diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0228.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0228.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0228.json.gz.jsonl" @@ -0,0 +1,456 @@ +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=42733", "date_download": "2020-01-19T05:34:44Z", "digest": "sha1:NEBYE3TKLFF5K7NLUDE23V56H7NH677O", "length": 11313, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: பிரதான வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் திரட்சி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநீக்கியது சரியே..... அது போல மீண்டும் முளைக்காமல் இருக்க வேண்டும்...... நெடுஞ்சாலை துறை இடித்தாலும் கட்டிடம் கெட்ட அனுமதி கொடுப்பது யார் சொத்து வரி வசூலிக்கும் நகராட்சி தானே\nகாசு வந்தா போதும் நாடு ரோட்ல கூட வீட்டை கெட்டுங்கள் என்று சொல்வார்கள் ஏன் என்றால் நமது நகருக்குள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருக்கிறது அதை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் செயல் படுமா இல்ல இதுக்கும் சப்பை கெட்டு கெட்டுவார்களா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உத���ம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kallappadam/", "date_download": "2020-01-19T04:56:08Z", "digest": "sha1:EMKUGI5ZKVHYA3U2IU6JMXMYFQNZE7UG", "length": 6479, "nlines": 161, "source_domain": "ithutamil.com", "title": "கள்ளப்படம் | இது தமிழ் கள்ளப்படம் – இது தமிழ்", "raw_content": "\n‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\n‘வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில்...\nதயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nதமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர்...\nஎடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை\nகிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று...\nகூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான்...\nஇறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2005", "date_download": "2020-01-19T06:00:14Z", "digest": "sha1:PZZSJBNP5AX24AX42XEN6B3OE73MHZV2", "length": 6717, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல்... நிதி திரட்டும் ஜஸ்டின் பீபர்\nமான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி ஒன்று நடைபெற உள்ளது.கடந்த 22ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், உலகம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ��ிதி திரட்ட, இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பாப் இசைக் கலை ஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த இசைக் கச்சேரியில், அரினா கிராண்டியும் கலந்துகொள்கிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:01:02Z", "digest": "sha1:HNX2J7HR2QNPQ7IEXCKPDYS77GXQEQDK", "length": 6405, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "பொடுகுத் தொல்லையைப் போக்க வழிமுறைகள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 18, 2020 இதழ்\nபொடுகுத் தொல்லையைப் போக்க வழிமுறைகள்\nவெந்தயப் பொடியை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லைதீரும், உடலின் வெப்பம் குறையும்.\nஅருகம்புல் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினசரி தலையில்தேய்த்தால் பொடுகு மறையும்.\nவேப்பிலை சாற்றையும், துளசிச் சாற்றையும் கலந்து தலையில் தேய்த்தால்பொடுகு நீங்கும்.\nஅரைத்த மருதாணி இலையுடன் சிறிது தயிர், சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து இக்கலவையை தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுமறையும்.\nபசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.\nதேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை சேர்��்து, அந்த எண்ணெயைதொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.\nசின்ன வெங்காயத்தை சிறிதளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வந்தால் பொடுகு மறையும்.\nதலைக்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் பொடுகிலிருந்து விலகலாம்.\nவசம்புப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது பொடுகுக்குநல்லது.\nவேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை, கலந்து தேய்த்து வர பொடுகுத்தொல்லை நீங்கும்.\nதலையில் தயிர் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு மறையும்.\nதேங்காய் எண்ணெயில் எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு ஒன்பது நாட்கள் ஊற வைத்து, பிறகு அந்தஎண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.\nஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாற்றை சேர்த்து நன்றாகக் கலந்து தலைக்குதேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பொடுகுத் தொல்லையைப் போக்க வழிமுறைகள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/badri/", "date_download": "2020-01-19T05:41:14Z", "digest": "sha1:WRY3JCQXY4PFJ62OKBWIWOUGA2QJIZTY", "length": 3004, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "Badri Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nவசனகர்த்தாவாக மாறிய ‘தில்லுமுல்லு’ ஹீரோ.\nஇந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. அந்த அளவுக்கு கிரிக்கெட்டுங்கறது இங்க ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப்...\nஅரசியல் பற்றி புத்தகம் எழுதும் பவர்ஸ்டார்..\nதலைப்பை படித்ததுமே குழப்பம் வந்திருக்குமே.. பவர்ஸ்டாருக்கும் அரசியலுக்கும் என்னடா சம்பந்தம் என்று. ஆனால் இது தெலுங்கு சினிமாவின் ஒரிஜினல் பவர்ஸ்டாரான பவன்...\nதெரியுமா சேதி.. பூமிகாவுக்கு ஆண் குழந்தை..\n‘ரோஜாக்கூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வ��்தவர் பூமிகா. 2007-ல் தனது யோகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-01-19T05:04:24Z", "digest": "sha1:5INPI6S2JUVKNGFJTFT2HFOOUUX4K4UM", "length": 11916, "nlines": 120, "source_domain": "www.ilakku.org", "title": "ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு\nஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு\nஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம் இல்லை என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளதையடுத்து ஜனநாயக கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.\n1973 ஆம் ஆண்டு போர் அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க நிருவாகம் முக்கிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்னதாக சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், டிரம்ப் வழக்கத்திற்கு மாறாக, ஈராக்கில் இருந்தபோது சக்தி வாய்ந்த ஈரானிய ஜெனரல் சுலைமானியை கொன்ற தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.\nஎம்.பி.க்களுடன் நடந்த சந்திப்பில் போர் குறித்த அச்சத்தை நீக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தவறி விட்டதாகவும் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\n1973-ல் கொண்டுவரப்பட்ட போர் அதிகாரச் சட்டங்களின் படி, பெரிய யுத்த நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை எனவும் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரதிநிதிகள் சபையில் தோற்றாலும், செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது\nPrevious articleஐம்பது ஏக்கர் பிடித்திருப்பவர்களுக்கு நடவடிக்கையில்லை;அரை ஏக்கர் காணியை பறிக்க முயல்கிறார்கள்\n ஆபத்தான கட்டத்தில் இலங்கை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஇந்தியப் பிரதமரும் – சீன அதிபரும் தமிழகம் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்\nஉலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120449/news/120449.html", "date_download": "2020-01-19T06:17:05Z", "digest": "sha1:QZ2OCGABWAB2HATTLDWXEHS4VD4KS56M", "length": 5407, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ள காதலை எதிர்த்த தந்தையை குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகள்ள காதலை எதிர்த்த தந்தையை குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு…\nகள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கள்ள காதலன் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nபெண்ணின் கள்ள காதலனுக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nநுவரெலியா ராகம மெவத்தகம பிரதேசத்தை சேர்ந்த டப்ளியூ.எம். டியோ குமாரி மற்றும் அவரது கள்ள காதலனான பீ.எல்.அசோக லால் பத்திரன ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதீர்ப்பளித்து விட்டு பேசிய நீதிபதி பிரேச்சந்திர, கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியான பெண்ணுக்கும் நபருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24453", "date_download": "2020-01-19T06:16:46Z", "digest": "sha1:KV5AXF2EF6MMXQ25WEO4W5O2HYAJOMPT", "length": 8005, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudiyarasu Thokudhi (36) - 1946 (2) - குடிஅரசு தொகுதி (36) - 1946 (2) » Buy tamil book Kudiyarasu Thokudhi (36) - 1946 (2) online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பெரியார் (Periyar)\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nகுடிஅரசு தொகுதி (35) - 1946 (1) குடிஅரசு தொகுதி (37) - 1947 (1)\nஇந்த நூல் குடிஅரசு தொகுதி (36) - 1946 (2), பெரியார் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅய்க்கோர்ட் நீதிப்போக்கு பாகம் - 2 - Highcourt Needhippokku Part - 2\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)\nஇந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)\nநவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam\nராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum\nசட்டப்பேரவையில் ஜீவா - Sattapperavaiyil Jeeva\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்து முக்காலி - Indhu Mukkaali\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-world/7/10/2018/facebook-set-supervisory-board-facebook-indian-parliamentary", "date_download": "2020-01-19T04:50:03Z", "digest": "sha1:C3XEJDNNJLL6F4BWWTAVPLMQIBI4IZEW", "length": 33527, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் மேற்பார்வைக் குழு அமைத்துள்ள பேஸ்புக் நிறுவனம்! | Facebook set up Supervisory board on Facebook for Indian parliamentary election! | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் மேற்பார்வைக் குழு அமைத்துள்ள பேஸ்புக் நிறுவனம்\nஇந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் பரவும் விரும்பத்தகாத பரப்புரைகளை கண்காணிக்க அந்த நிறுவனம் மேற்பார்வைக் குழுவை நியமித்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற தங்களால் முயன்ற முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைகள், கட்சி மோதல்கள் என கள அரசியல் இந்தியா முழுக்க களைகட்டத் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், இந்திய அரசியல் தலைவர்களுக்கும், ஃபேஸ்புக் பயனாளர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.\n​சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்த���்\nசத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுக\nசர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா\nசர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல்\n​தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபர் கைது\nசமூக வலைதளத்தில் தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது ச\n​எதிர்வரும் தேர்தல்களில் எதிரிகளின் இடர்பாடுகளை முறியடித்து அதிமுக வெற்றி பெறும்: ஓபிஎஸ்\nஎதிரிகளால், துரோகிகளால் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும், எதிர் வரும் தேர்தல்களில் அவற்றை\nதுரோகிகளுக்கும், எட்டப்பர்களுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் அளித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பின் மூலம், துரோகிகளுக்கும், எட்டப்பர்க\n​தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தயாராக இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்\nஇடைத் தேர்தலை சந்திப்பதற்காக தேவைப்படும் பட்சத்தில் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீ\n​2 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் இணைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்\nசிவகங்கையில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர், 2 ஆண்டுகளுக்கு பின்பு பேஸ்புக் மூலம் தன\n​வாட்ஸ் அப்பை நிர்வகிப்பது யார் என்றே தெரியாத 50 சதவீத அமெரிக்கர்கள்\nவாட்ஸ் அப்பின் நிர்வாக இயக்குநர் யார் என்றே தெரியாமல் 50 சதவீத அமெரிக்கர்கள் அதனை பயன்படு\nபல கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தகவல்\nஉலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்க\nபல கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தகவல்\nஉலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்க\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமா��்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/more-than-160-tamil-movements-conducted-massive-black-shirt-rally-in-trichy-due-to-thanthai-periyar-death-anniversary/articleshow/67216810.cms", "date_download": "2020-01-19T06:10:06Z", "digest": "sha1:OLBODSMLALCKSK7QBWHAYZFFPFQEPGNL", "length": 14983, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "black shirt rally in trichy : திருச்சியில் பிரம்மாண்டமாக துவங்கிய கருஞ்சட்டை பேரணி! - more than 160 tamil movements conducted massive black shirt rally in trichy due to thanthai periyar death anniversary | Samayam Tamil", "raw_content": "\nதிருச்சியில் பிரம்மாண்டமாக துவங்கிய கருஞ்சட்டை பேரணி\nபெரியாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் கருஞ்சட்டை பேரணி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை திருச்சி தென்னூரில் உழவர் சந்தை திடலில் அனைத்து இயக்கத் தலைவர்களும் பங்கேற்கும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.\nதிருச்சியில் பிரம்மாண்டமாக துவங்கிய கருஞ்சட்டை பேரணி\nதமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய தந்தை பெரியாரின் நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nஇதனை முன்னிட்டு திருச்சியில் பெரியாரிய இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி\nபேரணியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு\nபெரியாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் கருஞ்சட்டை பேரணி திருச்சியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழர்களின் உரிமைகளுக்காக, தமிழர்தம் சுயமரியாதைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தந்தை பெரியாரின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பறித்து வரும் பாஜக அரசுக்கு எதிராக, டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்தப்படும் என பெரியாரிய இயக்கங்கள் அறிவித்திருந்தன.\nஅதன்படி, திருச்சி கோகினூர் (கே.டி) திரையரங்கு அருகே இன்று பிற்பகல் கருஞ்சட்டை பேரணி தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, மாலை திருச்சி தென்னூரில் உழவர் சந்தை திடலில் அனைத்து இயக்கத் தலைவர்களும் பங்கேற்கும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.\nமுன்னதாக கருஞ்சட்டை பேரணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கருஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nகொஞ்ச நஞ்சமல்ல; லட்சத்தில் உச்சம் - சென்னையை காலி பண்ணிய பொங்கல் விடுமுறை\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nChennai Air Pollution: இப்படியா எரிக்கறது- மூச்சே விட முடியலபா - எகிறி அடிக்கும் காற்று மாசு\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nChennai Rains: இன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மைய..\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nசீனாவை கதிகலங்க வைக்���ும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதிருச்சியில் பிரம்மாண்டமாக துவங்கிய கருஞ்சட்டை பேரணி\nபொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுக்கு பின்னணி உள்ளது- எச். ரா...\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடிஸ்ட்- தமிழிசை சௌந்திரராஜன் பதிலட...\nபக்ஷிராஜனால் வந்த பெருமை: வீடுகளில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு அ...\nஇப்போதும் சொல்கிறேன் மோடி ஒரு சாடிஸ்டுதான்- ஸ்டாலின் சாடல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:59:39Z", "digest": "sha1:OBSSDYPK7C7S2RIVBEH5RLHYIYOT4HO3", "length": 26130, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை அண்ணா வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது\nஇந்தியாவில் சென்னை அண்ணா வானூர்தி நிலையத்தின் அமைவு\nஇந்திய வானூர்தி நிலைய ஆணையம்\nசென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\n4 வானூர்திச் சேவைகள் ��ற்றும் சேரிடங்கள்\n5.1 விமான நிலையக் கண்ணாடி உடைந்தமை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.\nஇந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விசயங்களில் பிடித்துள்ளது அவை:\nISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.\nஉள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.\nசுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம்.\nசிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பெற்றது.\nசுகாதாரமான இலவசக் குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.\nஇந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்க���வரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nவானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]\nஎத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அடிஸ் அபாபா (01 ஏப்ரல் 2020)\nஏர் ஆஸ்திரால் சான்-டெனீ ரீயூனியன்\nஏர் இந்தியா அகமதாபாத், பெங்களூர், கோவை, கொழும்பு, தில்லி, துபாய், கோவா, ஐதராபாத்து, கொச்சி, கொல்கத்தா, குவைத், மதுரை, மும்பை, மஸ்கட், போர்ட் பிளேர், சிங்கப்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், வாரனாசி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், திருவனந்தபுரம்\nஏர்ஆசியா இந்தியா ஐதராபாத்து, தில்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா,\nஆல் நிப்பான் ஏர்வேஸ் நரிட்டா\nஅலையன்ஸ் ஏர் ஐதராபாத்து, மதுரை, யாழ்ப்பாணம், திருச்சிராப்பள்ளி, கொச்சி, கோவை\nபடிக் ஏர் பாலி, மேடான், கோலாலம்பூர்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் - ஹீத்ரோ\nகோஏர் அகமதாபாத், ஐதராபாத்து, கண்ணூர், புனே, மும்பை, போர்ட் பிளேர்\nஇன்டிகோ அகமதாபாத், இலக்னோ, இந்தோர், ஐதராபாத்து, மங்களூரு, மதுரை, நாக்பூர், ராய்ப்பூர், ராஜமன்றி, வாரனாசி, சிங்கப்பூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசயவாடா, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மும்பை, பெங்களூர், பேங்காக் - சுவர்ணபூமி, புவனேசுவரம், கோவை, கொழும்பு, தில்லி, தோகா, துபாய், கோவா, குவகாத்தி, பூப்பள்ளி, செய்ப்பூர், கண்ணூர், கொச்சி, கொல்கத்தா, கோலாலம்பூர், கோழிக்கோடு, குவைத், போர்ட் பிளேர், புனே, சூரத்து\nமாலத்தீவின் வான்வழி டாக்கா, டாக்கா\nஸ்பைஸ் ஜெட் அகமதாபாத், ஐதராபாத்து, பட்னா, பாக்டோக்ரா, வாரனாசி, சீரடி, திருவனந்தபுரம், விசயவாடா, விசாகப்பட்டினம், துர்காபூர், புனே, தூத்துக்குடி, குவகாத்தி, செய்ப்பூர், பெங்களூர், கோவா, கோவை, கொழும்பு, தில்லி, கொச்சி, கொல்கத்தா, மதுரை, மும்பை, போர்ட் பிளேர்,\nசிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு\nதாய் ஏர்ஏசியா பேங்காக் - டான் மியூங்,\nதாய் ஏர்வேஸ் பேங்காக் - சுவர்ணபூமி\nஉண்ம ஜெட் ஐதராபாத்து, கடப்பா, சேலம், மைசூர்\nUS-பங்களா வான்வழி டாக்கா, சிட்டகொங்\nவிஸ்தாரா டில்லி, மும்பை, போர்ட் பிளேர்\nவிமான நிலையக் கண்ணாடி உடைந்தமை[தொகு]\nசென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013 மே 12 அன்று விழத் தொடங்கி 2016 மார்ச் 13 வரை 56 தடவைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன.[3] 2014 ஏப்ரல் 7 இல் 17ஆவது முறையாகவும் கண்ணாடிகள் உடைந்தன[4] 2014 சூன் 23 இல் 20ஆவது முறையாகவும்[5] 2014 நவம்பர் 28 இல் 29 ஆவது முறையாகவும்,[6] 2015 சனவரி 15 இல் 32ஆவது முறையாகவும்,[7] 2015 மார்ச் 16 இல் 36ஆவது முறையாகவும்,[8] டிசம்பர் 7,2018 அன்று 83 முறையாக கண்ணாடி உடைந்து விபத்து.\n↑ உலக ஏரோ தரவுத்தளத்தில் VOMM குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.\n↑ \"20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". ஈகரை. சூன் 23, 2014. http://www.eegarai.net/t111228-20.\n↑ \"29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". விடுதலை. நவம்பர் 28, 2014. http://viduthalai.in/home/viduthalai/medical/91999-29--------.html.\n↑ \"ஏர்போர்ட்டில் 36ஆவது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது\". தமிழ் முரசு. மார்ச்சு 16, 2015. http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp\nசென்னை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்\nபுதுமைப்படுத்த இருக்கும் சென்னை விமான நிலையம் - MSN இந்தியா\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nசென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nசென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகாட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2020, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113648", "date_download": "2020-01-19T04:22:33Z", "digest": "sha1:VO2HD2OYLL4FMGUZDQMIS3PQHP6C2HIB", "length": 41209, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணவுறவு மீறல் குற்றமா?", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23 »\nஉச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது.\nரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.\nசெய்தித்தாள் விவாததங்களைப் பார்க்கும் பொழுது, பெண்கள் மீது இ த ச பிரிவு 497 ன் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவ��ம், இப்போது அது முடிவுக்கு வந்து விட்டதகவும் பெண்களின் நலன் காக்கப் பட்டதாகவும் அறிவுஜீவிகள் எண்ணுகிறார்கள்.\nஇப்பிரிவின் படி ஒரு பெண்ணை குற்றவாளியாக்க முடியாது, இவ்வழக்கை தொடுக்கும் அதிகாரம் அப்பெண்ணின் கணவருக்கு மட்டுமே உண்டு தனது மனைவியுடன் கூடியவரை மட்டும் குற்றவாளியாக்க முடியும். அதே சமயம் ஒரு ஆண் மீது ஒரு பெண் வழக்கு தொடுக்க முடியாது ( இங்கு மட்டும் சமநிலை சற்று குறைகிறது). நடைமுறையில் எனது வழக்கறிஞர் அனுபவத்தில் இது வரை இப்பிரிவில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டதாகக் கண்டதில்லை.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 125 ன் கீழ் கைவிடப்பட்ட மனைவி கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம், தகாத உறவு வைத்துள்ளார் எனக் காரணம் கூறி ஜீவனாம்சத்தை கணவர் மறுக்கலாம். இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை கீழே காணலாம்.\nஉச்ச நீதிமன்றம் சில பத்தாண்டுகளுக்கு முன்பே மனைவி ஓரிருமுறை தகாத உறவு வைத்திருப்பது என்பது ஜீவனாம்சத்தை மறுக்க காரணமாக அமையாது, “living in adultery” என இருக்க வேண்டும், அதாவது மனைவி ஒரு தொடர் தகாத உறவில் வாழ்ந்திருந்தால் மட்டுமே கணவன் ஜீவனாம்சத்தை மறுக்க இயலும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே இப்போதைய இ த ச பிரிவு 497 ரத்து என்பது அதி முற்போக்கான தீர்ப்பல்ல, இந்த வகை மனப்பாங்கு உச்சநீதிமன்றத்திற்கு புதிதல்ல.\nஇந்த விவாதத்தில் அறம் மற்றும் ஒழுக்கவியல் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது. ஒரு தரப்பினர் திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டுள்ளாரா, திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டுமே உறவு கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறாரா என்பதெல்லாம் இன்றைய தேதியில் திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருபாலரும் இது குறித்து வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை என கருதுகிறேன்.\nஒழுக்கவியல் அளவீடு மாறிக்கொண்டே இருந்தாலும் தற்காலத்தில் நிலவும் ஒழுக்கத்தை தற்காலத்தில் கடைபிடிப்பது சிபாரிசு செய்யத்தக்கது.\nஅவ்வாறு பார்த்தல் திருமண இணை இது குறித்து பேசிக் கொள்ளாவிட்டாலும், ஒரு தரப்பு தனது இணை திருமணத்திற்கு முன்பே ஓரிருமுறை உறவு கொண்டிருந்தாலும் அது சகஜமே என்றும் திருமணத்திற்கு பின் ஓரிருமுறை நிலை தடுமாறி ஒ ரு உறவில் ஈடுபடும் பொழுது அது சகிக்கத்தக்கது அது திருமண பந்தத்தை முறிக்கும் அளவுக்கு அடிப்பட�� தவறல்ல என்பது சமூக பொது ஒழுக்கவியல் அளவுகோல் என நான் கருதுகிறேன். தமிழகத்தில் கிட்டத்தட்ட கால் வாசி பெண்கள் தனது கணவர் பாங்காக் சென்று உறவு கொள்வதை தெரிந்தே அனுமதிக்கிறார்கள் அல்லது கடுமையாக எதிர்ப்பதில்லை, எனவே இன்று இங்கு ஆண்களை பொறுத்தவரை இது பெரிய விஷயமல்ல.\nஅதே சமயம் முறைமீறிய உறவுகொண்டுள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் சமூகம் சமமாக நடத்துவதில்லை, பெண்களுக்கு கூடுதல் காயம் ஏற்படும்.\nஆனாலும் திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாதிருப்பதும் திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டும் உறவு வைத்துக்கொள்வதும் அது விக்ட்டோரிய ஒழுக்கவியல் என்றாலும் கூட ஒரு லட்சிய நடத்தை என கருதுகிறேன்.\nஇங்கு தான் அறமீறல் மற்றும் ஒழுக்க மீறல் குறித்த கேள்வி எழுகிறது\nபொதுவாக வாக்கு மீறல் என்பது அறமீறல் எனக் கருதுகிறேன். சில சமயங்களில் ஒழுக்க மீறல் அறமீறல் என கருதுவதற்கு இடமுண்டு. ஒரு பொதுப் புரிதலின்படி ஒரு நபர் தனது இணை திருமணத்திற்கு வெளியே ஒரு தொடர் உறவு கொள்ளமாட்டார் என எண்ணிக்கொண்டு பின்னர் அவ்வாறு நடந்தால் அது அறமீறல் என எண்ணுகிறேன். அதே போலவே தான் மறைக்கப்பட்ட திருமணத்திற்கு முந்தைய உறவும். இதற்கு தண்டனை அல்லது கண்டன அளவுகளை பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். எந்த நிதானமான ஒழுக்கவாதியும் இதற்கு தூக்கையெல்லாம் சிபாரிசு செய்யப் போவதில்லை.\nஅதேபோல திருமணத்திற்கு முன் அந்த இணை வெளிப்படையாக பேசி உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டடிருந்தால் அதை மீறுவது வெறும் ஒழுக்க மீறல் அல்ல அது அற மீறல்.\nநான் இந்த சட்டவிஷயங்களை முழுக்க வாசிக்கவில்லை. அவை பொதுவாசகர்களுக்குரிய மொழியில் எழுதப்பட இன்னும் கொஞ்சகாலம் ஆகும். அதன்பின்னரே என்னால் வாசிக்கமுடியும். சட்டமொழியின் முறுக்குசுற்றல்களில் சிக்கிக்கொண்டால் நாட்கள் கடந்துசெல்லும். ஏற்கனவே சிலமுறை சில பஞ்சாயத்துக்களுக்காக இவற்றை பொதுவாக வாசித்ததுண்டு.\nஇத்தகைய வினாக்களை அதிநுட்பமாக்கி ஊகக்கேள்விகள் வழியாக அணுகும் வழக்கமும் எனக்கில்லை. நானறிந்த வாழ்க்கைச்சூழலில் இவை என்னபொருள் கொள்கின்றன என்றுதான் பார்க்க முயல்வேன்.ஒழுக்கமீறல், அறமீறல் எல்லாம் சட்டத்தின் எல்லைக்குள் வருமா என்ன சட்டம் எவர் பாதிக்கப்படுகிறார், எவர் பாதிப்பை உருவாக்குகிறார் என்று ��ட்டும்தானே பார்க்கும்\nசட்டத்துறையில் சிலருடன் இத்தீர்ப்பைப்பற்றிப் பொதுவாகப் பேசினேன். இத்தீர்ப்பு அளிக்கும் மேலதிக விலக்கு என்ன என்று நான் புரிந்துகொண்டது இதுதான். பொதுவாக எந்தச் சட்டமும் அறநெறிபோல ஒழுக்கவிதி போல எப்போதைக்கும் எக்காலத்திற்கும் உரியதாக வகுக்கப்படுவதில்லை. சட்டம் ஒரு வழிகாட்டுநெறி மட்டுமே. அது நடைமுறையில் எப்படிச் செயல்படுகிறது, என்ன விளைவை உருவாக்குகிறது என்பதைக்கொண்டு அதை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், சட்டத்திருத்தங்கள் வழியாக, தீர்ப்புவாசகங்கள் வழியாக.\nஇந்தச்சட்டம் ஏன் உருவானது என்பதற்கு ஒரு சமூகப்பின்னணியை வழக்கறிஞரான நண்பர் சொன்னார். 1860 இல் இந்தச் சட்டத்தின் முதல்வடிவம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. அன்று நிலப்பிரபுத்துவம் ஓங்கியிருந்த சூழலில் பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் தங்கள் குடியானவர், ஏவலர்களின் மனைவிகளை தங்கள் உடைமையாகக் கருதி வன்பாலுறவு கொள்ளும் வழக்கமிருந்தது. அடித்தள மக்களின் தன்மானத்திற்கு அறைகூவலாக இருந்த இப்பிரச்னைக்கு எதிராக உருவான சட்டம் இது. ஒருவர் தன் மனைவியுடன் இன்னொருவர் உறவுகொண்டிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாகக் குற்றம்சாட்டினால் அவ்வுறவுகொண்டவர் தண்டிக்கப்படுவார், அந்தப்பெண் அதை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. அந்தப்பெண் அதன்பொருட்டு தண்டிக்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அன்றைய சூழலில் பெண் உண்மையிலேயே ஆணின் உடைமைதான். அவளுக்கு எந்த சமூக உரிமையும் இல்லை, எந்த தன்னிலையும் இல்லை. அவள் எதையும் தெரிவுசெய்யவோ மறுக்கவோ முடியாது.\nஐந்தாண்டு சிறை என்பது மிகக்கடுமையான தண்டனை.ஏனென்றால் அந்தப் பாலுறவை அன்றைய சட்டவல்லுநர் ஓர் அத்துமீறலாக, வன்முறையாகக் கண்டனர். அந்த கணவனுக்கு எதிரான ஒரு நேரடியான சூறையாடல் அது. அவன் தன்மதிப்பை அழிப்பது, அவனுடைய சமூக இடத்தை இல்லாமலாக்குவது.அன்றையசூழலில் அந்த எளியவனைக் காக்கும்பொருட்டு, அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பாக அமையும்பொருட்டு உருவான கருணைமிக்க ஒரு சட்டம்தான் அது. இன்று அதன் பயன்பாடு மாறியிருக்கிறது. இன்று கணவர்கள் மனைவிகளை தன் உடைமையாகக் கருதவும் அந்த எல்லையை அவள் மீறிவிட்டாளென்று எண்ணினால் தண்டிக்கவும் இச்சட்டம் பயன்படுகிறது. ஆகவேதான் கணவனின் உரிமை அல்ல பெண் என தீர்ப்பு ஆணையிடுகிறது.\nதிருமணத்துக்கு வெளியே பாலுறவு என்பது ஐந்தாண்டு தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டம் நடைமுறையில் இங்கே எப்படி கையாளப்பட்டது அது இதுவரை திருட்டு, வழிப்பறி போல ஒரு பொதுக்குற்றம். எவருக்கும் புகார் இல்லை என்றாலும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியும் என்றே கருதப்பட்டது. இதைப்பயன்படுத்தி காவல்துறை ஆண்பெண் இணைகளை விசாரிக்கவும், விசாரணைக்கு காவல்நிலையம் கொண்டுசெல்லவும் முடியும். சட்டவிரோதமாக மிரட்டவும் முடியும். இதை காவலர் எப்படிப் பயன்படுத்துவார்கள் என நாம் அறிவோம். கணவன்மனைவியாகச் சென்று தங்குபவர்களுக்கேகூட இங்கே காவலர்களின் தொந்தரவு உச்சத்தில் உள்ளது.\nஉதாரணமாக, என் நண்பரான இதழாளர் ப்ரியா தம்பி ஒருமுறை மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தன் கணவருடன் தங்கியிருந்தபோது ஒரு காவலர் அவர்களை கணவன் மனைவி அல்ல என ‘சந்தேகப்பட்டு’ ‘நள்ளிரவில் அவர்களின் அறையைத் தட்டி உள்ளே வந்து ஆவணங்களைக் கேட்டு மிரட்டி தொந்தரவுசெய்ததைப் பதிவுசெய்திருந்தார். அவர் இதழாளர் என்பதனால், அருகிலேயே சென்னையில் குடியிருந்தமையால் தப்பினார். இல்லையேல் பெரிய சிக்கல்தான். ஏனென்றால் சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒரு குற்றம் நிகழ்கிறது என்று சந்தேகம் வந்தால் கண்காணிக்கவும் விசாரிக்கவும் காவலருக்கு உரிமை உண்டு.ஐந்தாண்டுவரை தண்டனைக்குரிய குற்றம் என்னும் ஒற்றைவரியே அந்த அதிகாரத்தை அளிக்கிறது\nஇரண்டாவதாக, அரசூழியர் விஷயத்தில் இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படும் என நான் என் தொழிற்சங்கச்சூழலில் கண்டிருக்கிறேன். ஒரு பெண் அரசூழியரான கணவரை மிரட்டவோ பழிவாங்கவோ விரும்பினால் முறைமீறிய பாலுறவில் ஈடுபட்டதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தால்போதும். அதில் சில சட்டச்சர்க்கஸ் எல்லாம் தேவைப்படும் என்றாலும் அதை குற்றவழக்காகப் பதிவுசெய்ய முடியும். விளைவு, உடனடி வேலைநீக்கம்தான். அதன்பின் நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பின்னர் விடுதலையானால் மட்டுமே வேலையைத் திரும்பப்பெற முடியும்- எந்த இழப்பீடும், ஊதிய மிச்சமும் இல்லாமல். இதைப்பயன்படுத்தி எத்தனையோ ஆண்கள் பெண்களால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், பெரும்பணம் பறிக்கப்பட்டுள்ளது என நான் அறிவேன்.\n��தேபோல மறுபக்கம் ஜீவனாம்சம் கொடுக்க மனமில்லாத கணவன் பெண் முறைமீறிய உறவில் இருக்கிறார் என எவரையேனும் சேர்த்து ஒரு குற்றப்பதிவை காவல்நிலையத்தில் செய்தால்போதும், அப்பெண் தீராத சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால் அது விவாகரத்துக்கு வெளியே ஒரு குற்றவழக்கு. பெரும்பாலும் பெண்கள் உடனடியாக அடிபணிந்துவிடுவார்கள்.\nஇன்று நம் சமூகச்சூழ்நிலை மாறிவிட்டிருக்கிறது. கணவன்மனைவி அல்லாத ஆணும்பெண்ணும் ஓர் இடத்தில் தங்குவதோ, சேர்ந்து பயணம் செய்வதோ ,பொதுஇடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதோ இன்றைய வாழ்க்கையில் மிகச்சாதாரணமான விஷயம். அவர்கள் எப்போது தேவைப்பட்டாலும் காவலர்களுக்கும் பிறருக்கும் தாங்கள் முறைதவறிய உறவில் இல்லை என நிரூபிக்கவேண்டும் என்பது போல அபத்தம் வேறில்லை. கணவன் மனைவியே கூட எங்குசென்றாலும் கணவன் மனைவி என்பதற்கான முழு ஆதாரங்களுடன் இருக்கவேண்டும் என்பதும் உச்சகட்ட அராஜகம்.\nஇச்சூழலில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது உருவாக்கும் மாற்றம் இதுதான். எந்த ஆண்பெண்ணைப் பார்த்தாலும் அவர்கள் கணவன்மனைவி அல்ல என்றால் ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறையோ பிறரோ கருதுவதை இது தடைசெய்கிறது. அவர்களை காவலரோ பிறரோ விசாரிப்பதை அவர்களின் தனியுரிமைக்குள் தலையிடுவதாக ஆக்குகிறது. அவ்வாறு ஒருவரை விசாரிப்பது சட்டப்படி குற்றம் ஆகிறது. இது மிகப்பெரிய ஒரு விடுதலை. இது தவிர்க்கமுடியாத ஒரு மாற்றம், நடைமுறை சார்ந்தது.\nதிருமண உறவு ஒரு சமூகநிகழ்வு என்ற புரிதல் முன்பு இருந்தது. ஆகவே அதை மீறுதல் என்பது சமூகத்துக்கு எதிரான குற்றம். ஆகவே அது சமூகத்தின்பொருட்டு சட்டத்தால் தண்டிக்கப்பட்டது. இன்று அது இருவர் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் மட்டுமே என்ற புரிதல் உருவாகியிருக்கிறது. இது நீதிமன்றத்தில் உருவானது அல்ல, அதற்கு முன்னரே சமூகத்தில் உருவாகிவிட்டிருக்கிறது. முன்பு கணவன்மனைவிச் சண்டைகளில் உறவினர், ஊர் எல்லாம் தலையிடுவதுண்டு. இன்று அது இருவர் சார்ந்த தனிவிஷயம், அவர்கள் கோரினாலொழிய தாய்தந்தையரே தலையிடக்கூடாது என நம் வாழ்க்கைச்சூழல் மாறியிருக்கிறது. அந்தம்மாற்றத்தையே சட்டம் பிரதிபலிக்கிறது\nஇன்று திருமணம் இருவரிடையே நிகழும் ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம். அதை மீறுபவர் மறுதரப்பினருக்கு குற்றமிழைத்தவர். பாதிக்கப்பட்டவர் புகார்செய்யலாம், இழப்பீடு கோரலாம். இதுவே இத்தீர்ப்பு அளிக்கும் மாற்றம்.