு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டான். அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் உறுதி அளித்தவன் என்ற முறையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர்களது கவலை என்னையும் தொற்றியுள்ளது. உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வைக்கமுடியுமா என்ற என் கேள்விக்கு யோசிக்காமல் நீங்கள் கூறிய கட்டாயம்ணா என்ற பதில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. ஆனால் அது 7 மாதங்களானதில் வடிந்துவிட்டது.\nஎனக்கு சில தகவல்களும் கேள்விகளும் உங்களிடம் கேட்பதற்கு உள்ளன. ( உண்மையான அக்கறையில் கூறுகிறேன் . உங்கள் நலனுக்காக)\n1. பதிவுலகில் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் துணைத்தலைவர் என்று கூறியிருக்கிறீர்கள்.\n2. என்னிடத்தில் அன்று உதவித்துணைத்தலைவர் என்று கூறினீர்கள்.\n3. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தில், மேலாளர் என்று உள்ளது. அதையே பதிவர்களும் வழிமொழிகிறார்கள்.\nநீங்கள் எந்தப்பதவியில் இருந்தாலும், சக மனிதனாக அன்பாக மதிக்கும் ஒரு சமூகத்தில் ஏன் இந்த முரண்பட்ட தகவல்கள்\n1. பதிவர் செந்தில்நாதனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக பலரும் தங்கள் கணக்குக்கு அனுப்பிய தொகைக்காக நீங்கள் இதுவரை முறையான கணக்குக்காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உலவுகிறது என்பது உங்களுக்குத்தெரியுமா\nஎவ்வளவு வேலை இருந்தாலும், இன்னொருவர் உடல்நலனுக்காக நம்பி ஒப்படைத்திருக்கும் செயலுக்கு, உடனடி பதிலளித்தால்தான்\nதங்கள் வெளிப்படைத்தன்மை நிற்கும். அதை உடனடியாகச் செய்துவிடவும்.\n2. என்னைப்போலவே இன்னொரு பதிவருக்கும், அவரது உற்றாருக்கு ஃபோர்டில் வேலை வாங்கித்தருவதாக வாக்குக்கொடுத்து, நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு ,,,பின்னர் அவர் உங்களைக் கேட்பதையே விட்டுவிட்டார் என்பது உண்மையா\nஅப்படியெனில்..நான் இன்னொருவனாக இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில், ஏதோ ஒரு கௌரவத்துக்காக.. வாக்களிப்பது மிகவும் தவறான செயல்.\n3. இதொ பேசுகிறேன் என்று கூறிவிட்டு, அவர்களை அழைக்காமல் இருப்பது , உங்கள் வேலைப்பளுவின் நிலையாக இருக்கலாம். ஆனால், அவர்களும் வேறு ஒரு தளத்தில் வேலைப்பளு மிக்கவர்கள்தான் என்பதை அறியவும். மேலும் , அடுத்தவர்கள் இதை உங்கள் தீய ���ுணமாகப் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா\nபல்வேறு பதிவர்கள் உங்களிடம் நேரில் சிரித்துப்பேசிவிட்டு, உங்களைப்பற்றி பின்னால் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். அதில் உண்மை இருக்குமோ என்று நம்பவைத்துவிடுகிறீர்கள்.\n4. குறிப்பிட்ட பதிவர்களிடம் பணம் வாங்கிவிட்டு நீங்கள் சொன்ன தேதியைவிட மிகமிகத் தாமதமாகத் திருப்பித் தந்துள்ளீர்கள். அவர்கள் ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு உங்களை விட்டுப்பிடித்திருக்கலாம். ஆனால், உங்களைப்பற்றிய ஒரு அபிப்பிராயத்தை அவர்களிடம் விதைத்துவிட்டீர்கள்.\n(எனக்கே ஒரு முறை செக் போட்டுவிட்டேன். அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்துவிட்டேன். செக் பவுன்ஸ் என்று சொன்னதெல்லாம், விளையாட்டாகப்பட்டது. )\nஇவையெல்லாம், தானாக என் காதில் விழுந்த தகவல்கள். ‘ யார் சொல்லியிருப்பார்கள்’ என்ற ரீதியில் சிந்திக்கத்தொடங்கினால், உங்கள் வளர்ச்சியில் அக்கறையுடன் நான் கூறுவதின் நோக்கம் பாழ்பட்டுப்போய்விடும். இவை உண்மையெனில் சரி செய்துகொள்ளுங்கள். தவறு எனில் என்னிடம் கூறுங்கள். ஏனெனில் , நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி’ என்ற ரீதியில் சிந்திக்கத்தொடங்கினால், உங்கள் வளர்ச்சியில் அக்கறையுடன் நான் கூறுவதின் நோக்கம் பாழ்பட்டுப்போய்விடும். இவை உண்மையெனில் சரி செய்துகொள்ளுங்கள். தவறு எனில் என்னிடம் கூறுங்கள். ஏனெனில் , நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி நல்ல நட்புக்குரியவர் இதுபோன்ற சின்னச்சின்ன குறைகள் உங்களை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச்செல்வதிலிருந்து தடைப்படுத்தும். மேலும், உங்கள் முன்னால், உங்கள் படைப்பை பாராட்டுபவர்கள், பின்னால், உங்களை விமர்சிப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இதுவரை இந்த விஷயங்களை யாரேனும் உங்களிடம் சொல்லாமலிருந்தால் அது துரதிருஷ்டமே\nமுழுக்க முழுக்க உங்கள் மீதுள்ள அக்கறையில் இந்த மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இதில்..என்மேல் தாங்கள் குறை கண்டாலும், அதில் எனக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் என் நோக்கம் உங்களை வருத்தப்படுத்துவதில்லை. உங்களிடம் நற்பெயர் வாங்கவேண்டுமென்பதும் இல்லை. நம் நட்புக்கு நான் செய்யும் நேர்மையான மரியாதை இது\nஇடிப்பா ரில்லாத ஏமறா மன்னன்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nஎன்ற குறளை தவறாக அடித்து அனுப்பிவிட்டு, ஆஹா…தவறாகிவிட்டதே என���று யோசித்துக்கொண்டிருந்தேன். மின்னஞ்சல் அனுப்பி 20 நிமிடத்தில் அழைத்தார். தன்னைப்பற்றி அவதூறு கிளப்பப்பட்டிருப்பதாகவும், இது மிகப்பெரும் அபாண்டம் என்றும், தன் ஐடி எண்ணை வேண்டுமானாலும் சொல்கிறேன் எனவும், (அதே சமயம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரையும் சொன்னார்.) செந்தில்நாதன் பணத்தை அப்போதே ஜோசப்பிடம் அனுப்பிவிட்டதாகவும், ஒரு பைசாகூட தன்னிடத்தில் இல்லையென்றும், கணக்கை வீசிவிட்டதாகவும், என்னிடத்திலும், இன்னொரு பதிவரிடத்திலும் மட்டுமே பணம் வாங்கியிருப்பதாகவும், மற்றபடி பலர் அவரிடம் பணம் வாங்கியிருப்பதாகவும், பலருக்கு அவர் வேலை வாங்கிக்கொடுத்திருப்பதாகவும், தன் புகழ் பிடிக்காத யாரோ கிளப்பும் வதந்தி என்றும், இன்னொரு பதிவரின் மனைவியாகப்போகிறவரை தன் நிறுவனத்தில்,வேலைக்கு சேர்க்காததற்குக் காரணம் அவருக்கு பேசும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றும் சொன்னார். (உண்மையில் அந்தத்தகவல் எனக்கு மிகவும் புதிது. லிஸ்டிலேயே இல்லாதது\nஅதில் நான் எதிர்பார்த்தது போலவே தற்காப்பு நடவடிக்கையிலும், செய்திகளை யார் சொன்னது என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டினாரே ஒழிய, தன் தவறுகளை உண்மையில் ஒத்துக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதை உளவியல் படித்தவன் என்ற வகையில் தீர்மானமாக அறிந்துகொள்ள அன்றிரவே அவர் அனுப்பிய இந்தக்குறுஞ்செய்தி உதவியது.\nமீண்டும் மீண்டும் அஸ்லாம் விஷயத்தில் நான் விடாப்பிடியாக இருக்க, அவ்ன் பேப்பர் FREEZ ல் இருப்பதாகவும், இப்போதைக்கு ஒன்றும் முடியாதென்றும், அவனை வேண்டுமானாலும் வரச்சொல்லுங்கள்.. இடைக்கால வேலை வாங்கித்தருகிறேன் என்றும் சொன்னார். நானும் அவனை வரச்சொன்னேன். அப்போது அவர் அஸ்லாமுக்குக்கொடுத்த வேலை….. கேபிள் சங்கர் தனது பதிவில் ஒரு வெப் டிசைனிங் கம்பெனியில் மார்க்கெட்டிங் காலியிடம் இருப்பதாகவும் வேலை வேண்டுமென்றால் உடனே அணுகச்சொல்லியிருந்த ஒரு நிறுவனத்திடம்…\nஎனக்கு முதல்முறையாகக்கோபம் வந்தது அன்றுதான்.. ஏனெனில், அஸ்லாமிடம்.. ஒரு நிறுவனத்தின் வேலைக்காக யாரவது 8 மாதம் காத்திருப்பார்களா ஏனெனில், அஸ்லாமிடம்.. ஒரு நிறுவனத்தின் வேலைக்காக யாரவது 8 மாதம் காத்திருப்பார்களா கிடைக்கும் வேலையைப்பார் கண்டிப்பாக உன்னை நான் சேர்த்துவிடுகிறேன். என்று கூறியிருக்கி��ார். இதே கேள்வியை நான் கேட்கும்போதெல்லாம், அதெல்லாம் வேண்டாம்.இதோ மெயில் வந்துவிடும்., நாளை ஆர்டர் வந்துவிடும், நானே பார்த்தேன் என்றெல்லாம் கூறிவிட்டு –திடீரென்று இப்படிக்கூறினால், இவர் கழட்டி விடுகிறார் என்றுதானே அர்த்தம்.\nஇதே நேரத்தில், உண்மைகள் சுடும் என்றும் நான்யாரா..என்றும் நர்சிம்மைப்பற்றிய பதிவுகள் வந்திருந்ததாக அவர் சொல்லித்தான் அறிந்தேன். அவருக்கு. அது நானாக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது. மறைந்திருந்து தாக்குமளவுக்கு கோழை நான் அல்ல நேரடியாக முதலில் மின்னஞ்சல் அனுப்பி உங்களைத்தாக்கியது நான்தான் என்றும் சொல்லிவிட்டேன். பின்னரும் அஸ்லாம் விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தேன்.\nஅன்று, ஒரு கடுமையான குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுக்காத்திருந்தேன். நான் என்ன தற்கொலை செய்துகொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். பட பட வென்று பேசினார். நிறைய விளக்கினேன். நேரில் சந்திக்கலாம் என்றேன். முடியாதென்றார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறதென்று புரியவில்லை என்றார். நான் சொல்கிறேன் என்றேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். அஸ்லாமுக்கு வேலை வாங்கித்தருவதாகச்சொன்ன கார் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்களா\nவெட்டியோ, ஒட்டியோ பேச நான் இதை வழக்காக எடுத்துக்கொண்டு வரவில்லை. மனதில் உள்ளதை வெளியில் பகிர்ந்துகொண்டேன். பணப்பிரச்னை தனியானது என்று சொல்பவர்களுக்கு மட்டும் ஒன்று என்னிடம் ஒருவர் பணவிஷயத்தில் செய்ததை யாரிடமும் சொல்லாமல் இருப்பது, அடுத்தவரிடமும் அதையே குறிப்பிட்ட நபர் செய்வதற்கு வழிவகுக்கும் என்பதால், நல்ல நண்பர்களிடத்தில் சொல்லிவிடுவது உத்தமம். நீங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். என்னிடம் ஒருவர் பணவிஷயத்தில் செய்ததை யாரிடமும் சொல்லாமல் இருப்பது, அடுத்தவரிடமும் அதையே குறிப்பிட்ட நபர் செய்வதற்கு வழிவகுக்கும் என்பதால், நல்ல நண்பர்களிடத்தில் சொல்லிவிடுவது உத்தமம். நீங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். சொல்லிவிட்டேன் இதில் ஒரு வரிகூட பொய்யில்லை. ஏனெனில்.. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக குறுஞ்செய்திகளும், உரையாடல் பதிவுகளும் உள்ளன.\nஇந்தப்பதிவுக்கு யாரும் பின்னூட்டம் இட வேண்டாமென்று நினைக்கிறேன். படிப்பதற்கு செலவழித்த நேரமே போதும். அவசியம் ஏற்பட்டால் , பின்னூட்டப்பெட்டியை மூடிவிடுகிறேன். கட்டாயம் ஏதாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றாலோ, அஸ்லாமுக்கு வேலை வாங்கித்தர விரும்பினாலோ surekaanow@gmail.com க்கு மின்னஞ்சலிடவும். உங்கள் அனைத்து உணர்வுகளையும் மதிக்கிறேன்.\n உங்களை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மதிப்பதால்தான் இவ்வளவு நேரம் செலவழித்து குறையாகக்கூட எழுதுகிறோம். படிக்கிறோம். ஒரு நல்ல ஊடகத்தை மிகவும் மோசமாகப் பயன்படுத்திவிட்டீர்கள். போகட்டும்….. ஒரு நல்ல ஊடகத்தை மிகவும் மோசமாகப் பயன்படுத்திவிட்டீர்கள். போகட்டும்….. ஆனால், நான் உங்களால், ஒரு புதிய திரைக்கதையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி ஆனால், நான் உங்களால், ஒரு புதிய திரைக்கதையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி\nபி.கு: அதே கார் நிறுவனத்தின் இணையதளம் மூலம் அதன் உயர் அதிகாரி ஒருவரின் மின்னஞ்சல் முகவரி பெற்று தொடர்ந்து அவருடன் ட்விட்டி, மெயிலனுப்பி நட்பைத் துளிர் விட வைத்து, விபரம் சொல்லி, அஸ்லாமின் ரெஸ்யூமை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன். உங்களில் யாராவது அவனுக்கு ஏதாவது வேலை வாங்கித்தந்தாலும் , விரைவில் அந்தக்குடும்பத்துக்கு விளக்கேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்….\nபதிவை முழுவதுமாக படித்தேன்..நிறைய சிந்திக்க வைக்கிறது..வாழ்க்கையை இன்னும் சரியாக வாழ சொல்கிறது..வலிகள் உணர்கிறேன்..\nஒன்றும் புரியவில்லை. நட்பு பாராட்டி, இளகிய மனம் கொண்ட நட்புகள், இது மாதிரி ஏமாற்றப்படும் போது தான் உலகம் புரிகிற்து.என்ன செய்வது. நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன போலும். ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா\nஅவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்\nGood Ones சுரேகா..இந்த பதிவு புரியாத மாதிரி நடித்துக்கொண்டு இருந்த சிலருக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்திருக்கும்..\nசூப்பர் இங்லீசு. சும்மாவா ஐஐஎம் இங்லீசு. இதுக்கே நர்சிம்க்கு லட்ச ரூபாய் குடுக்கலாம்.\n உங்களை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மதிப்பதால்தான் இவ்வளவு நேரம் செலவழித்து குறையாகக்கூட எழுதுகிறோம். படிக்கிறோம்.\nஇவ்ளோ அல்வா முழுங்கிட்டும் இம்பூட்டு நல்லவராயிருக்கீங்க எனக்கு ஒரு லட்சம் அனுப்பி வையுங்களேன்\nகலரைப் பாத்து, காரைப் பாத்து ஊர்ல இருக்க பக்கிங்கள எல்லாம் பெரிய மனுசன்னு நினைச்சி வாயைப் பொளக்காதீங்கடா\nஇதற்காகத்தான் ப��ன்னூட்டம் போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.\nஉள்ளே நுழைய முடியாமல் இருப்பதற்கும்..\nநானாவது ஆள் பார்த்து, பதவி பார்த்து மயங்கினேன். அதைச்சொல்லக்கூட\nதேவையில்லாத பின்னூட்டங்களை நிறுத்த வேண்டி...\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/anushka-to-pair-with-rajini-in.html", "date_download": "2020-01-29T01:49:28Z", "digest": "sha1:AY2MN2XD3HGLNYRIPMCP7JOPUTUOWZQV", "length": 10323, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ர‌ஜினி, அனுஷ்கா தரப்பு உறுதி செய்யவில்லை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ர‌ஜினி, அனுஷ்கா தரப்பு உறுதி செய்யவில்லை.\n> ர‌ஜினி, அனுஷ்கா தரப்பு உறுதி செய்யவில்லை.\nர‌ஜினி படம் அறிவித்தால் படத்தை பற்றிய மற்ற வேலைகளை மீடியாக்கள் பார்த்துக் கொள்ளும். ஹீரோயின் யார், கதை என்ன என்பது பற்றி அவர்களாகவே எழுதிக் கொள்வார்கள்.\nர‌ஜினி கோச்சடையான் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. உடன் எழுந்த கேள்வி, யார் ஹீரோயின்\nஇதற்கு அனைத்துத் தரப்பினரும் சொல்லியிருக்கும் பதில், அனுஷ்கா. ர‌ஜினி தரப்பு இதனை உறுதி செய்யவில்லை என்றாலும் இதுவரை மறுப்பு தெ‌ரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தாண்டவம் ஆகிய படங்களில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தம���ழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-29T02:49:30Z", "digest": "sha1:7DSBNOCDWTFHNIBTFDGO4MEMWUNBDHEU", "length": 12659, "nlines": 183, "source_domain": "gttaagri.relier.in", "title": "அசோலா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅசோலா வளர்ப்பு – ஒரு வீடியோ..\nஅசோலா வளர்ப்பு பற்றி Purple clip films எடுத்த ஒரு வீடியோ.. நன்றி: மேலும் படிக்க..\nஅற்புத கால்நடை தீவனம் அசோலா\nகால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான மேலும் படிக்க..\nநெல்வயலில் அசோலா – அதிக மகசூல்\nநெல் வயலில் அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் மேலும் படிக்க..\nஅமோகக் கால்நடைத் தீவனம் அசோலா\nபெரணி வகையைச் சேர்ந்த நுண் தாவரம் அசோலா. கறவை மாடுகளுக்குச் சிறந்த தீவனம். மேலும் படிக்க..\nகோழித்தீவனமாக அசோலா அசோலா எனப்படும் பெரணி வகை நீர்த்தாவரம் கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் மேலும் படிக்க..\nஅசோலா சாகுபடி பற்றியும் அதன் மகிமை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ மேலும் படிக்க..\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்\nநெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது. நாளுக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், நெல் சாகுபடி Tagged அசோலா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\n“அசோலா தீவனம் அளிப்பதால், கால்நடைகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்’ என, பல்லுயிர் பாதுகாப்பு மேலும் படிக்க..\nவிவசாயிகளுக்கு தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், 2013 மேலும் ��டிக்க..\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்\nபசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம் கூடுதல் பால் உற்பத்தி மேலும் படிக்க..\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா\nகால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசோலா செடிகளை மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்துமாறு, கால்நடைப் மேலும் படிக்க..\nஉரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்\nவிவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி மேலும் படிக்க..\nPosted in எரு/உரம் Tagged அசோலா, அசோஸ்பைரில்லம், பசுந்தாள், பாஸ்போ பாக்டீரியா, மண் பரிசோதனை Leave a comment\nஅசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த மேலும் படிக்க..\nஅற்புத கால்நடை தீவனம் அசோலா\nஅற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ மேலும் படிக்க..\nஅசோலா தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது. பெரணி வகையைச் மேலும் படிக்க..\nஅசோலா உற்பத்தியில் லாபம் அடையலாம்\n“அசோலா’ உற்பத்தி மூலம், கால்நடை வளர்ப்பை லாபம் மிக்கதாக மாற்ற முடியும்’ என, மேலும் படிக்க..\nஅசோலா..நெல் வயலில் ஒரு நிகரற்ற ஊடுபயிர்\nகூட்டுப் பயிர் மூலமாகக் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்ட மேலும் படிக்க..\nஇயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged அசோலா Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2015/06/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-12.html", "date_download": "2020-01-29T01:24:54Z", "digest": "sha1:64H2WXEGBLYOBQ25QQJ5PJSBIWYDVQFU", "length": 31138, "nlines": 91, "source_domain": "santhipriya.com", "title": "ரகுவம்சம்- 12 - Santhipriya Pages", "raw_content": "\nராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும்\nஇப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடை��்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட, யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக குதிரையை வால்மீகி ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.\nஅஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள் தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக கூறப்படும் செய்தியாகும். அப்படி அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன் போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது மகன்களான லவனும், குசனும் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக செய்தி அனுப்பினார்.\nராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே ராமருக்கும் சீதைக்கும் பிறந்த இரட்டை மகன்களான லவ குசர் என்பது வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது. அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார். முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாகசாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதேயே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.\nயாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் ‘மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு ‘ என்று கட்டளை இட்டார்.\nஅதைக் கேட்ட சீதையும் அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர் முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள் ‘தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள். நான் களங்கமற்றவள், தூய்மையான கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு’ என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .\nஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் ‘என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்’ என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில் இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார். ‘சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமாதேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து, மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்’ என்று அறிவுறுத்த தன் நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும் தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.\nஅதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும் பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார். அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.\nஇப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் ராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது. அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்ட லஷ்மணர் மனம் தளர்ந்து போனார். தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்��ு அவர்கள் உரையாடலைக் கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக தாம் மனப்பூர்வமாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச் சென்று யோக வழியை பயன்படுத்தி தன் ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.\nஅதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள். ரகுவம்ச ஆட்சி முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும் தொடரலாயிற்று.\nவால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக்கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.\nஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் ‘காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்’ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில் முதல் ஸர்கமான ஸம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில் நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான் அவர் தாம்ஸா நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேச��த்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும், அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான் லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம் இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக் எழுதப்பட்டு உள்ளது.\nஅந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள். அவர்கள் பாடிய பாடல் ராமாயணயத்தில் ராமரின் சாகசங்களை எடுத்துரைத்துள்ளது. ஆனால் ராமரை அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில் காணப்படுகின்றன.\nவால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை மட்டுமே விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து குறிப்பு இருந்திருக்குமா என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும் என ஆய்வாளர்கள் கருதினாலும் அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.\nஇன்னும் சில விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசர் எழுதிய ரகுவம்சத்தில் ராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை தெரியாமல் இருந்திருக்குமா ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாக இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசரின் ரகுவம்சத்தில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில் பாடியதாக எழுதி உள்ளத்தில் இருந்து காளிதாசர் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தைப் முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.\nதுலா புராணம் – 9\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcoming-citroen-cars.htm", "date_download": "2020-01-29T01:38:22Z", "digest": "sha1:KZJ2ZBGC6OV5U3ANA6MIOMN6XRCT63DR", "length": 6178, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 இல் இந்தியாவில் வரவுள்ள சிட்ரோய்ன் கார்கள், புதிய கார்களின் அறிமுகம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nமுகப்புஅடுத்துவரும் கார்கள்அடுத்து வருவது சிட்ரோய்ன் கார்கள்\nஅடுத்து வருவது சிட்ரோய்ன் சார்ஸ் இன் இந்தியா\nஅடுத்து வருவது சிட்ரோய்ன் கார்கள்\nnov 02, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது Cars by Budget\nசார்ஸ் பேளா 5 லக்ஹ சார்ஸ் பேளா 10 லக்ஹ10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nஅடுத்து வருவது Cars by Bodytype\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-all-rounder-dube-joins-with-robin-uthappa-with-his-half-century-017861.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-29T01:30:14Z", "digest": "sha1:R5TPA2QS223VCXTFR47Z2GXVGKKW2PAJ", "length": 16006, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "ராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்! | Indian All-rounder Dube joins with Robin Uthappa with his half century - myKhel Tamil", "raw_content": "\n» ராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்\nராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்\nதிருவனந்தபுரம் : இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.\nஇந்த போட்டியில் 3வதாக களமிறங்கிய ஆல்-ரவுண்டர் சிவம் தூபே, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 30 பந்துகளில் 54 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் 3வது பேட்ஸ்மேனாக அவரை களமிறக்கிய கேப்���ன் கோலியின் நம்பிக்கையை அவர் பூர்த்தி செய்துள்ளார்.\nஇந்திய அணிக்காக அவர் தன்னுடைய முதல் அரைசதத்தை டி20 போட்டியில் அடித்து இந்திய ஆட்டக்காரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்துள்ளார். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ராபின் உத்தப்பா தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.\nமேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் முதல் டி20 போட்டியை விளையாடி இந்தியாவிடம் தோல்வியை அடைந்தது. இதனிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று ஆடப்பட்ட இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n30 பந்துகளில் 54 ரன்கள் குவிப்பு\nஇந்த போட்டியின் 3வது ஆட்டக்காரராக இளம் வீரர் சிவம் தூபே களமிறக்கப்பட்டார். கேப்டன் கோலி நம்பிக்கையுடன் இவரை 3வது ஆட்டக்காரராக களமிறக்க, அந்த நம்பிக்கையை காப்பாற்றும்வகையில் தூபே, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 30 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.\nமகிழ்ச்சி அளிக்கவில்லை என பேட்டி\nஇந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு தூபே அடித்த 54 ரன்கள் மிகுந்த உதவியாக இருந்தது. ஆயினும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், தனது முதல் அரைசதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி தூபே தனது முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை அவர் பெற்றுள்ளார்.\nடி20 போட்டியில் முதல் அரைசதம்\nஇதனிடையே, சர்வதேச டி20 போட்டியில் விளையாடி தனது முதல் அரைசதத்தை அடித்துள்ள சிவம் தூபே, இந்த பட்டியலில் இரண்டாவது இந்திய வீரராக இணைந்துள்ளார். முன்னதாக கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் ராபின் உத்தப்பா, இதேபோல தனது முதல் அரைசதத்தை அடித்தார்.\nரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nஇளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக���காட்டு -விராட், ரோகித் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்\nஐபிஎல் நேரம் மாற்றம் செய்யப்படுமா -பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசனை\nதிட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\n நம்பவே முடியலையே.. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பும்ரா\nமத்தவங்க சொல்றது தப்புன்னு அவர்தான் நிரூபிக்கனும் - கபில் தேவ்\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவேடிக்கை பதிவால் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்ட விராட் கோலி -டேவிட் வார்னர்\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n11 hrs ago ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\n13 hrs ago ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\n15 hrs ago காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\n17 hrs ago தோனியை மிஸ் செய்யும் இந்திய வீரர்கள் -தோனிக்காக காத்திருக்கும் இருக்கை\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nNews மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபும்ராவின் பந்துவீச்சு பற்றி புகழும் நியூசிலாந்து வீரர்\nதோனியை மிஸ் பண்ணுறோம்... சாஹல் வெளியிட்ட வீடியோ\nஜடேஜாவை சீண்டிய மஞ்ச்ரேகர்.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிராட், ரோகித், இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஸ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய ரசிகர்கள் என்னை இன்னமும் மன்னிக்கவில்லை - மெக்ராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/kamal-haasan-explains-why-he-come-to-politics-367745.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-29T03:18:44Z", "digest": "sha1:6HUQJLNCGYBU3KQBXL43NLBGUYS7DYBX", "length": 16201, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம் | Kamal Haasan explains why he come to politics? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nAutomobiles புத்தம் புதிய ஹெக்டரை போல் மஹிந்திரா கேயூவி100 தீ பிடித்து நாசம்... வைரலாகும் புகைப்படம்...\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்\nராமநாதபுரம்: ஆற்றாமையினாலும் போக்கிடமில்லாததாலும் நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.\nகமல்ஹ��சன் தனது 65 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இது தொடர்பாக விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது குடும்பத்தினரை சந்தித்தார்.\nஇன்று அவரது தந்தை சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி தந்தையின் உருவச்சிலையையும் கமல் திறந்துவைத்தார்.\nஆன்ஸ்க்ரீன்.. ஆஃப்ஸ்க்ரீன்.. இரண்டிலுமே கமல் ஒரு தசாவதாரம் தான்\nபரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கமலுக்கு சொந்தமான இடத்தில் தந்தை சீனிவாசனின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கமல் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. அது போல் ஆற்றாமையினாலும் அரசியலுக்கு வரவில்லை.\nஎன்னால் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையினால் அரசியலுக்கு வந்துள்ளேன். ஏழைகளுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்படும்.\nகிட்டத்தட்ட இன்றும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்படுகிறது என்றார் கமல்.\nதந்தை சிலை திறப்பு விழாவில் நடிகர் பிரபு, கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு பேசுகையில் கமலை நாங்கள் ஜனாதிபதியாக பார்க்க ஆசை. என் தந்தை சிவாஜியின் கலையுலக வாரிசுதான் கமல் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடிச்சது யோகம்.. குலுக்கலில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி\nபடுதோல்வியடைந்த அன்வர் ராஜா மகள்... டெபாசிட் இழந்த பரிதாபம்\nகிட்ட நெருங்கி வாங்க.. பக்கத்தில் வர வைத்து.. பலே பெண்கள்.. ஷாக் ஆன ராமநாதபுரம் பஸ்\nசிறுபான்மையினர் வாக்குகளை, அதிமுக இழந்து வருகிறது.. சொல்வது, அன்வர் ராஜா\nநடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதி\nஎனது கட்சி நிர்வாகிகளை நம்பவேண்டாம்... கருணாஸ் எம்.எல்.ஏ. ஓபன் டாக்\nமலேசியா பாண்டியன்.. இப்படி ஒரு எம்எல்ஏ இருக்காரா.. முதல்வருக்கு ஆஹோ ஓஹோ பாராட்டு\nபிரசவத்துக்கு போன கர்ப்பிணி.. உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்.. முற்றுகை.. பரபரப்பு\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nவிழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan birthday politics கமல்ஹாசன் பிறந்தநாள் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Godse", "date_download": "2020-01-29T03:22:29Z", "digest": "sha1:N7GB6JH4LXGRE6MXNAPI2V54PYQVHFAI", "length": 7750, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Godse | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு..\nமக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.\nஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்\nகோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.\nகாந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார்.\nஉதட்டில் மட்டுமே காந்தி.. உள்ளத்தில் கோட்சே.. பாஜகவை தாக்கும் ஓவைசி\nபாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார்.\nகருத்து வேறுபாடு சகஜமான ஒன்று தான்... தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடடே விளக்கம்\nதேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்று தான் என்றும், அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார்\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் வாய் திறந்த பிரதமர் மோடி\n‘‘கோட்சேவை புகழ்ந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங்கை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்\nகோட்சேவை புகழ்ந்து பேச��ய 3 பா.ஜ.க. பிரமுகர்களுக்கு நோட்டீஸ்\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்\nஎன்னது கோட்சே தேச பக்தரா பாஜக வேட்பாளரின் அதிரடி கருத்தால் கிளம்பிய புது பூதம்\nதேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமோடி படம் ரிலீசுக்கே ஏன் இப்படி பயப்படுறாங்க – விவேக் ஓபராய் நக்கல்\nபிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/866543.html", "date_download": "2020-01-29T01:14:46Z", "digest": "sha1:B5V6DGHFDSYLTL6GXZM6SPMPDG6MGRDT", "length": 11479, "nlines": 77, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால் இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்ததிருக்கும் -சிவஞானம் சிறிதரன்", "raw_content": "\nஅதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால் இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்ததிருக்கும் -சிவஞானம் சிறிதரன்\nSeptember 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவிடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால் இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாகவும் சுயநிறைவு பொருளாதாரத்தை கட்டியமைத்த ஒரு தேசமாகவும் மிளிர்ந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்\nஇன்று வறணி இடைக்குறிச்சி பகுதியில் பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கான ஒரு சேவை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநாம் இன்று சிறிய சிறிய\nவிடயங்கள் தொடர்பாகவே கருசனை கொள்கின்றோம் ஆனால் எமது இனத்தின் விடுதலைக்காக ஒரு சந்ததி போராடியிருக்கின்றனர் .தமது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர் அந்த வரலாறுகளை நாம் மறந்து விடுகின்றோம் அத்துடன்\nநாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் ஆனால் தற்போது எமது இனத்தினுடைய ஒற்றுமையை சிதைப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆகவே அனைவரும் அவதானமாக இருந்து எமது இனத்தின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு ஒரு நிலையான அரசியல் தீர்வை எய்துவதற்காக ஓரணியில் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nகுறித்த நிகழ்வு வரணி இடைக்குறிச்சி சனசமூக நிலைய செயலாளர் சாந்தன் தலைமையில் இடம் பெற்றது இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் மயூரன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் கயன் உறுப்பினர்கள் ரமேஸ், வீரவாகுதேவர் அதிபர்கள் சனசமூக நிலைய பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்\nஎன விளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் – தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் முன்னிலையில் சஜித்\nசிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது\nமகாநாயக்க தேரர்களிடம் நேரில் ஆசிபெற்றார் சஜித்\n – கோட்டா அதிரடிக் கருத்து\nகடற்கரைப் பள்ளிவீதியுடன் கல்முனையை தமிழர்களிடம் பிரித்துக் கொடுக்க முயன்றால் இனக்கலவரம் வெடிக்கும் : எச்சரிக்கை விடுத்தார் ஹரீஸ்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களை ஒன்றினைத்து விழிப்புணர்வு பேரணி\nஎந்த ஜனாதிபதியும் தீர்வைத் தரமாட்டார்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை சிங்களவர்களிடம் வெளிப்படையாகக் கூறுபவர்க்கே ஆதரவு – சிறிதரன்\nஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு – ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு\nதேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் – எழுத்தாளர் குசால் பெரேரா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவிடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் – விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\nமதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்த��� \nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nபுலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரும் கைது செய்யப்படவில்லை- அமில தேரர்\nஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ\nகிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்\nஜனாதிபதி தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viky.in/blog/emacs-tamil-tutorial1/", "date_download": "2020-01-29T01:51:00Z", "digest": "sha1:YJHTKIPA7HFNKGKBQVNJFUNECZOOTUMO", "length": 9956, "nlines": 98, "source_domain": "viky.in", "title": "ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம் | Vignesh Nandha Kumar", "raw_content": "\nஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்\nஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.\nகோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களைக் (revision control systems) கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளை உள்ளடக்கியது. அதனைக் கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையாதென நான் கூறியதன் காரணம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன் 🙂\nஇதற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் உருவாக்கப்பட்டு, GPL உரிமத்துடன் (இதுவும் அவர் வடிவமைத்ததே) வெளியடப்பட்ட முதல் மென்பொருள் ஈமேக்ஸ்.\nஇத்தகைய சிறப்பான ஒரு மென்பொருளைக் கற்றுக்கொள்ள இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும் வாருங்கள் ஈமேக்ஸ் உலகத்திற்குள் புகுவோம்.\nபல குனு/லினக்ஸ் இயங்குதளங்களில் தொகுபதிவகத்திலேயே (repository) ஈமேக்ஸ் கிடைக்கும். அந்தந்த இயங்குதளத்தின் பொதி மேலாண்மை மென்பொருள் வாயிலாகவே நிறுவிக்கொள்ள முடியும். உபுண்டு இயங்குதளத்தில் நிறுவ, முனையத்தில் கீழ்க்காணும் கட்டளையை இடவும்:\nஈமேக்ஸ் கட்டளைகளைப் பார்க்கும் முன்பு, இரு குறியீடுகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும்.\nC-x Ctrl விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும்\nM-x Meta (Alt) விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும்\nC–x அழுத்தி C–f அழுத்தியதும் நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும். அங்கே திறக்கவேண்டிய கோப்பிற்கான பெயரை இடவும்.\nகோப்பில் மாற்றங்கள் செய்தபின் அதனை சேமிக்க, C–x C–s (C-x அழுத்தியபின் C-s அழுத்தவும்).\nசேமித்த கோப்பை மூட C–x k (C–x அழுத்தியபின் k அழுத்தவும்) Enter\nஈமேக்ஸை விட்டு வெளியேற C–x C–c\nஉரையின் ஒரு பகுதியை select செய்ய, எப்போதும் போல Shift-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறிகளைப் (arrow keys) பயன்படுத்தலாம். அல்லது, அப்பகுதியின் தொடக்கத்தில் நிலைகாட்டியை வைத்து C- அழுத்திவிட்டு, பின்னர் அம்புக்குறிகளைக் கொண்டு தேர்வு செய்யலாம்.\nதேர்வு செய்த பகுதியை நகலெடுக்க M–w\nதேர்வு செய்த பகுதியை அழிக்க C–w. மற்ற உரைதிருத்திகளில் இருப்பது போல் அல்லாமல், வெட்டுவதும் அழிப்பதும் (cut & delete) ஈமேக்ஸைப் பொறுத்தவரையில் ஒன்றே. அதாவது delete செய்யப்படும் எந்த ஓர் உரையும் clipboard-ல் இருக்கும். எனினும், Backspace அல்லது Delete விசைகளைக் கொண்டு ஒவ்வோர் எழுத்தாக அழிக்கப்படும் உரை க்ளிப்போர்டிற்குச் செல்லாது.\nஏற்கனவே வெட்டப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட உரையை paste செய்ய C–y (y = yank)\nபொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்புக்குறிகள், Home, Endஆகிய விசைகள் அல்லாமல் ஈமேக்ஸிற்கென்றே உரித்தான சில விசைகள் உள்ளன. அவற்றுள் சில:\nஓரெழுத்துப் பின்னால் செல்ல C-b\nஓரெழுத்து முன்னால் செல்ல C-f\nமுந்தைய வரிக்குச் செல்ல C-p\nஅடுத்த வரிக்குச் செல்ல C-n\nவரியின் தொடக்கத்திற்குச் செல்ல C-a\nவரியின் இறுதிக்குச் செல்ல C-e\nஇவை முதலில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், பழகிக்கொண்டால் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் (விசைப்பலகையில் அம்புக்குறிகள் இருக்கு���் ஓரமாகக் கையை நகர்த்த வேண்டியதில்லை).