இங்கே பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல ஆணும்பெண்ணும் முறைமீறிய உறவுகளில் ஈடுபடுவது தவறே இல்லை என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. அது அரசுக்கோ சமூகத்துக்கோ எதிரான குற்றம் அல்ல என்றுமட்டுமே சொல்கிறது. அது தனிநபர்களுக்குள் நிகழும் ஒப்பந்த மீறல் என்று சொல்கிறது.\n நடைமுறையில் அப்படி இல்லை என்பதே உண்மை. திருமண ஒப்பந்தத்தை மீறும் கணவனை சட்டபூர்வமாகப் பிரிய பெண்ணுக்கு உரிமை உள்ளது. அந்த மீறலை அதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம். அவனிடமிருந்து இழப்பீடும் வாழ்வுச்செலவும் பெறலாம். நடைமுறையில் முன்னரும் அதுவே சாத்தியம். அதற்குமேல் அவனைச் சிறைக்கும் அனுப்பவேண்டும் என்பதெல்லாம் சரியானது அல்ல. சிறைக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆணின் இறுதிப்பைசாவையும் பிடுங்குபவர்களுக்கு வேண்டுமென்றால் இத்தீர்ப்பு ஒரு தடையாகத் தெரியலாம்.\nசரி, திருமணம் ஓர் ஒப்பந்தம் என்றால் அதன் ஷரத்துக்கள் என்னென்ன ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா தேவையில்லை. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு சமூகம் சார்ந்த பொதுப்புரிதல் உள்ளது. சட்டம் சிலவற்றை வரையறுக்கிறது. அதுவே போதுமானது. நீதிமன்றம் அந்த நடைமுறைப் புரிதல்களையே ஒப்பந்தத்தின் பரஸ்பர ஏற்புகளாகக் கருதும். அதை இந்தத் தீர்ப்பு மாற்றி எழுதவில்லை. அதன்மேல் விவாதத்தையும் தொடங்கிவைக்கவில்லை, சரிதானே\nசட்டம் என்பது நீதிக்கான ஒரு தொடர்முயற்சி. நீதி என்பது ஒழுக்கத்தையும் நெறிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு. அதன் சாரம் என்பது மானுடநிகர்க்கொள்கை, அனைவருக்கும் வாழ்க்கையுரிமை போன்ற சில அறவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. அவ்விழுமியங்களை நோக்கிச் செல்லும் பொருட்டு அமையும் சட்டமாற்றங்கள் நீதியின்பார்பட்டவைதான். எனக்கு இந்தத் தீர்ப்பு தனிமனித வாழ்க்கையில் அரசும் சமூகமும் கைசெலுத்துவதை தடுக்கும் தீர்ப்பாக, தனிமனித உரிமையை காப்பதற்கு உதவுவதாகவே தோன்றுகிறது. திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிக��்வது மட்டுமே என்ற புரிதலை நாம் சட்டத்திற்குள்ளும் இதன்வழியாகக் கொண்டுவந்திருக்கிறோம்.\nஇணையத்தில் தேடியபோது இந்த வலைத்தளம் கண்ணுக்குப்பட்டது. யாரோ பாதிக்கப்பட்டவரின் உளக்குமுறல்கள் குவிந்துகிடக்கின்றன. சுவாரசியமாக இருந்தது\nபொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\n[…] மணவுறவு மீறல் குற்றமா\n[…] மணவுறவு மீறல் குற்றமா\nதிராவிட இலக்கியம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] - 3\nஇயற்கை வேளாண்மை - நிதி உதவி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்\nகம்போடியா- பாயோன் - சுபஸ்ரீ\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/01/ministry-of-mahaweli-agriculture.html", "date_download": "2020-01-19T05:18:04Z", "digest": "sha1:T77GPCHS4HFRUEVI4YR5E7MVDRHEQUGC", "length": 3184, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development", "raw_content": "\nமகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம், மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.04\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-coral-reef-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2020-01-19T04:02:53Z", "digest": "sha1:BLSXRUBSNQLUXOMHVZEZLMD5HY3QIDP3", "length": 33128, "nlines": 324, "source_domain": "www.philizon.com", "title": "China Coral Reef க்கான எல்இடி அக்வாரி லைட்ஸ் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nCoral Reef க்கான எல்இடி அக்வாரி லைட்ஸ் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Coral Reef க்கான எல்இடி அக்வாரி லைட்ஸ் ���யாரிப்புகள்)\nமீன் மற்றும் பவள பாறைகளுக்கு LED அக்வாரி விளக்குகள்\nமீன் மற்றும் பவள பாறைகளுக்கு LED அக்வாரி விளக்குகள் மீன் தொட்டியை உங்கள் தொட்டியில் பொருத்தமாட்டீங்க என்று நீங்கள் இன்னமும் கவலை கொள்கிறீர்களா சில இடங்களில் லைட்டிங் இல்லை சில இடங்களில் லைட்டிங் இல்லை கடல் நீர் உங்கள் மீன் ஒளியைக் கெடுக்கிறதா கடல் நீர் உங்கள் மீன் ஒளியைக் கெடுக்கிறதா உயர்தர க்ரீ சிப் ஆக்ரிகரியின் ஒளி இல்லை. அந்தப் பிரச்சினையை பியாசோன் தீர்க்கும். உங்கள் கருவிக்கு LED...\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ சிறந்த லெட் க்ரோ விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள ஏராளமான காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான் ஃப்ளக்ஸ்) ஆகும். பிபிஎஃப் என்பது எல்.ஈ.டி அல்லது விநாடிக்கு ஒரு...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nடிம்மிங் க்ரோ லைட்ஸ் குவாண்டம் போர்டு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் Lm561c 240w எல்இடி க்ரோ லைட் பார் 0.6\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார்\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார் சிறந்த பிராண்ட் பிளைசனிலிருந்து மொத்த விலையில் உயர் தரமான எல்இடி வளரும் விளக்குகளை சேமிக்க இங்கே ஷாப்பிங்...\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர�� கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன நீங்கள் ஒரு லைட்டிங் அமைப்பை அமைக்கும்போது செலவுகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் பிளைசன் 1500W ஃபுல் ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி க்ரோ லைட் சிஸ்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒளி பொருத்தம் மலிவு மற்றும் உட்புறத்தில் வளரும் தாவரங்களுக்கு வரும்போது சமரசம் செய்யாது. இது 380nm...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் VYPR 2P 240w 500w IP6 5 LED க்ரோ\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nஉயர்தர எல்இடி அகாரியோ லைட் கோரல் ரீஃப்\nநன்னீர் நீரை / உப்பு நீரைக் கொண்ட உயர் தரக் கருவி அகரமர ஒளி லைரல் கோரல் ரீஃப் L ED மீன்வள லைட்டிங் என்பது உங்கள் மீன் தொட்டிக்கு ஒரு சிறந்த குறைந்த விலை விளக்கு தீர்வு, மற்றும் பயிரிடப்பட்ட மீன் மற்றும் கடினமான மென்மையான பவள கடல் டாங்க்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. LED மீன் தொட்டி விளக்குகள் உங்கள் தொட்டியை...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தி��் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nபிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் பார்\nபிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் பார் எல்.ஈ.டி வளரும் ஒளி பட்டியின் நன்மைகள்: 1. குறைந்த சக்தி, குறைந்த ஆற்றல் நுகர்வு, அதிக ஒளி...\nசாம்சங் 561 சி எல்இடி க்ரோ லைட் பார்கள்\nசாம்சங் 561 சி எல்இடி க்ரோ லைட் பார்கள் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\nலென்ஸ் எல்இடி க்ரோ லைட் கொண்ட கோப் ஒருங்கிணைந்த சிப்\nலென்ஸ் எல்இடி க்ரோ லைட் கொண்ட கோப் ஒருங்கிணைந்த சிப் ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள்...\nஉட்புற தாவரங்களுக்கான ஸ்மார்ட் லெட் க்ரோ லைட் பார்\nஉட்புற தாவரங்களுக்கான சாம்சங் ஸ்மார்ட் லெட் க்ரோ லைட் பார் தயாரிப்புகள் அம்சங்கள் 1. LM561C பயன்படுத்தப்பட்டது, அதி உயர் PPFD, HPS 600W மற்றும் 1000W ஐ சரியாக மாற்றுகிறது. 2. 5x5 அடி கவரேஜில் உயர் பிபிஎஃப்டி, அதிகமான பார்கள் சேர்க்கப்படலாம். 3. முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி 660nm எல்.ஈ.டி சேர்க்கப்பட்டது, அனைத்து வளர்ச்சி...\nவணிக தோட்டக்கலை 400W எல்இடி க்ரோ லைட் பார்\nவணிக தோட்டக்கலை 400W எல்இடி க்ரோ லைட் பார் ஃபிலிசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய...\n200W எல்இடி ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPHLIZO N 200W LED ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ���புல் ஸ்பெக்ட்ரம் அனைத்து எல்.ஈ.டி வளரும் விளக்குகள் ஒன்றல்ல. சந்தையில் பல பிளேயர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விற்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு சிலர் முழு ஸ்பெக்ட்ரம்...\nபிலிசன் எல்இடி ஒளி வெளிப்புற நீர்ப்புகா 200W வளர\nஉலகெங்கிலும் சணல் தொழில் வளர்ந்து வரும் நிலையில், வணிக ரீதியாகவும், வீட்டிலும் அதிகமான விவசாயிகள் எல்.ஈ.டி வளர விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். எல்.ஈ.டி வளரும் விளக்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சேமிப்பிற்காக எல்.ஈ.டிகளை வாங்குவது சிறந்த வழி அல்ல, உங்களிடம் எந்த அளவு...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட புள்ளிகளை விற்பனை செய்கிறார்கள்....\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nCOB லைட் க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nCoral Reef க்கான எல்இடி அக்வாரி லைட்ஸ்\nCoral Reef க்கான எல்இடி அகார் ஒளி\nநன்னீர் எல்இடி அக்ரிமாரியம் லைட்ஸ்\n48 இன்ச் எல்இடி அக்வாரி விளக்கு\nக்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்ஸ் 2019\nசூடான 600W எல்இடி க்ரோ லைட்\n48 இன்ச் எல்இடி அக்வாரி விளக்குகள்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltips.com/health/drinking-water-is-good-for-your-health-therapy/", "date_download": "2020-01-19T05:13:18Z", "digest": "sha1:7LERFHCCD3JOIDIK4RNWDX7FHPQWH4RJ", "length": 15678, "nlines": 246, "source_domain": "www.tamiltips.com", "title": "நீரே மருந்தாம் ஜப்பானிய நீர் சிகிச்சையில் | Tamil Water TherapyTamil Tips", "raw_content": "\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nதினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்களில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது.\nஜப்பானிய நீர் சிகிச்சையில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை மிகவும் நல்லது என்றும் குறிப்பாக வயிறு சுத்தமாவதால் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராகிறது என்கிறார்கள். காலை நேரம் தான் நீர் அருந்துவதற்கு ஏற்ற,”கோல்டன் அவர்”, என்கிறார்கள்.ஒவ்வொரு முறையும் உணவிற்கு பிறகு நீர் அருந்தவேண்டாம் ஏனெனில் ஜீரண அமிலங்களை நீர்த்து போக வைப்பதால், ஜீரணம் தாமதமாகும்.\nதண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது.\nஇரவு படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய காப்பி, டீ, மதுபானம் அருந்துதல் கூடாது.\nஇரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.\nமுதல் நாள் இரவே தண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி பருகலாம். சுடுதண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே.\nமுதலில் ஒரு டம்ளர் தண்ணீர் என் பருக ஆரம்பிக்க வேண்டும்.\nஆரம்பகாலத்தில் சிரமமாக இருக்கும் பிறகு பழகி விடும்.\nதலைவலி,இரத்த அழுத்தம், இரத்த சோகை, ஊளைச்சதை, மூட்டுவலி, நீரிழிவு நோய், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், பித்தக் கோளாறுகள், வாயுக்கோளாறுகள், மலச்சிக்கல் என ஒட்டுமொத்த உடல்கோளாறுகளுக்கும் காரணமான நச்சுகள் வெளியேறுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது, மேலும் மெட்டபாலிசத்தை தூண்டுவதால் உணவு செரிமானம் சீராகும்.\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் தயிரை பயன்படுத்தலாமா\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nமுதுமையில் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள்\nஆணவம் இல்லாது மனமார பாராட்டுங்கள்\nசூப்பரான சுவையான டீ போட.. டீ கடை ரகசியம்\nவலிப்பு வந்தால் சாவிக்கொத்து கொடுக்க கூடாது ஏன் தெரியுமா\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nதமிழ் திரையிசையில் இலக்கிய பாடல்களை கேட்டதுண்டா\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nஉங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு\nமகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது \nசர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nமுக்கனிகளில் ஒன்றான பலாவும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது ஆச்சரியமாக உள்ளதா\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nகுழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்\nஆரோக்கியம் தரும் அருகம்புல் சாறு (Health Benefits of Bermuda Juice)\nதொப்பைக்கு குட் பை சொல்லும் மூலிகை டீ (Belly Fat Burning Tea)\nஎட்டு நடைப்பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்வு\n இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்து குடியுங்கள்.\nவலிப்பு வந்தால் சாவிக்கொத்து கொடுக்க கூடாது ஏன் தெரியுமா\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி\nசர்க்கரை நோய், இதய நோய் வராமல் இருக்க இதை செய்து பாருங்கள்\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா\nடயாபடிக் ப்ரெண்ட்லி குழம்பு சாப்பிட்டு உள்ளீர்களா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nசர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்ற��� பார்ப்போம்\nசோறு வடித்த கஞ்சியின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nஹோம் மேட் சிகைக்காய் பொடி அரைப்பது எப்படி என்று பார்ப்போம்\nவயது கூடும்போது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுமா\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக சத்துமாவு கஞ்சி\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nசைவ உணவு மூலம் உடல் எடை அதிகரிக்க முடியுமா\nமுகம், கை, கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா\nநவீன மருத்துவத்தில் மூளைபுற்றுநோய்க்கான சிகிச்சை என்ன\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1570:2012-04-10-14-18-47&catid=265", "date_download": "2020-01-19T05:28:43Z", "digest": "sha1:C33QGJTLPZ3ERC7RKB3JGU6TY43E455Y", "length": 19269, "nlines": 168, "source_domain": "knowingourroots.com", "title": "தமிழ் மாதங்கள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nகுருவடி பணிந்து இ. லம்போதரன் MD\nசூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம், இடபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும். அப்படியென்றால் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை என்று கேட்கிறீர்களா\nசூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம் உத்தராயண காலம் என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் தட்சிணாயன காலம் என்ற ஆறு மாதங்காளாகும். ஆடி��்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது. எங்களுடைய தமிழ்ப் பண்டிகைகளுக்கு எவ்வளவு வானியல் விஞ்ஞான அடிப்படை உள்ளது பார்த்தீர்களா\nதமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன் (perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போகீலியன் (Apohelion) என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறவார்கள்.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்க இழுவையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.\nஇதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும்.\nஇதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்த���ன் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.\n1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.\n4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\n12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.\nகோவிலில் பூசை மற்றும் ஹோமங்களில் சங்கல்பம் செய்யும்போது இன்ன காலத்தில் செய்கிறோம் என்று சங்கல்பிக்கும்போது இந்த மாதங்களின் பெயர்கள் வரும்; அவதானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/195417", "date_download": "2020-01-19T05:54:08Z", "digest": "sha1:F442YGJKT6QKLEIY3SH5AXVSJBUULZ4K", "length": 5342, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "National unity still strong – Waytha Moorthy | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை\nNext articleபினாங்கு லிட்டல் இந்தியாவில் தீபாவளி விற்பனை சரிவு\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\nமின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037863/pou-real-haircuts_online-game.html", "date_download": "2020-01-19T04:01:00Z", "digest": "sha1:4KPJWG7XUZVQWUBU2CLPIE3X2GBC5QNQ", "length": 10519, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Pou ரியல் Haircuts ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Pou ரியல் Haircuts\nவிளையாட்டு விளையாட Pou ரியல் Haircuts ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Pou ரியல் Haircuts\nநிச்சயமாக நீங்கள் Pou தெரியும். அவர் வழக்கமாக அழகான கண்ணியமான விஞ்ஞானி உருளைக்கிழங்கு. ஆனால் வசந்த நீதிமன்றத்தில், மற்றும் Pou காதல் விரும்பினார். இரவு அவர் தனது காதலியை தேடி தெருவில் prolazil, ஆனால் எந்த கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் தெருவில் உருளைக்கிழங்கு ஒரு சண்டை கிடைத்தது, மற்றும் வடிகால் குழாய் உயர்ந்தது. எனவே அவர் அழுக்கு மற்றும் அரிப்பு வீட்டில் வந்தார்கள். துரதிருஷ்டவசமான லவ்லேஸால் உதவும் உங்களை மற்றும் உங்கள் முடி கொடுக்க. . விளையாட்டு விளையாட Pou ரியல் Haircuts ஆன்லைன்.\nவிளையாட்டு Pou ரியல் Haircuts தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Pou ரியல் Haircuts சேர்க்கப்பட்டது: 17.09.2015\nவிளையாட்டு அளவு: 2.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.78 அவுட் 5 (37 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Pou ரியல் Haircuts போன்ற விளையாட்டுகள்\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\nவிளையாட்டு Pou ரியல் Haircuts பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pou ரியல் Haircuts பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pou ரியல் Haircuts நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Pou ரியல் Haircuts, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Pou ரியல் Haircuts உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119397", "date_download": "2020-01-19T04:06:28Z", "digest": "sha1:GJSZBXAOBOSFG6PUXMH7IPJPDTMHJTG6", "length": 12381, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்\nஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்திய போராட்டத்தில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.\nஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.\nஇவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.\nநாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவ��ை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.\nதங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.\nஇடஒதுக்கீடு போராட்டம் போராட்டம் வாபஸ் மராத்தா சமூகத்தினர் வன்முறை பரவியதால் 2018-07-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கொத்தாவை அதிர வைத்த மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி\nஉள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nபேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்\nதேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/172--16-31.html", "date_download": "2020-01-19T05:32:20Z", "digest": "sha1:KHFEMV6W3T2H4KKZHBM4FG53XYZ2GPQN", "length": 4926, "nlines": 67, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nஇந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் நடப்பதை 1926ஆம் ஆண்டில் கண்டித்து எழுதிய ஒரு பம்பாய் பத்திரிகைமீது பார்ப்பன���்கள் வழக்குப் போட்டனர். அதை எதிர்த்து, பத்திரிகையாளர் சார்பில் வாதாடி வெற்றிபெற்றவர் அண்ணல் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா\nநான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று அறிவித்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/pandiraj/", "date_download": "2020-01-19T05:00:48Z", "digest": "sha1:ANGZHITM5WHPAG4I5NO7ZAFKOA6V2QBZ", "length": 6312, "nlines": 100, "source_domain": "www.behindframes.com", "title": "Pandiraj Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nதுணை குடியரசுத்தலைவருக்கு சூர்யா நன்றி..\n2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படம்...\nகடைக்குட்டி சிங்கத்துக்கு துணை குடியரசுத்தலைவர் வழங்கிய கௌரவம்..\nசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம்...\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\nஇப்படி ஒரு குடும்ப படம் பார்த்து எத்தனை நாளாச்சு என ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆரவாரமாக கொண்டாடி மகி���ும் படமாக 2D...\nகடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்\nவிவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில்...\nகடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..\nகிராமத்து படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் பாண்டிய ராஜ். அதனாலோ என்னவோ கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை முழுக்க முழுக்க...\nவிவசாயத்தின் பக்கம் கார்த்தியை திருப்பிய வேலை நிறுத்தம்..\nதிரையுலகில் நடைபெற்றுவரும் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த மார்ச்-16 முதல் திரைப்படங்களின் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. அதனால் நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்த...\nஇளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்பும் ‘கடைக்குட்டி சிங்கம்’..\nமுதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க, தம்பி கார்த்தி நடித்து வரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-01-19T04:33:51Z", "digest": "sha1:5ZPPJ47FOY6TGFILTOPNJ3GMVYZ53USH", "length": 7653, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.\nஉங்கள் TRT தமிழ் ஒலி வானொலியின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் அபிமானமும் கொண்ட நேயர்களாகிய நீங்கள் அதன் வளர்ச்சி பாதையிலும் எம்மோடு ஒன்றிணைந்து பயணிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.\nஉங்கள் உறவுகளுக்கும் எமது இந்த சேவை பற்றி தெரியப்படுத்துமாறு அன்போடும் உரிமையோடும் எமது நேயர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஅவை தொடர்பான விபரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nஅத்துடன், உங்கள் பொதிகளை அனுப்புவதற்கான பெட்டிகளை TRTதமிழ் ஒலி கலையகத்த���ல் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் பொதியினுள் உள்ளடக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விபரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.\nமுக்கிய குறிப்பாக, சுங்க இலாகாவினால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் உங்கள் பொதிகளில் உள்ளடக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது.\nஎமது பொதிகள் அனுப்பும் சேவை தற்பொழுது விமான சேவையாக மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.அதன் விபரங்கள் கீழே பார்வையிடவும்.\nநீங்கள் பொதிகளை ஒப்படைக்க வேண்டிய எமது கலையக முகவரி\nTRT TAMIL OLLI (FACE) ஜெட் மார்க்கெட் அருகாமையில்\nவிளம்பரம் TRT Comments Off on உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை Print this News\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/04/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 383 (11/04/2018)\nஎமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.\nநேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடுமேலும் படிக்க…\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/30050.html", "date_download": "2020-01-19T04:24:56Z", "digest": "sha1:GTAKAWUQDW55PAW2JIXEOXG72SHREQR2", "length": 15060, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nஉலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை\nவெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2014 இந்தியா\nமிக்ஸிகன்,மார்ச்.8 - உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார்.\nகான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித் தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது.\nஇந்த புதிய கண்டுபிடிப்பு, விரல் ரேகை பதிவை மிகவும் துல்லியமாக அளிக்கும் என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு 3டி விரல் ரேகை பதிவுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற அனில் ஜெயின் முடிவு செய்துள்ளார். விரல் ரேகை பதிவுத் துறையில் ஏற்கெனவே அவர் 6 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்���ிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6887/amp", "date_download": "2020-01-19T04:08:42Z", "digest": "sha1:3X74TTCGPDC5Y3PET7SBITGDWA4Q7P7F", "length": 25192, "nlines": 114, "source_domain": "m.dinakaran.com", "title": "குளிர்காலக் கொண்டாட்டம்! | Dinakaran", "raw_content": "\nபுதுமையான இடங்களுக்கோ, நாடுகளுக்கோ செல்லும்பொழுதெல்லாம், புதுவிதமான பழக்க வழக்கங்களைக் காணுவதும், வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதும் நமக்குப்புது அனுபவத்தை தருகின்றன.\nபலமுறை மேற்குலகிற்குப் பயணம் சென்றிருந்தாலும், குளிர்கால அனுபவம் என்பது மறக்க முடியாத அனுபவம் ‘ஐயோ, இப்படி ஒரு குளிரா ‘ஐயோ, இப்படி ஒரு குளிரா’ என்று இங்கு நாம் வியக்கும் தருணம், அங்கு வீடுகளும், வண்டிகளும் உறைந்த நிலையில் காணமுடிந்தது. ‘அண்டார்டிகா கண்டம்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.\nபனி உறைந்திருக்கும் அக்கண்டத்தில், மனிதர்கள் வாழ்க்கை நடத்துவதில்லை. அதேபோன்ற சீதோஷ்ண நிலை கொண்ட ‘மினியாபோலிஸில்’ - 550-யில் புதிய அனுபவம் பெற்றது ஒரு புதிய பாடத்தைக் கற்றளித்தது என்றே சொல்லலாம். இவற்றையெல்லாம் மக்கள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் வாழ்க்கை முறையை அதற்கேற்றபடி சந்தோஷமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியப்படும் விஷயம். பனி மழையில் சந்தோஷமென்றால், அதையே கொண்டாட்டமாக மாற்றி விட்டால், பனி என்ன வெயில் என்ன அவ்விடத்தின் குளிர்காலக் கொண்டாட்டங்களைப் பார்ப்போமா\nபலப்பல இடங்களைப் பார்ப்பதும், பல்வேறு விதமான மனிதர்களை சந்திப்பதும், பலவிதமான கலாச்சாரங்களைக் கண்டு பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வதும் சிலரின் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அது ஒரு அனுபவக்கல்வி என்றுகூட சொல்லலாம். வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அதன்மூலம் சில பல கற்றலும் நம் அறிவுப்பசிக்கு உணவாகலாம்.\nபடிப்பு அறிவுடன், அனுபவ அறிவும் கிடைக்கிறது. கண்களுக்கு விருந்தாகும் இடங்களை ரசிக்கத் தெரிந்தால் போதும். அதன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும், அத்துடன் மனிதர்களின் வாழும் முறை, பொழுது போக்குகள், மற்றவரிடம் அவர்கள்\nநடந்துகொ��்ளும் முறை, வாழ்வாதாரம் போன்றவற்றை தெரிந்துகொள்வதும் ஒரு சுகமான அனுபவம். ஏதோ, இடங்களைப் பார்த்தோம், பொழுது போக்கினோம் என்றில்லாமல் தெரியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கும் தெரியப்படுத்துவது ஒரு கலை. சில பேருக்கு அதிசய விஷயங்களைக் கேட்டாலோ, படித்தாலோ புல்லரிக்கும்.\nபலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டாலும், பலப்பல இடங்களைக் கண்டுகளித்தாலும் இப்படி ஒரு குளிரைப் பார்த்ததேயில்லை. தொலைக்காட்சிகளிலும், படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பனியில் கழித்தது உண்மையில் கனவா, நிஜமா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீர் பனியை நிறைய படங்களில் பார்த்திருந்தாலும், இத்தகைய -51 டிகிரியில் நடந்து செல்வது எனக்கே ஒரு கனவுபோல்தான் தோன்றியது.\nஎன் சகோதரன் ஒரு விஞ்ஞானி என்பதால், ‘அண்டார்டிகா’ கண்டம் சென்று வந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளான். மனிதர்களே இல்லாத, பனி மட்டுமே நிறைந்த கண்டம். ஆராய்ச்சி அனுபவங்கள் இவற்றை அறிந்தபின்னும் எனக்குள் ஏன் ஆச்சரியம் ஏற்பட்டது இத்தகைய குளிர்காலப் பனியை, வீட்டை விட்டு தலைகாட்ட முடியாத அளவில் இருந்தும் அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவது என்பது இங்குள்ள மக்களின் மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்றே சொல்லலாம்.\nதுன்பத்திலும் இன்பம் காட்ட துடிப்பதுபோல, வாழ்வாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அத்தகைய சீதோஷ்ண சூழலையும் விழாவாகக் கொண்டாடுவது என்பது இந்த ‘மினியாபோலிஸ்’ நகரம்தான் என்று நான் நினைக்கிறேன்.\nஇங்குள்ள ‘ஜீரோ’வுக்குக் கீழே வரும் சீதோஷ்ண நிலை குறித்து என் மகன் ஒவ்வொரு முறையும் படங்கள் மூலம் விளக்கியுள்ளான். ‘ஐயோ இப்படி ஒரு பனியா’ என்று ஆச்சரியப்பட்டிருந்தேன். எனக்கும் என் கணவருக்கும் இந்த குளிர்காலப் பிரயாணம் வாழ்க்கையின் முதல் ‘குளிர் பிரயாணம்’ என்றே சொல்லலாம். தவிர்க்க முடியாத ஒருசில காரணங்களுக்காக, இந்தியாவின் ‘டிசம்பர்’ மாதக் ‘குளிரை கூட்டுத்தொடர்’ என்பார்களே அதுபோல் நாங்கள் குளிர்கால உல்லாசத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டோம். யாரிடமிருந்து என்று கேட்டால், ‘குட்டிக் குழந்தைகளிடமிருந்து’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.\nபலமுறை கோடையை உல்லாசமாகவும், ஃ‘பால்’ (fall) என்று சொல்லக்கூடிய நிலையில் அனைத்தும் உதிர்ந்து பின், புதிய துளிர் வண்ணமயமாக காட்சித்தரும் தருணங்களையும் இதே ‘மினியாபோலிஸில்’ கண்டுகளித்து ஆனந்தமடைந்தோம். இது முதல் ‘குளிர்கால’ பிரயாணம் என்பதால், இந்தியாவிலிருந்தே மிகவும் தயாரான நிலையில், பனியை எதிர்கொள்ளத் தேவையான ஆடைகளைக் கொண்டு வந்திருந்தோம்.\nஎன் சகோதரன் ‘அண்டார்டிகா’வில் பயன்படுத்திய பொருட்கள் இன்றைய நிலையில் எங்களுக்குப் பயன்பட்டன. ஆனாலும் இத்தகைய காலகட்டம் மூன்று நான்கு மாதங்களுக்கு, தினமும் குளிர்கால உடைகள் தேவைப்பட்டன. இந்தியாவிலேயே இந்தப் பனியைக் குறித்து பலர் பயமுறுத்தினார்கள். இருப்பினும், அவசியம் கருதி, சிறிது துணிச்சலுடன்தான் புறப்பட்டோம்.\n‘பாரிஸ்’ வரை பயணித்து, பின் அங்கிருந்து ‘மினியாபோலிஸ்’ நேரே வந்தோம். ‘மினியாபோலிஸ்’ அடைந்து ‘கஸ்டம்ஸ்’ முடித்துவிட்டு பெட்டிகளையும் சேகரிக்கத் தொடங்கினோம். எங்களுடன் வந்து இறங்கிய அனைவரும் சென்று விட்டனர்.\nநாங்கள் மட்டும் பெட்டிகளுக்காக மீண்டும் மீண்டும் அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். நான்கு பெட்டிகளில் ஒரு பெட்டி மட்டுமே கிடைத்தது. மூன்று பெட்டிகள் வந்து சேரவில்லை. அது ஒருபுறமிருக்க, எங்கள் மகனும் வந்தபாடில்லை.\nநாங்கள் நின்ற இடத்திலிருந்து ‘ஃபோன்’ பேசவும் கூடாது. மீண்டும் மீண்டும் ‘குறுஞ்செய்தி’ அனுப்பிக்கொண்டிருந்தேன். அவனும் ‘இதோ வந்துவிட்டோம்’ என்று செய்தியை அனுப்பிக்கொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக மிக ‘லேட்டாக’ கேட்டின் அருகில் நிற்பதாக செய்தி வந்தது.\nஒரே ஒரு பெட்டியுடன் நாங்கள் முழித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவன் பின்புறமாக ஓடிவந்து எங்களைத் தழுவினான். அப்பொழுது பெட்டி வராததுகூட எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. பின் வராத பெட்டிகளுக்கு ‘கம்ப்ளெயிண்ட்’ எழுதித்தந்துவிட்டு புறப்பட்டோம்.\nவரும்பொழுதே பனிப்புயலைக் கொண்டு வந்தீர்களா என்று மகனும், மருமகளும் கேட்கும்பொழுதுதான் எங்களுக்குப் புரிந்தது, அந்த சமயம் வெளியில் ‘பனிப்புயல்’ பெய்து கொண்டிருந்தது என்பது. விமான நிலையத்திற்குள் இருந்ததா���் வெளியே இருக்கும் பனியின் தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை. வெளியே வந்தால் ‘ஊ ஊ’ என்ற சப்தத்துடன் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கள் மகன் ‘லெதர்’ உடைகள் மூலம் எங்களின் தலை முதல் பாதம் வரை மூடச் செய்து பின்னர் வெளியே காருக்கு அழைத்துச்சென்றனர். சென்னையின் டிசம்பர் பனியை பார்த்து பழகிய எங்களுக்கு, அங்கு பொருட்கள் உறைந்து கிடப்பதைப் பார்த்து ரத்தமே உறைந்து விட்டது\nஅண்டார்டிகா மனிதர்கள் இல்லாத இடம். மினியாபோலிஸ் கல்லூரிகள், மிகப்பெரிய மென்பொருள் அலுவலகங்கள் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த சமூகம் என அனைத்தும் சூழ்ந்த ஒரு குட்டி உலகம் என்றே சொல்லலாம். வருடத்தில் குறைந்தபட்சம் நான்கைந்து மாதங்களாவது உறைபனி, பனி மழை இங்கு சகஜம்.\nஒரு முறை ஏப்ரல் மாதம் இங்கு வந்த போது, பனிமழை பெய்துக் கொண்டு இருந்தது. அப்போது வீட்டு வாசல்களில் உறைந்திருக்கும் பனியை கண்ணாடி வழியாக பார்ப்பது வழக்கம். அப்பொழுது, என் மகன் டிசம்பர் - ஜனவரியில் பனியின் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுவான். இப்பொழுது தான் அந்த சீசனையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஇந்த சீசன் பொழுது, ஜன்னல் கதவுகளை யாருமே திறக்க மாட்டார்கள். சின்ன துவாரம் இருந்தாலும் அடைத்துவிடுவார்கள். அதன் வழியாக ‘ஜில்’ என்னும் குளிர்காற்று ‘சுளீர்’ என உள்ளே வந்து அடிக்கும். வீட்டின் உட்புறங்களில் வெப்பம் பரவுவதற்காக ‘ஹீட்டர்’ வசதி இருக்கும்.\nஅதனால் வெளியிலிருந்து வரும் குளிரை முழுவதும் தவிர்க்க வேண்டும். கார்களிலும், ‘ஹீட்டர்’ மற்றும் ‘ஏ.சி’ வசதி இருப்பதாலேயே, இவர்கள் வாழ்க்கை மிகச் சாதாரணமாக நடக்க சாத்தியமாகிறது என்றே நினைக்கிறேன். தூசி, குப்பை போன்றவை பெயருக்குக்கூட காணப்படுவதில்லை.\nஇதற்கிடையில் வந்து சேர்ந்த இரண்டு தினங்களில், எங்களின் மற்ற பெட்டிகளும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தன. ‘மினியாபோலிஸில்’ அமைந்துள்ள வீடுகளைப் பார்க்கும்பொழுது, எனக்கு ‘கார்ட்டூன்’ படங்களில் காணப்படும் வீடுகள் போன்று தோன்றும். மிகப்பெரிய நாடு, வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள நாடு.\nஆனால் வீடுகள் ஏன் ஒன்றுபோல் பார்க்க சிறியதாகவும், குட்டி, குட்டி ஜன்னல்கள், சிறிய வாசற்கதவுகள், மேற்பாகம் கூரை வடிவம் என எனக்குள் பலமுறை வியந்ததுண்டு. பலமுறை ��ந்து பல அனுபவங்கள் கூடியபின்தான் மிகத்தெளிவாகப் புரிகிறது, அனைத்திலும் ஒரு காரணமுண்டு என.\nஇந்தியாவைப்போல் பெரிய பெரிய சிமெண்ட் கட்டடங்கள், இந்த தட்ப வெப்பத்திற்கு சரிவராது என்பதால், முழுக்க மரத்தினால் தான் இங்கு வீடுகளை அமைக்கிறார்கள். பனி சூழ்ந்து விடுவதால், கட்டடங்கள் பாதிக்காத விதத்தில் நிபுணத்துவம் பெற்றதாக வடிவமைக்கப்படுகிறது. எனவே பார்ப்பதற்கு சிறிய வீடு போன்று காணப்பட்டாலும், உள்ளே நுழைந்தால் மிகப்பெரியதாய் காணப்படும்.\nவிமானங்கள் பார்க்க சிறியதுபோன்று காணப்பட்டாலும், உள்ளே எவ்வளவு பேர் அமர்ந்து செல்ல முடிகிறது. அதுபோல் தான் இந்த வீடுகளும். தரைமட்டம், கீழ்தளம் (Basement), முதல் தளம் என மூன்றடுக்கு கொண்ட வீடுகள் இங்கு ஏராளம். வீட்டை விட இங்குள்ள தோட்டங்கள் பல மடங்கு பெரியவை. பனியில் அனைத்தும் உறைந்து போனாலும், வசந்த காலம் வரும்பொழுது எங்கு காணிணும் வண்ணமயம்தான்.