\nகுறிப்பு: இதுபோன்ற கணினி தொடர்பான தமிழ்க் கட்டுரைகளுக்கு கணியம் மின்னிதழ் (e-magazine) ஒரு நல்ல ஊடகம்.\n ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2 →\nந.ர.செ. ராஜ்குமார் on லெஸ் நடைதாள் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T01:18:25Z", "digest": "sha1:C6V2VPN5KYOBBHVDJHCJGPW5BEBWPOD7", "length": 8432, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கீ திரைப்படம்", "raw_content": "\nஜீவா, நிக்கி கல்ரானி நடித்த ‘கீ’ படத்தின் மினி டிரெயிலர்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’, போன்ற வெற்றி...\n“அலைபாயுதே-2-வில் நான் நாயகியாவேன்…” – நடிகை ஸ்வாதிஷ்டாவின் கனவு..\nஇயக்குநர் மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம்...\n“ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர்; விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவர்..” – இயக்குநர் கே.வி.ஆனந்தின் கிண்டல்..\nகுளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர்...\n“சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..” – ‘கீ’ பட விழா மேடையில் வெடித்த கலவரம்..\nதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும்...\nஜீவா, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘கீ’ திரைப்படம்\nகுளோபல் இன்போடெய்ன்மெண்ட் திரு.S.மைக்கேல் ராயப்பன்...\nமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா – நிக்கி கல்ரானி நடிக்கும் ‘கீ’\n‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்’...\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் ���ல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/04/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86.html", "date_download": "2020-01-29T02:50:11Z", "digest": "sha1:3MJCOEU5KQHR3JFRM77CN7BPIIT2JQ2U", "length": 31867, "nlines": 85, "source_domain": "santhipriya.com", "title": "மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் - Santhipriya Pages", "raw_content": "\nமூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில் வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும். இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில் இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும��� பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.\nமஹாபாரத யுத்தம் முடிந்த பின் எதற்காக பாண்டவ சகோதரர்கள் பல சிவன் ஆலயங்களுக்கும் சென்று வழிபட வேண்டி இருந்தது என்பதைக் கூறும் நாடோடிக் கதை இது. கிருஷ்ண பரமாத்மாவின் உதவியோடு மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை சென்றடைந்து அரியணை ஏறினார்கள். தனது கடமை முடிந்து விட்டதை தெரிந்து கொண்ட கிருஷ்ண பரமாத்மாவும் துவாரகைக்கு சென்று அங்கிருந்து தன் அவதாரத்தை முடித்துக் கொள்ள விரும்பினார். ஆகவே அவர் துவாரகைக்கு திரும்பும் முன் பாண்டவ சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்தார். அவர் கூறினார் “பாண்டவ சகோதரர்களே, நான் கூறும் இவற்றை கவனமாகக் கேளுங்கள். மஹாபாரத யுத்தத்தில் கௌரவர்களை அழித்து உங்களிடம் ஆட்சியைக் கொடுத்தப் பின் நான் எடுத்த அவதாரத்தின் கடமை முடிந்து விட்டது என்றே எண்ணினேன். ஆனால் காந்தாரி எனக்கு கொடுத்த சாபத்தின் விளைவினால் எனக்கு இன்னொரு கடமை சாப உருவில் வந்துள்ளது. அதையும் நான் முடித்தால் மட்டுமே என்னுடைய அவதாரம் முடிவுக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னுடைய குல மக்கள் அழிவதற்கு நான்தான் காரணம் என அவள் தவறாக புரிந்து கொண்டு நானும் என்னுடைய சந்ததியினரும் அடுத்த 36 வருடத்தில் அழிய வேண்டும், அதற்கும் நானே காரணமாக இருக்க வேண்டும் என்பது அவள் கொடுத்துள்ள சாபம். அவளுடைய சந்ததியினர் அழிந்ததின் காரணம் அவர்களுடைய ஊழ்வினைப் பலனே என்பதை அவள் எண்ணிப் பார்க்கவில்லை. அதை போலவே நான் எனது சந்ததியினரும் அழியக் காரணமாக இருந்து, அவர்களை அழித்தப் பின்னரே இந்த பூத உடலை துறக்க வேண்டும் என்பது காந்தாரியின் சாபத்தினால் ஏற்பட்டு உள்ள விதியாக அமைந்து விட்டது. ஆகவே இனி என் உதவியை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வரும் காலம் குறித்து நான் கொடுக்கும் இந்த எச்சரிக்கையை கவனமாகக் கேளுங்கள். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் உங்களுடைய சொந்த பந்தங்களை கொன்று விட்டதினால் ஏற்பட்டு உள்ள தோஷத்திற்கான தெய்வ தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். அந்த தண்டனை என்ன என்றால் இன்று முதல் நான்கு ‘கால’ வருடங்கள் முடிவடைய உள்ள நிலையில் உங்களுக்கு மனபலம் இழப்பும், உட���் ரோக நோய்களும் ஏற்படும் (கால வருடங்கள் எத்தனை என்பதைக் குறித்த எண்ணிக்கை தெரியவில்லை). அந்த தண்டனைகளின் பலனாக உங்களுக்கு கடுமையான உடல் நோய் ஒன்று பாண்டு ரோகம் எனும் பெயரில் ஏற்படும். (பாண்டு ரோகம் என்பது ரத்த சம்மந்தப்பட்ட நோய் ஆகும். அது ரத்தத்தை சுண்டி, தோலில் வெண் குஷ்டம் போன்ற நிலையை உருவாக்கி, அப்படியே ஒருவரை களைப்படைய வைத்துக் கொண்டே இருக்கும். முடிவில் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது போய் விடும்). நான்கு ‘கால’ வருடங்களின் முடிவில் அந்த நோய் ஏற்பட்ட உடனேயே உங்களுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நீங்கள் எட்டி விட்டீர்கள் என்பதை உணர வேண்டும். ஆனால் அப்போது உங்களுக்கு உதவிட நான் இங்கு இருக்காமல் துவாரகையில் என்னுடைய இறுதிக் கட்ட வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருப்பேன். நீங்கள் வனவாசத்தில் இருந்தபோதே உங்களுக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் அந்த நோய் உங்களுக்கே தெரியாத வகையில் உங்கள் உடம்பில் தொற்றிக் கொண்டு விட்டது. அது வெளியே தெரியும் காலமே உங்களுடைய இறுதிக் கட்டக் காலம் ஆகும்.\nஆகவே நான்காம் ‘கால’ வருட முடிவில் உடனடியாக உங்கள் ஆட்சிப் பொறுப்பை தக்க நபரிடம் ஒப்படைத்து விட்டு நதிக்கரைகளில் உள்ள எத்தனை சிவன் ஆலயங்களுக்கு செல்ல முடியுமோ அத்தனை சிவபெருமான் ஆலயங்களுக்கும் சென்று அங்கு அவரை வழிபடுங்கள். முக்கியமாக எங்கெல்லாம் சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்து உள்ளாரோ அங்கெல்லாம் நீங்கள் சென்று அவர் காட்சி தரும் வரை தவத்தில் அமர்ந்து கொண்டு அவரை தரிசித்தப் பின் பயணத்தை மீண்டும் தொடருங்கள். இறுதியாக வைத்தியநாத கடவுளே உங்கள் முன் காட்சி தந்து மோட்ஷம் பெற அருள் புரிந்ததும் உங்கள் நோய்களும் விலகும், உங்களுக்கு மோட்ஷமும் கிடைக்கும். வைத்தியநாத கடவுள் என்பவரே பல நோய் நொடிகளை தீர்க்கும் வல்லமை கொண்ட தெய்வம் ஆவர். நோய் நொடிகள் இருந்த பல்வேறு ரிஷி முனிவர்கள் மற்றும் தேவர்கள் கூட வைத்தியநாத பெருமானை வேண்டி வணங்கி தம் துயரங்களையும், நோய் நொடிகளையும் விலக்கிக் கொண்டு உள்ளார்கள். வைத்தியநாத பெருமான் யார் என்று யோஜனை செய்கின்றீர்களா அவர் வேறு யாரும் அல்ல. பிரும்மா, விஷ்ணு, மற்றும் அனைத்து ஆண் மற்றும் பெண் கடவுட்களும், அத்தனை ஏன் விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்து உள்ள ���ான் கூட வணங்கித் துதிக்கும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியினரே அந்த வைத்தியநாத கடவுள் ஆவார். யுக, யுகமாக வைத்தியநாதராக அவதரித்துக் கொண்டே இருக்கும் அவர் ஆயிரத்துக்கும் அதிக நாமங்களால் பூஜிக்கப்படும் தெய்வம் ஆவார். அவரை எளிதில் காண முடியாது. மனதார அவரை துதிப்பவர்களுக்கும், எவர் ஒருவருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்களுக்கும் மட்டுமே அவர் காட்சி தருகின்றார். அவரே இந்த பிரபஞ்சத்தின் தலைவர். இத்தனை பெருமைகளைக் கொண்ட அவரால் மட்டுமே உங்கள் நோயை குணப்படுத்த இயலும்.\nஆகவே நீங்கள் இமயமலையை நோக்கி பயணிக்க துவங்கியதும் முதலில் தென் பகுதியில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய பாண்டு ரோக நோய் வெளியில் தெரியத் துவங்கியதும், வைத்தியநாதக் கடவுளைத் தேடித் கொண்டு, அவரிடம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். வழியில் எங்கெல்லாம் உங்களுக்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என உள்ளுணர்வு ஏற்படுமோ அங்கெல்லாம் அவருக்கு ஆலயமும் எழுப்புங்கள். வைத்தியநாத பெருமானை தரிசனம் செய்து உங்கள் நோய் விலகியதும் நீங்கள் இமயமலைக்கு செல்வீர்கள். அங்கு நீங்கள் நடந்து செல்லும்போது ஒருவருக்குப் பின் ஒருவராக மரணம் அடைந்து சொர்கத்துக்கு செல்வீர்கள். அதற்கு முன்பாகவே நானும் உங்கள் அனைவரையும் விட்டு விலகி துவாரகையில் இருந்து இந்த பூத உடலை நீக்கிக் கொண்டு மேலுலகம் சென்றிருப்பேன்”. இவ்வாறாக கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு போதனை செய்தார்.\nஅதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் கிருஷ்ண பகவான் இல்லாமல் தாங்கள் அனாதைகளாகி விட்டோமோ என துயரம் அடைந்தார்கள். ஆனால் விதியை மீற முடியாது என்பது அவர்களுக்கு நன்கே தெரியும். அடுத்து கிருஷ்ணரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் தம் நாட்டிற்கு சென்றார்கள்.\nகாலம் கடந்தது. மெல்ல மெல்ல பாண்டவ சகோதரர்களுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது, மன பலமும் உடல் பலமும் அழியத் துவங்கின. மனம் வெறுமை அடைந்தது. அவர்களால் ஆட்சியில் தொடர முடியவில்லை. ஆகவே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு கிருஷ்ண பகவானின் அறிவுரையின்படி தென் இந்திய பகுதியில் இருந்து தமது ஹிமயமலைப் பயணத்தை துவக்கினார்கள்.\nஹஸ்தினாபுரத்தில் இருந்துக் கிளம்பியவர்கள் துவாரகைக்கு சென்று கிருஷ்ண பகவானிடம் ஆசிகளை பெற்றுக் கொண்டு கடற்கரை வழியே தென் இந்திய பகுதியை நோக்கி தமது பயணத்தை துவக்கினார்கள். அவர்கள் பல்வேறு பிராந்தியங்கள் மூலமாக சென்று அங்கங்கே இருந்த வழிபாட்டுத் தலங்களில் சிவபெருமானை வணங்கித் துதித்தார்கள். மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா போன்ற பிராந்தியங்களில் சில இடங்களில் சிவபெருமானுக்கு ஆலயங்களையும் நிறுவினார்கள். (அப்போதெல்லாம் அந்த பெயர்களில் பிராந்தியங்கள் இருந்திடவில்லை. அனைத்துமே ஒரே நில பூமியாகவே இருந்தன. அங்கங்கே பல இடங்களிலும் இருந்த அடர்ந்த நீண்ட காடுகளும், நதிகளும் பிராந்தியங்களை பல்வேறு பூமிகளாக பிரித்து வைத்திருந்தன). இந்த நிலையில் காவேரி ஆற்று கரை அருகே பாண்டவ சகோதரர்கள் வந்தடைந்தபோதுதான் அதுவரை வெளித் தெரியாமல் அவர்கள் உடலுக்குள் மறைந்து இருந்திருந்த கடுமையான ‘பாண்டு’ என்ற நோய் வெளித் தெரிந்தது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை அது காட்டியது. காவேரி நதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கு வைத்தியநாத பெருமானை துதித்து தவம் இருந்து நோயை போக்கிக் கொள்ளுமாறு ஆசிரி ஒன்று கூறியது. அந்த ஆசிரியே விஷ்ணு பகவானுடைய குரல் ஆகும். அது தெரியாமல் பயத்துடன் குரல் வந்த திசையை நோக்கிக் கொண்டு இருந்த பாண்டவ சகோதரர்கள் முன் திடீர் என கிருஷ்ண பரமாத்மாவே விஷ்ணு பகவான் உருவில் காட்சி தந்த பின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு சென்று மண்ணிலான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்து சிவபெருமானின் அருளை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்து போனார்.\nஅந்த ஆசிரி கூறிய இடமே மாயவரத்தில் அருகில் உள்ள பாண்டூர் எனும் கிராமம் ஆகும். அவர்களும் விஷ்ணு பகவான் கூறிய இடத்துக்கு சென்று அங்கு சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். முடிவில் அவர்கள் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானும் அவர்கள் முன் தனது துணைவியார் பார்வதி தேவியுடன் காட்சி தந்தார். அப்படி காட்சி தந்த கோலத்தில் இருந்தவர்களே வைத்தியநாத பெருமான் மற்றும் பாலாம்பிகா எனும் தையல் நாயகி ஆவார்கள். பாண்டவ சகோதரர்கள் வேண்டுகோளை ���ற்றுக் கொண்ட சிவபெருமானும் தனது துணைவியார் பார்வதி தேவியுடன் அவர்கள் அமைத்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு அங்கு வந்து அவர்களை வழிபட்ட வேண்டியவர்களுக்கு வியாதி நிவாரணமும் தந்து ஆசி வழங்கி வரலானார்கள்.\nபாண்டவ சகோதரர்கள் அந்த கிராமத்தில் இருந்தபோது அவர்களுக்கு உதவி செய்த தேவகணமே பின்னர் சகாய பெருமான் எனும் உருவில் அங்கு தனி சன்னதியில் அமர்ந்தார். இந்த ஆலயத்தில் தென்மேற்கு சன்னதியில் விநாயகப் பெருமானும், மேற்கில் சகாய பெருமானும் அமர்ந்து இருக்க, தனி சன்னதியில் ஐயனார் மற்றும் பிடாரியும் உள்ளார்கள். ஆலயத்தில் கால பைரவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பக்தர்களின் துயரங்கள் அனைத்தையும் துடைக்கின்றார். ஆலயம் சிறியது என்றாலும் மேன்மை மிக்கது. பாண்டவ சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானே சீர்காழி அருகில் உள்ள பெரிய வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானுக்கு மூத்தவர் என ஆலயத்தை நிர்வாகிப்பவர்கள் கூறுகின்றார்கள்.\nஇத ஆலயம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் எதிரில் சூர்ய புஷ்காரனி எனும் குளம் உள்ளது. அதில் குளித்தால் தீராமல் உள்ள நோய்கள் விலகத் துவங்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. ஆலயத்தின் அருகில் உள்ள வயல் வெளியில் மத்தியில் ஐந்து பிடாரி எனும் பெயரில் கிராம தேவதையின் பெயரில் உள்ளது. பாண்டூரில் உள்ள வைத்தியநாத பெருமானின் ஆலயத்தில் வந்து வணங்கித் துதிப்பவர்கள் பிடாரியையும் தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு அந்த ஆலயத்தை வந்தடைந்த முழு பலனும் கிடைக்கும் என்பதும் ஐதீகமாம். பிடாரி எனும் தெய்வம் சிவ சக்தியின் தோற்றம், அவள் காளியின் அவதாரமாக அவதரிக்கின்றாள் என்று நம்பிக்கை உள்ளது. அவள் சிவபெருமானின் ஆலயங்களை ஆலயத்திற்கு வெளியில் இருந்து கொண்டு காப்பவளாம். பேய், பிசாசுகள் மற்றும் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவளை தாந்த்ரீகர்கள் அதிகம் வணங்கித் துதிக்கின்றார்கள். அதனால்தான் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவள் பல கிராமங்களின் கிராம தேவதையாக இருக்கின்றாள்.\nசிர்சீயில் இரண்டு அற்புத ஷேத்திரங்கள்\nபத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 1\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T02:59:32Z", "digest": "sha1:TZ4Y3KSYCWNPAFR7HSGW33OAJ3SOHU2Q", "length": 16753, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதகமண்டலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி தமிழகம் வலைதளத்துடன் இணைந்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது.\nஎமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரிக் கலையரங்கம்.\n28.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.\nவரவேற்புரை: இணைப் பேராசிரியர். பிரசில்லா, தமிழ்த்துறை. எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.\nபயிலரங்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை: முதல்வர் முனைவர். செல்வநாயகி, முதல்வர், எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.\nசிறப்புரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு.\nநிறைவுரையும் நன்றியுரை: திருமதி சுபத்திரா, தலைமை நிருவாக அலுவலர், எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.\nஇந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ��� விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சியை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி அளிக்க உள்ளார்.\nஇப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை tparithi@gmail.com, precillamunnar@gmail.com என்னும் மின்னஞ்சல் அல்லது +91-9750933101, +91-9655502241 ஆகிய இரு தொடர்பு எண்களில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கு மகளிருக்கு பயிற்சி அளிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பதால், பெயர்ப்பதிவு செய்பவர்களில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும்.\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்\n2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதிசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nவிக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013\nஅக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஅக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்\nஅக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்\nஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை\nசூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை\nமே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nமார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை\nமார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nசனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை\nசெப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை\nஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவர�� 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்\nசனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை\nஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nடிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்\nசெப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை\nசூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை\nமார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு\nபெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு\nபிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு\nபெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு\nபெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு\nசனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு\nநவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு\nசூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா\nசனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்\nசனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச் 31, 2018 ஆரையம்பதி\nநவம்பர் 26, 2017 திருக்கோணமலை\nஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்\nஆகத்து 14, 2017 சாவகச்சேரி\nசனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஅக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஏப்பிரல் 29, 2013 வவுனியா\nஏப்பிரல் 26, 2013 கொழும்பு\nஏப்பிரல் 25, 2013 - நூலகம்\nநவம்பர் 9, 2011 கல்முனை\nமே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை\nமார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)\nடிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு\nசனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா\nநவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே\nமே 22, 2011 மலேசியா\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா நூல் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2013, 00:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-ignis/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-01-29T01:40:19Z", "digest": "sha1:52ISMB3UXJXXPSWBZWBEN24RLHIQNWKI", "length": 24882, "nlines": 439, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி இக்னிஸ் புது டெல்லி விலை: இக்னிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி இக்னிஸ்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் மாருதி இக்னிஸ் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு மாருதி இக்னிஸ்\n1.2 சிக்மா(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,25,130**அறிக்கை தவறானது விலை\n1.2 டெல்டா(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,90,468**அறிக்கை தவறானது விலை\n1.2 டெல்டா(பெட்ரோல்)மேல் விற்பனைRs.5.9 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,35,387**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.6,40,588**அறிக்கை தவறானது விலை\n1.2 ஏஎம்பி டெல்டா(பெட்ரோல்)Rs.6.4 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,04,250**அறிக்கை தவறானது விலை\n1.2 ஏஎம்பி ஸடா(பெட்ரோல்)Rs.7.04 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,46,157**அறிக்கை தவறானது விலை\n1.2 ஏஎம்பி ஆல்பா(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.7,97,687**அறிக்கை தவறானது விலை\n1.2 ஏஎம்பி ஆல்பா(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.97 லட்சம்**\nGREAT DEAL மீது நியூ கார்\nபுது டெல்லி இல் மாருதி இக்னிஸ் இன் விலை\nமாருதி இக்னிஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 4.74 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி இக்னிஸ் 1.2 சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி இக்னிஸ் 1.2 அன்ட் ஆல்பா உடன் விலை Rs. 7.09 Lakh.பயன்படுத்திய மாருதி இக்னிஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.9 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை புது டெல்லி Rs. 5.14 லட்சம் மற்றும் மாருதி வேகன் ஆர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 4.42 லட்சம்.தொடங்கி\nஇக்னிஸ் 1.2 டெல்டா Rs. 5.9 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 ஆல்பா Rs. 7.46 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 சிக்மா Rs. 5.25 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 ஸடா Rs. 6.35 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 அன்ட் டெல்டா Rs. 6.4 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 அன்ட் ஸடா Rs. 7.04 லட்சம்*\nஇக்னிஸ் 1.2 அன்ட் ஆல்பா Rs. 7.97 லட்சம்*\nஇக்னிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் Wagon R இன் விலை\nஇக்னிஸ் விஎஸ் வேகன் ஆர்\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் செலரியோ இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி இக்னிஸ்\nIgnis Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nsector - 9, துவாரகா புது டெல்லி 110075\nகாஸிபூர் village புது டெல்லி 110096\nvipul நெக்ஸா - east தில்லி\nநியூ தில்லி இல் உள்ள நெக்ஸா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Ignis பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி இக்னிஸ் 1.2 சிக்மா\nமாருதி இக்னிஸ் 1.3 ஸடா\nமாருதி இக்னிஸ் 1.2 சிக்மா\nமாருதி இக்னிஸ் 1.2 ஸடா\nமாருதி இக்னிஸ் 1.3 அன்ட் ஸடா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nபுதுப்பிக்கப்பட்ட இக்னிஸ் தரமான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் மற்றும் ஒப்பனை கூடுதலாக பெறுகிறது\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\n2019 ஜூலையில் பொருந்தும் கடுமையான விதிகளை சந்திக்க புதிய கட்டாய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்திடமிருந்து நுழைவு-நிலை நெக்ஸா வரவிருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\nலிமிடெட்-ரன் மாடல் நுட்பமான ஒப்பனை மேம்படுத்தல்க ளை மட்டுமே வெளியீடும்\nமாருதி இக்னிஸ் AMT - உங்களுக்கு கிடைக்காத அம்சங்கள் மற்றும் ஏன்\nஇக்னிஸ் AT ஆனது டெல்டா மற்றும் செட்டா கிரேடுகளில் மட்டுமே வழங்கப்பட்டதுடன், இதோ இந்த AMT பொருத்தப்பட்ட பதிப்புகளை இழக்கும்.\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்னிஸ் இன் விலை\nநொய்டா Rs. 5.42 - 8.03 லட்சம்\nகாசியாபாத் Rs. 5.42 - 8.03 லட்சம்\nகுர்கவுன் Rs. 5.27 - 8.02 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 5.28 - 8.05 லட்சம்\nபாகாதுர்கா Rs. 5.29 - 8.07 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 5.46 - 8.09 லட்சம்\nசோனிபட் Rs. 5.29 - 8.07 லட்சம்\nமனீஷர் Rs. 5.3 - 8.07 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2430913", "date_download": "2020-01-29T03:55:55Z", "digest": "sha1:3TOCQDSTSLT7OIY327RKQTTPYML2ZLHL", "length": 17598, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதி மறுப்பு? மன உளைச்சலில் மயங்கிய பட்டாச்சாரியாரால் பரபரப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதி மறுப்பு மன உளைச்சலில் மயங்கிய பட்டாச்சாரியாரால் பரபரப்பு\nபட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் ஜனவரி 29,2020\n'நிர்பயா' குற்றவாளியின் மனு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nமோடியிடம் கேள்வி கேளுங்கள் :இளைஞர் மாநாட்டில் ராகுல் ஆவேசம் ஜனவரி 29,2020\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு ஜனவரி 29,2020\nநாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதிக்காததால், மனஉளைச்சலில் பட்டாச்சாரியார் மயங்கி விழுந்தார்.\nநாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கடந்த வாரம், எஸ்.பி., அருளரசிடம் புகார் மனு அளித்தார். அதில், 'தன்னை பற்றியும், கோவிலை பற்றியும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியர் வெங்கடேசன், 52, அட்மினாக உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், இந்த அவதூறு பரவியதாக கூறப்படுகிறது. அதையடுத்து, உதவி ஆணையர், இது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதனால், பட்டாச்சாரியார் வெங்கடேசன் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, நேற்று காலை வீட்டில் இருந்த வெங்கடேசன், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், 'கடந்த, 4 முதல், கோவிலில் பூஜை செய்ய அனுமதி வழங்கவில்லை. அதனால், மன உளைச்சலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக' குற்றம் சாட்டினார். இதுகுறித்து, உதவி ஆணையர் ரமேஷ், 45, கூறுகையில், ''வெங்கடேசன் அட்மினாக உள்ள 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், என்னை பற்றி தேவையில்லாத கருத்துகளை பதிவிட்டது குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டேன். ஆனால், பூஜை செய்யக் கூடாது என, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை,'' என்றார். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர���சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/15125457/1281410/minister-jayakumar-question-to-pon-radhakrishnan.vpf", "date_download": "2020-01-29T01:52:37Z", "digest": "sha1:ZNEUKCA4DTVUVWKZTVU4OXVKFKPC64IJ", "length": 21210, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொன் ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்?