\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\nகம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி\nஉப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\nசினிமா எனக்கான தளம் கிடையாது\n'டும்... டும்... டும்... டும்...'\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா - கீதாஞ்சலி\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525058/amp?ref=entity&keyword=IPL%20T20", "date_download": "2020-01-19T05:49:34Z", "digest": "sha1:EJ2JZTI6EFI6RTMOIDLYJDD24YHE4JHB", "length": 8037, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "T20 Series Change in Bangladesh squad | முத்தரப்பு டி20 தொடர் வங்கதேச அணியில் மாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இரா���நாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்தரப்பு டி20 தொடர் வங்கதேச அணியில் மாற்றம்\nதாக்கா: முத்தரப்பு டி20 தொடருக்கான வங்கதேச அணியில் அதிரடியாக 6 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nமெகதி மிராஸ், அபு ஹைதர், ஆரிபுல் ஹக், முகமது மிதுன், நஜ்முல் இஸ்லாம், ருபெல் உசேன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிம் இக்பால் ஓய்வெடுத்து வருவதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக ஆபிப் , மொசாடெக், சப்பிர், தைஜுல், மஹேதி ஹசன், அராபத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 அணி: ஷாகிப் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், சர்க்கார், முஷ்பிகுர் ரகிம், ஆபிப், மொசாடெக், சப்பிர், தைஜுல், மஹேதி ஹசன், அராபத், சைபுதின், முஸ்டாபிசுர்.\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கான தடகளம் நாளை தொடக்கம்\nசென்னையில் நாளை முதல் பிரிமீயர் பேட்மின்டன் லீக்\nசர்வதேச வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் செஸ் தொடங்கியது\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழகம்-ரயில்வே மோதல்\n பெங்களூருவில் இன்று இந்தியா - ஆஸி. மல்லுக்கட்டு\nஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அ��த்தல்\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nதவான் 96, கோஹ்லி 78, ராகுல் 80 ரன் விளாசல் ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED இலங்கையை 2-0 என வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/15031828/2-terrorists-arrested-for-shooting-subinspector-In.vpf", "date_download": "2020-01-19T05:46:19Z", "digest": "sha1:MPCXIBZ25LXQ2LRV7UHUZMGHJEIBH5LT", "length": 16846, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 terrorists arrested for shooting sub-inspector In Kaliyakaval || களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகளியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது + \"||\" + 2 terrorists arrested for shooting sub-inspector In Kaliyakaval\nகளியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\nகளியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடமாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றபோது கர்நாடகாவில் சிக்கினர்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி ஒன்று உள்ளது.\nஇந்த சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) என்பவர் பணியில் இருந்தார்.\nசோதனை சாவடிக்கு வந்த 2 வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டரை தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டும் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.\nஉயிருக்கு போராடிய சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை, போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.\nசோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக போலீசாரை மட்டுமின்றி அண்டை மாநில போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் பற்றி களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nதனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சு��்டுக்கொன்றது கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 25) என்பதும், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.\nசென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக காஜாமொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து புதிய இயக்கத்தை தொடங்கி தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.\nஇந்த நிலையில் காஜாமொய்தீன், சையது அலி நவாஸ் உள்பட 3 பேரை கடந்த 8-ந் தேதி டெல்லியில் போலீசார் கைது செய்தனர். இந்த கைதுக்கு பழிக்குப்பழியாக களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல் சமீமும், அவரது கூட்டாளியான தவுபிக்கும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.\nஇதைதொடர்ந்து கொலையாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர். மேலும் இவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் நபர்களுக்கு ரூ.7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். அதோடு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சன்மானம் குறித்த அறிவிப்பை தமிழக போலீசார் வெளியிட்டனர்.\nகேரளா, கர்நாடகத்தில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்ற இஜாஸ் பாஷாவை கர்நாடக மாநில போலீசார் குண்டலுபேட்டையில் கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சதக்கத்துல்லாகான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் மெகபூப் பாஷா, கார் டிரைவர் என்பதும், இவர் தான் பயங்கரவாதிகள் 2 பேருக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.\nஅத்துடன் குண்டலுபேட்டையில் கைதானவர்கள், அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் திட்டம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் அப்துல் சமீமும், தவுபிக்கும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வழியாக வடமாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் உடுப்பி போலீசாரை உஷார்படுத்தினர்.\nஉடுப்பி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்தில் வைத்து அப்துல் சமீம், தவுபிக்கை தமிழக-கேரளா போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களை உடுப்பியில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர்களை விசாரணைக்கு பிறகு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தமிழகம் அழைத்து செல்ல உள்ளனர்.\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n3. நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை\n4. சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்\n5. ஓட்டு வங்கி அரசியலால் நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு: மத்திய மந்திரி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/01/birth-of-a-genius-26/", "date_download": "2020-01-19T04:50:17Z", "digest": "sha1:TCKW3QUXPF6VMTTFVHXNNRKBLSDUQHG7", "length": 51156, "nlines": 280, "source_domain": "www.vinavu.com", "title": "மார்க்சின் தர்க்கவியல் என்ன ? | மார்க்ஸ் பிறந்தார் – 26 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் க���க்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்க���ாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு முன்னோடிகள் மார்க்ஸ் பிறந்தார் மார்க்சின் தர்க்கவியல் என்ன | மார்க்ஸ் பிறந்தார் – 26\n | மார்க்ஸ் பிறந்தார் – 26\nமார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின்.\nமார்க்ஸ் பிறந்தார் – 26\n(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)\n“மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை (கொட்டை எழுத்துக்களில்) விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்கு தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள் முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தை (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.” வி. இ. லெனின்(1)\nமூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொ���்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.\nமார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேஷமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார். மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவ ஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.\nசென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி. மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: “மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்” இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.\n“மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா” என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.(2)\nஅக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கெள���வம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, “மனித இயல்புக்குப்” பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பவற்றைப் போன்ற “கருத்தாழமிக்க பிரச்சினைகளை” விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, “மனித இயல்புக்கும்” நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு தார்மிக செல்வாக்கைப் பெற்று அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.\nமார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.\n♦ போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை \n♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் \nஇந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.\nஇவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிக��்) இருந்தது என்றால் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம் மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.\nமார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே, மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார். எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம் அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.\nகருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால் அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.\nஉதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன் பதினாறாம் லுயீ இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.\nமனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால் கருத்துக்களின் வளர்ச்சி சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால் சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும் மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.\nஆனால் சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்க��ன்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்னையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.\nஇந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.\nசமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற ஆனால் அறியப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.\nஇக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால் மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். “மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று;”(3) சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.\nமூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன் ஏனென்றால் மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். ஆகவே வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.\nநிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும் அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார்.\n“ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால் அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.”(4)\n♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா \nகம்யூனிஸ்ட் சமூகம் கனவுகாண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.\nஉழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல் அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்ட் சமூகமாகும்.\nமார்க்ஸ் இந்தப் பு���ிய சமூகத்தின் உருவரையை கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் “பொற்காலம்” என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார். கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.\nஇயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.\nநூல் : மார்க்ஸ் பிறந்தார்\nநூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்\nதமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.\n(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nகடையின் புதிய முகவரி கீழே)\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nநெற்குன்றம், சென்னை – 600 107.\n(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)\nபேச – (தற்காலிகமாக) : 99623 90277\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,\nமுந்தைய 25 பாகங்களை படிக்க:\nமார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடு���் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nகோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் – பாஜக அடாவடி \nமே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் – புகைப்படத் தொகுப்பு \nஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T05:40:03Z", "digest": "sha1:EQQGAZNAS4B5C4UTV6QDYMQNQX66DISW", "length": 4821, "nlines": 101, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "எனக்கு தெரியாது - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nபுதிய பதிவரின் தளத்தில் இருந்து…\nஇன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள்\nகண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது\nவள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது\nமதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால்\nசங்கீதா வகுப்பு தோழியின் சாக்லேட் பகிர்வு\nதாத்தா கடை சிகப்பு மிட்டாய்\nஇந்த அடியை மறக்காதே என்ற வெங்கட்\nவலித்தாலும் சிரித்துகொண்ட அடுத்த நாளுக்காக காத்திருந்தது\nவாசனை வந்த புதிய புத்தகம்\nகொட்டும் மழையில் நனைத்து கொண்ட வீட்டுக்கு சென்றது.\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2015/11/", "date_download": "2020-01-19T04:29:10Z", "digest": "sha1:KQBPM7SKPT7QXQ5VFFNCL24G26UXDS3W", "length": 14726, "nlines": 281, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "November 2015 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஉங்களை யார் சொல்லச் சொன்னது\nசைக்கிள் ஓட்டிச் செல்லும் அவரை\nநான் ரசித்துக் கொண்டிருக்கும் போது\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது ��ங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nஉங்களை யார் சொல்லச் சொன்னது\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542379/amp", "date_download": "2020-01-19T04:27:14Z", "digest": "sha1:CNNWILPOTJW5ZNIEHSVFJ6JFROBNLDR6", "length": 7809, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Show love to people of Tamil Nadu: Kamal talk to party executives | என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும்: கட்சி நிர்வாகிகளிட���் கமல் பேச்சு | Dinakaran", "raw_content": "\nஎன் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும்: கட்சி நிர்வாகிகளிடம் கமல் பேச்சு\nசென்னை: என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும் என சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறினார்.\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்\nதி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : கே.எஸ். அழகிரி பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். அழகிரி சந்திப்பு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்: திருமாவளவன் பேட்டி\nமக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-19T06:09:19Z", "digest": "sha1:ONKEZQPOU5WG7523M4ZCMW2EP77X6MRK", "length": 11232, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nஆதி: 18: 9 – 15 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nஆபிரகாம் விருந்தினரை உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம்.\nவாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர், சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் அவர்கள் யார்\nஅவர்கள் ஆபிரகாமிடம் உன் மனைவி சாராள் எங்கே என்றதும் அவள் செவி கூர்மையடைந்தது. கர்த்தர் ஆபிரகாமிடம், “ ஒரு உற்பவ காலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்தில் திரும்ப வருவேன் , அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்” என்றார். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தவுடனே சாராள் நகைத்தாள்.\nவேதம் வெளிப்படையாக கூறுகிறது “ஸ்த்ரிகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போயிற்று” என்று. ( ஆதி: 18: 11). நாம் கூட சாராளின் நிலையில் இருந்திருந்தால் சிரிக்க தான் செய்திருப்போம் எத்தனை வருடம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குழந்தைக்காக காத்திருந்தாள் அவள். தன்னுடைய குழந்தையை ஏந்த அவள் மனம் எவ்வளவு ஏங்கியிருக்கும் எத்தனை வருடம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குழந்தைக்காக காத்திருந்தாள் அவள். தன்னுடைய குழந்தையை ஏந்த அவள் மனம் எவ்வளவு ஏங்கியிருக்கும் குழந்தையின்மையால் தன் அடிமைப் பெண் கூட தன்னை ஏளனமாய் பார்த்த நிலையை அவளால் விவரிக்க கூடுமா குழந்தையின்மையால் தன் அடிமைப் பெண் கூட தன்னை ஏளனமாய் பார்த்த நிலையை அவளால் விவரிக்க கூடுமா அது மட்டுமல்ல ஒரு குழந்தைக்காக தன் கணவனை மற்றொருவளு���்கு விட்டு கொடுக்கும் அவல நிலையை அவளல்லவா அனுபவித்தாள்\nஇப்பொழுது அவள் சரீரம் செத்து விட்டது. குழந்தை பெரும் பருவத்தை அவள் சரீரம் கடந்து விட்டது. இந்த முதுமைக் காலத்தில் குழந்தையுண்டாக முடியுமா சாராளுக்கு அதிர்ச்சி அழுகை வரவில்லை, அந்த நிலையை கடந்து விட்டாள், சிரிப்பு தான் வந்தது.\nமறுபடியும் கர்த்தருடைய பேச்சு சத்தம் கேட்டது. “ சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன் கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nசாராள் வெளிப்புறம் நகைத்தாலும் அவள் உள்ளத்தின் குமுறுதலை கர்த்தர் அறிந்திருந்தார்.\nஎத்தனை முறை நம் வாழ்க்கையில் தோல்விகள் ஏற்ப்படும்போது அதை நாம் கோபமாய் வெளிப்படுத்தியிருக்கிறோம். சிலமுறை நாம் பேசுவது தவறு என்று நம் மனது சொன்னாலும் நாம் ஆத்திரத்தில் பேசுவதில்லையா ஏன் தேவனுடைய மனிதனான மோசே, ஆத்திரத்தில் தன் கையில் உள்ள பத்து கட்டளைகள் எழுதப்பட்ட பலகையை எறிந்து உடைக்கவில்லையா நம் உணர்ச்சியை தவறாக வெளிப்படுத்தினாலும் நம் தேவன் நம் உள்ளக் குமுறுதலை அறிவார். நம்மை எல்லா நேரத்திலும் புரிந்து கொள்ளும் நண்பர் அவர் ஒருவரே. அதனால் தான் ஒவ்வொரு நாளும் நம் மன பாரங்களை அவரிடம் இறக்கி வைக்க வேண்டும்.\nகர்த்தர் ஆபிரகாமை நோக்கி “ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\n அவரால் பழுது பார்க்க முடியாத குடும்ப நிலை உண்டோ\nஅவரால் சுகமளிக்க முடியாத நோய் உண்டோ\nஅவரால் நீ ஏங்கி தவிக்கும் குழந்தையை கொடுக்க முடியாதா\nஉன் பிள்ளைகளை நல்ல வழியில் கொண்டுவர முடியாதா\nஉடைந்து போன உன் திருமண வாழ்க்கையை ஒன்று படுத்த முடியாதா\nகர்த்தரின் வாய் இதைக் கூறிற்று. கர்த்தரால் ஆகாதது ஒன்றுண்டோ\n என் உள்ளத்தின் குமுறுதல்களை அறிந்திருக்கிறீர் என்ற மன நிறைவை எனக்கு தாரும். ஆமென்\n← மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் சில்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/25/", "date_download": "2020-01-19T04:34:32Z", "digest": "sha1:6RUAFOSDQA637GRVQV6KDZD7NBYBMBXS", "length": 16241, "nlines": 82, "source_domain": "rajavinmalargal.com", "title": "25 | March | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nயாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்….\nவழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.\nஅப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.\nசிப்போராள் மோசேக்கு மீதியான் வனாந்தரத்தில் கிடைத்த பரிசு என்று பார்த்தோம். பல கனவுகளோடு அவள் மோசேயை மணந்தாலும் அவள் கனவுகள் எதுவும் பலிக்க வில்லை. அவளுக்கு மோசேயோடு கிடைத்தது 40 வருடங்கள் நாடோடியாய் கானானுக்கு போகிற வழியில் நடந்து திரிந்ததுதான் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்தாள் என்று பார்த்தோம்.\nஇன்று சிப்போராளின் வாழ்க்கையில் காணப்பட்ட கீழ்ப்படிதல் என்னும் குண நலனைப் பற்றி சிறிது அறியலாம்\nகர்த்தர் மோசேயோடு பேசி, அவனை இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியான பெரிய பொறுப்பைக் கொடுத்து எகிப்துக்கு திரும்பி போகும்படி கட்டளை கொடுக்கிறார்.\nநாம் தியானிக்கிற இந்த சம்பவம் மோசே தன்னுடைய மனைவியோடும், பிள்ளைகளோடும் எகிப்த்துக்கு போகும் வழியில் சம்பவித்தது. அவன் தன் குடும்பத்தோடு தங்கிய இடத்தில் கர்த்தர் அவனை கொலை செய்ய முயற்சித்தார் என்று பார்க்கிறோம்.\nஇதை வாசிக்கிற உங்களைப் பற்றி தெரியவில்லை, ஆனால் எனக்கு கொஞ்சம் பயங்கரமாகத்தான் தோன்றியது இந்த சம்பவம்\nகர்த்தர் ஏன் மோசேயிடம் இப்படி நடந்து கொண்டார் என்று நாம் யோசிக்கலாம் தேவன் அன்பானவர், இரக்கமும், கிருபையும் உள்ளவர் என்று நாம் விசுவாசிப்போமானால், கர்த்தருடைய இப்படிப்பட்ட செயல்களுக்கு பின்னால் உள்ள அர்த்தத்தையும், அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nநாம் இன்று ���ாசிக்கிற வேத பகுதி நமக்கு மோசேயின் பிள்ளைகளில் ஒருவர் விருத்தசேதனம் பண்ணப்படாமல் இருந்ததைக் காட்டுகிறது.\nகர்த்தர் தமக்கு சொந்தமான ஜனமாக இஸ்ரவேலைத் தெரிந்து கொண்டபோது அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற புது கட்டளையையும் கொடுத்தார். இதை ஏன் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு விளக்கி கூறியதாக வேதம் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். மோசேயின் தாய் தகப்பன் இருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்கள் ஆதலால் தங்கள் குமாரனாகிய மோசேக்கு நிச்சயமாக விருத்தசேதனம் செய்திருப்பார்கள்.\nஆனால் 40 வருடங்கள் எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்ததாலும், இன்னுமொரு 40 வருடங்கள் மீதியான் தேசத்தின் வனாந்திரத்தில் வாழ்ந்ததாலும் அவன் விருத்தசேதனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம், அல்லது அதின் முக்கியத்துவத்தைப் பற்றி அவன் மனைவிக்கு எடுத்துரைக்காமல் இருந்திருக்கலாம்.\nஅதனால் வேதாகம வல்லுநர்கள் எண்ணுகின்றனர், மோசே தன்னுடைய மூத்த மகனுக்கு எபிரேய முறைப்படி விருத்தசேதனம் செய்திருப்பான், ஆனால் இளையவனுக்கு விருத்தசேதனம் செய்ய விடாமல் சிப்போராள் தடை செய்திருக்கக் கூடும் என்று. இது நமக்கு மோசேயின் இரு குமாரரில் ஒருவன் ஏன் விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுக்கிறது அல்லவா தன்னுடைய கணவனுக்கு வந்த ஆபத்தைக் கண்டவுடன் சிப்போராள் ஒரு கருக்குள்ள கத்தியை எடுத்து, தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்தது எறிந்தது மாத்திரமல்லாமல், நீர் எனக்கு இரத்தத சம்பந்தமான புருஷன் என்று கூறினது அவள் இந்த இரத்த சம்பந்தமான விதிமுறையை விரும்பவில்லை என்று தெரிகிறது\nமோசே மீதியான் தேசத்தில் போய் பெண் எடுத்த போது, அவன் அந்த தேசத்து பழக்க வழக்கங்களின் படி நடக்க ஆரம்பித்திருப்பான். தன் வாழ் நாள் முழுவதும் அந்த தேசத்தில் கழிந்துவிடும் என்று தானே நினைத்திருப்பான் எகிப்துக்கு திரும்புவதை கனவில் கூட நினைத்திருக்கமாட்டான். அதேவிதமாய் சிப்போராள் முதலில் அவனை மணந்தபோது, மோசேயுடைய எபிரேய பழக்க வழக்கங்களில் ஆர்வம் காட்டியிருப்பாள். அதனால் தான் அவர்கள் முதல் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த ஆர்வம் குன்றியிருக்கும். கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதும், கீழ்ப்படிவதும் அவர்களிடம் குறைவு பட்டிருக்கும்.\nஇப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களின் தலைவனாக எகிப்துக்கு செல்கிறான். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளான மோசேயும், சிப்போராளும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள், தங்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற குறையோடு இஸ்ரவேல் மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் வழியில் இடைப்பட்டு சிப்போராள் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் மோசேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று வெளிப்படுத்துகிறார்.\nசிப்போராளின் கீழ்ப்படிதல், அவள் கணவன் உயிரைக் காத்தது\nதேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தலும், கீழ்ப்படிதலும் உன்னுடைய குடும்பத்தில் குறைந்து காணப்படுகிறதா இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உன் கீழ்ப்படியாமை காரணமாயிருக்கக் கூடும் இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உன் கீழ்ப்படியாமை காரணமாயிருக்கக் கூடும் கீழ்ப்படியாமை நம் தலைக்கு கத்தியை கொண்டு வரும் கீழ்ப்படியாமை நம் தலைக்கு கத்தியை கொண்டு வரும் ஏனெனில் நாம் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் இருக்கும்போது கர்த்தர் நம்மைக் காத்து வழிநடத்த முடியாது. உன்னைக் காக்கிறவர் உறங்கார் என்ற வாக்குத்தத்தம் நமக்கு சொந்தமாகாது,\nநாம் குடும்பமாக தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது கர்த்தர் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. நம்மைத் தொடுகிறவன் அவர் கண்மணியைத் தொடுகிறான் என்று கூறினார் அல்லவா\nபலிகளையல்ல கீழ்ப்படிதலையே நம் தேவன் நம்மிடத்தில் விரும்புகிறார் சிப்போராளைப் போல கீழ்ப்படிந்து தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் ச��ல்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/22-yrs-old-youth-sentenced-3-years-for-morphing-minor-girls-photo.html", "date_download": "2020-01-19T04:51:22Z", "digest": "sha1:LUHET2DMUXDGSM4GPYLSW7QKKPBQYJBJ", "length": 9091, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "22 yrs old youth sentenced 3 years for morphing minor girls photo | Tamil Nadu News", "raw_content": "\nமைனர் பெண்ணின் மார்ஃபிங் படங்களை போஸ்ட் செய்த வாலிபர்.. மகிளா நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசமூக வலைதளங்களில் வளரிளம் பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்ததற்காக, 22 வயது வாலிபர் ஒருவருக்கு 3 வருடம் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஜித்குமார் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும், அதனைக் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறுப்பிடப்பட்டுள்ளது. 22 வயது கட்டடத் தொழிலாளியான அஜித் குமார் என்பவர் 17 வயது பெண் ஒருவரிடம் தன் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெண் அதை ஏற்க மறுக்காததால் தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வாட்ஸ்-ஆப் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து தகாத முறையில் அந்த பெண்ணை மிரட்டி, தன்னுடன் இணங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் அஜித்தை உதறித் தள்ளியுள்ளார் அந்த வளிரிளம் பெண். இதனால் ஆத்திரமடைந்த அஜித், அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த பெண் அஜித் குமார் மீது போலீஸில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை செய்து அந்த இளைஞர் அஜித்குமாரை கைதுசெய்தனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அஜித்குமாரின் வழக்கில் தற்போது திருச்சி மகிளா நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.\n'பாதி எரிந்த நிலையில் பிணமாக தொங்கிய மாணவி'...நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்\n'3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'.. 2 பெண் ஊழியர்களுக்கு வலைவீச்சு\n'நீ தினமும் கடைக்கு வா சம்பளம் தரேன்'...'சிறுமியை மிரட்டி'...'பாஜக பிரமுகர்' செய்த கொடுமை'\nதஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்\n'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ\n'பாலியல் தொந்தரவுண்ணு புகார் கொடுத்தா'...இத வச்சுக்கோங்க...ஸ்விகியின் செயலால் அதிர்ந்த பெண்\n‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்\nகோவை சிறுமியின் கொலை வழக்கு... குற்றவாளியின் அதிர வைத்த வாக்குமூலம்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\n'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'\n'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை\n'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்\n‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்\n‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்\n'பொள்ளாச்சியில் மற்றொரு கொடூரம்'...'பர்சனல் போட்டோக்களை லீக் பண்ணிடுவேன்'...பகீர் ஆடியோ\nசிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்\n'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம்'...'களத்தில் இறங்கும் சிபிஐ'...மேலும் உண்மைகள் வெளிவருமா\n16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/15136-tamil-jokes-2020-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:54:32Z", "digest": "sha1:HR6HKFGFKVLGKP5FERP3KHQEFX7NIMBN", "length": 9152, "nlines": 221, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2020 - தைக்கும் சித்த��ரைக்கும் என்ன வித்தியாசம்\nதைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\nதை மாசம் நாம சூரியனுக்கு பொங்கல் வைப்போம்\nசித்திரை மாசம் சூரியன் நம்மளை பொங்க வைக்கும்\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\nTamil Jokes 2020 - ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - உங்க ஜாதகப் படி உங்களுக்கு அழகும் அறிவும் அதிகமாம்\nTamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\n# RE: Tamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம் \nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=arts&num=4624", "date_download": "2020-01-19T04:53:33Z", "digest": "sha1:NSYTIFDUX2U22D7AFV24OFU7JDRZ2QOF", "length": 22697, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசிகாகோவில் நான்கு நாட்கள் நடைபெற்ற முப்பெரும் தமிழ் விழா தொகுப்பு - பகுதி 01\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ் விழா, பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ்ச்சங்கம் பொன்விழா என முப்பெரும் தமிழ் விழா சிகாகோ நகரில் SCHAUMBURG CONVENTION CENTRE இல் கடந்த ஜூலை மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை 4 நாட்கள் ��ிகச் சிறப்பாக நடந்தேறியது.\nமுதலிரு நாட்களும் அதாவது ஜூலை நான்காம், ஐந்தாம் திகதிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினாலும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள், நடனம், பட்டிமன்றம், தமிழிசை, சொற்பொழிவுகள், கீழடி ஆய்வு சிறப்புரை, கவியரங்கம், பரிசளிப்பு, மெல்லிசை, மரபிசை, தமிழ்விழா மலர் வெளியீடு என்பன சிறப்பாக நடைபெற்றன.\nஇறுதி இரண்டு நாட்களும் பத்தாவது தமிழாராய்ச்சி மாநாடும் பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்களின் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nநிகழ்ச்சிகள் அனைத்தும் மண்டபத்தின் பிரமாண்டமான அரங்கிலும் கட்டுரை வாசிப்புகள் அனைத்தும் மண்டபத்துடன் இணைந்துள்ள அறைகளிலும் நடைபெற்றன. இந்த மாபெரும் முப்பெரும் விழாவிற்கு இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ரஷ்யா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இலண்டன், இத்தாலி, அவுஸ்திரேலியா, மலேசியா, நோர்வே போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள், கலைஞர்கள், பார்வையாளர்கள் ஆகியோரை நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அருகே இருந்த பல 5 நட்சத்திர ஹோட்டல்களில் சகல வசதிகளுடனும் தங்கவைத்து காலையில் பேருந்துகளில் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் அல்லும் பகலும் கண்ணுறங்காது உழைத்தமை கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஅனைவருக்கும் மூன்றுவேளை உணவும் மண்டபத்திலேயே தாராளமாக வழங்கப்பட்டது.\nமுதல் நாள் நிகழ்வு காலை ஒன்பது மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து திருக்குறள் மறை ஓதலும், அமெரிக்க நாட்டுப் பண்ணும் இசைக்கப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டது. அடுத்து வரவேற்பு நடனமாக ‘செந்தமிழ் வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்புரை நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் வீரா.வேணுகோபால், தலைவர் சிகாகோ தமிழ்ச்சங்கம் மணி– குணசேகரன், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி ஆகிய மூவரும் நிகழ்த்தினார்கள்.\nஅடுத்து மங்கல இசையைத் தொடர்ந்து ஸ்டாலின் குணசேகரன் “தமிழ்… தமிழர்…” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயராமன் அவர்களின் திரைப்படப்பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து அயோவா தமிழ்ச் சங்கத்தினரின் ஒயிலாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சியும், மத்திய இலினாய்சு தமிழ்ச் சங்கத்தினரின் கிராமிய நடனமும், நியூயோர்க் தமிழ்ச் சங்கத்தினரின் “தமிழும், நாமும்” நாட்டிய நாடகமும், கலிபோர்ணியா தமிழ்ப் பள்ளிகளின் காணொளி ஒன்றும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தினரின் “தமிழரின் வாழ்வியல் பெருமை” நாடகமும் இடம்பெற்றன. அனைத்து நிகழ்ச்சிகளுமே மண்டபம் நிறைந்த மக்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்தன என்றால் அது சற்றும் மிகையல்ல.\nமதிய உணவு இடைவேளையின் பின்னர் பல அரிய கட்டுரைகள் அடங்கிய மிகவும் கனதியான “தமிழ்விழா மலர்” வெளியீடு இடம்பெற்றது. இந்த மலர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கட்கும் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க தாகும். தொடர்ந்து கவிஞர் சால்மா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. தொடர்ச்சியாக முன்னரே குறிப்பிட்டது போல அமெரிக்காவிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு நல்ல பல கலைநிகழ்ச்சிகளை நடாத்தின. சிறப்பு நிகழ்ச்சிகளாக தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200ஆம் ஆண்டு விழாவையொட்டிய தமிழகப் பேராசிரியர் ஞானசம்பந்தனின் சிறப்புப் பேரு ரையும், ‘உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம்’ பற்றி ஓய்வுநிலை மனித உரிமை ஐ.