- ஜெயக்குமார் கேள்வி || minister jayakumar question to pon radhakrishnan", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொன் ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என்று நான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூறிவருகிறேன்’ என்று பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அரசை குற்றம் சொல்வதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது. எனவே அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அவரது கருத்தை பா.ஜனதாவின் கருத்தாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.\nபோக்குவரத்து துறையில் இந்தியாவிலேயே குறைந்த எண்ணிக்கையில் விபத்துகள் நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது. பயங்கரவாத செயல் ஒடுக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறப்பாக, பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலம், மகளிருக்கு முழுமையான பாதுகாப்பு, சாதி-மத மோதல்கள் இல்லை. சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கின்ற மாநிலம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுத்தது யார்\nஅவர்கள் ஒரு அளவுகோல் வைத்துள்ளனர். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்றது தமிழகம்தான். அதனால் மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. மத்திய அரசு சார்ந்த கட்சியில் தானே பொன் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியானால், இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்தா என்று அவரை நான் கேட்கிறேன்.\nபொன் ராதாகிருஷ்ணன் 5 ஆ��்டுகள் மத்திய மந்திரியாக இருந்தார். எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்து இருக்கலாம். ஆனால் ஒரு திட்டம் கூட இவரால் இங்கே கொண்டுவர முடியவில்லை. அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் கட்சியில் அவருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ கிடைக்காதோ அவரது கட்சியைத்தான் கேட்க வேண்டும். நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்.\nஅவர் எங்கோ இருக்கும் கோபத்தை எங்கள் மீது ஏன் காட்ட வேண்டும் எனவே அவரது கருத்தை ஒரு விரக்தியின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். மத்திய அரசின் கருத்தாகவோ, பா.ஜனதாவின் கருத்தாகவோ நாங்கள் கருதவில்லை.\nதி.மு.க. ஆட்சியில் பயங்கரவாதம் எவ்வளவு தலைதூக்கியது பத்மநாபா போன்ற பல போராளிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர்.\nஆனால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வடக்கே பாபர் மசூதி பிரச்சினை ஏற்பட்டால் கூட தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம் தலைதூக்காது. பயங்கரவாதத்தை வேரோடு வேராக அகற்றும் ஆட்சியும் இயக்கமும்தான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும். பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தமிழகத்தில் இடமே கிடையாது.\nஆனால், சமூக விரோதிகளையும், பயங்கரவாதிகளையும் ஊக்கப்படுத்துகிற கட்சி தி.மு.க.தான். அதை பொன் ராதாகிருஷ்ணன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே உண்மைக்கு மாறான அவரது குற்றச்சாட்டு விரக்தியின் உச்சக்கட்டம்தான்.\nminister jayakumar | pon radhakrishnan | bjp | dmk | tn govt | central government | அமைச்சர் ஜெயக்குமார் | பொன் ராதாகிருஷ்ணன் | பாஜக | திமுக | மத்திய அரசு | தமிழக அரசு | பயங்கரவாதிகள் தாக்குதல்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர��முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nகும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nதிமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nரஜினிகாந்த் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்\nபொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nஅ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பிளவு ஏற்படுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயம்- அமைச்சர் ஜெயக்குமார்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/43363", "date_download": "2020-01-29T02:52:55Z", "digest": "sha1:5ZLZZDHJWD3LDLZNDI4Y5LABYV6XLRCI", "length": 15357, "nlines": 225, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார் ரஞ்சன் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nரஜினிகாந்துக்கு மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nதாயுடன் சேர்ந்து விபச்சாரம் செய்த மகன்கள் கண்டுபிடித்த தந்தை பிறகு...\n மனைவியின் அந்தரங்கத்தை அறிந்து அதிர்ந்த கணவன்...\nஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் வன்கொடுமையில் இறங்குகிறார்களா மனநல கழகம் ஆய்வறிக்கை என்ன...\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nபிறந்து 2 நாட்களே ஆன சிசுவின் சடலம் பாதியை நாய்கள்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nஇரண்டு குழந்தைகள் மட்டும்தான் பெற வேண்டுமா\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\nகட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார் ரஞ்சன்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (செவ்வாய்க்கிழைமை) இதனை தெரிவித்துள்ளார்.\nரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.\nஇதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.\nஅதன் பின்னர் அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஎனினும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகளும் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nபதவி நீக்க தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்: ட்ரம்ப் கோரிக்கை\nகொரோனா வைரைஸ்: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் விசேட சோதனை...\nஉலக வர்த்தக மையத்தில் மயங்கி விழுந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்றா\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு\nகொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு\nMCC ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் கருத்துக��களை தெரிவிக்க வாய்ப்பு\nஇலங்கையிலும் பரவியது கொரோனா வைரஸ் – சுகாதார அமைச்சு விடுத்துள்ள...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கம்: தாய்லாந்தில் எட்டு பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ்: உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு\nசீனாவிலுள்ள மாணவர்களை அழைத்து வர எயார் இந்தியா நிறுவனம் விசேட நடவடிக்கை\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nகைகளை நம்பி கொடுத்த பச்சிளம் குழந்தை அப்படியே கொதிக்கும் வெந்நீரில்...\n3 கணவன்களை பார்த்தாலும் அவர்னா எனக்கு பைத்தியம் 56 வயதில்...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது\nபாரம்பரிய சேலை பேக்லெஸ் ஜாக்கெட் நோ ப்ரா வைரல் ஆகும்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nரிசாத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது\nயாழில் பிரதான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இராணுவத்தினர்\nமாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F05472", "date_download": "2020-01-29T01:21:50Z", "digest": "sha1:QHS5DP6VQWU655YU4Y2U7IUGQAVMI7AF", "length": 3192, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nGothram-Star-Rasi சிவ கோத்திரம், ஆயில்யம், 4 ம் பாதம்,கடகம் ராசி\nParents Alive-Father's Job - Mother's Job Yes.Both Alive-அப்பா, ஜீவா பேக்கரி & ஸ்வீட்ஸ், சத்துவாச்சாரி -அம்மா குடும்ப தலைவி\nAny Other Details சொந்த வீடு, கடை உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nAny Other Expectation தில்லை திருமண தகவல் மைய பதிவு எண்.......SM:2475\nContact Person திருமதி P.சுந்தரி அம்மா, வேலூர்\nசனி (வ) கேது லக்னம்/\nசூரிய,கேது சனி(வ) செவ்வாய் சுக்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/07/blog-post_40.html", "date_download": "2020-01-29T01:12:30Z", "digest": "sha1:AS276WXQSJYJ5RXMRTKXUPQ3I3VIAAU2", "length": 18051, "nlines": 83, "source_domain": "www.maddunews.com", "title": "ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கா சம்மந்தனின் அழைப்பு? - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கா சம்மந்தனின் அழைப்பு\nஆயுதப் போராட்டம் ஒன்றுக்கா சம்மந்தனின் அழைப்பு\nதமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி முழு இலங்கையினதும் கவனத்தை பெற்றிருப்பதோடு தென்னிலங்கை அரசியலிலும் பேசு பொருளாகியுள்ளது.\nதமிழ்தேசி கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் என்ன பேசினார்.\nகுறிப்பாக “நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசு) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள், (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால் அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்…” என தனதுரையில் தெளிவாகவே சம்மந்தன் குறிப்பிட்டார்.\nஇந்த உரைப் பகுதிதான் ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஒருவேளை தமிழ் மொழியை புரிந்து கொள்ள முடியாத இன்னொரு சாரார் அதனை இப்படி எடுத்துக்கொள்ளவும் முடியும்.\nஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றி சிந்திக்க வேண்டி வரும்.” என்று சம்பந்தன் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாக செய்தித் திரிப்பை செய்திருக்கின்றதே எனும் போதுதான் விடயம் பூதாகரமாகின்றது.\nஇப்போது சமூக ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் வாதப்பிரதி வாதங்கள் எழுந்திருக்கின்றன.\nஆயுதப் போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பிலான எந்தவொரு சந்தர்ப்பவாத தளத்திலும் ஏன் பேச்சு களத்தில் நிற்பதற்கும் தமிழ் மக்கள் தற்போது தயாராக இல்லை என்பதே உண்மை.\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தரப்பு கூட, அவ்வாறான போராட்ட வடிவம் பற்றிய நம்பிக்கை உரையாடல்கள் எழுவதையே விரும்பாத போது, சம்பந்தன் ஆயுதப் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார் என்பது கவனம் பெறுவது இயல்பானது தான்.\nஏனெனில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலும், அது கோலொச்சிய காலத்திலும் கூட சம்பந்தன் ஆயுதப் போராட்��ம் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல.\nஅவர் குறிப்பிட்டளவு வெறுப்பையே கொண்டிருந்தார். காலம் அவரை, விடுதலைப் புலிகளின் பக்கம் செல்ல வைத்து, கூட்டமைப்பின் தலைவராக்கிய போதிலும், ஆயுதப் போராட்டத்தின் நீட்சியை அவர் என்றைக்கும் விரும்பியிருக்கவில்லை. அதனை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகள், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைப்பீடத்தில் சம்பந்தனே இருக்கிறார்.\nயார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுவே உண்மை.\nமக்கள் ஆணையை அவர் பல தடவைகள் பெற்றிருக்கின்றார். ஆயுதப் போராட்டம் நீடிக்கும் காலத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த பேரம் பேசும் சக்திக்கும், அதன் முடிவுக்குப் பின்னரான காலத்து பேரம் பேசும் சக்திக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு.\nஎனினும் ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரும் தென் இலங்கையுடனும் அதன் இணக்க சக்திகளுடனும் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் சம்பந்தனுக்கும், கூட்டமைப்புக்கும் பல தடவைகள் ஏற்பட்டன.\nஇன்றைக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் தவறவிட்டுவிட்டு தமிழரசுக் கட்சி மாநாட்டில் இன்றைக்கு சம்பந்தன் சாதாரண தமிழ் மகனோ மகளோ வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றாமைத் தொனியைப் பிரதிபலித்திருக்கின்றார் என்ற வாதமும் உண்டு.\nஅவரின் உரை பூராகவும் தென் இலங்கை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது தப்பித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறித்ததாகவே இருக்கின்றது.\nநல்லாட்சி மீதும், மைத்திரி- ரணில் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரை மேடைகள் தோறும் சம்பந்தன் பேசி வந்திருக்கின்றார்.\nஆனால் இன்றைக்கு வடக்கின் இனப்பரப்பலைக் குலைக்கும் வகையில் திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கின்றது என்பது வரை குற்றஞ்சாட்டிப் பேசியிருக்கிறார்.\nஇன்னமும் கூட்டமைப்பின் தயவில்தான் ரணில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மைத்திரியின் ஓக்டோபர் 26 சதிப்புரட்சியைத் தோற்கடித்து, ரணிலின் ஆட்சியை மீண்டுக் கொடுத்ததில் கூட்டமைப்பின் பங்கு மகத்தானது.\nஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் கூட்டமைப்பினால் கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் கூட சரியான தீர்வொன்றைக் காண முடியாத நிலையே காணப்படுகின்றது.\nஇவ்வாறான தொடர் ஏமாற்றங்களின் பின்னணியில் சம்பந்தனால் ஆற்றப்பட்ட உரையில் ஆயுதப் போராட்டம் பற்றிய பகுதிகள் திரிக்கப்பட்டிருக்கின்றன.\nஊடக அறம் பற்றிய எந்தவித அடிப்படைகளையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிராத தரப்புக்கள், வெளியிடும் செய்திகள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.\nஏனெனில் இன- மத மோதல்களுக்கான தூபத்தினை அடிக்கடி போடும் தரப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் புதிதாக முளைத்திருக்கின்றன. அவை இரை கிடைக்காதா என்கிற எண்ணத்தில் சுற்றி வருகின்றன. அப்படியான நிலையில், சின்னதாகச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், வதந்திகளையும், போலிச் செய்திகளையும், செய்தித் திரிப்புக்களையும் செய்துவிடுகின்றன.\nதமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்துக்கு வழங்கிய அர்ப்பணிப்பு என்பது சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கானது.\nஆயுதப் போராட்டத்தில் வெற்றித் தருணங்கள், தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி வந்திருந்தாலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகமானது.\nஒரு சமூகத்தை கல்வி, பொருளாதார, சமூக ஒழுங்கு என்கிற அடிப்படைக் கட்டமைப்புகள் பலப்படுத்துகின்றன. ஆனால் ஆயுதப் போராட்டம் மூர்க்கம் பெறும்போது அடிப்படைகள் கட்டமைப்புக்கள் ஆட்டம் காண ஆரம்பிக்கும்.\nஅதுவும், முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற பின்னடைவு என்பது பாரியளவானது.\nஅதிலிருந்து மீள்வது தொடர்பிலான சிந்தனைகளை தேங்கிய மனநிலைகளில் இருந்து வெளிவந்து வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் முயலும் போது, ஆயுதப் போராட்டம் குறித்த மீள் நம்பிக்கை என்பது அதிர்ச்சியூட்டக் கூடியதுதான்.\nஇன்றைக்கு தமிழ் அரசியல் பரப்பில் எந்தவொரு தலைவரும், அரசியல்வாதியும் ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பேச முடியாது. பேசினாலும் அது கவனிக்கப்படுவதில்லை.\nஏனெனில் தாம் வரிந்து கொண்ட கொள்கைகளுக்காக தலைவர் பிரபாகரனோ, அவர் வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கமோ வெளிப்படுத்திய அர்ப்பணிப்பினை தமிழ்த் தேசியப் போராட்டக்களத்தில் யாரும் வெளிப்படுத்தியதில்லை.\nதலைவர் பிரபாகரனும���, புலிகள் இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட தரப்புக்கள் அல்ல. ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு என்பது யாராலும் நெருங்க முடியாத ஒன்றாக இன்றளவும் இருக்கின்றது. அப்படியான நிலையில் ஆயுதப் போராட்டம் பற்றிய உரையாடல்களை இன்றைக்கு யார் ஆரம்பித்தாலும், அது வாய்ப்பேச்சளவிலானதுதான்.\nஆயுதப் போராட்டம் ஒன்றுக்கா சம்மந்தனின் அழைப்பு\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nவைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nமிகவும் பழமையான வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தினை மீள கட்டியெழுப்பும் பணி\nபாட்டனால் குடியேற்றம் - பேரனால் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/147890/news/147890.html", "date_download": "2020-01-29T01:15:05Z", "digest": "sha1:QXXG45TA2ZRLSGAQQPJPFT33ML3MKIFW", "length": 3693, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்ணிடம் பாசமாகப் பழகும் பசுமாடு..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nபெண்ணிடம் பாசமாகப் பழகும் பசுமாடு..\nபெண்ணிடம் பாசமாகப் பழகும் பசுமாடு\nPosted in: செய்திகள், வீடியோ\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/7881", "date_download": "2020-01-29T02:05:50Z", "digest": "sha1:C2IGTH55ELWJCHS66RU4PU6YKDMFACHR", "length": 2969, "nlines": 35, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"பராக் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"பராக் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கி���ையேயான வேறுபாடு\n16:24, 15 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n22:34, 2 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:24, 15 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n* உலகப் பொருளாதார மந்த நிலையைப் போக்க நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் செய்வது சரியா, தவறா என்ப தைக் காலம்தான் தீர்மானிக்கும்\n== வெளி இணைப்புகள்இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02144851/MurugansSix-HouseBenefit.vpf", "date_download": "2020-01-29T01:37:18Z", "digest": "sha1:FQU6RRLLP3D7WXFOZGZM3KV7APW3XUKR", "length": 6732, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murugan's Six House Benefit || முருகனின் அறுபடைவீடு பலன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபதிவு: அக்டோபர் 02, 2018 14:48 PM\nதிருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்\nதிருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்\nபழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்\nசுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்\nதிருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்\nபழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.\nஇதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள�� | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/15021248/1281390/Everything-that-you-thought-was-impossible-is-being.vpf", "date_download": "2020-01-29T02:43:30Z", "digest": "sha1:VZPCSWYX3JAT6FCGO2AZCJEO53EAIJX3", "length": 18396, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் || Everything that you thought was impossible is being fulfilled - Prime Minister Narendra Modi", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஇந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nஇந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த துக்ளக் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:-\nஇது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமுதாயத்தினர் பொங்கல் கொண்டாடும் இந்த திருநாளில் துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. துக்ளக் ஆசிரியராக இருந்த சோ இன்று நம் மத்தியில் இல்லாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுளாக அவர் ஆற்றிய பணிகள் பெருமைக்குரியவை. முதல் பக்கத்தில் வரும் கேலிச் சித்திரம், மக்களுக்கு எளிய முறையில் பல விஷயங்களை புரியச் செய்துவிடும்.\nநாட்டுக்கு வழிகாட்டும் விளக்காக தமிழகம் பல நூற்றாண்டுகளாக திகழ்கிறது. பொருளாதார முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தங்கள், உலகத்தின் மிகத் தொன்மையான மொழியின் இருப்பிடம் போன்றவை தமிழ்நாட்டின் சிறப்பு. முக்கிய விழாக்களில் நான் தமிழில் சில வார்த்தைகளை உச்சரிப்பது உண்டு. இது மிகுந்த பெருமைப்படுவதாக பலரும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.\nஇரண்டு மிகப் பெரிய ராணுவ தொழிற்சாலை வழித்தடங்களை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டபோது அதில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக தொழிற்சாலைகளை தமிழகம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஜவுளித் தொழில் அதிக பங்களித்துள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு நிதியுதவிகளை செய்து நவீனப்படுத்தி வருகிறது.\nமீன்வளம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை மேலும் உயர்த்த மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளது. இதில் தொழில்நுட்ப மேம்பாடு, நிதி உதவி, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பாகக்கூட ஆழ்கடல் மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.\nஎதிர்ப்புகளையும் தாண்டி இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களில் பட்டியல் மிக நீளமானது. இந்த நாட்களில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. முடியாதது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மக்களை தவறாக நடத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.\nPrime Minister Narendra Modi | துக்ளக் | பிரதமர் நரேந்திர மோடி\nகொரனா வைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 132-ஆக அதிகரிப்பு\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது: கனிமொழி\nஎல்லா மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: அமித்‌ஷா\nஉத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nஎன்.சி.சி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது - வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து\nபிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்\nபயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு\nபிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று மாலை ஒலிபரப்பாகிறது\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/43364", "date_download": "2020-01-29T02:15:43Z", "digest": "sha1:JYNGJJAGQLZCDYFP7VKKJPPBM6RJ5MPP", "length": 18021, "nlines": 227, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பதவி நீக்க தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்: ட்ரம்ப் கோரிக்கை! - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nரஜினிகாந்துக்கு மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nதாயுடன் சேர்ந்து விபச்சாரம் செய்த மகன்கள் கண்டுபிடித்த தந்தை பிறகு...\n மனைவியின் அந்தரங்கத்தை அறிந்து அதிர்ந்த கணவன்...\nஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் வன்கொடுமையில் இறங்குகிறார்களா மனநல கழகம் ஆய்வறிக்கை என்ன...\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nபிறந்து 2 நாட்களே ஆன சிசுவின் சடலம் பாதியை நாய்கள்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nஇரண்டு குழந்தைகள் மட்டும்தான் பெற வேண்டுமா\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\nபதவி நீக்க தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்: ட்ரம்ப் கோரிக்கை\nதன் மீதான பதவி நீக்க தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்\nட்ரம்ப்பின் பதவி பறிப்பு தீ��்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை தனது டுவிட்டபர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ‘என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும் கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. நாடாளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nநான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விபரங்களை முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது. இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது’ என கூறினார்.\nஆளும் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மீது, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, இரண்டு குற்றச்சாட்டுகளை கூறி பதவி பறிப்பு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.\nஇந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18ஆம் திகதி விவாதத்தில், டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார்.\nஅடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தீர்மானம், இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செனட் சபையில் 3இல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு வாக்களித்தால் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.\nசெனட் சபையில் ட்ரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் ட்ரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.\nகட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார் ரஞ்சன்\nபோராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற...\nகொரோனா வைரஸ் தாக்கம்: தாய்லாந்தில் எட்டு பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் விமானவிபத்து: அமெரிக்க இராணுவ விமானம் தலிபான்களால் வீழ்த்தப்பட்டதா\nவேகமாக பரவும் மற்றுமொரு வைரஸ் – 29 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி: சீனா எல்லையை மூடியது மங்கோலியா\nவைரஸ் தாக்குதல் – 3,1/2 கோடி பேர் இறப்பார்கள் –...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கம்: தாய்லாந்தில் எட்டு பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ்: உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு\nசீனாவிலுள்ள மாணவர்களை அழைத்து வர எயார் இந்தியா நிறுவனம் விசேட நடவடிக்கை\nஒரே இரவில் சிதைந்த அழகான இரு குடும்பம்\nகைகளை நம்பி கொடுத்த பச்சிளம் குழந்தை அப்படியே கொதிக்கும் வெந்நீரில்...\n3 கணவன்களை பார்த்தாலும் அவர்னா எனக்கு பைத்தியம் 56 வயதில்...\nகடும் குளிர் சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச் மறுநாள் குழந்தைகளுடன்...\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது\nபாரம்பரிய சேலை பேக்லெஸ் ஜாக்கெட் நோ ப்ரா வைரல் ஆகும்...\nஅண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை...\nபோராட்டத்துக்கு முடிவுகட்ட ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்\nஇணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.\nவைரஸ் தாக்குதல் – 3,1/2 கோடி பேர் இறப்பார்கள் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f24p350-forum", "date_download": "2020-01-29T01:59:34Z", "digest": "sha1:3CKTF7P2LYKBXQIQPTOUNF7KTCFSME2P", "length": 21174, "nlines": 355, "source_domain": "devan.forumta.net", "title": "வீடியோ மற்றும் புகைப் படங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசா���்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவீடியோ மற்றும் புகைப் படங்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nமின்சாரமில்லாத உலகம் எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான கூந்தல் வடிவமைப்பது எப்படி\nஆராதிப்பேன் உம்மை நான் ...\nRev.Dr.