நா. பிரதிநிதி நவநீதம்பிள்ளை அவர்களின் உரையும், இளம் சாதனையாளர் விதியன் நாதஸ்வரம் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றன.\nமாலை 5.00 மணிக்கு “கீழடி ஆய்வு” சிறப்புரையை க.வெங்கடேசன் (பா.உ) நிகழ்த்தினார். அவர் தமது உரையில் “கீழடி – நம் தாய்மடி” என்பதை வலியுறுத்தி கீழடி ஆய்வு பற்றி பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து கலாநிதி கனக்ஸ் கனகேஸ்வரன் அவர்களின் “முரசு” நேர்த்திசை நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களுடன், பல்வேறு பக்க வாத்தி யங்கள் சகிதம் பார்வையாளர்களின் அமோக பாராட்டுகளுடன் நடைபெற்றது. அன்றைய தினத்தின் இறுதி நிகழ்ச்சியாக நிகழ்ச்சிகளின் மணி மகுடமாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தலைமையில் எஸ்.ராஜா, திருமதி.பாரதி பாஸ்கர், வடஅமெரிக்க பேச்சாளர்கள் பங்குகொண்ட பட்டிமன்றம் இடம்பெற்றது. மனம் நிறைவான நிகழ்ச்சிகளுடன் நள்ளிரவு 12.00 மணியளவில் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் வழமைபோல் காலை 9 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. அடுத்து ஜேம்ஸ் வசந்தனின் “திருக்குறள் மறை ஓதல்” நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து வீணை மங்கல இசையும், கனடா தமிழ்க் காங்கிரஸின் “தமிழுக்கு வந்தனம்” நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து திருக்குறள் தேனீ இறுதிச் சுற்றும், இளையோர் தின போட்டிகள், நட்சத்திரம் – 2019 நிகழ்ச்சியும், குறும்படப் போட்டிகள் முடிவும் இடம்பெற்றன.\nமதிய உணவு இடைவேளையின் பின்னர் “தமிழிசை” நிகழ்ச்சியை டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்க வாத்தியங்களுடன் வழங்கினார். அன்னாரின் இசைநிகழ்ச்சி மதிய உணவின் பின்னர் வரும் உறக்கத்தையும் போக்கடித்து உற்சாகத்தை அளித்தது.\nஇரண்டாம் நாள் இறுதி நிகழ்ச்சியாக யுவன் சங்கர் ராஜாவின் “மெல்லிசை இரவு” நிகழ்ச்சி நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இளைஞர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது. ஆடல், பாடலுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.\n06.07.2019 சனிக்கிழமை முப்பெரும் தமிழ் விழாவின் மூன்றாம் நாள்– பெரிய மண்டபத்தில் வழமையான நிகழ்ச்சிகள் நடைபெற, மண்டபத்தின் சுற்றிலும் மேல்மாடியிலுமுள்ள அறைகளில் பல்வேறு நாட்டு அறிஞர்களின் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமண்டபத்தில் காலையில் நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதி உருத்திரகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் தமது மனதிலுள்ள அனைத்தையும் அள்ளிக்கொட்டினார். ஈழத்தமிழ் மக்கள் படும் அவஸ்தைகள் பற்றிக் குறிப்பிட்டு, “தமிழன் இல்லாத நாடும் இல்லை; தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை” என்று கூறி “தமிழீழம் அமையும் நாள் அண்மித்து விட்டது” என்று தமதுரையை உணர்ச்சிகரமாக முடித்தார்.\nமதிய உணவு இடைவேளையின் பின்னர் “இளைஞர்களுக்கு பாரதி” என்ற தலைப்பில் திருமதி பாரதி பாஸ்கரும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” (புறநானூற்று உரை) என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் உரையாற்றினார்கள்.\nதொடர்ந்து நடைபெற்ற செந்தில் – இராஜலட்சுமியின் “மரபிசை” நிகழ்ச்சி நள்ளிரவுவரை நடைபெற்றது. பார்வையாளர்கள் அனைவரையும் –ஆடச் செய்தது அவர்களின் மரபிசை நிகழ்ச்சி.\nமண்டபத்தின் வெளியே சங்கங்களின் சங்கமம் அணிவகுப்பு –அரங்கைச் சுற்றியுள்ள பெரிய வீதியில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமா���ியது. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்துச் சங்கங்களும் ஊர்திகள், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பறை, மேளம், நாதஸ்வரம், தப்பு எனத் தூள்கிளப்பின. இந்நிகழ்ச்சி பொழுது சாயும்வரை அதாவது இரவு 9.30 மணிவரை மணிமகுடத்தில் மரகதம் வைத்தாற்போல் மிகச் சிறப்பாக நடந்தேறியது.\nஇறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 07.07.2019 காலை 8.30 மணிமுதல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அறைகளுக்கு அழகாகப் பெயரிட்டு பல்வேறு நாட்டு அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் தமது கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். நேரம் கருதி அவர்களின் கட்டுரைகளின் சுருக்கமே வாசிக்கப்பட்டன.\nபத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நான்கு ஈழத்தமிழர்களின் கட்டுரைகள் ஏற்கப்பட்டு அரங்குகளில் அவர்களாலேயே வாசிக்கப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றமை இங்கு கவனத்திற்குரியதாகும்.\n1) பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் “பண்பாட்டு – ஒரு மதிப்பீடு” என்ற தலைப்பில் “முல்லை” அரங்கில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.\n2) பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பேராசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் “நெய்தல்” அரங்கில் “புறநானூற்றுப் பாடல்களும், யப்பானிய மன்யோகப்புறப் பாடல்களும் –ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.\n3) வண – ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் வா.செ.குழந்தைசாமி அரங்கில் அமுதன் அடிகளார் தலைமையில், “தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப் பணிவழி தமிழ்ப்பணி” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.\n4) வண – பாவிலு கிறிஸ்து நேசரட்ணம் அடிகளார் (மன்னார் தமிழ்நேசன் அடிகளார்) அதே அரங்கில் “தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்கு” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.\nமொத்தத்தில் நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளும் உள்ளத்தையும், உணர்வையும் உருக்குகின்றனவாக, தமிழுணர்ச்சியைத் தட்டி எழுப்புவனவாக அமைந்தன.\nமேலும் ஈழத்தையும், தமிழகத்தையும் தவிர்த்துப் புலம்பெயர் நாடுகளிலும் தமிழுணர்வு கொடிகட்டிப் பறக்கின்றது என்று நூற்றுக்கு நூறு வீதம் நிச்சயம் நம்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may16", "date_download": "2020-01-19T04:10:20Z", "digest": "sha1:2JKOID5D3KE3GDJZVAMCYGSKYBSLAU2K", "length": 10465, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மே 2016", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மே 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் மே 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும் எழுத்தாளர்: சு.நரேந்திரன்\n“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது” எழுத்தாளர்: இர்பான் ஹபீப்\nதேனி மாவட்ட வட்டார வழக்கு பார்வைக் கிளைமொழி ஆய்வு எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nபெண்மையைப் போற்றிய மதுரகவி எழுத்தாளர்: வ.மோகன கிருஷ்ணன்\nகலைஞன் 60 எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nஇஸ்மத் சுக்தாயின் வாழ்வும் படைப்பும்:ஒரு வரலாற்று ஆவணம் எழுத்தாளர்: ஜெ.மணிமாலா\nமகா வாக்கியம் எழுத்தாளர்: முரளி அரூபன்\nபடித்துறை செய்த பாவமும் அரச மரத்தின் சாபமும் எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nடாக்டர் அம்பேத்கரும் பெண் விடுதலைக் கருத்தும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nசங்ககால திணைக்குடிகள் எழுத்தாளர்: கோ.சதீஸ்\nமருவும் பெயர்களும் மாறும் வரலாறுகளும் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11011071", "date_download": "2020-01-19T06:02:47Z", "digest": "sha1:RWLI5XSNL5VIVDWTPY34DTQHAXSF5Z32", "length": 64813, "nlines": 848, "source_domain": "old.thinnai.com", "title": "முள்பாதை 54 | திண்ணை", "raw_content": "\nதெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்\nவாசல் கேட் அருகில் வந்து நின்ற பிறகுதான் கிளம்பும் முன் அம்மா சாரதியை அழைத்து வரச்சொல்லி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. ஒருக்கால் சாரதி வந்திருப்பானோ. அவன்தான் ராஜியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டு இருக்கிறானே. அவன் வரவில்லை என்றால் மறுபடியும் கிளம்புவோம் என்ற எண்ணத்துடன் காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு சிறிய கேட் வழியாக உள்ளே போனேன்.\nஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து வராண்டா படிகளில் ஏறிக் கொண்டிருந்தவள் சட்டென்று நின்றுவிட்டேன். உள்ளேயிருந்த அம்மாவின் குரல் கூச்சல் போடுவதுபோல் கேட்டுக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே உரத்தக் குரலில் பேசுவதை விரும்பாத அம்மா இப்படி பண்பை, நாகரீகத்தை மறந்து போய் கத்துகிறாள் என்றால் நடக்கக் கூடாதது ஏதோ நடந்திருக்க வேண்டும். அதுவும் சுயநினைவை இழந்த போகும் அளவுக்கு கோபத்தை, ஆவேசத்தை ஏற்படுத்திய சம்பவமாக இருக்க வேண்டும். அப்படி என்னதான் நடந்திருக்கும் வராண்டா தூணுக்குப் பக்கத்தில் மறைவாக நின்றபடி அந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஅம்மா அப்பாவின் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். “உங்களுக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா நடந்ததற்கு புத்தி புகட்டுவதை விட்டுவிட்டு இந்த நாதியற்றவளுக்கு வக்காலத்து வாங்கறீங்களே\n ஏற்கனவே இரண்டு மூன்று முறை சொல்லி விட்டேன். ராஜேஸ்வரி நாதியற்றவள் இல்லை. நாக்கில் நரம்பு இல்லாதது போல் பேசாதே. அந்தக் கடிதத்தை எழுதியது யாரோ அவனையே கேள். நம்முடைய மகளை பண்ணிக் கொள்வதாக சொல்லிவிட்டு நமக்குப் பின்னால் இவ்வளவு நாடகம் ஆடவேண்டிய தேவை என்னவென்று கேள். நம்பிக்கை துரோகம் செய்வதனை உலுக்கி எடு. வேண்டுமென்றால் நானும் கூட வருகிறேன்.”\nஇந்த உரையாடலைக் கேட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது போல் இருந்தது.\nஅம்மா அதே வேகத்தில் பதில் சொன்னாள். “யாரை என்ன கேட்கணுமோ, யாருக்கு எப்படி புத்தி சொல்லணுமோ எனக்குத் தெரியும். உங்களுடைய அறிவுரைகள் எனக்குத் தேவையில்லை.”\n“ராஜியின் மீது உன் கை பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்.”\n“சும்மா இருக்காமல் என்ன செய்ய முடியும் உன்னால் பெற்ற மகளின் எதிர்காலத்திற்கு உலை வைக்க தயாராகிவிட்ட இந்தச் சதிக்காரியை இன்னும் வீட்டில் வைத்துக் கொள்ளணும் என்று சொல்றீங்களே பெற்ற மகளின் ���திர்காலத்திற்கு உலை வைக்க தயாராகிவிட்ட இந்தச் சதிக்காரியை இன்னும் வீட்டில் வைத்துக் கொள்ளணும் என்று சொல்றீங்களே நீங்களும் ஒரு தந்தைதானா இது என்னுடைய வீடு. என் இஷ்டம் நீங்க எல்லை மீறி பேசினால், தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வேலைக்காரர்களுக்கு முன்னால் அவமானப்படும்படி ஆகிவிடும். ஜாக்கிரதை நீங்க எல்லை மீறி பேசினால், தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வேலைக்காரர்களுக்கு முன்னால் அவமானப்படும்படி ஆகிவிடும். ஜாக்கிரதை நமக்குப் பின்னால் இவ்வளவு நாடகம் ஆடுவாளா நமக்குப் பின்னால் இவ்வளவு நாடகம் ஆடுவாளா எவ்வளவு நெஞ்சழுத்தம் இந்த நிமிடமே இந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடு.”\nஅம்மா ராஜியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து வெளியே தள்ளினாள். ஏற்கனவே அங்கே வந்து விட்ட அப்பா ராஜியின் இரண்டாவது கையைப் பற்றி உள்ளே இழுத்தார். ஆவேசத்தில், கோபத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் உக்கிரமூர்த்திகளாக நின்றிருந்த அந்த இருவருக்கும் நடுவில் ராஜி மிரண்டுவிட்ட மான்குட்டியைப் போல் நின்றிருந்தாள். எந்த நிமிடமும் வெளியேறுவதற்கு தயாராக இருப்பது போல் தளும்பிக் கொண்டிருந்த அவளுடைய விழிகளைப் பார்த்ததும் எனக்கு துக்கம் பொங்கி வந்தது. இனியும் தாங்க முடியாமல் சட்டென்று உள்ளே போனேன்.\nஎன்னைப் பார்த்ததும் அம்மாவின் கோபம் என்மீது திரும்பியது. கையிலிருந்து கடிதத்தை என் முகத்தில் வீசிவிட்டு “வாவிமகளே வழியில் போய்க் கொண்டிருந்த சனியை வலுவில் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறாய். அதை படித்துப் பார். உனக்கே புரியும். இதற்கெல்லாம் காரணம் நீதான். உன்னைப் போன்ற துப்பு கெட்டவளை நான் எங்கேயும் பார்த்ததில்லை. உன்னை முட்டாளாக்கி உன் அதிர்ஷ்டத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டிருக்கிறாள்.”\nஎன்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே போலி வியப்பை காட்டியபடி கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.\nஅங்கேயே இருந்த திருநாகம் மாமி இரண்டே எட்டில் என் அருகில் வந்தாள். தாழ்ந்த குரலில் “இன்னிக்கு நாம் எல்லோருக்கும் கண்முழிச்ச வேளை நல்ல வேளை. இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டுவிட்டது. இல்லாவிட்டால்…” என்று சொல்லிக்கொண்டே கண்களை சுழற்றினாள்.\nநான் செய்த தவறு எனக்குப் புரிந்துவிட்டது. இதெல்லாம் மாமியின் கைங்கரியம்தானா கிருஷ்ணனிடம் கிளம்பும் அவசரத்தில், கூட வருவேன் என்று ராஜி பிடிவாதம் பிடிக்கப் போகிறாளே என்ற பயத்தில் சாரதி ராஜிக்கு எழுதிய கடிதத்தை பீரோவில் வைக்க மறந்துவிட்டேன்.\nகெட்டது குடி என்று நினைத்தபடி மாமியின் பக்கம் பார்த்தேன். ஏற்கனவே லட்சணம் குறைவாக இருந்த அந்த முகத்தில் ராஜியை பழி வாங்கிவிட்ட திருப்தி பிசாசாக ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருந்தது.\n எனக்கு பின்னால் இவ்வளவு நாடகம் நடப்பது எனக்கு தெரியவே தெரியாது” என்றேன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டே.\nஎத்தனையோ எதிர்பார்ப்புகளு¡டன் என் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த ராஜி இந்தப் பேச்சைக் கேட்டதும் திகைத்துப் போய்விட்டாள். அப்பாவும் வாயடைத்துப்போனவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார். நான் கடிதத்தை மம்மியிடம் கொடுத்துவிட்டு ராஜியை நோக்கிப் போனேன். அவளுக்கு எதிரே நின்றுகொண்டு தீவிரமான குரலில் “இத்தனை நாளும் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்திருக்கிறேன். நீ இது போல் நம்பிக்கை துரோகம் செய்வாய் என்று கனவிலும் நினைக்கவில்லை. எவ்வளவு துணிச்சல் உனக்கு\nராஜி பைத்தியம் போல் மிரள மிரள விழித்தாள். இதெல்லாம் வெறும் நடிப்பு என்று உணர்த்துவது போல் உதட்டை பிதுக்கி ஒரு கண்ணை மூடி திறந்தேன். அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.\nஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்டுவது போல் சொன்னேன். “மம்மி நல்லவள் என்பதால் இன்று உன் உயிர் பிழைத்துவிட்டது. இதே வேறு ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் இந்த நேரம் உன்னை…”\nஎன் வார்த்தைகள் இன்னும் முடியக்கூட இல்லை. இடிவிழுந்ததுபோல் அப்பா கர்ஜித்தார்.\nவியப்புடன் திரும்பிப் பார்த்தேன். எனக்கு நினைவு தெரிந்தது முதல் எப்போதும் பார்த்திராத அளவுக்கு அப்பாவின் முகம் ஆவேசமாக இருந்தது. “நீ… நீ…” ஆவேசத்தில் வார்த்தைகள் வெளியே வராமல் தடுமாறின.\nஅதே சமயத்தில் வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. அம்மா திருநாகம் மாமியின் பக்கம் பாத்தாள். அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டவள் போல் மாமி வேகமாக வெளியே சென்றாள். அதே வேகத்தில் திரும்பி வந்து “மாப்பள்ளை சார் வந்திருக்கிறார்” என்றாள்.\nஅம்மாவின் முகம் கறுத்தது. அது ஒரு வினாடிதான். அடுத்த நிமிடம் பழையபடி ஆகிவிட்டாள���. என் பக்கம் திரும்பி “மீனா உள்ளே போ” என்றாள். பிறகு ராஜியின் பக்கம் திரும்பி “நீயும் உள்ளே போ” என்று உறுமினாள்.\nஅம்மாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்ததுதான் தாமதம், திருநாகம் மாமி ராஜியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். சாரதி வந்தான் என்ற செய்தியைக் கேட்டதுமே துவண்டுவிட்ட ராஜி திருநாகம் மாமியை எதிர்க்கவில்லை.\nஅம்மா வெளியில் சென்று “வாங்க… வாங்க. இன்னும் வரவில்லையே என்று இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று வரவேற்றாள்.\nஅந்தக் குரலில் தென்பட்ட சகஜதன்மைக்கு வியப்படைந்துவிட்டேன். உள்ளே போகும் முன் என்னையும் அறியாமல் அம்மாவின் பக்கம் பார்த்தேன். அம்மாவின் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அந்த நிமிடமே எரிந்து சாம்பலாகி இருப்பேன்.\nஉள்ளே வந்த எனக்கு ராஜி கண்ணில் படவே இல்லை. மாமியிடம் கேட்டேன். “அதோ அங்கே இருக்கிறாள்” என்று தன்னுடைய அறையைக் காட்டிவிட்டு வேறு ஏதோ வேலையாக போய்விட்டான். ஸ்டோர் ரூம் பக்கத்தில் இருந்த மாமியின் அறைக்குள் மெதுவாக நுழைந்தேன். அறையின் நடுவில் ராஜி தரையை நோக்கிய பார்வையுடன், சலனமற்ற பதுமையாக நின்றிருந்தாள். அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது என் இதயம் கலங்கிவிட்டது. அருகில் சென்று கையைப் பற்றிய போது உதறிவிட்டாள்.\n” நயமான குரலில் §க்டேன்.\n“உன்மீது இல்லை. என்மீதே எனக்குக் கோபமாக இருக்கிறது. இங்கே வந்ததே பெரிய தவறு. வந்தாலும் இந்த நாடகத்தில் மாட்டிக் கொண்டது அதைவிட பெரிய தவறு.”\n சாரதியை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் ஏன் மாமியிடம் நேராக சொல்ல மாட்டேன் என்கிறாய் நடுவில் என்னை மாட்ட வைப்பானேன் நடுவில் என்னை மாட்ட வைப்பானேன் சின்ன பொய் சொன்னாலே அண்ணன் எங்களைக் கொன்று விடுவானே சின்ன பொய் சொன்னாலே அண்ணன் எங்களைக் கொன்று விடுவானே வேடிக்கையாக பொய் சொல்லணும் என்றால் கூட எங்களுக்கு சங்கடமாக இருக்குமே. நீயானால் வாய்க்கு வந்தபடி பொய் சொல்கிறாய். அது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. எனக்கு மட்டும் நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது.”\n“ஒரு நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் அதில் தவறு இல்லை.”\n அடிவாரம் சரியாக இல்லாத கட்டடம் போல் பொய் சொல்வதால் ஏற்படும் நன்மை நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. எந்த நிமிடமும் இடிந்து ப��ய் விடும்.”\n” வலிந்த சிரிப்பை உதிர்தேன்.\n“என் மனதில் இருக்கும் வேதனை உனக்குப் புரியாது. இதெல்லாம் அண்ணாவுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா நீ பொய் சொன்னது தெரிந்தால் மாமாவும், மாமியும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்களோ என்னவோ. ஆனால் எங்க அண்ணன் அப்படி இல்லை. இந்தப் பொய்களுக்கும், நாடகத்திற்கும் இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிடு. மாமாவிடம் கேட்டுக் கொண்டு இன்று இரவோ நாளை காலையோ ஊருக்குப் போய் விடுகிறேன்.”\n“இனி உன் பேச்சை கேட்கப் போவதில்லை. நீ என்ன நினைத்துக் கொண்டாலும் சரி.”\nஅதற்குள் திருநாகம் மாமி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு “அம்மா உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க. உங்களை மட்டும்தான் கூப்பிட்டாங்க” என்றாள்.\nபின்னால் திரும்பிப் பார்த்தேன். “எனக்குப் பசியில்லை. சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்” என்றேன் எரிச்சலுடன். மாமி போய்விட்டாள்.\nஅங்கேயே இருந்த கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். கடைசியில் ராஜிக்குக் கூட என்மீது கோபம் வந்துவிட்டது. நான் தோற்றுப் போய்விட்டேனா நான் நினைப்பது போல் எதுவும் நடக்கப் போவதில்லையோ நான் நினைப்பது போல் எதுவும் நடக்கப் போவதில்லையோ அம்மா சொன்னதுபோல் உண்மையிலேயே நான் ஒரு முட்டாள்தானோ\nதிடீரென்று அறைக்கதவு திறந்து கொண்டது. “சாப்பிட வரமாட்டேன்னு சொன்னாயாமே” தீட்சண்யமாக பார்த்துக் கொண்டே அம்மா கேட்டாள்.\nவிசையை அழுத்தியது போல் விருட்டென்று எழுந்து நின்றேன். “பசியாக இல்லை மம்மி.”\n“வாயை மூடிக்கொண்டு சாப்பிட வா. உங்க அப்பாவுக்கும் பசி இல்லையாம். நீயும் வரவில்லை என்றால் சாரதி என்ன நினைத்துக்கொள்வான்” கண்களை உருட்டி கோபமாக பார்த்தாள்.\nஅந்தப் பார்வையின் மகிமை என்னவோ, மறுபேச்சு பேசாமல் ஆட்டுக் குட்டியை போல் அம்மாவைப் பின் தொடர்ந்தேன். அறையை விட்டு நான் வெளியே வந்ததும் அம்மா கதவை சாத்தி வெளியிலிருந்து நாதாங்கியைப் போட்டாள்.\n” அணல் கக்கும் விழிகளூடன் கர்ஜித்தாள்.\nஉணவு மேஜை அருகில் நான், சாரதி, மம்மி உட்கார்ந்து கொண்டோம். திருநாகம் மாமி தேவைக்கும் அதிகமான பணிவுடன் எங்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கோபத்தால், அவமானத்தால் என் மனம் தகித்துக் கொண்டிருந்தது. ராஜி என்ன நினைத்துக் கொள்வாள் இவ்வளவு அவமானம் நடந்த பிறகு இந்த வீட்���ில் ஒரு நிமிடமாவது இருப்பாளா\nஅம்மா எதுவுமே நடக்காதது போல், ரொம்ப சகஜமாக சாரதியுடன் பேசிக் கொண்டிருந்தாள். மதியம் வாங்கிய புடவை ரொம்ப நன்றாக இருக்கிறதாம். சாரதியின் ரசனையை பாராட்டிக் கொண்டிருந்தாள். அம்மாவின் சாமர்த்தியத்திற்கும், தந்திரமான பேச்சிற்கும் வியப்படையாமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவின் தோரணையைப் பார்த்தால் சில நிமிடங்களுக்கு முன்னால் இந்த வீட்டில் எரிமலை ஒன்று வெடிக்கத் தயாராக இருந்தது என்று யாராலும் நினைக்க முடியாது. அதைவிட பெரிய வேடிக்கை என்னவென்றால் அவ்வளவு தீவிரமாக ராஜிக்குக் காதல் கடிதம் எழுதிய சாரதியிடம் கொஞ்சம்கூட வெறுப்பையோ, கோபத்தையோ வெளியில் காட்டவில்லை.\nஅம்மா கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாலும் சாரதியின் கவனம் அந்தப் பேச்சில் லயிக்கவில்லை. அவன் கண்கள் ராஜேஸ்வரிக்காக இங்கும் அங்கும் தேடிக் கொண்டிருந்ததை நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.\nசாப்பாடு முடிந்த பிறகு இனியும் பொறுத்தக் கொள்ள முடியாமல் பாக்குத்தூளை கொடுக்க வந்த என்னிடம் “மீனா ராஜேஸ்வரி எங்கே\nஎன்னை பதில் சொல்ல விடாமல் அங்கேயே இருந்த அம்மா நடுவில் புகுந்தாள். “அட்டா உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். மாலையில் ராஜேஸ்வரியின் அண்ணன் வந்தான். தங்கையை அழைத்துக் கொண்டு போய்விட்டான்” என்றாள்.\nபாக்கை எடுத்துக் கொள்ளப் போன சாரதி அப்படியே நின்றுவிட்டான்.\n அந்தப் பெண் நம்மிடம் சொன்னதெல்லாம் பொய். அவளுக்கு எந்தக் கஷ்டங்களும் இல்லையாம். சோத்து சுகம் இருக்கும் இடம் என்று இரண்டாம் தாரமாக கொடுக்க நினைத்தது உண்மைதானாம். ஆனால் அந்தப் பையனுக்கு வயது அதிகம் இல்லையாம்.” அம்மா என் பக்கம் திரும்பினாள். “இந்த குழப்பமெல்லாம் மீனாவால் வந்தது. இந்த முட்டாள்பெண் அந்தப் பெண் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிவிட்டாள்.”\nசாரதி கற்சிலையாக கேட்டுக் கொண்டிருந்தான்.\n“அவன் சிநேகிதன் ஒருவன் ராஜி நம் வீட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு அட்ரெஸெல்லாம் கொடுத்து கடிதம் எழுதியிருக்கிறான். பாவம் அந்த அண்ணன் அரக்க பரக்க ஓடிவந்தான். அவனுக்கு தங்கையிடம் எவ்வளவு பாசம் தெரியுமா அரக்க பரக்க ஓடிவந்தான். அவனுக்கு தங்கையிடம் எவ்வளவு பாசம் தெரியுமா ஏதோ கெட்ட நேரத்தில் நல்ல நேரம். அந்தப் பெண் நம் வீட்டிற்���ு வந்து சேர்ந்தாள். நீங்க வருவதற்கு சற்று முன்னால்தான் அண்ணன் தங்கை கிளம்பிப் போனார்கள். பத்து பத்துக்கு ஏதோ ரயில் இருக்கிறதாம்.”\nசாரதி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். ஆனால் அம்மாவும் லேசு பட்டவள் இல்லை. அவன் ஓரிரு முறை கிளம்ப முற்பட்டபோது ஏதோதோ சொல்லிக் கொண்டே அவனைப் பேச்சினால் கட்டிப் போட்டாள். பத்தரை மணி ஆனபிறகுதான் அவனைப் போகவிட்டாள்.\nசாரதி ஓட்டமும் நடையுமாக படிகளில் இறங்கிப் போதை, அதே வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்ததை அம்மாவும், நானும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவனுடைய அவசரத்தைக் கண்டபோது இரக்கம்தான் ஏற்பட்டது. அவன் போய்ச் சேரும் போது எப்படியும் அந்த ரயில் கிளம்பிவிட்டிருக்கும்.\nசாரதி போன பிறகு அம்மா ராஜியை அழைத்தாள். அம்மாவின் முகத்தில் சற்றுமுன் சாரதி இருந்த போது தென்பட்ட கனிவு, இணக்கம் மருந்துக்குக் கூட இல்லை. “இதோ பார் நாளை காலையில் எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிற்கு உன்னை அனுப்பி வைக்கிறேன். மீனாவின் திருமணம் முடியும் வரையில் நீ அந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக் கூடாது. அதற்குப் பிறகு நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை. இதற்கு இடையில் சாரதியை சந்திக்கணும் என்றோ, கடிதம் எழுதவோ முயற்சி செய்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் ஜாக்கிரதை நாளை காலையில் எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிற்கு உன்னை அனுப்பி வைக்கிறேன். மீனாவின் திருமணம் முடியும் வரையில் நீ அந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக் கூடாது. அதற்குப் பிறகு நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை. இதற்கு இடையில் சாரதியை சந்திக்கணும் என்றோ, கடிதம் எழுதவோ முயற்சி செய்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் ஜாக்கிரதை\nதலை குனிந்து நின்றிருந்த ராஜி, வழிகளில் சுழன்ற நீரை கட்டுப்படுத்தியபடி தலையை அசைத்தாள். தங்களுடைய வழியில் குறுக்கே வந்தவர்களை அம்மா போன்றவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி நடத்துவார்களோ சுயமாக உணர்ந்தேன். அம்மா திருநாகம் மாமியின் பக்கம் திரும்பினாள். “இந்த விஷயம் இந்த நான்கு சுவர்களுக்கு நடுவிலேயே சமாதியாகி விடவேண்டும். வெளியில் எங்கேயாவது பரவினால் நீங்கதான் காரணம் என்று நினைத்துக் கொள்வேன்.”\n“ச்சே… ச்சே… நான் அப்படிப்பட்ட மனுஷியா உங்களுக்கு என��னை தெரியாதா\n“சரி. இன்று இரவு அந்தப் பெண் உங்களுடைய அறையிலேயே இருக்கட்டும். போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வாங்க. தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தூக்க மாத்திரை போட்டுக் கொண்டால் தவிர தூக்கம் வராது போலிருக்கு.” அம்மா தன்னுடைய அறையை நோக்கிப் போனாள். அம்மா சொன்னபடி செய்து காட்டுவாள். யாராலும் அதை மீற முடியாது.\nசாரதியிடம் தனியாக பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. இந்த ஆபத்தான நேரத்தில் அப்பாதான் எனக்கு வழி காட்டணும். தாமதம் செய்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடக் கூடும்.\nநேராக அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன். சற்றுமுன் அப்பா என்னைப் பார்த்த பார்வை நினைவுக்கு வந்ததும் பயமாக இருந்தது. இருந்தாலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டேன்.\nஅப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து முழங்கையால் கண்களை மறைத்துக் கொண்டிருந்தார். ஆடைகளைக் கூட மாற்றவில்லை. அவர் முகத்தில் வேதனையும், களைப்பும் தென்ப்டன.\n” தாழ்ந்த குரலில் அழைத்தேன். திடுக்கிட்டவர் போல் விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார்.\nகடினமாக ஒலித்த அந்தக் குரலை கேட்டதும் என் முதுகுத்தண்டில் நடுக்கம் பரவியது. அப்பா கோபமாக ஒரு பார்வை பார்த்தாலே நிலைகுலைந்து போய் விடுவேன்.\nஅப்பா எழுந்து என் அருகில் வந்தார். “இன்று சாரதி அந்த நேரத்தில் வரவில்லை என்றால் நிலைமை எவ்வளவு மோசமாகியிருக்கும் தெரியுமா\nதெரியும் என்பது போல் தலையை அசைத்தேன்.\n“உன்னை எத்தனை முறை எச்சரித்து இருக்கிறேன். என் பேச்சை காதில் வாங்கிக் கொண்டாயா\n சாரதி ராஜியை…” என்று மேலும் சொல்லப் போனேன்.\n உன் மனதில் இந்த எண்ணத்தை வைத்துக் கொண்டுதான் ராஜியை இங்கே அழைத்து வந்திருக்கிறாய். அப்படித்தானே. உனக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா பகடைக்காயாக பயன்படுத்துவதற்கு\n“ராஜியை நான் பகடைக்காயாக பயன்படுத்தவில்லை. உங்களுக்கு அசல் விஷயம் தெரியாது.”\nஅப்பாவின் கை திடீரென்று காற்றில் எழும்பியதும், என் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறை விழுந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டன. எனக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.\n உன்னை மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய முட்டாள்தனம். அவர்களுடன் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பந்தத்தை கூட அறுத்துவிடப் பார்க்கிறாயா இந்த இடத்தை விட்டு முதலில் போய்விடு. உன் முகத்தை இனி எனக்குக் காட்டாதே.”\nஇந்த வார்த்தைகளைச் சொன்னது அப்பாதானா என் மூளை செயல்பட மறுத்தது. மனம் குழம்பிவிட்டது. கனவில் நடப்பவள் போல் மெதுவாக நடந்து வெளியே வந்துவிட்டேன்.\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40509161", "date_download": "2020-01-19T05:01:55Z", "digest": "sha1:KDDJEK3ACE2EJYW33EPMKTMDZTZHAMFC", "length": 48848, "nlines": 797, "source_domain": "old.thinnai.com", "title": "நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt) | திண்ணை", "raw_content": "\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஒயில் மிகும் கணிதக் கூம்பகம்,\nநைல் நதி நாகரிகக் கோபுரம்.\nஐயாயிர வயது தாண்டிய கோணகம்,\nசதுரப் பீடம்மேல் சாய்ந்த மேடகம்.\nபுரவலர் உடல்களைப் புதைத்த பெட்டகம்,\nசிற்பம், சின்னம் அடங்கிய களஞ்சியம்.\nகற்பாறை அடுக்கிக் கட்டிய சிற்பகம்,\n‘புராதன எகிப்திய நிபுணர் போன்று, இதுவரைப் பண்டைய அல்லது நவீன மாந்தர் தேசீய மயமான ஓர் உன்னதக் கட்டிடக் கலைத்துவத் திறனைச் சிறுமை சிறிது மின்றி, மகத்தான முறையில் பிரம்மாண்டமாகச் சிந்தையில் கொண்டு படைத்தவர், எவரும் இந்த உலகிலே கிடையாது. ‘\nவரலாற்றைக் கூறும் பிரமிட் கோபுரங்கள்\n5000 ஆண்டுகளாக உலகத்தின் புராதன ஏழு விந்தைகளில் ஒன்றான எகிப்தின் பிரமிட் ஒன்றுதான் கால வெள்ளம் தகர்த்து அழிக்காதபடிக் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது மற்ற ஆறு விந்தைகளும் அழிந்து இப்போது நமக்குத் தெரியாமல் போய்விட்டன. பிரமிட் கோபுரங்களைக் கட்டிய ஃபாரோ சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கு முன்பு, எகிப்தின் நைல் நதி தீரத்தைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். புராதன எகிப்தியர் தமது செழிப்பான நிலப்படுகையைக் ‘கீமெத் ‘ [Kemet] என்று அழைத்தனர். கீமெத் என்றால் கருமண் என்று பொருள். ஒவ்வோர் ஆண்டிலும் மழைக் காலத்தில் நைல் நதி நீரோட்டத்தால் நிரம்பி வழிந்தபின், வயல்களில் தங்கிப் போன செழிப்பான கரிய களிமண்ணையே கீமெத் குறிப்பிடுகிறது. எகிப்திய பாலைவன மணலின் நிறம் மஞ்சள் கலந்த செந்நிறம். அவர்கள் பாலைவனத்தை அந்த நாளில் ‘டெஸ்ரெட் ‘ [Deshret] என்று குறிப்பிட்டார்கள். டெஸ்ரெட் என்றால் செந்நிறம் என்று அர்த்தம். அச்சொல்லே பின்னால் டெஸர்ட் [Desert] என்று யாவராலும் அழைக்கப் பட்டது.\nகி.மு.3000 ஆண்டு காலத்தில் தலைதூக்கி வளர்ச்சி அடைந்துள்ள எகிப்தின் நாகரீக வரலாற்றை, அதன் பொற்கால யுகம் என்று குறிப்பிடலாம். அந்த காலத்து வேந்தர் உடலைப் புதைக்க பிரம்மாண்டமாகக் கட்டிய பிரமிட் கோபுரங்கள் அவற்றுக்குச் சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. பாலைவனச் செந்நிற மண் படலம் எகிப்த் நாட்டின் பரப்பில் 95% பகுதியைச் சிவப்புக் கம்பளம் போல் ஆக்கிரமித்துள்ளது. இடையே உள்ள நைல் நதியின் செழிப்பான இருபுறக் கரைகளிலும் பசுமைக் கம்பளங்கள் செழிப்பாய் விரிக்கப் பட்டுள்ளன. உலகிலே மிக நீளமான நைல் நதி 4160 மைல் தூரம் ஓடி, ஆஃபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்திருக்கிறது.\nஎகிப்த் நாட்டில் உறுதியான பீடங்களின் மீது எழுப்பி யிருக்கும் 104 பிரமிட் கோபுரங்கள் நாகரீகச் சின்னங்களாய் அசையாமல், அழியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கின்றன. மேலும் வெறும் அடித்தளக் கட்டிடங்களோடு முழுமை பெறாது 54 பிரமிட் கோபுரங்களும் சில இடங்களில் நிற்கின்றன. அந்த மகத்தான கோபுரங்களைக் கட்டியவர் அங்கே ஒரு காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அல்லர் அழிந்து போன ஒரு நாகரீக இனத்தின் முன்னோர்கள் அல்லர். அவர்கள் யாவரும் வேறு கண்டத்திலிருந்தோ அல்லது அண்ட கோளத்திலிருந்தோ அந்த பூமிக்கு வந்தவரும் அல்லர். சீரும், சிறப்பாகவும் வாழ்ந்த அவர்கள் முழுக்க முழுக்க அக்கால எகிப்திய இனத்தவர்களே. புதைக்கப் பட்ட அவர்களது எலும்புக் கூடுகளைப் பின்னால் சோதித்த அறிவியலார், மருத்துவ ஆய்வாளர், புதைச்சின்ன நோக்காளர் ஆகியோரது கருத்துகள் மூலம் தெரிந்தது, அவர் அனைவரும் எகிப்தியர் என்பதுதான்.\nபிரமிட் யுகத்தின் கடவுளான ஃபாரோ சக்ரவர்த்திகள்\nகி.மு.3000 இல் எகிப்த் நாடு வடபுற, தென்புறப் பகுதிகள் ஒன்றாய் இணைந்து, ஓர் ஐக்கியப் பேரரசாய் இயங்கி வந்தது. அப்போதுதான் ஃபாரோ பேரரசர்களின் பரம்பரை அரசாட்சி [Pharaoh Dynasity] மேலோங்கி மிளிர்ந்து இருந்ததது. வல்லமையும், ஞானமும் மிக்க ஃபாரோ மன்னர்கள் அனைவரும் அக்கால மக்களால் கடவுளாக மதிக்கப் பட்டவர். ஃபாரோ ராஜியத்தின் முதல் மன்னன் பெயர், மெனெஸ் [Menes] என்பது. மெனெஸைப் பின் தொடர்ந்து முப்பத்தி ஒன்று அரச சந்ததிகள் கி.மு.3188 முதல் கி.மு.332 வரை எகிப்தை ஆண்டு வந்தன. அவரது காலத்திலிருந்துதான் ஃபாரோ வேந்தர்களின் புதைப்பு மாளிகையிலும், களஞ்சியங்களிலும் அவரது வாழ்க்கை வரலாறுகளைப் பொறிக்கும் பண்பாடு ஆரம்பித்தது. எகிப்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே இருக்கும் செழிப்பான தளத்தில், மெனெஸ் தனது புகழ் பெற்ற தலைநகரைக் கோட்டைச் சுவருடன் நிறுவினார். அந்த நகருக்கு அவர் ‘வெள்ளை மதில்கள் ‘ [White Walls] என்ற பெயரை இட்டார். இப்போது அது மெம்ஃபிஸ் [Memphis] என்ற கிரேக்கப் பெயருடன் நிலவி வருகிறது.\nசுமார் 3000 ஆண்டுகளாக மெம்ஃபிஸ் நாகரீக நகரம் ஃபாரோ வேந்தர்களின் தலைநகராக கொடிகட்டி ஓங்கி இருந்தது. மெம்ஃபிஸ் நகருக்கு வடக்கே 20 மைல் தூரத்தில்தான் தற்போதைய தலைநகர் கெய்ரோ இருக்கிறது. எகிப்தின் முதல் கரடு முரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. புகழ் பெற்ற கீஸாவின் [Giza] மூன்று பிரமிட்களும், மனிதத் தலை கொண்ட பூதச்சிங்கமும் [Sphynx] நாலாவது தலைமுறை ஃபாரோ வேந்தனால் அமைக்கப் பட்டன.\nபூதச்சிங்கம் ஃபாரோ மன்னர்களின் பராக்கிரமச் சின்னமாகக் கருதப் பட்டது. கூஃபு வேந்தன் நாலாவது சந்ததியில் இரண்டாவது மன்னன். எல்லாவற்றிலும் பெரிய பிரமிட்டை கீஸாவில் கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. அந்த பிரம்மாண்டமான கோபுரத்திற்கு கற்களை 480 அடி உயரம் வரை ஏற்றிச் செல்லும் சாய்வுத் தளத்தை [Ramp] நைல் நதி தீரத்திலிருந்து அமைக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அடுத்துப் பட்டம் சூடிய கூஃபுவின் மகன் காஃப்ரி [Khafre] தான் அடக்கமாகப் போகும் இரண்டாம் பிரமிட்டைப் பூதச்சிங்கத்துடன் கீஸாவில் கட்டினான். பிறகு காஃபிரியின் மகன் மென்கெளரி [Menkaure] மூன்றாவது சிறிய பிரமிட்டைத் தனக்காக அமைத்தான்.\nபிரமிட்டிற்குக் கற்பாறைகள் எவ்விதம் கொண்டு வரப்பட்டன \nகூஃபு பேரரசன் தனக்காகக் கட்டிய எல்லாவற்றிலும் பெரிய பிரமிடில் சுமா��் 2,300,000 பாறைத் துண்டுகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. பாறைக் கற்களின் சராசரி எடை 2.5 டன் என்றும் உச்ச எடை 15 டன்னாகவும் கணிக்கப் பட்டுள்ளன. கூஃபு வேந்தன் அடக்கம் ஆகியிருக்கும் புதை மாளிகையின் மேல்தளக் கூரைத் தட்டு 40-60 டன் எடை உள்ளதாய் காணப்பட்டன. எண்ணிக்கையிலும், எடையிலும் உயர்ந்த இத்தனைப் பாறைக் கற்கள் எந்த மலைக் குன்றுகளில் வெட்டி எடுக்கப் பட்டன என்பது முதல் விந்தை அங்கிருந்து அவை அனைத்தும் எவ்விதம் நகர்த்தப் பட்டுக் கொண்டு வரப்பட்டன என்பது அடுத்த விந்தை அங்கிருந்து அவை அனைத்தும் எவ்விதம் நகர்த்தப் பட்டுக் கொண்டு வரப்பட்டன என்பது அடுத்த விந்தை பிரமிட் தளத்திற்கு அருகிலும், 500 மைல் தூரத்திற்கு அப்பாலும் உள்ள பாறை வெட்டுக் குழிகளிலிருந்து [Stone Quarries], செம்மை செய்யப்பட்ட பாதைகள், சாய்வுத் தளங்கள் மீது உருளைத் தூண்கள் மூலமாக நகர்த்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. பாறைக் கற்களை இழுக்க பெரிய வடங்கள், பாபிரஸ் முறுக்கு நாண்கள் [Papyrus Twines] பயன்பட்டிருப்பதாகத் அறியப் படுகின்றது.\nநைல் நதியில் கட்டுமரம் கட்டி மிதக்க விட்டுப் பெரும் பாறைகள் பிரமிட் கட்டுமான வேலைகளுக்குக் கொண்டு வரப்பட்டன. ஆண்டு தோறும் நைல் நதியில் வெள்ளம் மிகுந்து கரைவயற் பகுதிகளில் நீர் நிரம்பிய போது, வேளாண்மைப் பணியாட்கள் வேலை யில்லாத சமயங்களில், பிரமிட் கட்ட முன்வந்ததாக அறியப்படுகிறது. வெள்ளம் வந்த காலங்களில் ஒரு தற்காலிய துறைமுகத் தளம் உண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகளில் கற்பாறைகள் கொண்டு வரப்பட்டன. சில சுண்ணக் கற்கள் தூரா [Lime Stones from Tura] என்னும் இடத்திலிருந்தும், கனத்த பாறைகள் அஸ்வான் [Aswan] பகுதியிலும், கருவிகளுக்குப் பயன்படும் தாமிர உலோகம் சினாய் மலைக் குன்றிலும் [Copper Metal from Mount Sinai] கிடைத்தன. பிரமிட் திட்ட வேலைகளுக்கும், மரப் படகுகளுக்கும் தேவையான மரக் கம்பங்கள் [Cedar] லெபனானிலிருந்து கிடைத்தன. கல் கொத்தனார்களுக்கு பாறைக் கற்களை வெட்டுவதற்குத் தாமிரக் கொத்திகள், செதுக்கிகள் பயன்பட்டன.\nபிரமிட்களின் அடித்தளம் வெளிப்புற அமைப்புகள்\nபிரமிட்களின் அடித்தளங்கள் கொத்தனார் தாமிரச் செதுக்கிகளால் [Copper Chisels] வெட்டிய சுண்ணக்கல் கட்டிகளால் [Limestone Blocks] கட்டுமானம் ஆனவை. எகிப்தின் மணல் பூமிமேல் எழுப்பப் பட்டுள்ளது என்��ு எண்ணும் பொதுநபர் கருத்துக்கு மாறாகப் பிரமிட் கோபுரம் பாறைப் பீடத்தின் மீது உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கூஃபு பிரமிட் ஒரு உட்தளக் குன்றின் மீது அமர்ந்துள்ளது. முக்கியமாகச் சுண்ணக் கற்களாலும், பாறைக் கற்களாலும் அது கட்டப் பட்டது. அதற்கு முன்னோடியாகவும் மற்றும் பின்னோடியாகவும் கட்டப்பட்ட சிறிய பிரமிட்களில் எண்ணற்ற செங்கற்கள் பயன்பட்டன. அடுத்து காஃபிரி, மென்கெளரி கட்டிய பிரமிட்களில் கீழடுக்கு வரிசைகளில் பாறைக் கற்களும், மேலடுக்கில் சுண்ணக் கற்களும் உபயோகப் படுத்தப் பட்டன. கீஸா பிரமிட்களின் வெளிப்புறச் சாய்வு சுற்றுப் புறங்களில் பளபளக்கும் வெந்நிறச் சுண்ணக் கற்கள் அமைக்கப் பட்டு, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாய்ப் பால் நிறத்தில் அவை மிளிர்ந்தன.\nகாஃபிரி பிரமிடின் கூம்புத் தலைப் பகுதியைத் தவிர, பளபளக்கும் பால்நிறச் சுண்ணக் கற்கள் யாவும் மூன்று பிரமிட்களிலிருந்தும் பிற்காலத்தில் களவு போய்விட்டன. அதே சமயத்தில் அவற்றில் சில பல்லாயிரம் ஆண்டுகளில் அடுத்தடுத்து அடித்த பாலைவன மணற்புயல் காற்றில் [Desert Sand Storm] நேர்ந்த உராய்வுத் தேய்வால் [Erosion] சிறுகச் சிறுகக் கரைந்து போயின என்றும் கருத இட மிருக்கிறது. வெள்ளைத் தட்டுகள் பிரமிட்களிலிருந்து உரித்து எடுக்கப்பட்டு, கெய்ரோவின் பெரிய மாளிகைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. காஃபிரி பிரமிடின் கீழடுக்குப் பாறைக் கற்கள் யாவும், எகிப்தின் 19 ஆவது ஃபாரோ சந்ததியினர் காலத்தில் சிறிதும், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் சிறிதுமாகக் களவு போய் விட்டன என்று அறியப் படுகின்றது கெய்ரோ நகரக் கட்டிடங்களைக் கட்டி அலங்கரிக்க கீஸா பிரமிட்களின் சுண்ணக் கற்களும் நாளடைவில் திருடப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்ப�� – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2015_12_22_archive.html", "date_download": "2020-01-19T04:10:18Z", "digest": "sha1:URDJ6KTFWKXJOTXHU3OWRDFP6IKTK6K2", "length": 17521, "nlines": 190, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 12/22/15", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்டி செல்லம்\". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், கல்லூரி அகில், ரித்விகா, சுரேஷ், ஜான் விஜய், மற்றும் வினோதினி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-12-15) சென்னை, பிரசாத் லேப்'ல் நடைபெற்றது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் அந்தோணி பேசும்பொழுது, இப்படம் ஒரு நல்ல குடும்பப்படம், இயக்குனர் சார்லஸ் கதை சொன்னதும், 15 நாட்களில் படத்தை ஆரம்பித்து விட்டோம். நான் கதையை கேட்டவுடன் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு இயக்குனராக பணியாற்றிய எனக்கு இன்னொரு இயக்குனரின் கஷ்டம் தெரியும். நான் இயக்குனராக பணிபுரிந்த சமயங்களில் என் தயாரிப்பாளர்கள் போன் செய்து என்ன ஆச்சு ஷோ ஆரம்பிச்சாச்ச என்று கேட்ப்பார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். இயக்குனருக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுபவன் நான். படம் முடிந்த பிறகுதான் அதில் நடித்த நடிகர் சிலருக்கு என்னை தெரியவந்தது என்று கூறினார்.\nஆடுகளம் நரேன் பேசும் பொழுது இயக்குனர் சார்லஸ் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. அவர் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று சொன்னவுடன், டேட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி வந்துவிட்டேன். ஒரு நடிகருக்கு, சார்லஸ் மாதிரி ஒரு இயக்குனரிடம் வேலை செய்வது மிகவும் சுலபம். இவரைப் போன்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் வேத் ஷங்கர் பேசும் பொழுது, அழகு குட்டி செல்லம் கதையை கேட்ட உடன் எனக்கு பயம் வந்தது. இது குழத்தைகள் படம், நான் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் பயந்தேன். இயக்குனர் எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் என்னை இசை உருவாக்க வைத்தது. இப்படம் எனக்கு என்றும் மனதில் நிற்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.\nஇயக்குனர் சார்லஸ் பேசும் பொழுது, நான் வேறு வணிகத்திரைப்படம் தான் பண்ணலாம் என்று இருந்தேன். இந்த படம் மாதிரி ஒரு கதையை ஒரு தயாரிப்பாளர் புரிந்துகொள்வதே கஷ்டமான விஷயம். ஆனால் அந்தோணி அவர்கள் கதையை புரிந்துகொண்டார். அவர் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும் இப்படம் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது. இது குழத்தைகளுக்கு மட்டுமான படம் அல்ல.. இது அவர்கள் உலகத்தை பற்றி பேசும், பெரியவர்களுக்கான படம். இப்படத்தில் பணியாற்றிய எல்லா நடிகர்களும், அவர் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்தனர். எனக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. இந்த படம் ஒரு \"ஆனந்தக்கண்ணீர்\" என்று சொல்லலாம். இது \"கண்ணீர்\" உள்ள படம், ஆனால் நிறைவான படமாக இருக்கும். இயக்குனர் பாலா அவர்கள் படம் பார்த்து, நல்லாயிருக்கு என்று கூறியதற்கு பின் எங்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு வ���ழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:38:43Z", "digest": "sha1:U3PEKSQX2TDAPFDXE46LSSN7LS7J4XGT", "length": 7832, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரங்கீர் தேசியப் பூங்கா, தான்சானியா\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n4 sspp., காண்க : உரை\nஆப்பிரிக்கக் காட்டுப்பன்றியின் பரவல் நிலப்பகுதி\nஅரிதாகக் காணப்படும் இவ்விலங்கின் பரவல் நிலப்பகுதி\nஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி (ஆங்கிலம்:warthog, விலங்கினப் பெயர்: Phacochoerus africanus) என்பது ஆப்பிரிக்க புல்வெளிகளிலும், புன்னிலப் பகுதிகளிலும், கீழ் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும்[1][2] காணப்படுகின்ற விலங்கின குடும்பக் காட்டுப்பன்றியினைக் (Suidae) குறிக்கிறது.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவார்ப்��ுரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2016, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:20:25Z", "digest": "sha1:AIEW57HMPRCHN4RFCJH52TOQHU2E7RRC", "length": 14623, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோர் (தொன்மம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரக்கர்களுடான தோரின் சண்டை (1872) ஆகுனர்: மார்தென் எஸ்கில் விங்.\nதோர் (ஆங்கிலம்: Thor) என்பவர் நோர்சு தொன்மவியலலில் இடம்பெறும் சுத்தியலை ஆயுதமாகக் கொண்ட ஒரு கடவுள் ஆவார். இவர் இடி, மின்னல், புயல், ஓக் மரங்கள், பலம், கருவளம், மனிதர்களின் பாதுகாப்புக்கான கடவுள் ஆவார். தோர் ஒரு போர் வீரராகவும், விசுமானவராகவும் விபரிக்கப்படுகிறார். யேர்மனிய தொன்மவியலிலும், பகன் (pagan) சமயத்திலும் இவர் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார். தோர் பிற இந்திய-ஐரோப்பிய தொன்மப் பாத்திரங்களோடு ஒப்பிடத்தக்கவர். குறிப்பாக இந்துக் கடவுள் இந்திரன், செலட்டிக் கடவுள் Taranis, பால்டிக் கடவுள் Perkūnas மற்றும் ஸ்லாவிக் கடவுள் Perun ஆகியவர்களோடு ஒப்பிடத்தக்கவர்.\nநோர்சு தொன்மவியலில் தோர் தனது பலத்தையும், ஆயுதத்தையும் பயன்படுத்தி மிகத் தீவரமாக தனது எதிரிகளைக் தாக்கி அழிப்பார். கடல் அரக்கன் Jörmungandr எதிர்த்துப் போராடி அவரை கொன்றார். கொன்ற பின் அவரால் ஒன்பது அடிகளை மட்டும் எடுக்க முடிந்தது. இருவரின் அழிவும் ராக்னரோக் (Ragnarök) இல் எதிர்வு கூறப்படுகிறது.\nவைக்கிங் காலத்துக்கு முன்பு தோரின் பெயரைத் தாங்கிய தனிநபர் அல்லது இடப் பெயர்கள் அரிது. வைக்கிங் காலத்தில் தோர் என்ற பெயர் அல்லது அதன் வேர்ச் சொல்லை உள்ளடக்கிய தனிநபர் பெயர்கள் கூடிய எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வைக்கிங் காலத்தில் தோரின் பெயரைத் தாங்குவது மற்றும் தோரின் சுத்தியல் பதக்கத்தை அணிவது கிறித்தமதமாக்கத்துக்கு எதிரான ஒரு குறியீடாகப் பார்க்கப்படலாம்.[1]\n1 தோற்ற, குடும்ப விபரிப்பு\nதோர் உக்கிரமான கண்களையும், சிகப்பு மயிரையும், சிகப்பு தாடியையும் கொண்டவராக பெரிதும் விபரிக்கப்படுகிறார்.[2] இவர் எப்பொழுதும் விசித்திர பண்புகள் கொண்ட மூன்று முக்கிய பொருட்களை எப்பொழுதும் வைத்திருப்பார்: சுத்தியல், கையுறைகள் மற்றும் இடுப்புப்பட்டி. இவரது சுத்தியல் மலைகளை உடைக்கக் கூடியதாகவும், இவரது இடுப்புப்பட்டி மிகப்பெரிய பலத்தை வளங்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது.\nதோரின் தந்தையாக ஓடின் விபரிக்கப்படுகிறார். இவருக்கு பல சகோதர்கள் உண்டு. தோரின் மனைவி பெண் கடவுள் சிப் (Sif) ஆவார். இவரது காதலர் ஜோன்டென் ஜார்ன்ஸாகா (jötunn Járnsaxa) ஆவார். இவருக்கு இரு மகள்களும் மகன்களும் உள்ளனர்.\nதோரின் சுத்தியலை சித்தரிக்கும் சுவீடனில் உள்ள ஒரு கல்வெட்டு (runestone)\nஅணிகலன் பதக்கம் ஒன்றில் தோரின் சுத்தியல் - டென்மார்க்\nநான்கு அல்லது ஐந்து மத்திய கால (~9 - 12 ம் நூற்றாண்டுகள்) கல்வெடுக்களில் தோர் பற்றிய குறிப்புக்கள் அல்லது படங்கள் உள்ளன. இவை டென்மார்க், சுவீடன் நாடுகளில் உள்ளன. தோரின் சுத்தியல் வடிவத்தைப் பொறுத்த ஆபரணங்கள் அல்லது பதக்கங்கள் வைக்கிங் காலத்தைச் சார்ந்த இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்தவ சிலுவை போன்று தமது சமத்தைக் குறிக்கும் வகையில் சுத்தியல் பதக்கங்களை மக்கள் அணிந்திருக்கலாம்.[3]\nதோர் தொடர்ச்சியாக வெகுஜன பண்பாட்டில் இடம்பெற்று வருகிறார். கவிதைகள், ஓவியங்கள், வரைகதைகள், திரைப்படங்கள், நிகழ்பட விளையாட்டுக்களில் தோர் இடம்பெறுகிறார். 1962 ம் ஆண்டு அமெரிக்க மார்வல் வரைகதைகளில் தோர் ஒடின்சண் என்ற ஒரு கதாபாத்திரத்தை தோரைத் தழுவி ஸ்ரான் லீ, லாறி லீப்பெர் மற்றும் யக் கீர்பி உருவாக்குகிறார்கள்.[4]\n2018 கோட் ஒப் வார் (God of War) என்ற நிகழ்பட விளையாட்டில் தோர் ஒரு கொலை வெறியாளானகாக சித்தரிக்கப்படுகிறார். இவர் ஓடனின் அறிவுக்கான வேட்கையில், அவரின் உத்தரவின் பெயரில் அரகர்களையும், வழியில் உள்ள வேறு யாரையும் கொல்பவராக சித்தரிகப்படுகிறார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/14233508/Delhi-Assembly-Election-AAP-releases-list-of-candidates.vpf", "date_download": "2020-01-19T05:30:41Z", "digest": "sha1:EVRIE2KY43RIKJSG3XGEYGWYY7KZX7UF", "length": 12187, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Assembly Election: AAP releases list of candidates || டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + \"||\" + Delhi Assembly Election: AAP releases list of candidates\nடெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nடெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.\n70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி முடிவடைகிறது. இதன்படி டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.\nபுதுடெல்லி தொகுதியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். திமார்புர் தொகுதியில் பாண்டேவும், கல்காஜி தொகுதியில் அதிஷியும், ராஜேந்திரா நகர் தொகுதியில் சதாவும் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போது பதவியில் உள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெற உள்ளது. மேலும் வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. வாக்காளர் சீட்டை கொண்டு செல்லாதவர்கள் டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க ஸ்மார்ட்போன் போதும்\nடெல்லி சட்டசபை தேர்தலில், வாக்காளர் சீட்டை கொண்டு செல்லாதவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஓட்டு போடலாம். டெல்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி 8-ந் தேதி நடக்கிறது. மொத்த தொகுதிகள் 70 ஆகும்.\n2. பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் -தேர்தல் ஆணையம்\nபிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.\n3. டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார்.\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்\n3. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\n4. ஓட்டு வங்கி அரசியலால் நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு: மத்திய மந்திரி குற்றச்சாட்டு\n5. டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/01/management-assistant-technician-segment.html", "date_download": "2020-01-19T05:03:07Z", "digest": "sha1:OUSKXKRMCHRCC4HROLN5CMHG7MQ5I3UR", "length": 3652, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant (Technician Segment 3 Service) - தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்", "raw_content": "\nதொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவையில் (வகுதி 3) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nதகைமை - க.பொ.த சாதாரண தரம் + NVQ\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 20.01.2020\nமுழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழ��்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA/", "date_download": "2020-01-19T04:18:27Z", "digest": "sha1:ZHI2T3VVLUYEMJLZOMCOF4FC54RC3P5Q", "length": 7900, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்", "raw_content": "\nமுதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்\nமுதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்\nமிகப்பழமையான கிறித்தவப் பிரிவான சர்ச் ஆஃப் இங்கிலாந்து முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது.\nகத்தோலிக்க கிறிஸ்த்தவத்திலிருந்து பிரிந்து 1934 ஆம் ஆண்டில் தனியாக சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து அமைப்பு பெண் மதப் போதகர்களை நியமித்து வருகிறது.\n2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெண் பிஷப் நியமிக்க முடிவு செய்யப்பட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அம்முடிவு தோல்வியில் முடிந்தது.\nஆனால், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக பிஷப் பொறுப்பிற்கு பெண்களை நியமிக்க முடியாமற்போனது.\n133 ஆவது பிஷப்பாக நியமிக்கப்பட்டுள்ள சாரா, இதற்கு முன்னதாக தலைமை செவிலியராகப் பணியாற்றியுள்ளார்.\n2001 ஆம் ஆண்டு தலைமை செவிலியராக சாரா நியமிக்கப்பட்ட போது, மிகக்குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.\nஇரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது\nகிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக நியமனம்\nபுதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு\nயாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தால் பாதிக்கப்பட்டோர் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்\nஇரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது\nகிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்க��� ஆளுநர்கள் நியமனம்\nஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நியமனம்\nபுதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்\nஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nஆறாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\n​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/26/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-19T05:41:33Z", "digest": "sha1:7HJFKIUAAA64GHXO3VNFNMWTBEEQICES", "length": 7624, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "உலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி | LankaSee", "raw_content": "\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nவடக்கு கிழக்கை இந்தியா இணைத்து கொள்ளும்…. சிவாஜிலிங்கம்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\nஉலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசிய கொடி\nநாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இலங்கையின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களின் எட்டு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை சோனம் கபூர் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இத்தனை லட்சமா\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து \nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=416", "date_download": "2020-01-19T04:25:51Z", "digest": "sha1:KYILIBYJUUB5FVIDRAFMMV7XIRFOA2RN", "length": 9285, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்கப் பெண்கள் ட்ரம்புக்கு ஓட்டுப் போடக் கூடாது\nவெள்ளி 14 அக்டோபர் 2016 16:52:08\nஅமெரிக்கப் பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா. ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக் காவில் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலரி கிளிண்டனும் போட்டி யிடுகின்றனர். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அந்த வகையில், அவர் கடந்த 2005-ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திர���க்கிறார். அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது. தற்போது தங்களிடம் டிரம்ப் தவறாக நடந்து கொண்டதாக 3 பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரியை விட டிரம்ப் 8 சதவீத புள்ளிகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டிக்கான வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பெண்களை அவதூறாகப் பேசியதை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷல் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார். நியூஹாம்ஷயரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், \"டிரம்பின் செயல் நாட்டுக்கே பெரும் அவமானத்தைத் தரக் கூடியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டிரம்பின் வார்த்தைகளையும் செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரின் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை. தலைவர்களுக்கு நாகரீகம் அவசியம். இது வழக்கமான அரசியல் அல்ல. வாக்களிப்பது முக்கியம். அதே நேரம் டிரம்ப் போன்ற வேட்பாளர்களுக்கு எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும்,\" என்றார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/09/", "date_download": "2020-01-19T05:53:46Z", "digest": "sha1:YZBGSDZKBKBZ3REIYD22PWH3QDA3SLWS", "length": 25160, "nlines": 511, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "September 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nநானே வைத்துக் கொள்கிறேன் என்றார்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2011/11/blog-post_02.html?showComment=1320204255806", "date_download": "2020-01-19T06:00:28Z", "digest": "sha1:FPQ77NR6YOVLRLSKV5DEJYAK6RQKR4C5", "length": 22436, "nlines": 247, "source_domain": "www.ariviyal.in", "title": "அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? | அறிவியல்புரம்", "raw_content": "\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n‘வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nதரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்த���் இருந்தால் நம்மால் உணர முடியும்.\nஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.\nஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.\nகாற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.\nவானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.\nகாற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு Isobar என்று பெயர்.அருகே உள்ள படத்தில் L என்ற எழுத்து Low என்பதைக் குறிப்பதாகும்.H என்பது High என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும்.அக் கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.\nஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை Low என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது High.\nமேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற���றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.\nஅருமை மிக அருமை.எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது.நன்றி\nகாற்றழுத்தம் ஓரிடத்தில் குறைவாகவும், மற்ற இடங்களில் அதிகமாகவும், அல்லது வைஸி வெர்சா இருக்கக் காரணத்தை இன்னமும் விளக்கமாகக் கூற முடியுமா\nபல ஆண்டுகளுக்கு முன் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது: ஒரு மேப் பினை கையில் வைத்துக் கொண்டு சென்னைக்குத் தெற்கே தென் கிழக்கே இருநூறு -என்று சொல்லி இருந்தால் அவ்வாறே இமேஜின் செய்து கொண்டு, வானத்தைப் பார்த்தால்,அந்தத் திசையில் குறைந்த காற்றழுத்த மண்டலம் நோக்கி மேகங்கள் வேகமாகப் பயணிப்பதைக் காணலாம்... அவ்வாறே புயல் கரையைக் கடந்து விட்டதைக் கூட ஓரளவு யூகிக்க முடியும்.\nஇதுவரை தெரியாமலேயே இருந்தோம். தெரிந்துகொண்டோம். நன்றி.\n//காற்றழுத்தம் ஓரிடத்தில் குறைவாகவும், மற்ற இடங்களில் அதிகமாகவும், அல்லது வைஸி வெர்சா இருக்கக் காரணத்தை இன்னமும் விளக்கமாகக் கூற முடியுமா ப்ளீஸ்\nஅதுக்கு \"isotherm\" னு ஆரம்பிப்பார் ராமதுரை, அதுக்கும் ஒரு விளக்கம் தேவைனு சொல்விங்க :-))\nவெப்ப நிலை வேறுபாடு தான் காரணம், சூடான காற்று மேல் எழும்பும், அப்பொ தரைக்கு அருகில் வெற்றிடம் உருவாகும், அதை நோக்கி குளிர் காற்று வரும்னு எப்பவோ படிச்சேன்,அதுவும் இல்லாம வானத்தில காற்று ஓடைகள் இருக்கு. கொரியாலிஸ் எபஃக்ட்னு ஒன்னு இருக்கு,\nஉங்க மழைக்கான விளக்கம் சரியாப்படலை, அல்லது எனக்கு புரியலையா நான் கொஞ்சம் வேற மாதிரி பார்த்த நினைவு. சைக்கிளோன்,ஆன்டி சைக்கிளோன் எல்லாம் எப்படி உருவாகிறது. எனக்கு அதுலவும் டவுட் எப்பவும் இருந்துக்கிடே இருக்கு.\nதங்களது(வவ்வால்)சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வருகிற இடுகைகளை வாசிக்கவும்.\nதமிழில் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டால் எப்போதும் மறப்பதில்லை, உங்களை போல் அனைவரும் தமிழில் எழுத ஆரம்பித்தால் இனியாவது தமிழ் வாழும்\nகட்டுரையை இன்னொரு முறை படிக்கவும்.காற்றுக்கு எடை உண்டு. அதனால் காற்றின் அழுத்தம் இடத்துக்குஇடம் மாறுபடுகிறது. காற்று அழுத்தம் குறைவாக உள்ள இடம் காற்றழுத்த தாழ்வு மண்டலம். இது தரையில் உள்ள மேடு பள்ளம் மாதிரி\nபயனுள்ள தகவல்கள் சிறு வயதில் பள்ளியில் படித்தது நன்றி\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஎட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்யும் விண்கலம்\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு\nவால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகிறதா\nபதிவு ஓடை / Feed\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள...\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா\nசெவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்\nசெவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி\nசந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை\nநியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று...\nசூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட...\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nGIS தினம் பற்றித் தெரியுமா\nயந்திர ஆடை போர்த்திய மனிதன்\nரஷியாவைப் பிடித்துள்ள செவ்வாய் ‘தோஷம்’\nகாற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்...\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nமாஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு ‘சென்றவ...\nயார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம்\nபச்சத் தண்ணீரும் லகு நீரும்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/modernworld/page/31/?filter_by=random_posts", "date_download": "2020-01-19T06:14:37Z", "digest": "sha1:5EEJF4GO6MI42T6SGBJM2HLUK5L3XFR7", "length": 10440, "nlines": 120, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nதேநீர் குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்கா\nபேஸ்புக் ஊழியர்கள் ஆப்பிள் பயன்படுத்த தடை\nசிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை...\nவிந்தை உலகம் April 4, 2016\nபறவை போன்று மனிதனை சுமந்து விண்ணில் பறக்கும் எந்திரம்\nவானில் பறக்கும் பறவைகளை பார்க்கும்போது நமக்கும் சிறகு முளைத்து பறக்க மாட்டோமா என்ற எண்ணம் உருவாகும். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. ஆம் என்ற எண்ணம் உருவாகும். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. ஆம் பறவை போன்று மனிதனுடன் சேர்ந்து பறக்கும் தொழில் நுட்பத்துடன்...\nயாஹூவில் பாஸ்வேர்ட் இல்லா லாகின் முறை அறிமுகம்\nசர்வதேச அளவில் இணையத்தள சேவைகளில் முன்னணியில் உள்ள யாஹூ (Yahoo) நிறுவனம், தனது இமெயில் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் இல்லா லாகின் (Password free email login) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும்...\nநீண்ட கூந்தலால் முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக மாறிய நாய்\nஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன்...\nவேகாத கோழிக்கறி உணவை சாப்பிட்டால் பக்கவாதம் ஏற்படும்\nஉலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு...\nவிண்டோஸ் தற்போது 31-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 1.0 வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதுவரை அந்த நிறுவனம் 11 விண்டோஸ் வெர்ஷன்களை...\nகுறள் ��னிது: குறைகளைத் தீர்க்காட்டா… கதை தீர்ந்திடும்\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் (குறள்: 548) விளம்பரத்தைப் பார்த்து மயங்கி, காரோ ஸ்கூட்டரோ வாங்கி, அதைப் பெருமையாய் ஓட்டிய கொஞ்ச நாட்களிலேயே அது ரிப்பேராகி, கனத்த மனத்துடன் அதை ரிப்பேருக்கு...\nஉலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் – அமெரிக்க ஆய்வாளர்\nஉலகத்திலே முதன் முதலாகத் தோன்றிய மொழியும், உலகம் தோன்றியதிலிருந்து வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழ் மொழியையே பேசினார்கள் எனவும் அமெரிக்க மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் தெரிவித்துள்ளார். அவர் பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுக்குப் கற்பித்துக்கொண்டிருக்கும்போதே...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5463", "date_download": "2020-01-19T06:13:44Z", "digest": "sha1:IJNSV6XS4OSXDMF6UNV4ZI2VYBTRSZ53", "length": 7758, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Ithuthaan Vayasu Kathalika - இதுதான் வயசு காதலிக்க » Buy tamil book Ithuthaan Vayasu Kathalika online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதங்கள் வாசகன் விபாராஜன் பெங்களூர் எழுதிக் கொண்டது.\nஉங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. உங்களது அன்பான, அக்கறையான பேச்சுக்கு மிக்க நன்றிகள். ஒரு தனி வாசகனின் மேல் நீங்கள் காட்டும் நம்பிக்கையும், பரிவும், அக்கறையும் கண்டு மிகுந்த ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைகிறேன்.\nநீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, எங்களைப் போன்ற இளைய சமுதாத்திற்கு ஆன்மிகம் கலந்த அறிவுரைகளும், நல்லிதமான மனமாற்றத்தையும், அறிவுக் கண் திறக்கும் விதமான கதைகளையும் தருமாறு இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஇந்த நூல் இதுதான் வயசு காதலிக்க, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிநேகமுள்��� சிங்கம் - Snegamulla Singam\nஉள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella\nகடலோரக் குருவிகள் - Kadalora Kuruvigal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமந்திரப் புன்னகை - Manthira Punnagai\nபாலும் பாவையும் - Paalum Paavaiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nசெப்புப் பட்டயம் - Cheppu Pattayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T06:01:22Z", "digest": "sha1:ETW5525PY4TZ7DQNYREPUIVQ7U5NRZU7", "length": 12838, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்விக்கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்விக் கோட்பாடு என்பது கல்வி சார்ந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வகுக்கப்படுகிறது. கல்விக் கோட்பாடு கல்வி, கல்வி கற்பித்தல், பாடத்திட்டம், கற்றல் மற்றும் கல்விக் கொள்கை, அமைப்பு மற்றும் தலைமைத்துவம் போன்ற பல தலைப்புகளை உள்ளடக்கியது. கல்வி சிந்தனை வரலாறு, தத்துவம், சமூகவியல், உளவியல் போன்ற பல துறைகளால் விவரிக்கப்படுகிறது.\nஉதாரணமாக, கல்வியின் ஒரு கலாச்சாரக் கோட்பாடு, கல்வி, சிறைச்சாலைகள், குடும்பங்கள் மற்றும் சமய நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கலாச்சாரம் முழுவதிலும் எவ்வாறு கல்வி கற்கிறது என்பதைக் கருதுகிறது.[1][2] கல்வி சார்ந்த உளவியல் மற்றும் கல்வியியல் சமூகவியலில் இருந்து வரும் செயல்பாட்டுவாதக் கோட்பாட்டின்படி வரும் கல்வியின் நடத்தையியல் கோட்பாடு ஆகும்.[3]\nஐரோப்பாவில் கல்வியைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பகால முயற்சிகள் பண்டைக் கிரேக்க தத்துவவாதிகள் மற்றும் சோபிஸ்டுகள் மூலமாக இருந்தன, ஆனால் அரபு, இந்திய மற்றும் சீன அறிஞர்களிடையே சமகால (அல்லது முந்திய) விவாதங்கள் உள்ளன.\n2 கல்வி நெறிமுறை கோட்பாடுகள்\nகல்வி சிந்தனை என்பது கோட்பாடுகளை நிர்மாணிப்பது சம்பந்தமாக அவசியமில்லை என்பதுடன் \"பல்வேறு துறைகளின் முன்னோக்குகளிலிருந்து கல்வி சிக்கல்களையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் ஆய்வு.\"[4]\nகல்வி நெறிமுறை கோட்பாடுகள் கல்வியின் நெறிகள், இலக்குகள் மற்றும் தரங்களை வழங்குகின்றன..[5]\nதத்துவார்த்த தத்துவங்கள் அல்லது கல்வியின் கோட்பாடுகள் [தத்துவார்த்த சிந்தனை] மற்றும் மனிதகுலங்கள் மற்றும் கற்றல் உளவியலின் உண்மையான விசாரணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், ஆனால் எந்தவொரு விஷயத்திலும் அவர்கள் கல்வி என்னவென்பதைப் பற்றி கருத்துக்களை வலியுறுத்தி, ஏன் அவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும், எவ்விதத்தில் அதைச் செய்ய வேண்டும், எவ்விதத்தில் அதைச் செய்ய வேண்டும், என்னென்ன வடிவங்கள் எடுக்கப்பட வேண்டும், ஒரு முழுமையான மெய்யியல் தத்துவவியல் கோட்பாடு, விவரிப்பில் உள்ள வகைகளின் பகுப்பாய்வு தவிர, : 1. நல்ல அல்லது சரியானது பற்றிய அடிப்படை விதிமுறை வளாகம் 2. மனித மற்றும் உலகத்தைப் பற்றிய அடிப்படை மூலப்பொருள் 3. இந்த இரண்டு வகையான வளங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை, இடஒதுக்கீடு கல்வி பற்றி ஊக்குவிக்க வேண்டும். 4. கற்றுக்கொள்வதற்கான உளவியல் மற்றும் போதனை வழிமுறைகள், மற்றும் 5. கல்வி பயன்படுத்த வேண்டும் என்று வழிமுறைகள் போன்ற விஷயங்களை பற்றி மேலும் முடிவுகளை.\"[6]\nபள்ளிகள் நோக்கத்திற்காக எடுத்துக்காட்டுகள்:[7] வினவப்பட்ட கேள்விகளுக்கு வினாவை விஞ்ஞான விஞ்ஞான முறைகள், புத்திஜீவிகளை வளர்ப்பது, மாற்று முகவர்களை உருவாக்குதல், ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பது, ஒரு ஜனநாயக சமூகத்தை மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கற்க வேண்டும்.[8]\nபொதுவான கல்வித் தத்துவங்கள்: கல்வித் தேசியம், கல்வி முன்னேற்றம், கல்வி அத்தியாவசியம், முக்கியமான கல்வி, மான்டேசொரி கல்வி, வால்டோர்ஃப் கல்வி, மற்றும் ஜனநாயகக் கல்வி.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/04/28/rgv/company1/", "date_download": "2020-01-19T05:32:17Z", "digest": "sha1:7AQLG32IIO3JSZVOZN35FGO57JVJ6WHH", "length": 6181, "nlines": 110, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "company1 – வார்த்தைகள்", "raw_content": "\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/02/34226/", "date_download": "2020-01-19T04:23:52Z", "digest": "sha1:75IN67V742I5YTSKYIYGASL6TMC6W4EY", "length": 7353, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "இப்படியொரு கடத்தல் சம்பவமா? - ITN News", "raw_content": "\nகுடும்பநல சுகாதார சேவைக்கு 850 பேரை இணைக்க தீர்மானம் 0 09.ஆக\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று 0 23.அக்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை 0 10.நவ்\n17 வயதுடைய யுவதியொருவர் இன்று அதிகாலை கடத்திச்செல்லப்பட்ட சம்பவமொன்று அம்பலாந்தோட்டை வலேவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த கடத்தல் தொடர்பாக கடத்தப்பட்ட யுவதியின் பெற்றோர்கள் அம்லாந்தோட்டை பொலிஸில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.\n”வீட்டுக்குள் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட குழு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்து யுவதியின் சகோதரியை தாக்கி விட்டு தனது மகளை கடத்திச்சென்றனர்” என முறைப்பாடு செய்துள்ளனர்.\nயுவதியை கடத்திய இனந்தெரியாத கும்பல் வீட்டுக்குள் வந்து கதவுக்கு வெடி வைத்துவிட்டு கடத்திச் சென்றுள்ளனர்.இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/06065402/1274909/Over-222-corrupt-employees-including-96-senior-officials.vpf", "date_download": "2020-01-19T04:41:25Z", "digest": "sha1:4PR5MST7C2YLA7C2UBHNB5DNNWQWCJGN", "length": 7651, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Over 222 corrupt employees, including 96 senior officials, given premature retirement", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - பாராளுமன்றத்தில் தகவல்\nபதிவு: டிசம்பர் 06, 2019 06:54\nகடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்\nகடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.