தியோடர் வில்லியம்ஸ் - தேவசெய்தி\n3D printer - முப்பரிமாண அச்சிடுதல்\nடூத் பிரஷ் தயாராகும் விதம்\nபார்த்திராத அரிய பறவை இனம்\nபோலி சாதுவை துரத்திய காளை\nby சார்லஸ் mc1, 2\nதண்ணீரை வீணாக்கும் முன்பு ... இதை பாருங்கள்\nஎந்தன் உள்ளம் புதுக் கவியாலே... பாடல்\nபல்சுவை பாடல்கள் - காணொளி\nதேவனுடைய வார்த்தை என்ன செய்கிறது\nநல்ல குணங்கள் பரவட்டும் - குறும்படம்\nநீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா\nமுகநூலில் நான் ரசித்த படங்கள் - 1\nபாரீர் அருணோதயம் போல் ...\nஅமர்ந்து காத்திருப்பேன்... Rev.D.சாம்சன் அவர்கள்\nஜீவன் தந்த சிநேகம் - புனித வெள்ளி - குறும்படம்\nகப்பலை தரையிறக்குவது...சாரி... கடலில் இறக்குவது இப்படித்தான்\nஉந்தனுக்காவே உயிர் வாழத் துடிக்கின்றேன் - காணொளி பாடல்\nஆழக்கடலிலே ... செயல்வீரர் கீதங்கள் காணொளி\nமனதை வருடும் குறும் படம்\nபெர்னார்ட் பிளஸ்சிங் - எழுப்புதலூட்டும் சாட்சி - காணொளி\nநல்ல விளம்பரம் செய்தாங்க போங்க\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/paayum-puli-tv-spot-3/", "date_download": "2020-01-29T02:47:20Z", "digest": "sha1:Q7YAKNDAE2VX7GPVNGL7FUWSOVKRHCKF", "length": 2294, "nlines": 87, "source_domain": "kollywoodvoice.com", "title": "Paayum Puli – TV Spot 3 – Kollywood Voice", "raw_content": "\nஹீரோயின் உதட்டை லாக் செய்த விடாத ஹீரோ\n83 பர்ஸ்ட் லுக் பிரம்மாண்டம்\n“பணம் கேட்டு மிரட்டினார்கள்” லிங்கா பட…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெல்வெட் நகரம் –…\nஜீவா நடிப்பில் சீறு – ட்ரெய்லர்\nபிரபுதேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/chandrakumari/137702", "date_download": "2020-01-29T01:43:20Z", "digest": "sha1:V22IAA2TXS2EIIPOCEF4PFJ652DZC2OL", "length": 5347, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Chandrakumari - 12-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n���லங்கையில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி\nபிரித்தானியாவில் இவர்களுக்கு எல்லாம் விரைவில் விசா வழங்க அரசு முடிவு\nகொரோனோ வைரஸை தடுக்க முடியவில்லை எச்சரிக்கையா இருங்க: சீனாவை தொடர்ந்து அதிகம் பரவும் நாடு\nசக குற்றவாளியுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன் தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி தகவல்\nகொடிய கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட முதல் நபர் வைத்தியசாலையில் இருந்து வெளியான காட்சி\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nசீரியல்களுக்கு போட்டியாக அடுத்து களத்தில் இறங்கும் புது சீரியல்\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nஉலகிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. 27 பிரசவம் 69 குழந்தைகள்.. வெளியான சுவாரசிய தகவல்..\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி.... இணையத்தில் வெளியான புகைப்படம்\nமேடையில் பாடகி ஸ்ரேயா கோஷலின் காலில் விழுந்த பாட்டி.. அடுத்த நொடியே அவர் செய்த காரியம்.. இணையத்தில் வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/aadai-trailer-released", "date_download": "2020-01-29T01:49:36Z", "digest": "sha1:RVI5ZME34SGZ5JNL5447VJ2I5T2A6QZZ", "length": 6236, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பெட் கட்றியா..!' - அமலா பால் நடிக்கும் 'ஆடை' படத்தின் டிரெய்லர்! | Aadai trailer released", "raw_content": "\n`பெட் கட்றியா.. பெட் கட்றியா..' - அமலா பால் நடிக்கும் `ஆடை' படத்தின் டிரெய்லர்\n'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் படம் 'ஆடை'. அமலா பால் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n'மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம், 'ஆடை'. அமலா பால் லீடி ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பாலிவுட்டின் இயக்குநரான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nவைபவ், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், ரத்னகுமார். அதைத் தொடர்ந்து அமலா பாலை லீடு ரோலில் வைத்து இயக்கியிருக்கும் படம், 'ஆடை'. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, பிஜிலி ரமேஷ், ரம்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீஸரை பாலிவுட் இயக்குநரான கரன் ஜோகர் தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லரை பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். அதில், ''ஆடை படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். படம் வெளியான பிறகு பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்'' என மென்ஷன் செய்து டிரெய்லர் லிங்கை ஷேர் செய்திருந்தார். டிரெய்லரைப் பார்த்தபின் முழுக்கவே ஹீரோயின் சென்ட்ரிக் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Cheatsheet", "date_download": "2020-01-29T02:21:56Z", "digest": "sha1:FU7YNTA5B7BQZRUPRT4GPUN32MBPF3CB", "length": 12606, "nlines": 416, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:Cheatsheet - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n''சாய்ந்த'', '''தடித்த''', and '''''இரண்டும்'''''\nசாய்ந்த, தடித்த, and இரண்டும்\nவிக்கிப்பீடியாவின் மார்க் அப் மொழி பட்டியல்கள் (PDF தரவிறக்க)\nதவறான காப்பு வார்ப்புருக்களுடைய விக்கிப்பீடியா பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/172", "date_download": "2020-01-29T02:15:37Z", "digest": "sha1:MHO7QKXTMZCDUWPHZPQ6BRV3JN5UBH2O", "length": 8202, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/172 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்று பாடிக் காட்டுகின்றார். வேறொருத்தியின் தந்தை முன்பொருகால் நடந்த தும்பைப் போரில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான்; அவள் கணவன்.முன்னாள் நடந்த கரந்தைப் போரில் நிரைகாவலில் உயிர் கொடுத்தான். மறுநாள் போர் நிகழ்ச்சி தெரிவிக்கும் பறையோசை கேட்டதும் தன் ஒரு மகனையும் போர்க் கோலம் செய்து வேற்படையைக் கையில் தந்து செருமுகம் செல்க என விடுத்தாள்; இதனை,\n‘இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி\nவேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே.” என்று சான்றோர் எடுத்துரைக்கின்றனர்.\nஇவ்வாறு தம்முடைய மனைக்கண் உள்ள ஆடவர் போரில் மறம் குன்றாது பொருது புகழ் பெறுதலை விரும்பும் தமிழ்மகளிர் போரிற் புண்பட்டுவரும் வயவர்க்கு மருத்துவம் செய்வதில் மிக்க மாண்புறுகின்றனர். கிழிந்த புண்களைத் தைத்தலும் மருந்திடுதலும் இனிய பண்ணில் இசைபாடுதலும் மருத்துவத் துறையில் கையாளப்படுகின்றன. புண்ணுற்ற மறவர்க்கு மருத்துவம் செய்யப்பெறும் மனைகளைப் பேய் முதலிய தீக்கோள் வந்து தாக்காவண்ணம் மனையிறைப்பில் ஈர இலையும் வேப்பிலையும் செருகப்பட்டிருக்கும். பெரும் புண் உற்றவர் உள்ளம் உலகியல் தொடர்பில் விடுதலை பெற்றுத் துறக்கவின்பத்தில் நாட்டம் கொள்ளுமாறு காஞ்சிப்பாட்டுகள் இனிய முறையில் பாடப்படும்.\nபோர்த்துறையிலும் பிறவற்றிலும் புகழ்மிக்கு விளங்கிய காதற் கணவன் இறந்துபடின், அவன் பிரிவாற்றாத தமிழ்மகளிர் அவனுடனே உயிர் துறப்பதுண்டு. கணவனோடே தாமும் உயிரிழந்தால் மறுபிறப்பில் அக் கணவனுக்கே மனைவியாய்ப் பிறத்தல் கூடும் என்��ு பண்டைத் தமிழ்மகளிர் நினைந் தொழுகினர். ‘இம்மை மாறி மறுமையாயினும், நீயாகியர் எம்கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று மகளிர் கூறுவதாகச் சான்றோர் பாடுவது இதற்கு ஏற்ற சான்றாதல் காண்க. இதனால் இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 23:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jaishankar-was-manmohan-s-first-choice-but-sujatha-was-appointed-by-sonia-219886.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-29T02:28:29Z", "digest": "sha1:RK3J7PQZ4RJXM52UU7YXIMO4LFDEGAMQ", "length": 21758, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியுறவுத்துறை செயலராக ஜெய்சங்கர் நியமனம்... இந்திய அமைதிப் படை ஆலோசகராக இருந்தவர்! | Jaishankar was Manmohan's first choice, but Sujatha was appointed by Sonia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ந்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nமாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nMovies \"சர்வர் சுந்தரம்\" மற்றும் \"டகால்டி\" ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம���\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியுறவுத்துறை செயலராக ஜெய்சங்கர் நியமனம்... இந்திய அமைதிப் படை ஆலோசகராக இருந்தவர்\nடெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மறுநாளே நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கரின் தந்தை பாதுகாப்புத் துறை வல்லுநரான கே. சுப்ரமணியன், தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர். சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர்..\nஜெய்சங்கர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்துமே டெல்லியில்தான்.. முதுகலை, முனைவர் பட்டம் வாங்கியது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்..\n1977 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார் ஜெய்சங்கர். இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஜி. பார்த்தசாரதியின் உதவி செயலராகவும் பணியாற்றினார். பின்னர் அமெரிக்கா விவகாரங்களுக்கான உதவி செயலரானார்.\n1985 முதல் 1988ஆம் ஆண்டு வரை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல்நிலை செயலராக பணியாற்றினார்.\n1988 முதல் 1990 ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையின் அரசியல் ஆலோசகராக பணியாற்றினார். அதன் பின்னர் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் ஊடக செயலராகவும் பணியாற்றினார் ஜெய்சங்கர்.\n1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை ஜப்பானுக்கான இந்திய தூதராகவும் பின்னர் செக் குடியரசுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணிபுரிந்தார்.\nஅமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம்\n2004 ஆம் ஆண்டு டெல்லி திரும்பிய ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையில் அமெரிக்கா விவகாரங்களுக்கான இணைச் செயலரானார். அப்போது அமெரிக்கா- இந்தியா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான முயற்சிகளில் தீவிர பங்காற்றினார்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ஆம் ஆ��்டு சிவசங்கர் மேனன் ஓய்வுக்குப் பிறகு புதிய வெளியுறவுத்துறை செயலராக யாரை நியமிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ஜெய்சங்கரைத் தான் தேர்வு செய்ய விரும்பினார்.\nஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ஜெய்சங்கரை வீட சீனியரான சுஜாதாசிங்கை நியமிக்க விரும்பினார். இதற்கு காரணம் சுஜாதாசிங்கின் தந்தையான முன்னாள் உளவுத் துறை தலைவர் டி.வி. ராஜேஸ்வர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதுதான்.\nஇதன் பின்னர் சீனாவுக்கான இந்திய தூதரானார் ஜெய்சங்கர். இவரது பதவிக் காலத்தில் இந்தியா சீனா உறவுகள் மேம்பட்டதாக இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கைது விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டிருந்த சூழலில் ஜெய்சங்கர் பதவி ஏற்று பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nதற்போது இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பயணத்தை வெற்றிகரமாக சிக்கலின்றி நிறைவு செய்ததில் ஜெய்சங்கரின் பங்களிப்பு மிக முதன்மையானது.\nவெளியுறவுத் துறை செயலராக இருந்த சுஜாதாசிங்கின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் 8 மாதங்களுக்கு முன்னதாகவே அவர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் வெளிநாட்டுக்கான தூதர்கள் மாற்றப்படாமல் இருந்தனர். தற்போது வெளியுறவுத் துறைச் செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் foreign secretary செய்திகள்\nமத்திய அமைச்சரானார் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ் ஜெய்சங்கர்\nபுதிய அரசியல் சாசனம்... இந்தியா தலையிட த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தல்\nஜன.10-ல் இலங்கை செல்கிறார் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்\nஅமைதியே வேண்டும்.. தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை...\nபாக். வெளியுறவு துறை செயலருடன் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சந்திப்பு\nஇந்தியாவுடன் ப���சத் தயாராகும் பாக். - விபரங்கள் கோரி இந்திய தூதருக்கு அழைப்பு\nஇந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதி பாகிஸ்தான் பயணம்\nபாகிஸ்தான் செல்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்\nவெளியுறவுச் செயலர் சுஜாதாசிங் அதிரடி நீக்கம் ஏன்\nபுதிய வெளியுறவுத்துறை செயலாளரானார் ஜெய்சங்கர்... அமெரிக்க தூதரக அதிகாரியாக இருந்தவர்\nஇந்திய துணை தூதருக்கு கைவிலங்கா: அமெரிக்க தூதரிடம் இந்தியா கண்டனம்\nபுதிய வெளியுறவுத் துறைசெயலராக சுஜாதா சிங் நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபரனூர் டோல்கேட் உடைப்பு.. ஒரு வாரம் ஃப்ரீ.. அரசுக்கு வாகன ஓட்டிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783621.89/wet/CC-MAIN-20200129010251-20200129040251-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}