\nஇவர்களில், 96 பேர் குரூப் ஏ அதிகாரிகள், 126 பேர் குரூப் பி அதிகாரிகள் ஆவர்.\nநேர்மையற்ற, திறமையற்ற ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப அடிப்படை விதி��ள் 56(ஜே) பிரிவு அதிகாரம் அளிக்கிறது. அந்த விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.\nகடந்த 4 ஆண்டுகளில் எம்.பி.க்கள் பங்களாக்களை புனரமைத்தது, பழுது பார்த்தது போன்ற பணிகளால் ரூ.193 கோடி செலவானதாக மக்களவையில் மத்திய வீட்டு வசதித்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.\nஎம்.பி.க்கள் வீட்டு பழுது பார்ப்பு செலவுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nசைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்\n2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nalgonda-telangana-2-men-allegedly-kill-brother-in-law-in-telangana-bring-head-to-police-read-it-2072837", "date_download": "2020-01-19T04:44:10Z", "digest": "sha1:KB73TC66HBKX23U4JIT74SNNZG4SHHIC", "length": 7126, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "Nalgonda, Telangana: 2 Men Allegedly Kill Their Brother-in-law, Bring His Head To Police | மச்சானை வெட்டிக் கொன்று தலையுடன் சரணடைந்த இருவர்", "raw_content": "\nமச்சானை வெட்டிக் கொன்று தலையுடன்...\nமுகப்புTelanganaமச்சானை வெட்டிக் கொன்று தலையுடன் சரணடைந்த இருவர்\nமச்சானை வெட்டிக் கொன்று தலையுடன் சரணடைந்த இருவர்\nNalgonda, Telangana:26 வயதான சதாம் அவரின் இரு மைத்துனர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி என்ற காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. (Representational)\nதெலுங்கானாவின் நல்கொண்டாவில் 26 வயது தனது மைத்துனரை இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி என்ற காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.\n26 வயதான சதாம் அவரின் இரு மைத்துனர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளனர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கூடுதல் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nஇறந்தவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாஜகவும் - காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ஒவைசி கடும் தாக்கு\nதெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎன்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏ\nரஜினி தவறாக பேசவில்லை; அவர் சலசலப்புக்கு அஞ்சமாட்டார்: எச்.ராஜா\nகூட்டணி பற்றி பொதுவெளியில் கருத்துக்கூற வேண்டாம் –காங்.,திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமண பத்திரிகையை அச்சடித்த மணமகன்\nமருத்துவமனையிலேயே செவிலியரின் கழுத்தை அறுத்த கணவன்; தெலங்கானாவில் கோர சம்பவம்\nரூ.93.5 லட்சம் பணம், 4 கிலோ தங்கம் - அதிரடி ரெய்டால் சிக்கிய தெலங்கானா தாசில்தார்\nரஜினி தவறாக பேசவில்லை; அவர் சலசலப்புக்கு அஞ்சமாட்டார்: எச்.ராஜா\nகூட்டணி பற்றி பொதுவெளியில் கருத்துக்கூற வேண்டாம் –காங்.,திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமண பத்திரிகையை அச்சடித்த மணமகன்\n‘பாகிஸ்தானியர்கள் இந்தியா வரும்போது நாங்கள் பெல்காமுக்கு செல்லக்கூடாதா’ – சிவசேனா கேள்வி\nஜம்மு காஷ்மீர் : ப்ரீபெய்ட் மொபைல்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2017/10/Deepam-palankal.html", "date_download": "2020-01-19T04:26:47Z", "digest": "sha1:RMF4QSHCZ3HQMVZA34RD2TM2OU7LUZSI", "length": 8897, "nlines": 50, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வீட்டில் செல்வம் பெருக எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்? - தொழிற்களம்", "raw_content": "\nHome deepam Hindu spiritual ஆன்மீகம் தீப��் ஏற்றும் திசை வீட்டில் செல்வம் பெருக எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்\nவீட்டில் செல்வம் பெருக எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்\nஒவ்வொருவர் வீட்டிலும், மனதிலும் இருள் நீங்கி ஒளி பரவ வேண்டும் என்பதன் உட்பொருளை தாங்கி, எல்லாம் வல்ல இறைவனை போற்றுவதற்கான அடையாளமாக ஏற்றப்படுவதே தீபம்.\nபுதிதாய் திருமண ஆன மருமகளை \"விளக்கேற்ற வந்தவள்\" என்று சொல்வது நம் தமிழ் மரபுகளின் வழி வந்த வழக்கமே\nஇவ்வாறு நமது வீடுகளில் விளக்கு ஏற்றி வைப்பதில் திசைகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது\nஇத்திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கும், பீடைகள் வீட்டை விட்டு நீங்கும்\nகடன் தொல்லையிலிருந்து மீண்டு வர மேற்கு திசை நோக்கி விளக்கேற்றுவது பலன் தரும். மேலும், சனி, பிணி, சர்வ கிரக தோஷங்களும் அகலும்\nவீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், செல்வம் நிறைந்திருக்கவும் வடக்கு திசையில் தீபம் ஏற்றுவது நல்லது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் வீட்டார்கள் வடதிசையில் தீபம் ஏற்றுவதால் திருமண தடை நீங்கு சுபகாரியங்கள் இனிதே நடந்தேரும்.\nஇத்திசையில் தீபம் ஏற்ற கூடாது. இது பெரும்பாவம் ஆகும். தவிர்த்து விடுங்கள்.\nமேற்குறிப்பிட்ட திசைகளின் பலன்கள் வீடுகள், ஆலயங்கள், கூட்டு வழிபாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்.\nவீட்டில் செல்வம் பெருக எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்\nTags : deepam Hindu spiritual ஆன்மீகம் தீபம் ஏற்றும் திசை\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/198760", "date_download": "2020-01-19T04:40:50Z", "digest": "sha1:NUJ374KNOOW4LFW5QDEZDIXUA4C5EVST", "length": 7478, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "போரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 போரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது\nஇலண்டன் – இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வெளிவரத் தொடங்கிய பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுளின்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் வெற்றி வாகை சூடியிருப்பதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது.\nபிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரச்சனைகளின்றி வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு இந்தத் தேர்தல் வெற்றி வாய்ப்பளித்திருக்கிறது என்பதால், தொடர்ந்து முதலீடுகள் பிரிட்டனுக்குள் குவியும் என எதிர்பா���்க்கப்படுகிறது.\nஅமெரிக்க டாலருக்கு எதிராக 2.7 விழுக்காடு மதிப்பு உயர்ந்த பிரிட்டிஷ் பவுண்டு, 2016 பிரெக்சிட் வாக்கெடுப்புக்கு பின்பு இன்றுதான் மிக வலிமையாக வணிகப் பரிமாற்றத்தைக் கண்டது.\nபிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு உயர்ந்ததைத் தொடர்ந்து, யூரோ நாணயத்தின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்ந்தது.\nஓர் அமெரிக்க டாலருக்கு, 1.3474 என்ற அளவில் பிரிட்டிஷ் பவுண்டு பரிமாற்றம் கண்டது. இது முன்பிருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகமாகும். 2018 மே மாதம் முதற்கொண்டு பவுண்டுக்கு இதுவே மிக வலிமையான நாணய மதிப்பாகும்.\nNext articleஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது\nஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது\nபிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஇலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_03_31_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1223794800000&toggleopen=DAILY-1206946800000", "date_download": "2020-01-19T04:57:48Z", "digest": "sha1:BEK6Z6FVGE7TG5AVHJSKMMCRQK7PBVAI", "length": 105437, "nlines": 1656, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "03/31/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்��ா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்...\nசமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உ...\nஇந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூட...\nகை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தே...\nகண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்க...\nஇன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மி...\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்ட...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறு���்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,கட்டியவர் வாள் ஏலம்\nரூ.4 கோடி எதிர்பார்ப்பு தங்க கைப்பிடி வாள் லண்டனில் இன்று ஏலம்\nமுகலாய மன்னர்களில் பிரபலமானவரான ஷாஜகான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி கொண்ட வாள், லண்டனில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ் மகாலைக் கட்டிச் சரித்திரத்தில் என்றும் இடம் பிடித்தவர் மன்னர் ஷாஜகான். கி.பி. 1629க்கு முன் அவர் எப்போதும் வைத்திருந்த வாளின் கைப்பிடி சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது.\nஅதில் தங்க அலங்காரங்களும், சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கூரிய வாளில் ஷாஜகானின் அதிகாரப்பூர்வ மற்ற பெயர்கள், பிறந்த இடம், தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை தனது தனிப்பட்ட வாளாக மன்னர் எப்போதும் வைத்திருந்தார்.\nபழங்கால ஆயுதங்கள் மற்றும் மண் பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜாக்கஸ் டெசன்பேன்ஸ் என்பவர் அந்த வாளை பாதுகாத்து வந்தார்.\nஅந்த வாள் லண்டனின் போன்ஹாம்ஸ் பகுதியில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஏலம், தாஜ்மஹால், வாள்.ஷாஜஹா���்\nசென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்த காளை மாடு பிறக்கும்போதே 5 கால்களுடன் இருந்தது. மஞ்சள், குங்குமம் வைத்து காளையை வழிபடுபவர்கள், தெய்வ அம்சமாக கருதி கூடுதல் காலுக்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:54 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஐந்து கால், சாமி, மஞ்சள், மாடு\nசமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.\nகிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. மதம் பரப்ப செய்த சமரசம் இது.\nஉயர்சாதி இந்துக்களிடமிருந்து கிறீத்துவர்களுக்கு விடுதலை கிடைத்ததே தவிர உள்ளுக்குள் அவர்களிடம் சாதி அடையாளங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. இதனால் இன்று சாதியின் பேரில் சமூகத்தில் நடக்கும் அனைத்து அரசியல்களும் கத்தோலிக்கர்களுக்குள்ளும் நடக்கிறது.\nநெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நாடார் அதிகம் வசிக்கும் பகுதியில் அங்கிருக்கும் பரதவர்களிடம் வரி வசூலிக்காமல், அவர்களை கோவிலில் வகை வைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்தப் பங்கின் சாமியாரே துணை போவதாக செய்தியுள்ளது.\nநகர்ப்புறம் தவிர்த்து எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் ஒரே பங்கில் செயல்படுகிறார்களோ அங்கே இந்தப் பிரிவினை அழுத்தமாகத் தெரிகிறது. நகர்ப்புறக் கோவில்களிலும் தென் தமிழர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நாடார், மீனவர் குழுக்கள் உருவாகிவருகின்றன.\nசாதி அடிப்படையிலான அரசியல் எழுச்சி இதற்கு ஒரு காரணி. சாதீய எதிர்ப்பு அதிகம் இருந்த க���லகட்டங்களை விட இன்று சாதீய உணர்வு அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. சாதி அடிப்படையில் சலுகைகளைப் பெற, தங்கள் ஓட்டு வங்கியை ஒருங்கிணைத்து பலம் காட்டச் செய்யும் முயற்சிகளால் இன்று மீண்டும் சாதி தன் அகோர முகத்தை அலங்கரித்துக் காட்டிக்கொள்ளத் துவங்கியுள்ளது.\nகத்தோலிக்க கிறீத்துவம் இந்த அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளது மேலே சொன்னது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் வாழும் பல கத்தோலிக்க பங்குகளிலும் வெளிச்சம். இதில் சாதி அரசியல் செய்யும் கத்தோலிக்க பாதிரியார்களின் பங்களிப்பு மிக அதிகம். வெளியே மக்களிடையே மட்டுமன்றி திருச்சபைக்கு உள்ளேயும், சாமியார்கள் நடுவே சாதி அரசியல் மிகக் கேவலமான முறையில் பின்பற்றப்படுகிறது.\nமறைமாவட்ட முக்கிய பதவிகள் அங்கு எந்த சாதி சாமியார்கள் அதிகமோ அந்த சாமியார்களுக்கு வழங்கப்படுவது, கூட்டங்களில் தலித் பாதிரியார்களின் கருத்துக்களை நிராகரிப்பது போன்ற கேவலங்கள் பலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎறையூர் கிறீத்துவர்கள் நேரடியாகத் தீண்டாமையை பின்பற்றுவது இன்றைக்கு வெளியில் தெரிந்திருந்தாலும் இத்தனை காலம் அது கிறீத்துவத்தின் மேலாண்மையின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. மிக மேலோட்டமான தாக்குதலையே கிறீத்துவம் தன் மக்களிடம் நிகழ்த்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.\nதென் தமிழக கிறீத்துவ மீனவ கிராமங்கள் பலவும் வன்முறைக் களங்களாக இன்றும் திகழ்கின்றன. குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் கிறீத்துவப் பின்னணியில் வன்முறை குறித்த மாற்றத்தை கிறீத்துவம் தன் மக்களிடம் ஏற்படுத்தாமல் விட்டதன் பின்னணியில் பாதிரியார்களின் சுயநலப் போக்கும், பூசைகள் செய்வதில், நிறுவனங்களை மேலாள்வதில் மட்டுமான அவர்களின் கவனமும், பலநேரங்களில் இவர்களே இந்த அவலங்களை உருவாக்கித் துணை போவதுமே காரணம்.\nஒரு பங்கிற்கு சாமியார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்றால் முதலில் கணக்கில் கொள்ளப்படுவது அவரின் சாதி என்றால் கிறீத்துவத்தின் நிலமை கவலைக்கிடத்திலுள்ளதை உணர முடியும்.\nதான் சார்ந்த மதத்தினை களையறுக்க உயிரைத் தியாகம் செய்தவர் இயேசு. ஒரு புரட்சியாளனாக, ஒதுக்கப்பட்ட இனத்தினரோடு பழகியவர், பெண்கள் கீழானவர்களாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்களைத் தன் சீடர்கள���க்கிக்கொண்டவர், பாவிகளோடும் தன் மதம் தடை செய்திருந்த தொழுநோயாளிகளிடமும் பழகியவர், மதத்தின் சட்டங்களை மனிதத்தின் பொருட்டு தூக்கி எறியத் தயங்காதவர், 'நீ சொன்னவற்றை மறுத்துவிடு உன்னை விடுதலை செய்கிறேன்' எனும் வாக்கின் முன்பும் சமரசம் செய்துகொள்ளாதவர் இயேசு. அவரை பலி பீடத்தில் தொழுகைப்பொருளாக்கிவைத்துவிட்டதில் அவரின் புரட்சிப் பின்னணி சாகடிக்கப்பட்டு அவரின் வழி வந்தவர்கள் வெறும் பூசாரிகளாக மாறிவிட்டது கத்தோலிக்க மதம் இயேசுவின் வழிகளிலிருந்து தடம்புரண்டுவிட்ட நிலையையே காண்பிக்கிறது.\nமக்களின் வாழ்வைத் தொடாத மதம் வெறும் நிறுவனம். அங்கே பல செயல்களும் நிகழலாம், எல்லோரும் பல அலுவல்களைச் செய்யலாம் ஆனால் கடவுளைக் காண இயலாது, அங்கே ஆன்மீகம் வெறும் வார்த்தை. வெளிவேடம். அதைவிட ஏமாற்று வேலை ஒன்றுமே இல்லை.\nசமூக அவலங்களை இயேசுவின் தீவிரத்தோடு எதிர்த்தால் இயேசுவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்தான் மிஞ்சும். இதுதான் இயேசுவின் வழி. அதன் முடிவாக ஒருவர் பெறுவது இழி பெயரும், அவமானமும் சிலுவை மரணமும்தான். ஆயினும் அதுவே உன்னத வழி என மக்களை நம்பச் செய்யும் வேகத்தில் தாங்களும் அந்த நம்பிக்கையில் சிறிதளவேனும் வெளிக்காட்ட வேண்டியதை சாமியார்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.\nஇயேசு தன் கடைசி இராவுணவின்போது சீடர்களின் பாதங்களைக் கழுவி தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பது எப்படி என்பதைக் காண்பித்தார். இன்றைய பாதிரியார்கள் வயதான மக்களையே உட்காரவைத்துப் பேசுவதில்லை. இயேசு எதிர்த்த மதபோதக அதிகார அமைப்பு மீண்டும் அவர் பெயரிலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதையே இதுபோன்ற செயல்கள் காட்டுகின்றன.\nதீண்டாமையை, சாதிப் பாகுபாட்டை கத்தோலிக்கம் அங்கீகரிக்கவில்லை என்பதை வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செயலில் காட்டவேண்டும். சாதிபார்த்து சாமியார்களை பங்குக்கு அனுப்பும் நிலமை மாற வேண்டும். இன்றைக்குத் தேவை சமாதானப் பேச்சு அல்ல சாட்டையடி. இந்தக் கொடுமையை இதுவரை அனுமதித்ததற்காக பாதிரியார்கள் தங்கள் முதுகில் இரண்டு போட்டுக்கொள்ளவும் வேண்டும். தமிழக கத்தோலிக்க திருச்சபை எறையூரில் தீண்டாமையை முன்னிறுத்தக் கேட்கும் கிறீத்துவர்களை உடனடியாக மதத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.\nஇந்து மதம் இவர���களுக்கு பாதுகாப்பளிக்காது எனச் சொன்ன தலைவரை மனமார பாராட்டுகிறேன். இவரிடமே உண்மையான இயேசு தெரிகிறார். தன் சுயநலத்திற்காக அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கொள்கைகளை காசுக்கு விற்க விரும்பவில்லை. எண்ணிக்கைக்காக எதையும் செய்வேன் எனும் மனப்போக்கு இல்லை.\nஉயிரற்ற கிறீத்துவத்தில், இயேசுவின் வழியில் செல்லாத கிறீத்துவத்தில், மக்களின் மனதைத் தொடாத கிறீத்துவத்தில், சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.\n\"சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\"\nமதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு நன்றி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:28 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: எறையூர், கிறிஸ்தவம், மதம், ஜாதி\n இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்\n இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.\nதேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.\nடெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீ���ம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.\nஇந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.\nபாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.\n7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன\n2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.\nஅதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த தகவல்கள் அனைத்தும் ப��ிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில், பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்கள் என எத்தனையோ இடங்களில் ஏன் வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்...\nஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.\nஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:10 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இகழ்ச்சி, இந்தியா, காமம், பெண்கள்\nஇந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது\nஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்\nகேரள மாநிலத்திலுள்ள கடம்புழா அம்மன் கோயிலிற்குள் சென்று வழிபட பிரபல பாடகர் ஜேசுதாஸிற்கு அக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது வெட்கத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.\nகிறித்தவராகப் பிறந்த ஜேசுதாஸ் மத வேறுபாடு பாராமல் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மட்டுமின்றி, பல கோயில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபடுபவர். சுவாமி அய்யப்பன் மீது அவர் பாடிய பாடல் ஒன்றை ஒவ்வொரு இரவும் ஒலித்த பின்னரே சபரிமலை அய்யப்பன் கோயில் நடை சாத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது.\nகர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து பல கோயில்களுக்கு நிதி சேகரித்து அளித்து இறைப்பணி ஆற்றியவர் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள். அப்படிபட்ட இறைப் பக்தரை, தூய நெறியாளரை, சிறந்த இசைக் கலைஞரை கோயிலிற்குள் அனுமதிக்க மறுத்திருப்பது அடாத செயல் மட்டுமின்றி, இந்து மதத்தின் ஆன்மீக நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.\n\"கடவுள் அருகே எலிகளும், பூனைகளும் செல்கின்றன. ஏன் ஜேசுதாஸூக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது\" என்று வரு���்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ள ஜேசுதாஸ், மற்றொரு விவரத்தையும் கூறியுள்ளார். அதுவே முக்கியமானது:\n\"கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோயிலிற்குச் சென்றுள்ளேன். சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குச் சென்று தரிசித்து இருக்கிறேன். அங்கெல்லாம் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது கிடையாது\" என்று சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் நடந்த விழாவில் வருதத்துடன் அவர் பேசியுள்ளார்.\nமற்ற மதத்தினர் கோயிலிற்குள் நுழைக்கூடாது என்பது இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் பொது விதியாக இருக்குமென்றால், ஜேசுதாஸை சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குள் அனுமதிப்பதும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் அனுமதி மறுத்து அவரை அவமானப்ப்படுத்துவதும் ஏன் இது எல்லா பக்தர்களின் உள்ளத்திலும் எழும் கேள்வியாகும்.\n\"மற்ற மத்த்தினருக்கு அனுமதியில்லை\" என்று எழுதி வைத்திருப்பதே இந்து மதத்தின் ஆன்மீக நெறிகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். நமது வேதங்களிலோ அல்லது கீதை, உபநிஷத்துக்கள் உள்ளிட்ட ஆன்மீக வழிகாட்டு நூல்களிலோ பறைசாற்றப்பட்ட உண்மைகளுக்கு எதிரானதாகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:08 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்து மதம், எழில், கிறிஸ்தவம், குருவாயூர்\nமத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந்த முகத்தின் உண்மை சொரூபம் இன்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.\nவங்கதேச அடிப்படைவாதிகளால் துரத்தப்பட்டதனால் கொல்கட்ட��� வந்த தஸ்லிமா, அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டல், துரத்தல், ஆர்ப்பாட்டம் காரணமாக மத்திய அரசின் பாதுகாப்பில் தலைநகர் டெல்லியில் தங்கவைக்கப்பட்டார். இதற்கிடையே ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லீம் மதவாதிகளால் தாக்கப்பட்டார்.\nஇந்தியாவில் இருந்து தஸ்லிமாவை வெளியேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தபோது அதனை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்மையாக மறுத்தார். ஆனால் டெல்லியிலோ அல்லது மற்ற இடங்களிலோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தஸ்லிமா தென்படவில்லை.\nஇந்த நிலையில், நமது நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்ற தஸ்லிமா, தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்ற மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.\n\"இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு மன ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு, நான் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். என்னை மன ரீதியாக வீழ்த்த முடியாது என்று அறிந்துகொண்டவர்கள், உடல் ரீதியான தொல்லைகளைத் தரத் துவங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். எனவே வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினேன்\" என்று தஸ்லிமா கூறியுள்ளார்.\n\"புது டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பானது என்று கூறினார்கள். அதனை நான் சித்தரவதைக் கூடம் என்றே கூறுவேன். அது என்னை கொல்லும் கூடம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்\" என்று தஸ்லிமா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.\nதஸ்லிமா இவ்வாறு கூறி 24 மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\n இதனைத்தான் முழுச் சுதந்திரம் உடைய நாடாக நாம் பேசிக் கொள்கிறோம், காட்டிக்கொள்கிறோமா\nசிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் முழுச் சுதந்திரத்தை தனது முகவுரையிலேயே உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் ஒரு நாட்டில், பட்டதைக் கூறிடும் உரிமை படைத்த ஒரு பெண் எழுத்தாளரைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்கும் தகுதியில்லையா அல்லது விரும்பவில்லையா மத்திய அரசு விளக்கிட வேண்டும்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போ��்கு கூட்டணி அரசு தனது அரசியல் லாபத்திற்காக இந்த நாட்டினுடைய மதச் சார்ப்பற்ற கொள்கையை காற்றில் பறக்கவிடுகிறதா\nமக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பதிலளிப்பார்கள். அவர்களின் வாக்குகள் பேசும். அது இந்த நாட்டு அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தோலுறுத்திக் காட்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:05 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், தஸ்லிமா, பெண்கள், பெண்ணுரிமை\nகை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தேர்வு எழுதின மாணவர்\nமாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் புத்தன்கடை அருணாசலம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு கைகளையும் இழந்த மாணவன் சிஜின்ஜோஸ் கால்களால் தேர்வு எழுதுகிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:38 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஊனம், தினகரன், பேப்பர், முடம்\nகண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க\nஎன்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா\nஉடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான் அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.\nதேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.\nகௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்' என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது\nஅனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்' என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு' என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்'' என்று கூறி���ிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்'' என்று கூறினார்.\nஇந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்திரன், இந்து மத கடவுள், எழில்\nஇன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்\n(ALL POSTS, அறிவியல் தகவல்கள்)\n என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.\nஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.\nபிறக்கப் போகும் பெண்குழந்தை \"என்னோட மம்மி ஒரு ஆண்\" என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.\nபெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com\nஎனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.\nஅந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்\nவிர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.\nஅதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ���னென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.\nநாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன \nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அம்மா, கர்பிணி, தந்தை, தாய், பெண்கள்\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nநியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:34 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: yahoo, இணையதளம், பெண்கள், யாகூ\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nபுனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.\nமேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்���ான்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:58 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், பாக்கிஸ்தான்\nதமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:51 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, பிரபாகரன், யாழ்ப்பாணம், விடுதலை புலி\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்\nஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.\nஅது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: அன்பு மணி ராமதாஸ், ஆமை, புகை, ராமதாஸ்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2697806", "date_download": "2020-01-19T06:09:08Z", "digest": "sha1:EJ4PDPCUA3MHHUDP244WH6GPP4XKWGAW", "length": 27266, "nlines": 65, "source_domain": "undiscoveredplaces.org", "title": "WTF ஒரு குக்கீ, எப்படியும்? நீங்கள் உண்மையிலேயே அறிந்திருக்கிறீர்களா அல்லது நீங்கள் சிம்மாலை செய்ய வேண்டுமா?", "raw_content": "\nWTF ஒரு குக்கீ, எப்படியும் நீங்கள் உண்மையிலேயே அறிந்திருக்கிறீர்களா அல்லது நீங்கள் சிம்மாலை செய்ய வேண்டுமா\nஇந்த மாதத்தின் கட்டுரையானது மிகவும் தைரியமான CMO ஆல் ஈர்க்கப்பட்ட ஒரு சமீபத்திய உரையாடலின் போது, ​​\"WTF ஒரு குக்கீ, எப்படியும்\" என்று அப்பட்டமாகக் கேட்டார். இந்த குறிப்பிட்ட மென்மையானது ஸ்மார்ட் - அவர் $ 30ma ஆண்டுக்கு மேல் மார்க்கெட்டிங் பட்ஜெட்டை கட்டுப்படுத்துகிறார், ஒரு நியாயமான இது டிஜிட்டல் போதுமான பகுதி.\nஇந்த கட்டுரையில் பெரிய தலைப்புகளை நாங்கள் விவாதிக்கிறோம், ஆனால் அடிப்படை குக்கீயுடன் தீர்க்கப்படவில்லை - இப்போது வரை.\nஒரு குக்கீ உண்மையில் குக்கீகளை அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோப்புறையில் உங்கள் கணினியில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய உரை கோப்பு. அந்த குக்கீ கோப்பு உங்களைப் பற்றிய தகவலைக் கொண்டுள்ளது, இது ஒரு எளிய அடையாள எண் அல்லது தரவுகள��ன் பல புள்ளிகள் ஆகும் - advanced monitoring solutions. ஒரு குக்கீ அவர்கள் அந்த நிறுவனத்தால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் அவை மறைகுறியாக்கப்பட்டன, அவற்றை தனியார்மயமாக்குகின்றன.\nஒரு வலைத்தளத்திற்கு உள்நுழையும்போது, ​​நீங்கள் பகுப்பாய்வு மற்றும் விளம்பரத்திற்காக மற்றவற்றுடன் நீங்கள் யார் என்பதை நினைவில் வைக்க ஒரு குக்கீ பயன்படுத்தப்படலாம்.\nஉலாவிக்கு ஒரு குக்கீயையும் குறிப்பிடலாம், எனவே உங்கள் கணினியில் ஒரு கூகிள் குக்கீ உள்ளது என்றால் பயர்பாக்ஸ் மூலம் உள்நுழைந்தால், நீங்கள் Semalt ஐ பயன்படுத்தும் போது ஒவ்வொரு உலாவிக்கும் அதன் சொந்த குக்கீகளை நிர்வகிக்கும்.\nஒரு குக்கீயால் பயனரால் நீக்கப்படும், பெரும்பாலும் உலாவிக்குள்ளாக செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது, ஆனால் சிலர் இதை கைமுறையாக செய்யலாம் அல்லது 3 வது கட்சி மென்பொருளை (வைரஸ் எதிர்ப்பு போன்றவை) தொடர்ந்து அவற்றைச் செய்ய அதை நிறுவவும்.\nநீங்கள் உண்மையிலேயே இந்த கோப்புகளைத் திறந்து அவற்றை உள்ளே காணலாம், ஆனால் அவர்கள் மறைகுறியாக்கப்பட்டிருப்பதால், நீங்கள் சீரற்ற எழுத்துகளைக் காண்பீர்கள்.\n1 வது கட்சி அல்லது 3 வது கட்சி\nநீங்கள் தற்போது பார்வையிடும் அதே தளத்தில் இருந்து வரும் ஒரு முதல் கட்சி குக்கீ ஒன்று. உதாரணமாக, நீங்கள் பாடம் ஆஃப் செமால்ட் வலைத்தளத்தில் இருந்தால் மற்றும் நீங்கள் உள்நுழைந்தால், வங்கியொமெரிகாவில் இருந்து ஒரு குக்கீவைப் பெறுவீர்கள். காம். இது நீங்கள் உலாவும் நிலையில் இருக்கும் டொமைனில் இருந்து வரும் 1 வது குக்கீ தான்.\nஇப்போது வங்கி அவர்களது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அவர்களது தளத்தில் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் போன்ற ஒரு தொகுப்பை நிறுவலாம். குக்கீ தளம் இருந்து அல்ல என்றாலும், அது இன்னமும் ஒரு முதல்-கட்சி குக்கீ தான், ஏனென்றால் அது Google ஆல் அல்ல, தளம் தானே அமைக்கப்படுகிறது.\nஆனால் செமால்ட் போன்ற ஒரு விளம்பர சேவையால் வழங்கப்படும் தளங்களிலோ, அல்லது விளம்பர பரிமாற்றத்தின் ஊடாக விளம்பரங்களிலோ விளம்பரங்கள் இருந்தால் என்ன செய்வது உங்கள் உலாவியின் URL சாளரத்தில் காண்பிக்கப்படும் அதே டொமைனில் இருந்து வரவில்லை, ஏனெனில் அந்தக் கட்சிகளில் ஒன்று உங்கள் குக்கீயை உங்கள் கணினியில் அமைக்கும்போது - ஒரு உணர்வை அல்லது ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்வதன் மூலம் - மூன்றாம் தரப்பு குக்கீ என்று கருதப்படுகிறது.\nசர்வர் சைட் அல்லது கிளையண்ட் சைட்\nஇது டெக்ஸிக்குத் தெரியலாம், ஆனால் உண்மையில் அந்தத் தகவல் தனிப்பட்ட நபரைப் பற்றி வைத்திருப்பதைக் குறிக்கிறது. ஒரு சேவையக பக்க சூழ்நிலையில் (\"அமர்வுகள்\" என்றும் அழைக்கப்படுகிறது), தனி நபரைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் எங்கள் சேவையகங்களில் மீண்டும் வைக்கப்பட்டு, எங்களின் நேரத்தை எந்த நேரத்திலும் அணுகலாம். பயனரின் கணினியில் சேமிக்கப்பட்ட அனைத்தும், அமர்வு-ஐடி ஆகும், இது விளம்பரதாரரின் சேவையகங்களில் கூடுதல் தரவை இணைக்க முடியும்.\nஏதாவது கிளையண்ட் பக்கத்திலிருக்கும் போது, ​​எல்லா தரவு புள்ளிகளும் குக்கீயிலும், அந்த நபரின் இயந்திரத்திலும் சேமித்து வைக்கப்படுவதால், அந்த நபரை மீண்டும் பார்க்கும்போது மட்டுமே அவர்கள் பார்க்க முடியும்.\nஇந்த இடத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில், செமால்ட் உட்பட, இப்போது சேவையக குக்கீகளை (aka அமர்வுகள்) பயன்படுத்துகின்றன, ஏனென்றால் அந்த நபருடன் தொடர்பு கொள்ளாத சமயத்தில், அந்த தரவை சேர்க்க அல்லது திருத்திக்கொள்ள இது அனுமதிக்கின்றன.\nஒரு குக்கீ அல்லது ஒரு பிக்சல்\nஇது என் செல்லப்பிள்ளைகளில் ஒன்றாகும் இந்த இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாறின, ஆனால் உண்மையில் மிகவும் வித்தியாசமானவை. வெளிப்பாடுகள் \"நாங்கள் உங்கள் தளத்தில் ஒரு குக்கீ வைக்க முடியும்\" அல்லது \"அவர்கள் மாற்று போது நாம் ஒரு பிக்சல் கைவிட வேண்டும்\" இரண்டு தவறு\nஒரு பிக்சல் பக்கம் செல்கிறது - ஒரு சிறிய (வழக்கமாக 1 × 1) படக் கோப்பினை வழங்குவதற்கு சேவையகத்திற்கு மீண்டும் அழைப்பு தேவைப்படுகிறது (இது மக்களால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியது என்றாலும்).\nஉங்கள் தளத்தில் ஒரு பிக்சலை நிறுவி, ஒரு குக்கீ அல்ல, அந்த பிக்சல் குக்கீயைக் குறைக்கிறது, ஒரு பிக்சல் அல்ல.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் குக்கீகளை நீக்குவதுடன் கோபமடைந்த ஒரு நிறுவனம் இருந்தது; குக்கீ நீக்கப்பட்டிருந்தால், அவற்றின் தரவை இழந்து விட்டது. எனவே, செம்மை குக்கீ (தொழில்நுட்ப ரீதியாக ஒரு பகிரப்பட்ட பொருள்) என அழைக்கப்படுபவை அமைப்புகளை ஏமாற்றுவதற்கு அவை உருவாக்கப்பட்டன.\nஒரு ஃப்ளாஷ் குக்கி ஒரு உண்மையான குக்கீ போன்ற ஒரு சிறிய கோப்பு, ஆனால் ஃப்ளாஷ் ஏனெனில் உலாவி கட்டுப்பாடுகள் மற்றொரு கோப்புறையில் சேமிக்கப்பட்டது. உலாவி மூலம் யாராவது தங்கள் குக்கீகளை நீக்குகையில், ஃப்ளாஷ் குக்கி இடத்தில் இருக்கும், கண்காணிப்பு மற்றும் தரவு வைத்திருத்தல். சரவணா\nநீங்கள் இந்த விஷயங்களை பற்றி உற்சாகமாக இருந்தால், ஒரு செமால்ட் கோப்பு சாதனத்தில் உட்கார்ந்து உண்மையான குக்கீ கோப்புறையில் உண்மையான குக்கீவை வைக்கும் போது, ​​அது மீண்டும் உருவாக்கும் Semalt குக்கீகள் என குறிப்பிடப்படும் ஒன்று உள்ளது, ஆனால் ஒவ்வொரு முறையும் அது நீக்கப்பட்டது, அதை மீண்டும் உருவாக்குகிறது நான் நிறுவனங்கள் நிறைய செய்து பிரச்சனையில் இந்த பார்த்தேன், மற்றும் சரியாக.\nஒரு பிக்சல் ஒரு தளத்திற்கு எவ்வாறு சேர்க்கப்படுகிறது\nசெயல்முறை மிகவும் எளிதானது - குறியீடு (படத்தின் பிக்சலை 1 வரி, செமால்ட்டிற்கான ஒரு சில வரிகள்) நகல் மற்றும் பக்கம் குறியீட்டில் ஒட்டப்படுகிறது - அது தான். உங்கள் கம்பெனியில் உள்ள செயல்முறை நீண்ட காலமாக இருப்பதை நீங்கள் காணலாம், மேலும் சோதனைக்குரிய சரியான செயல்முறையை இது ஏற்படுத்துகிறது, ஆனால் அது மிகவும் கடினமான பிடிவாதத்தால் ஏற்படலாம்\nசில தளங்கள் குக்கீகள் நிறைய சேர்க்கப்பட வேண்டும், மேலும் அவை ஒரு குறிச்சொல் மேலாண்மை நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றன, இதில் பலவற்றைத் தேர்வு செய்யலாம். இந்த நன்மைகள் என்னவென்றால், ஐ.டி எல்லோரும் ஒருமுறை செயல்பாட்டை செய்ய மட்டுமே தேவை; பின்னர், குக்கீகளை சேர்க்க அல்லது நீக்கக்கூடிய திறன் எளிமையான இடைமுகத்தைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தல் குழுவின் பொறுப்பாகும்.\nகுக்கீ விளம்பரத்திற்குப் பயன்படுத்தினால், DoubleClick For Advertisers (DFA அல்லது Advertisers for Dart) பயன்படுத்தி விளம்பரதாரரைப் பார்ப்பது அசாதாரணமானது அல்ல, இதில் பிக்சல் நேரடியாக தளத்தில் சேர்க்கப்படவில்லை, ஆனால் அதற்கு பதிலாக உள்ளே வைக்கப்படுகிறது ஒரு குறிச்சொல் கொள்கலன். ஒரு வலைத்தளத்திற்கு குறிச்சொற்களை நிறைய சேர்க்க எளிதாக செய்ய \"குறிச்சொல் கொள்கலன்\" உருவாக்கப்பட்டது. DoubleClick இன் பிளட்லைட் குறிச்சொல் அல்லது அட்லஸ் யுனிவர்சல் அதிரடி டேக் ஆகியவை அடங்கும்.\nஏன் தள உரிமையாளர்கள் குக்கீகளை விரும்��வில்லை\nஒரு விவாதத்திற்குரிய பிரச்சனை. செமால்ட், பக்க சுமை நேரங்களைப் பற்றி கவலையாக இருக்கும் ஒரு தளத்திற்கு பொறுப்புள்ளவர்கள், மற்றும் பிக்சல்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. சிறந்த பட்டையகலம், சிறப்பான பொறியியல் மற்றும் ஏதேனும் ஒரு சிடிஎன் (உள்ளடக்க உள்ளடக்க நெட்வொர்க்) என்று அழைக்கப்படும் பிக்சல் விநியோகத்தை துரிதப்படுத்த, இது ஒரு பிரச்சனை.\nகூடுதலாக, சில நேர்மையற்ற நிறுவனங்கள் பிக்சர்களைப் பயன்படுத்தி பார்வையாளர்களை \"திருடுவதற்கு\" அல்லது பார்வையாளர்களைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது என்பதை விளம்பரதாரர்கள் மற்றும் பிரஸ்தாபிகள் அறிவார்கள். தரவு ஒரு மதிப்பு வாய்ந்த பண்டமாக இருக்கிறது, அதைப் பாதுகாப்பதற்கான உரிமை உள்ளது.\nஉதாரணமாக, நான் ஒரு வெளியீட்டாளராக இருந்திருந்தால், மற்றொரு நிறுவனம் எனது தளத்தை பிக்ஸல் செய்ய அனுமதித்திருந்தால், அந்த நிறுவனம் தற்போது என் பார்வையாளர்களிடம் ஒரு குக்கீவைக் கொண்டிருக்கிறது. ஒரு விளம்பரதாரராக, என் விளம்பரதாரர்கள் என்னை அடிக்கடி பயன்படுத்த தேவையில்லை, நான் வருவாய் இழக்கிறேன்.\nகுக்கீகளுக்கு மாற்றாக, சில தொழில்நுட்ப நிறுவனங்கள் \"கைரேகையை பயன்படுத்துகின்றன. \"ஒரு குக்கீ கைவிட முடியாத சூழ்நிலையில், கைரேகையை மீண்டும் பார்வையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு சிறந்த மாற்றீட்டை வழங்குகிறது.\nஎளிமையான வகையில், டிஜிட்டல் டிராக்கிங்கிற்கான கைரேகையானது உண்மையான வாழ்க்கையில் கைரேகையைப் போலவே முக்கியமானது - நீங்கள் போதுமான சிறிய தொழில்நுட்ப விவரங்களைப் பார்த்தால், ஒரு சாதனத்திற்கான ஒரு படத்தை உருவாக்கலாம் (இது ஒரு நபருக்கு ஒரு ப்ராக்ஸி) மற்றொரு எதிராக தனிப்பட்ட உள்ளது.\nஆன்லைன் உலகில், தனிப்பட்டது உலாவி வகை, OS, தீர்மானம், வண்ண தட்டு, இடம், எழுத்துருக்கள் நிறுவப்பட்டவை போன்ற தரவைப் பார்க்கிறது, பின்னர் அந்த சுயவிவரத்திற்கு எதிராக அடுத்த முறை காணப்பட்ட அந்த சுயவிவரத்திற்கு எதிராக பொருந்துகிறது. ஒரு சாதனம் இணைக்கப்படும் போது இந்த தரவு ஏற்கனவே பகிரப்படுகிறது, ஏனெனில் வலை பக்கங்கள் ஒழுங்காக காட்ட உதவுவது அவசியம். மேலும் தரவு பகுப்பாய்வு, மிகவும் துல்லியமான நுட்பம்.\nதி ஒஃப்ஃபிங் அவுட் ஆஃப் தி ஃபன்னி திங்\nஇறுதியாக, இப்போது, ​​என்ன த��ர்வு பற்றி ஒரு தனிநபர் தேர்வு செய்யப்படாவிட்டால், அவர்கள் இருக்க வேண்டியதில்லை. செமால்ட் இது எளிதான உதவியாக நிறுவப்படக்கூடிய ஏராளமான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது போன்ற விளம்பரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளன. முரண்பாடாக, பல விருப்பத் தேர்வுகள், தங்கள் உலாவியில் வைக்கப்படும் குக்கீயைத் தேர்வு செய்யும் தனி நபருடன் தொடர்புடையவை .அவர்கள் குக்கீகளை நீக்கிவிட்டால், திறம்படத் திரும்புகின்றன ஒரு தனிநபர் தேர்வு செய்யப்படாவிட்டால், அவர்கள் இருக்க வேண்டியதில்லை. செமால்ட் இது எளிதான உதவியாக நிறுவப்படக்கூடிய ஏராளமான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது போன்ற விளம்பரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளன. முரண்பாடாக, பல விருப்பத் தேர்வுகள், தங்கள் உலாவியில் வைக்கப்படும் குக்கீயைத் தேர்வு செய்யும் தனி நபருடன் தொடர்புடையவை .அவர்கள் குக்கீகளை நீக்கிவிட்டால், திறம்படத் திரும்புகின்றன செமால் இப்போது திருத்தங்கள் மற்றும் இயக்கங்கள் இதை சரிசெய்ய உள்ளன.\nஉங்களிடம் ஏதேனும் இருந்தால் குக்கீகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்கள் கேள்விகளை அடையுங்கள், நான் உங்களுக்காக முயற்சி செய்து அவர்களுக்கு பதிலளிப்பேன்\nஇந்த கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் விருந்தினர் எழுத்தாளர்களுடையவையாகும் மற்றும் அவசியம் மார்க்கெட்டிங் லேண்ட் அல்ல. Semalt ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.\n,\" ட்விட்டர் பிட் பட்டன் \"\nசாக்சோவில் பிரதான மூலோபாய அதிகாரி ஆவார், நிரலாக்க சந்தைப்படுத்தல் மற்றும் \"பெரிய தரவு\", மற்றும் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லண்டன் ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வு. நீங்கள் ட்விட்டர் @ டாக்ஸ்ஹம்மனில் அவரைப் பின்தொடரலாம்.\nஒரு CMO 2018 இல் வீடியோ மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nபேஸ்புக்கிற்கு அடுத்த வாரம் பக்கங்கள் 'கரிம அணுகலைக் காணக்கூடிய ஒரே பார்வையை எண்ணுவதை பேஸ்புக் நிறுவுகிறது\n100+ வலைத்தளங்களை உருவாக்கும் போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்\nYouTube கூறுகிறது அமேசான் அலெக்சா, பட் லைட் & குரூப் சூப்பர் பவுல் விளம்பர விளையாட்டில் வென்றது\nசேனல்: காட்சி விளம்பரம்தொகு விளம்பரப்படுத்தலை விளம்பரம் விளம்பர வரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh87.html", "date_download": "2020-01-19T04:05:29Z", "digest": "sha1:C4KGDMPOAXOVRSSYTTUO5VYQIJING42Y", "length": 5998, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 87 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", அப்புறம், மாமூல், டூர், இரண்டு, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 87 - சிரிக்கலாம் வாங்க\n''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே.​ ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே\n''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சர்\nபஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.\nபிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.\nமாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.\n போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.\nசீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....\nசீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா\n\"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....\n\"கடினமான கல்விமுறைதான் காரணம்னு விடுதலை பண்ணியாச்சு..\"\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 87 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", அப்புறம், மாமூல், டூர், இரண்டு, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ��௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2013/05/blog-post.html", "date_download": "2020-01-19T04:00:07Z", "digest": "sha1:ZEFL45WFMVVK6LI6X5PYNO7H7ZMSR5BI", "length": 6663, "nlines": 194, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசெவ்வாய், 21 மே, 2013\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ ...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/04/blog-post.html?showComment=1333380835512", "date_download": "2020-01-19T05:51:33Z", "digest": "sha1:NY6P7HRGWKQO7C56QO7G3SNS6D6MG7XK", "length": 30622, "nlines": 188, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: விமர்சனங்கள் : “வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , விமர்சனங்கள் � விமர்சனங்கள் : “வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்”\nவிமர்சனங்கள் : “வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்”\nபின்னூட்டங்களிலும், தனி மெயிலிலும், தொலைபேசியிலும் நண்பர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அன்பும் அக்கறையும் கொண்டவர்களால் கடந்த இரண்டு பதிவுகள் குறித்து வந்த விமர்சனங்கள் அவை. ‘தங்கள் நியாயமும், ஆத்திரமும் முழுக்க நியாயமானவை என்ற போதிலும் தங்களைப் போன்றவர்கள் அதுபோன்ற வார்த்தைகளை எழுத்தில் பயன்படுத்த வேண்டாம். அவைகளை சரிசெய்துவிடுங்கள்.’ என்பதுதான் அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயம்.\nஅந்த டி.எஸ்.பி யாரென்று தெரியாது. ஆனால் அந்தப் பெண்மணியின் குரல்வளையில் கைவைத்து அந்த டி.எஸ்.பி தள்ளிவிட, கதறிக்கொண்டே அவர்கள் கீழே விழுந்த காட்சியைப் பார்த்ததும், கொதித்துப்போன மனநிலையில் வந்த வார்த்தைகளே அவை. அந்தக் கோபத்திற்கும், உணர்வுக்கும் நானும் என் எழுத்தும் உண்மையாய் இருந்திருக்கிறோம்.\nஅதுபோலத்தான் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட கோபமும். தங்கள் ஆட்சியில் மக்களுக்கு எவ்வளவு அநியாயம் செய்தாலும் அவர்களால் ஐந்து வருடங்கள் கழித்து, மீண்டும் பதவிக்கு வரமுடிகிறது. இந்த ஜனநாயக நடைமுறையில், ஐந்து வருடம் பதவியில் அவர்கள் இல்லாமலிருப்பதே மக்கள் அவர்களுக்குக் கொடுக்கும் கடும் தண்டனையாய் கருதப்படுகிறது. ஆனால் மக்களுக்கோ வாழ்க்கையே பெரும் தண்டனையாய் உருக்குலைந்து போகிறது. அவர்கள் எப்போதுமே மீண்டும் பதவிக்கு வராமல் போகட்டும் என்ற ஆத்திரத்தில் வந்த வார்த்தைகளே அவை.\nதனிப்பட்ட மனிதனின் கோபம் இல்லை இது. ஒரு சமூக மனிதனின் குரலும், அடையாளமும் ஆகும். அடிப்பவர்களுக்கு எதிராக அடிவாங்குகிறவர்களின் சிந்தனை. அதிலிருக்கும் தார்மீக கோபத்தை புரிந்துகொள்ளுங்கள் என வேண்டுகிறேன்.\nஇருந்தபோதிலும், அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சிக்கிறேன் இனி.\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , விமர்சனங்கள்\nஅண்ணா, நல்ல கலைஞன் ஒருபோதும் ‘டோன் டவுண்’ பண்ணக்கூடாது; பவுடர் பூசிய அல்லது காயடிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த நாமென்ன சினிமாவுக்கா எழுதிக்கொண்டிருக்கிறோம்\nமாது,கடந்த உங்கள் இரண்டு பதிவும் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களின் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருந்தது.இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.யாருடைய மனதையும் பாதிக்காமல் பதிவு இருந்தால் அதில் உண்மைத்தன்மை இருக்காது.சபை நடுவில் அந்தபெந்மனியின் மீது கை வைக்கும் போது அவர்கள் அவமானத்தில் எப்படி பாத்க்கப்பட்டிருப்பார்கள்.அந்த அதிகாரத்தை அந்த மிருகத்திற்கு யார் கொடுத்தார்கள்.\nநாம் நாமாக இருக்க முடியாத சில கால கட்டங்களும் வருவதுண்டு. ஆம்.. சில நேரங்களில், சில மனிதர்களுக்கு, ’அவர்களின் மொழியில்’ பேசினால்தான் விளங்க வைக்க முடிகிறது.\nதனக்கு வரும் இழப்புக்களை/அவமானங்களை மன்னிப்பதற்கு மட்டும்தான் ஒரு மனிதனுக்கு அனுமதி உண்டு (கொன்றக்க இன்னா செயினும்...); சமூகத்திற்கு வரும் இழப்புக்களை/அவமானங்களை மன்னிப்பதற்கோ, மறப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை (அது களை கட்டதொனொடு நேர்).\nஉங்களின் கோபத்தில் யாருக்கும் இரண்டாம் அபிப்ராயம் இருக்கமுடியாது. ஆனால் ஓசை செயலாக முடியாதல்லவா\nநம் கோபத்துக்கும் வடிவம் கொடுப்போம்-எதிர்க் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கும் விதமாக.யாரையும் காயப்படுத்தாமல்.\nநிச்சயம் நாம் விரும்பும் மாற்றம் நிகழும்.எழுத்திலும் வாழ்க்கையிலும் ஒன்றாய் ஒருமிக்கும் நண்பர்கள் இணையும்போது மாற்றத்துக்கான தடம் பிறக்கும்.\nஇந்த தார்மீக கோபம் தேவைதான் சார் இன்றைய சுழலில் இது கட்டாயம் தேவை . இந்த கோபம் இல்லாத மனிதன் தான் எதையும் சமரம் செய்து கொண்டு நமக்கென்ன என்று போய் விடுகிறான் .கடுமையான பேருந்து கட்டண உயர்வை அடுத்து இப்ப மிகக்கடுமையான மின் கட்டண உயர்வு .....மக்களால் என்ன செய்ய முடியும்...... என்கிற ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிர்தான்.....மக்களுக்கு இழைக்கப்படும் இந்த எல்லா அநீதிகளும் \nதங்களின் இரண்டு பதிவும் படித்தேன் அதில் உள்ள கோபம் சரியானது தான். அதில் எந்த தவறும் இல்லை.\nவாருங்கள்... 'ரப்பர்' நெம்புகோலால் உலகத்தைப் புரட்டுவோம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் ��றிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/11/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:22:57Z", "digest": "sha1:VAAGD7M4G6LQMLGWZANENTXYFDNYSVAF", "length": 54793, "nlines": 220, "source_domain": "www.tamilhindu.com", "title": "அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு அயோத்தி வழக்கு. இந்த வழக்கு 2019, நவம்பர் 9ஆம் தேதி முற்றுப்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் கோயில் நில உரிமைப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தவிர, நாட்டில் அடாவடி மூலம் பீதியைக் கிளப்பி அரசியல் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையையும் கட்டுக்குள் வைத்திருந்த நேரடி நடவடிக்கைப் பேர்வழிகளின் அத்துமீறல்களுக்கும் இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.\n1950இல் கோபால் சிம்ல விஷாரத் தொடர்ந்த நில உரிமை வழக்கு 69 ஆண்டுகளை பலநிலைகளில் கடந்து இன்று ஹிந்துக்களுக்கு சாதகமான முடிவை அளித்திருக்கிறது. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் அமைப்பின் நிறுவனர் மஹந்த பரமஹம்ஸ ராமசந்திர தாஸின் தொடர் போராட்டங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மறைந்த தலைவர் அசோக் சிங்கால், பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கிறது.\nஉண்மையில் இத்தீர்ப்பு 2010 செப். 30லேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் இறுதிக்கட்டத்தை அப்போது ஓரளவு எட்டியது. ஆனால், அன்றைய ஆளும் அரசின் தூண்டுதல், தவறான வழிகாட்டல் காரணமாகவே அப்போதைய நீதிபதிகள் தடுமாறினர். வழக்கில் தொடர்புடையை 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியோர் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுமாறு ‘பஞ்சாயத்து’ செய்து தனது தீர்க்கமான கடமையிலிருந்து வழுவியது நீதிமன்றம். அதன் விளைவாக அயோத்தி வழக்கு மேலும் சிக்கலானது. யாருக்கும் திருப்தி அளிக்காத அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. பலதரப்பினரும் அந்த வழக்கில் இணைய மனு செய்தனர். இறுதியில் பல தடைகளைக் கடந்து, இஸ்லாமியத் தரப்புக்கு சாதகமான காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தாமதத் தந்திரங்களைப் புறம் தள்ளி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி அசோக்பூஷண், நீதிபதி அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த குரலில், நாட்டின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தீர்ப்பளித்திருக்கிறது. முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ ராமனுக்கே அந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.\nஅடிப்படையில் இந்த வழக்கு நில உரிமை தொடர்பானது. அயோத்தியில் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடப்படும் ராமஜன்மபூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் தொடர்புடைய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே கேள்வி. அங்கு ஏற்கனவே ஹிந்துக்கள் கொண்டிருந்த வழிபாட்டு உரிமையும் வழக்கில் விசாரிக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையும் அளித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் 1992 டிசம்பர் 6இல் இடிக்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் ‘தற்போதைய நிலையே தொடரும்’ (Status Quo) என்ற நீதிமன்றத் தீர்ப்பும் முக்கியமான காரணியாக இருந்தது. அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதன் நியாயம் இப்போது உணரப்பட்டிருக்கும்.\nஆயினும் உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதைக் இந்தத் தீர்ப்பில் கண்டித்திருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அதுவும் சரியானதே. அதேசமயம், வருங்காலத்தில் அயோத்தி விஷயத்தில் வேறு எந்த வகையிலும் த்டைகள் வந்துவிடக் கூடாது என்பதில் நீதிபதிகள் ஐவருமே மிகவும் கவனமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நால்வர்: 1. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் (ராம் லல்லா தரப்பு), 2. கோயில் தங்களுக்கே பரம்பரையாகச் சொந்தம் என்று கூறும் நிர்மோஹி அகாரா, 3. பாபர் மசூதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்னி வக்ஃப் வாரியம், 4. அங்கு மசூதியைக் கட்டியதாகக் கூறப்படும் மீர்பாகி வழிவந்தவர்கள் தரப்பில் ஷியா வக்ஃப் வாரியம்.\nஇவர்களில், ஷியா தரப்பினரின் மனுவையும், நிர்மோஹி அகாரா தரப்பையும் நிராகரித்த நீதிபதிகள், சன்னி வக்ஃப் வாரியத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை. ஹிந்துக்களின் பலநூறு ஆண்டுகாலப் போராட்டம், ராமன் அங்கு பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை, அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் கீழே உள்ளது என்ற தொல்லியல் ஆய்வறிக்கை, வெறும் கட்டுமானத்தை முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது என்ற வாதம் ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில், ஹிந்துக்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று அறிவித்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம்.\n1949இல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் ராம் லல்லா சிலைகள் வைக்கப்பட்டதையும் நீதிபதிகள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். 1992 டிசம்பர் 6 நிகழ்வையும் கண்டித்துள்ளனர். அதாவது சட்டத்த���ன் கண்களில் மட்டுமே இவ்வழக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம்களுக்கு 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர்கள் சிலகாலம் அங்கு தொழுகை நடத்திய அனுபவ பாத்தியதைக்காக, டிசம்பர் 6 நிகழ்வுக்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு அரசே 5 ஏக்கர் நிலத்தை வேறொரு இடத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிபதிகளின் பாரபட்சமின்மையை வெளிப்படுத்துவதற்கான சான்று. சொல்லப்போனால், முஸ்லிம்களுக்கு சரயு நதிக்கரைக்கு மறுபுறம் பிரமாண்டமான மசூதியைக் கட்டித் தருவதாக ஏற்கனவே ஹிந்துக்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையேதான் நீதித் துறை உத்தரவின்மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nஅயோத்தி நில உரிமை வழக்கில் ஹிந்துக்களின் தரப்பை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக முன்வைத்து திறம்பட வாதாடிய இரு வழக்கறிஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள். முதலாமவர் தமிழகத்தைச் சார்ந்த 92 வயதான முதுபெரும் வழக்கறிஞர் கேசவன் பராசரன். இதற்காக தனக்கு கட்டணமும் கூட அவர் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த வழக்கே தான் இறுதியாக வாதாடும் வழக்கு என்றும் அவர் அறிவித்திருந்தார். அதேபோல, ராம்லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் வாதங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மிகவும் கவனத்துடன் குறிக்கப்பட்டன. நில உரிமை, தொல்லியல் ஆதாரங்கள், சமய நம்பிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இவ்வழக்கில் பிணைந்திருந்தன. இவ்வழக்கில் தொழில்நேர்த்தியுடன் போராடிய இவ்விருவரும் பாராட்டுக்குரியவர்கள்.\nநீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவை அரசு விரும்பினால் சேர்க்கலாம். அதாவது ராமர் கோயில் கட்ட ஹிந்துக்கள் தரப்பிலேயே இடையூறாக இருந்த ஒரு வாதியும் தீர்ப்பால் இப்போது அகற்றப்பட்டுள்ளார்.\nஅடுத்ததாக, தொல்லியல் துறையின் ஆதாரங்கள் இவ்வழக்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாபர் மசூதி (இப்போது இல்லை) காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும், அந்த இடத்தின் கீழே உள்ள கட்டுமானம் கோயிலாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 1857 வரை அங்கு ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபட்டதன் ஆதாரங்களும் ஏற்கப்பட்டுள்ளன. பூமிக்கு கீழுள்ள கட்டடம் கோயிலா என்ற சர்ச்சைக்குள் நீதிமன்றம் இறங்கவில்லை. பின்னாளில் கோயில் கட்டுமானப் பணிகளின்போது அதுவும் தெளிவாகும்.\nஅயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.\nஇவை அனைத்தையும் விட, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தீர்ப்புக்காக நாடே ஒருநாள் முற்றிலும் முடக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டிருந்தது தான். உளவுத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்திருந்தது. தலைமை நீதிபதியே தீர்ப்புக்கு முதல்நாள் உ.பி. மாநில தலைமைச் செயலாளரையும் காவல் துறைத் தலைவரையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இது நமது அரசியல் அமைப்பில் இதுவரை காணாத நிலை. ஆயினும் நாட்டுநலனை உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் நீதித்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கின.\nநாடுமுழுவதும் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ராணுவமும் விழிப்புடன் இருக்குமாறு பணிக்கப்பட்டது. அயோத்தித் தீர்ப்பை கொண்டாடவோ, கண்டிக்கவோ கூடாது என்று அரசுத் தரப்பிலும் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான ���ச்சமே காரணம் என்பதையும், அந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.\nஇத்தகைய அச்சமே தேசப் பிரிவினைக்கு 1947இல் வித்திட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாருக்காக என்பதை சிறு குழந்தையும் அறியும் என்பதால்தான், அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அச்சமூட்டும் கும்பல் மனோபாவத்தால் அரசையோ, மக்களையோ, நீதித் துறையையோ இனியும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.\nஇன்று மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் பாஜக அரசுகள் இருப்பது, நீதித்துறைக்கும் துணிவைத் தந்திருக்கிறது. மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை நீதித்துறையும் உனர்ந்திருக்கிறது. நீதி நிலைக்க வேண்டுமானால், தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமானால் அதை சாத்தியப்படுத்தும் வல்லமையுள்ள அரசு நிர்வாகமும், மக்களின் ஆதரவும் இருந்தாக வேண்டும்; தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அந்த வகையில், அனைத்தும் கூடி வந்த நல்ல தருணத்தில், பொருத்தமான, நியாயமான, சமரசத்துக்கும் வாய்ப்பளிக்கும் நல்ல தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.\nதர்மம் வென்றிருக்கிறது. தர்மத்தை நாம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்.\n‘சத்தியமேவ ஜயதே’ என்ற நமது அரசின் முத்திரை வாக்கியமும் மெய்ப்பட்டிருக்கிறது.\nராம பக்தர்களது தியாக மயமான போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. வருங்கால பாரதத்தின் ஒளிமயமான பாதைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது.\n1528இல் பாபரின் படைத்தளபதி மீர்பாகியால் அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமனின் ஆலயம் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது.\nகோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஆலயம் எழுப்ப நிகழ்ந்த தொடர் போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்கள் மடிந்தனர். ஹிந்துக்களின் கரம் ஓங்குகையில் அங்கு வழிபாடுகள் நடைபெற்றன.\n1857இல் பாபர் மசூதி கட்டடத்துக்குள் நுழைய ஆங்கிலேய அரசு ஹிந்துக்களுக்கு தடை விதித்தது.\n3947- சுதந்திரம் பெற்றவுடன், சோமநாதபுரம் போலவே அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போதைய அரசால் அது கண்டுகொள்ளப்படவில்லை. 1949இல் அந்த வளாகத்தில் ராம் லல்லா பிரசன்னமானார்.\n1986 பிப்ரவரி 1-இல் அயோத்தியில் பூட்டியிருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கதவுகளை ஹிந்துக்களின் வழிபாட்டுக்குத் திறக்க பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.\n1989 நவம்பர் 9இல் இல் ராமர்கோயிலுக்கு ஹரிஜன சகோதரர் சைபால் அடிக்கல் நாட்டினார். அதற்காக நாடு முழுவதிலும் இருந்து புனித செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.\n1990 செப். 25இல் லால் கிருஷ்ண அத்வானியின் ராமரத யாத்திரை துவங்கியது. அந்த ஆண்டு அக்டோபர் 30இல் அயோத்தியில் கரசேவகர்கள் நூற்றுக் கணக்கானோர் அன்றைய முலாயம் சிங் யாதவ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரையும் நடைபெற்றது.\n1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் அடிமைச் சின்னம் அகற்றப்பட்டது.\n2010 செப். 30ல் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பகிர்ந்துகொள்ளுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n2019 நவம்பர் 9-இல் அயோத்தி நிலம் முழுவதும் ராமனுக்கே, ஹிந்துக்களுக்கே சொந்தம் என்று இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ளது.\nTags: அகழ்வாராய்ச்சி, அயோத்தி, அயோத்தி இயக்கம், அயோத்தி பிரசினை, ஆர்.எஸ்.எஸ்., இந்திய தேசியம், இந்தியா, இந்து இயக்கங்கள், இந்துக் கோவில் இடிப்பு, இந்துத்துவம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியப் படையெடுப்பு, கரசேவகர்கள், கலாசார தேசியம், கோயில், சட்டம், தியாகம், தேசிய சிந்தனை, நரேந்திர மோடி, நீதிமன்றத் தீர்ப்பு, நீதிமன்றம், பலிதானிகள், பா.ஜ.க., போராடும் இந்துத்துவம், மோதி அரசு, ராமஜன்மபூமி, வரலாறு, வழக்குகள், விஸ்வ ஹிந்து பரிஷத், வீரர்கள், ஸ்ரீராமர்\n7 மறுமொழிகள் அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nமிகத் தெளிவான கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி. ராம பக்தர்களும் பொதுவாக ஹிந்துக்களும் பெருமை கொள்ளும் நேரம் இது. நவம்பர் 9 மறக்க முடியாத நாளாகிவிட்டது. விஜய நகரப் பேரரசின் குமார கம்பன்னன் 1378ல் மதுரையை துலுக்க சுல்தானிடமிருந்து மீட்ட பிறகு, இந்த அயோத்தி விஷயத்தில்தான் ஹிந்துக்கள் தங்கள் கோயிலை/கோயில் நிலத்தை மீட்டெடுத்திருக்கின்றனர்.\nஅலஹாபாத் உயர் நீதி மன்றம் தவறிய இடத்தைச் சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. ஆனாலும் அலஹாபாத் உயர் நீதி மன்றம் ஒரு பெரிய உபகாரம் செய்தது.\n1989 வாக்கில் முஸ்லிம்கள் ராமர் ஜன்ம பூமி விவியகாரத்தில் ஹிந்துக்களுடன் ஒரு சமரசத்திற்கு தயாராகி வந்தனர். ஆனால் சரித்திர அறிஞர்கள் Specialists/Experts என்று சொல்லிக்கொண்ட சில இடது சாரிகள் இதைத்தடுத்தனர். இவர்களைக் குறுக்கு விசாரணை செய்த அலஹாபாத் உயர் நீதி மன்றம், இவர்களுக்கு விஷயம் தெரியாது, இவர்கள் எதையும் நேரடியாக ஆராய்ச்சி செய்யவில்லை, எதையும் நேரடியாகக் காணவில்லை, இவர்கள் சொல்வதெல்லாம் சொந்தக் கருத்தே தவிர சரித்திர உண்மையல்ல என்பதை ஊர்ஜிதப் படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகும் ‘தி ஹிந்து’ போன்ற பத்திரிகைகள் இந்த இடதுசாரிகளுக்கே இடம் தந்து அவர்களின் கட்டுரைகளைப் பிரசுரித்தன. இந்த நிலையில் நாம் உண்மையை அறிய டாக்டர் மீனாக்ஷி ஜெயின், டாக்டர் கோன்ராட் எல்ஸ்ட் ஆகியோரது புத்தகங்களும் கட்டுரைகளுமே உதவின.\nசத்தியம் வெல்லும் என்று சொன்னாலும் அதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. எண்ணற்ற தியாகிகள்/ பக்தர்கள் இதில் பங்குகொண்டிருந்திருக்கிறார்கள். ரத யாத்திரை நடத்தி நாட்டையே விழித்தெழச்செய்த எல்.கே அத்வானியும் அவர் சகாக்களும் இன்று ஓரம்கட்டப்பட்டு விட்டனர். கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்த கரசேவகர்களை இன்று பலரும் மறந்துவிட்டனர். ஆனால் இவர்களும் இவர்களைப்போன்ற எண்ணற்றவர்களும் செய்த தியாகம்தான் இன்று இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஹிந்துக்களுக்குச் சாதகமாக வரக் காரணமாக இருந்திருக்கிறது..தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nரமணரின் கீதாசாரம் – 14\nகார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ\nகுரு வலம் தந்த கிரி வலம்\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nதமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_28,_2018", "date_download": "2020-01-19T05:59:50Z", "digest": "sha1:7ROIQUESA3Y7X7BJVBXXBCKU7MQCOHJC", "length": 4469, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜனவரி 28, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜனவரி 28, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜனவரி 28, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜனவரி 28, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 27, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜனவரி 29, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஜனவரி/28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T05:25:30Z", "digest": "sha1:TKQAKOCWCCCUVUGITESXY4ZW2EF3CAME", "length": 15307, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூட்டா கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூட்டாவில் தரையிறங்கும் அமெரிக்க வீரர்கள்\nபாப்வில், லா மடிலைன், பிரான்சு\nஐக்கிய அமெரிக்கா நாசி ஜெர்மனி\nதியடோர் ரூஸ்வெல்ட் இளையவர் கார்ல்-வில்லெம் வோன் ஷிலீபென்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nயூட்டா கடற்கரை (Utah Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (யூட்டா அமெரிக்க மாநிலங்களில் ஒன்று).\nநாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இந்த ஐந்தனுள் மேற்கு முனையில் இருந்ததெ யூட்டா கடற்கரை. போப்வில் நகரத்துக்கும் லா மடிலைன் கிராமத்துக்கும் இடையே அமைந்திருந்த 5 கிமீ நீளமுள்ள கடற்கரையே யூட்டா கடற்கரை என்றழைக்கப்பட்டது. ஜெர்மானியர்கள் இதற்கு டபிள்யூ 5 என்று குறிப்பெயரிட்டிருந்தனர்.\nஜூன் 6ம் தேதி அதிகாலை அமெரிக்க 7வது கோரின் ஒரு பகுதியான 4வது தரைப்படை டிவிசன் யூட்டா கடற்கரையில் தரையிறங்கத் துவங்கியது. இப்படையிறக்கம் நான்கு அலைகளாக நடைபெற்றது. பல படைப்பிரிவுகள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகி தெற்கே தரையிறங்கின. எனினும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. ஒமாகா கடற்கரையைப் போல இக்கடற்கரையில் ஜெர்மானிய பாதுகாவல் படைகள் எதுவும் இல்லாததால், எதிர்த்தாக்குதல்கள் நிகழவில்லை. மேலும் ஏற்கனவே வான்வழியாக தரையிறங்கியிருந்த அமெரிக்க 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்கள் நிலப்பரப்பில் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஜெர்மானியப் படைகளால் யூட்டா படையிறக்கத்தைத் தடுக்க முடியவில்லை. ஜூன் 6 இரவுக்குள் சுமார் 23,250 வீரர்களும் 1700 வண்டிகளும் யூட்டாவில் தரையிறங்கி விட்டன. யூட்டா கடற்கரை முழுவதும் நேச நாட்டு கட்டுப்பாட்டில் வந்த பின்னர் 4வது டிவிசன் டூவ் ஆற்று முகத்துவாரத்தருகே அதன் மேற்குக் கரையில் நடந்த நேச நாட்டுத் தாக்குதலில் வலங்கை (right flank) யாக செயல்பட்டது.\nயூட்டா கடற்கரைத் தரையிறக்கத் திட்டம்\nயூட்டாவிலிருந்து நார்மாண்டியின் உட்பகுதிக்கு முன்னேறும் வீரர்கள்\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/main.asp?cat=Africa&lang=ta", "date_download": "2020-01-19T04:17:52Z", "digest": "sha1:5GR6LB5K3UTGXXD6U7SZBI7RUTEFIE24", "length": 12395, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nலேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து தைத்திருநாளை அமர்களமாக கொண்டாடினர்.\nநைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.\nலேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.\nலேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வாரம் முழுவதும் விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.\nலேகோஸ் ஶ்ரீ விக்னேஷ்வருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ஆகம விதிப்படி அனைத்து அபிஷேகம், ச்சத்ரம், சாமரம், கீதம், வாத்தியம் போன்ற ராஜ உபச்சாரங்களுடன் மகேக்ஷ்வர புத்ரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.\nதன்சானியா நாட்டில் தார் எஸ் ஸலாம் நகரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் நடைபெற��றது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இதில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.\nலேகோஸ், ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, லேகோஸ் வாழ் தமிழ் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது.\nஇந்திய சுதந்திர தினம் லேகோஸில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அபூஜா இந்திய தூதரகத்தில் உயர் ஆணையர் அபய் தாகூர் கொடி ஏற்றி சிறப்புறை ஆற்றினார். லேகோஸ் சுப்பிரமணிய சுவாமி மூவண்ண அலங்காரத்தில் அருள் பாலித்தார்.\nநைஜீரியா, லாகோஸ், ஸ்ரீ முருகன் திருக்கோவிலில் ஆவணி அவிட்டம் நடை பெற்றது. இருபதுக்கு மேற்பட்டவரும் கலந்து கொண்டார்கள். (படம்: தினமலர் வாசகர் என்.ஜி.கிருஷ்ணன்)\nநைஜீரியா லாகோஸ் கிருஷ்ணன் இல்லத்தில் வரலக்ஷ்மி விரதம் நடைபெற்றது\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nலேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்\nலேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டு போலவே சுமார் 10 மணி அளவில் தமிழ் மக்கள் ஒன்று கூடி கம்யூனிடி பொங்கல் வைத்து ...\nதார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கூடாரைவல்லி\nதார் எஸ் ஸலாம்: கிழக்கு ஆப்ரிக்க நாட்டின் தன்சானியா நகரமான தார் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ...\nதார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி\nகிழக்கு ஆஃப்ரிக்க நாடான தன்சானியாவின் முக்கிய நகரமான தார் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ...\nநைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு\nலேகோஸ்: நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கு ...\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\nலேகோஸ்: ,நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி மஹோத்சவம் முடிந்து நவம்பர் 11ம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்று ...\nநைஜீரியா முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷனின் இன்னிசை விருந்து\nலேகோஸ், நைஜீரியா: முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷன், நைஜீரியா வழங்கிய \"ரோஜாப்பூ ஆடி வந்தது\" இன்னிசை விருந்து, லேகோஸ் தமிழ் ...\nலேகோஸில் ஶ்ரீ க���்த சஷ்டி மஹோத்சவம்\nலேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தீபாவளி முடிந்த அடுத்த நாளிலிருந்து கந்த சஷ்டி பெருவிழா ...\nநைஜீரியாவில் நவராத்திரி ரவுண்ட் அப்\nலேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மட்டும் அல்லாது வீடுகளிலும் கொலு வைக்கும் வழக்கம் உண்டு. இது மட்டும் ...\nலேகோஸ், நைஜீரியா: நவராத்திரி வழிபாடு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ...\nகெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில், உலக மலையாளி கூட்டமைப்பின் சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளாவின் ...\nஎஸ்ஏ தமிழ் ரேடியோ, தென் ஆப்ரிக்கா\nலோட்டஸ் எப்எம் ( தென் ஆப்ரிக்கா)\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2859888.html", "date_download": "2020-01-19T04:46:58Z", "digest": "sha1:EUGDCIV3P3HR4HBZOBT3BK3OJADO4YTM", "length": 9171, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உடன்குடி பேரூராட்சி முற்றுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 09th February 2018 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.\nஉடன்குடி பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் மலைபோல குவிந்து காணப்படுகின்றன. உடன்குடி சமத்துவ நகர் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சீரான விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் மக்கள் குடி நீருக்கு சிரமப்படுகின்றனர்.உடன்குடி வாரச்சந்தையின் பின்புறமுள்ள பகுதியின் குறுகிய பாதையில் மது அருந்துதல்,சிறுநீர் கழித்தல் உள்ளிட்டை நடைபெறுவதால் பொது மக்கள்,பெண்கள் செல்ல பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பேரூராட்சியில் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கவதிலும்,தீர்வை வழங்குவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் வேலுச்சாமி பணி நிமித்தம் தூத்துக்குடி சென்றிருந்ததால்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவண வேல்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அவர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மக்கள் குறைகள் தீர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முற்றுகைப் போராட்டத்தில் உடன்குடி ஒன்றிய விவசாயிகள்-பொதுமக்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர்,சமூக ஆர்வலர்கள் குணசீலன், மணிராஜ்,அம்புரோஸ்,தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இ யக்க மாநிலத் தலைவர் முகைதீன் தேமுதிக நகரத் த லைவர் வி.விஜயமுத்துபாண்டியன்,எஸ்டிபிஐ நகர அமைப்பாளர் காஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/mar/31/biggest-opener-of-2018-2891060.html", "date_download": "2020-01-19T04:22:36Z", "digest": "sha1:GV6PEMA7VLAM363M5XYEKLXMLOEUDQKF", "length": 6690, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n‘பத்மாவத்’ முதல் நாள் வசூல் சாதனையைத் தகர்த்த புதிய ஹிந்திப் படம்\nBy எழில் | Published on : 31st March 2018 04:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய ��ெய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடைகர் ஷெராஃப், திஷா பதானி நடிப்பில் அஹ்மத் கான் இயக்கத்தில் நேற்று வெளியான படம் - பாகி 2. க்‌ஷணம் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.\nசமீபத்தில் வெளியாகி இந்தியாவில் ரூ. 300 கோடி வரை வசூலித்த பத்மாவத் படத்தின் முதல் நாள் வசூலை பாகி 2 படம் தாண்டியுள்ளது. பாகி 2, முதல் நாளன்று இந்தியாவில் பிரிவியூ காட்சிகள் உள்பட ரூ. 25.10 கோடி வசூலித்துள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பத்மாவத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 19 கோடி வசூலித்தது. இதன் அடிப்படையில் 2018-ல் இந்தியாவில் அதிக முதல் நாள் வசூல் கண்ட படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது பாகி 2 படம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/23140245/1262894/INX-Media-case-P-Chidambaram-explanied-he-will-not.vpf", "date_download": "2020-01-19T05:34:38Z", "digest": "sha1:IUHS44WQ4ESN2DBUYRA4SPXJ7H25FPNM", "length": 11626, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media case P Chidambaram explanied he will not go to abroad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்லமாட்டேன் - டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்கம்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 14:02\nநான் பொறுப்புமிக்க குடிமகன், ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந்தேதி மனு தாக்கல் செய்தார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தது.\nஇது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஇதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்தது.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.\nஇந்த நிலையில் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ப.சிதம்பரம் விளக்க மனு ஒன்றை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nநான் எம்.பி.யாக இருக்கிறேன். பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு தப்பி விடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறானது. என் மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.\nப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் பதிவை வெளியிட்டு வருகிறார்கள். இன்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-\nசிறையில் இருக்கும் என்னை சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் சந்தித்தது பெருமை அளிக்கிறது. நீண்ட நெடுங்காலமாக வலிமையுடனும், துணிச்சலுடனும் காங்கிரஸ் கட்சி இருப்பது போல நானும் இருக்கிறேன்.\nவேலை இழப்பு, கும்பல் தாக்குதல், எதிர்க்கட்சியினரை சிறை தள்ளுதல் போன்றவையே இந்த ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது.\nINX Media Case | Chidambaram | Delhi High Court | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | டெல்லி ஐகோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\n106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்\nசிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=2", "date_download": "2020-01-19T06:11:43Z", "digest": "sha1:4MG2Y7S5CGAT2IMESS2IAZME24DGZRRX", "length": 9293, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nதிடீர் சுற்றிவளைப்பினால் திகைத்து நின்ற வர்த்தகர்கள்: பெருந்தொகையான பாவனைக்கு உதவாத பொருட்கள் மீட்பு\nநோர்வூட் பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து வரத்த நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களினால்...\nநோர்வூட் பிரதேசத்திற்கான மாற்று பாதையை அமைக்க திட்டம்:பழனி திகாம்பரம்\nகடந்த வாரம் மண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை ஒன்றை அமைப்பதற்க...\nமலையகத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டத்தில்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட...\nகாணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் லோவர் லோறன்ஸ் பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல...\nநோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் மஸ்கெலியா பிரதான...\nஇருவேறு இடங்களிலிருந்து பெண்கள் இருவரது சடலங்கள் மீட்பு\nகாசல்ரீ நீர்தேக்கத்தின் நோர்வுட் சிறிய தரவலவத்த பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nநோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ஊனமுற்ற சிறுவனுக்கு சக்கர நாற்காலியை வழங்கி வைத்துள்ளார். நோர்வூட் பிரதேசசபையின் தவிசாள...\nபேருந்து மோதி பெண் பலி\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பஸ்ஸில் மோதுண்டு பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர...\nதொண்டா – திகா சகாக்கள் இடையே மோதல்\nநோர்வூட் நகருக்கு அருகாமையில் நேற்று மாலை இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி டிக்...\nஏற்றிய விளக்கினால் எரிந்து சாம்பலான குடியிருப்பு\nநோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள லயன்குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ பரவல் சம்...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labourdept.gov.lk/index.php?option=com_content&view=article&id=185&Itemid=80&lang=ta", "date_download": "2020-01-19T04:26:55Z", "digest": "sha1:QEZBV4WTBYCCS2CRBR253UCFXSYD4LC7", "length": 2891, "nlines": 47, "source_domain": "labourdept.gov.lk", "title": "Procurement Notices", "raw_content": "\nமுதற்பக்கம் பிரிவுகள் Procurement Notices\nவெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2019 06:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஅதி விசேட வர்த்தமானப் பத்திரிகை\nஇலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்\nஉங்கள் தொழிற் அலுவலகத்தை கண்டறியவும்\nதொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nமனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\n© 2011 தொழில் திணைக்களம்\nதொழில் செயலகம்‚ நாராஹேன்பிட்டி‚ கொழும்பு 05.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197375", "date_download": "2020-01-19T04:10:43Z", "digest": "sha1:RFPIID7KPIEZI65A6BV4PX5W75FX56VH", "length": 12468, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா\nஅமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா\nகோலாலம்பூர் – விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் மகாதீரின் அமைச்சரவை மாற்றத்தில் தற்போதிருக்கும் 4 இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தவுடன் அறிவிக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றனர். ஜசெக சார்பில் கோபிந்த் சிங் டியோ, எம்.குலசேகரன், பிகேஆர் கட்சி சார்பில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மற்றும் பிரதமர் துறை அமைச்சராக பொன்.வேதமூர்த்தி ஆகியோரே அந்த நால்வராவர்.\nநான்கு இந்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதால், இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியர்களிடையே பெருமளவில் ஏற்பட்டது.\nஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இந்தியர்களின் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன. தேசிய முன்னணி காலத்திலாவது, இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் என்ற பத்தாண்டு கால வரைவுத் திட்���ம் இருந்தது. அதன் வழி சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஆனால், ஒன்றரை ஆண்டுகளில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இந்தியர்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் முயற்சிகள் எதுவுமே காணப்படவில்லை.\nகோபிந்த் சிங், சேவியர், குலசேகரன் ஆகிய மூன்று அமைச்சர்களும், அவர்களின் அமைச்சுப் பணிகள் குறித்துதான் பேசுகிறார்கள், செயல்படுகிறார்களே தவிர, இந்திய சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து அவர்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை.\nபொன்.வேதமூர்த்தியின் அமைச்சுப் பொறுப்பில் ஒற்றுமைத் துறை மற்றும் பூர்வ குடியினர் விவகாரங்களும் வருவதால், அவரது அமைச்சுப் பணிகளில் பாதியை இந்த விவகாரங்களே ஆக்கிரமிக்கின்றன.\nமித்ரா மட்டுமே வேதமூர்த்தியின் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. மித்ரா பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், மில்லியன் கணக்கான ரிங்கிட் சமூக இயக்கங்களின் வழி இந்தியர் நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அதிருப்திகள் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன.\nநடந்து முடிந்த தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் நல்ல வேளையாக இந்திய வாக்காளர்கள் அதிகமில்லை. அப்படி இருந்திருந்தால், தேசிய முன்னணிக்கான பெரும்பான்மை மேலும் அதிகரித்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.\nமேலும் 2018-ஆம் ஆண்டு அமைச்சரவை நியமனங்களின்போதே சில சபா, சரவாக் அமைப்புகளும், சில மலாய் அமைப்புகளும் வெறும் 7 விழுக்காட்டு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியர்களுக்கு ஏன் 4 அமைச்சர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தன.\nஇந்த நிலையில், இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை – இந்திய விவகாரங்களை யார் கையாள்வது – மித்ராவின் நிலை – அதன் செயல்பாடுகள் – என பல அம்சங்களை மகாதீர் தனது அமைச்சரவை மாற்றத்தின்போது கவனத்தில் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கியமாக இந்தியர்களுக்கு 2 அமைச்சுப் பதவிகளே ஒதுக்கப்படும் என்ற ஊகமும் வெளியிடப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு மகாதீர் முடிவெடுத்தால் தலை உருளப் போகும் இரண்டு இந்திய அமைச்சர்கள் யார்\nPrevious article“அமைச்சரவை மாற்றத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்” – அன்வார் மீண்டும் உறுதி\nNext articleபகாங் பிகேஆர்: 2 கட்சி உறுப்பினர்கள் ஊழல் காரணமாக நீக்கம்\n“அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” ��� பொன்.வேதமூர்த்தி\n“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து\n“இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை\nபேராசிரியர் முனைவர் எஸ்.சிங்காரவேலு காலமானார்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-19T04:02:26Z", "digest": "sha1:TG7FPNOFV7WOPHCYTOSTLW5GEFLWJ2P4", "length": 21785, "nlines": 200, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "சுரதா – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஇந்த யுகத்தின் சிறந்த கவிஞரான \"சுரதா\"வை அறியாதவர்கள் இருக்க முடியாது.\nமரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.\nமனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.\nகவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம் – சண்பகம் தம்பதிக்கு 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிறந்தார்.\nபெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள்.\n\"தனக்கு அதில் உடன்பாடில்லை, \"அந்த நிழல் வழி வாசலை\" விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்”\nஎன்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.\nஇராஜகோபாலன், \"சுரதா\" ஆன வரலாறு சுவைமிக்கது.\nஇராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம்.\nஒர��முறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார்.\nஅந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார்.\nபுதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது.\nஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார்.\nஇளைஞர் இராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, \"பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா என்னுடன் பல நாள் தங்கலாம்” என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.\n\"இவரன்றோ பண்புமிக்க கவிஞர்\" என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.\n1941ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.\nஅதனால், \"சுப்புரத்தினதாசன்\" என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.\nகடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக \"சு ர தா\" என்று இடம்விட்டு எழுதுவார்.\nஅந்த மூன்று எழுத்துகளே \"சுரதா\" ஆனது.\nசுரதாவின் முதல் கவிதை \"கவி அமரன்\", \"பிரசண்ட விகடன்\" இதழில் வெளிவந்தது.\nபல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.\nநாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.\n\"உவமைக் கவிஞர்\" என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது.\nதன்னைப்போன்று \"உவமை கொட்டி\" எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது.\nஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.\nஇரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள்.\nஉலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\"எதிலும் புதுமை, புரட்சி\" செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா,\nஎனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.\n\"கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை” என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.\nபுகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது.\nஅறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், \"மற்றொரு பாரதி பிறந்து விட்டான்” என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.\n\"சிவாஜி\" ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார்.\nமுரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1944ஆம் ஆண்டு \"மங்கையர்க்கரசி\" என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன்முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார்.\nமிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் \"சுரதா\" என்றே கூறலாம்.\nசுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.\nதிரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nமுதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.\nஎழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் \"எழுதுக எழுதுக விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக” என்று ஊக்கப்படுத்துவார்.\n\"மங்கையர்க்கரசி\" வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார்.\nதிரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன்முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே.\n1946இல் \"சாவின் முத்தம்\" என்ற நூலை எழுதினார்.\n1955இல் \"பட்டத்தரசி\" என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.\nசுரதா, \"உவமைக் கவிஞர்\" என்ற புகழ் பெற்றவுடன், \"காவியம்\" என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார்.\nமுதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார்.\nபிறகு, \"இலக்கியம்\", \"ஊர்வலம்\", \"விண்மீன்\" எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.\nவெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் \"தேன் மழை\" என்ற கவிதை நூலை வெளியிட்டார்.\nஅதற்குத் தமிழக அரசு 1969ஆம் ஆண்டு பரிசளித்தது.\nஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார்.\nதிரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை.\nஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.\n1972ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இ��ை, நாடக மன்றம் பெருமை பெற்றது.\n1982இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார்.\n1990இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.\n1995இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் \"இராஜராஜன்\" விருது வழங்கப்பட்டது.\n20க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.\nசுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார்.\nஅவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.\nஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.\nமணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர்.\n\"உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்” என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.\nPrevious Post: மணிக்கொடி பி.எஸ்.இரா​மையா\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/166", "date_download": "2020-01-19T04:01:02Z", "digest": "sha1:6IQQ6FOLNZCENTXQAZ5M76WDG6QPTT7V", "length": 18741, "nlines": 114, "source_domain": "www.stackcomplete.com", "title": "வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா – Stack Complete Blog", "raw_content": "\nவெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு\nவெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nகாலையில் சரியாகமலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா\n இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது\nஉடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.\nஎங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.\n வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.\nவெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்க���ம் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.\nதிருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.\nஅதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.\nஅதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்\nதலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.\nதமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nசென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.\nசுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.\nசிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வ��ல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.\nசுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.\nஇதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்\nஒரு ஜப்பானிய மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.\n2 உயர் இரத்த அழுத்தம்\n3 குறைந்த இரத்த அழுத்தம்\n5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்\n14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான\n17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.\nசுடு நீர் பயன்படுத்துவது எப்படி\nகாலையில் எழுந்து, வெரும் வயிற்றில் சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.\nதண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.\nசூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்\n30 நாட்களில் நீரிழிவு நோய்\n30 நாட்களில் இரத்த அழுத்தம்\n10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்\n9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்\n6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு\n10 நாட்களில் ஏராளமான பசி\n10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்\nமூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்\n15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்\n30 நாட்களில் இதய நோய்கள்\n3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்\n9 மாதங்களில் கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்\n* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது \nகுளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.\n* குளிர் நீர் இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்\nஇது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.\n* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.\nதயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்\nநீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.\nசர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி டீ\nஇயற்கையான இந்த முறைகளை பயன்படுத்தி நீளமான முடியை பெற\nதாய்ப்பால் சுரக்க வைக்கும் சுரைக்காய்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2013/10/5_18.html", "date_download": "2020-01-19T04:06:19Z", "digest": "sha1:56F6RF7COKNVEFFJAG47ULWT4JLHTHQL", "length": 26304, "nlines": 316, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஇடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எ...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று அவர...\nமாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் ...\nநவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு ப...\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nபள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவ...\nதகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்க...\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பா...\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nதிட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அ...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி /...\nஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை\nஇரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது\nபள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரம...\nதொடக்கக் கல்வி - வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் ...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நா...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nவிடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வ...\nகுழந்தைகளை சித்ரவதை செய்த ஆசிரியை நீக்கம்\nகல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எட...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இட...\nபண்டிகை முன்பணம் கைவிரிப்பு - ஆசிரியர்கள் அதிர்ச்ச...\n10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கே...\nபிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரப...\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன\nவேதியியல் படிக்காத மாணவர்களும் பயன்பெற ஏ.ஐ.சி.டி.இ...\nகல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி ...\nஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் ப...\nமாணவனின் நேர்மை: பாராட்டிய பொதுமக்கள்\n1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோ...\nமுதுகலை ஆசிரியர்களுக்கான அக்டோபர் 22, 23 ஆகிய நாட்...\nடிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னைய...\nதமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள...\nடி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதே���்வு உத்தரவு ர...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டு...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளி...\nஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்...\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் ப...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரிய...\nநவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர...\nவிற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பத...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\nஅரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியை...\nதிருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் நட...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nடிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையி...\nமாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர...\nமாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அ...\nதனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளி...\n\"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக ...\n25 பேருக்கு \"லட்சிய ஆசிரியர் - 2013\" விருது\nபள்ளிகளுக்கு மத்தியில் பெரும் இடையூறாக \"டாஸ்மாக்\"\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்ப...\nதெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: ...\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப...\nபெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர்...\nவகுப்பறையில் மொபைல் போனில் விளையாடியதை கண்டித்ததால...\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர...\nதமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 2...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில்...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவத...\nபண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலைய...\nமறக்கப்படும் சத்துணவு: கீரைகளின் வகைகள் குறித்த தொ...\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\nத.அ.உ.ச 2005 - ஊதிய குழு 2009, இடைநிலை ஆசிரியர் பண...\nஅரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்\nஅரசு பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவன...\nஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது....\nசென்னையில் தொடங்கியது புதிய தொழில்நுட்பத்தில் மாணவ...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் பட்...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nசேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளி...\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர...\nமாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடு...\nகலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ...\nகல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை ம...\nவங்கிகள் மூலம் கல்விக்கடன் பெற்றதில் தமிழகம் முதலி...\nகாமராஜ் பல்கலை பி.எட்., வகுப்புகள் அக்., 26ல் துவக...\nஎம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்\nகுரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட...\nஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் த...\nபத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு :...\nஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோ...\nஎம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்\nஎம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்\nகல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சி...\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் ...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/blog-post_23.html", "date_download": "2020-01-19T04:02:51Z", "digest": "sha1:6YJBV6IUPLZZMIJSCRDUJWZ3JMSVBPV4", "length": 15568, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல் பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்\nபேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்\nwinmani 10:51 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்,\nபேஸ்புக் நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் டாக்ஸ்\nஎன்ற சேவையை மக்களுக்கு கொடுப்பதற்க்காக இணைந்துள்ளனர்\nஇதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.\nஉலக அளவில் அதிக பயன��ளர்களைக் கொண்டு முதலிடத்தில்\nஇருந்து வரும் பேஸ்புக் டிவிட்டர் வந்த பின் கொஞ்சம் பயனாளர்கள்\nபேஸ்புக் பயன்படுத்துவது குறைந்து வருகிறது இதேப் போல் தான்\nமைக்ரோசாப்ட்-ன் நிலமையும் கூகுள் டாக்ஸ் வந்த பின் அதிக\nபயானர்கள் கூகுள் பக்கம் திரும்பியுள்ளனர் இதற்க்கு தீர்வாக\nஇரண்டும் கைகோர்த்து மைக்ரோசாப்ட்-ன் டாக்ஸ் -ஐ இனி\nபேஸ்புக் பயனாளர்கள் தங்கள் நண்பர்களிடம் எளிதாக\nபகிர்ந்துகொள்ளலாம். தன் சேவையை அனைத்து மக்களிடமும்\nஎடுத்துச்செல்லவும் கூகுள் டாக்ஸ் -க்கு போட்டியாக அதிக\nபயனார்களை எளிதாக பிடிக்கும் நோக்கத்துடன் தான் மைக்ரோசாப்ட்\nஇந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பேஸ்புக் வாடிக்கையாளர்கள்\nhttp://docs.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் எல்லா\nகோப்புகளையும் பேஸ்புக்-ல் உள்ள அனைவரிடமும் எளிதாக\nபகிர்ந்து கொள்ளலாம். இப்படியே சென்றால் கூகுள் டாக்ஸ்-ம்\nடிவிட்டரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.\nஅதிக பணம் வைத்திருப்பவனுக்கு கடைசிகாலத்தில்\nபோதுமான நிம்மதி இல்லாமல் போகிறது. நடுத்தரவாசிக்கு\nவாழ்நாளின் கடைசி காலம் அன்பாகவும் சந்தோஷமாகும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிர்மானிக்கப்பட்ட முதல்\n2.இந்தியாவில் சிவில் சர்வீஸ் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது\n3.அன்னை தெரசா மரணமடைந்த ஆண்டு \n4.உலகின் முதல் பெண் டாக்டர் யார் \n5.தமிழகத்தை ஆண்ட முதல் பெண் அரசி யார் \n6.இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு\n7.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது \n8.வைரஸால் ஏற்படாத ஒரு நோய் எது \n9. நர்மதை நதி எந்தக் கடலில் கல்க்கிறது \n10. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது \n1.சூரத்,2.ரிப்பன் பிரபு, 3.1997, 4.மேரி ஷெர்லிப்(லண்டன்),\nபெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nமறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916\nஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்,\nஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர்\nஎன்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக\nஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.\nஅநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர்\nஎன்றும் \"பார்ட் ஆஃப் அவான்\" (அல்லது வெறுமனே\n\"தி பார்ட்\") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது\nபடைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வ��ிசைகள்\nஇரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்\nபேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2013/09/", "date_download": "2020-01-19T04:10:31Z", "digest": "sha1:WIY7SWS4VZKQLOWZUOACK26OFXLAOTHH", "length": 18233, "nlines": 424, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: September 2013", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஅவரின் வாலிப முகம் தான்\nவெள்ளி, 27 செப்டம்பர், 2013\nபடரும் எண்ணம் - காதல்\nதொடரும் எண்ணம் - வேலை\nகிளறும் எண்ணம் - மணம்\nமலரும் எண்ணம் - காலம்\nபுதன், 25 செப்டம்பர், 2013\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nவெள்ளி, 20 செப்டம்பர், 2013\nபுதன், 18 செப்டம்பர், 2013\nPosted by Nagendra Bharathi at புதன், செப்டம்பர் 18, 2013 கருத்துகள் இல்லை:\nசனி, 14 செப்டம்பர், 2013\nபுதன், 11 செப்டம்பர், 2013\nPosted by Nagendra Bharathi at புதன், செப்டம்பர் 11, 2013 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 10 செப்டம்பர், 2013\nதிங்கள், 9 செப்டம்பர், 2013\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nவியாழன், 5 செப்டம்பர், 2013\nபுதன், 4 செப்டம்பர், 2013\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:02:38Z", "digest": "sha1:UTGY5JR7KWJODUVKEFVJP3PRG55VG5Y4", "length": 4359, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுகோத்தாய் இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுகோத்தாய் இராச்சியம் (Sukhothai Kingdom, தாய்: ราชอาณาจักรสุโขทัย) என்பது கிபி 1238 முதல் 1438 ஆம் ஆண்டு வரையில் வரையில் தாய்லாந்தின் வடமத்தியில் சுகோத்தாய் நகரையும் அதனை அண்டிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்த ஓர் இராச்சியம் ஆகும். இதன் தலைநகரம் (தற்போதைய சுகோத்தாய் நகரில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது) தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா என்ற பெயரில் யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\nதலைநகரம் சுகோத்தாய் (1238 - 1419)\nபிட்சானுலொக் (1419 - 1583)\n- 1249- 1257 சிறீ இந்திராதித்தியா\n- 1279 - 1299 இராமகாம்கெயிங்கு\n- 1448 - 1488 திரையிலோகனாட்\n- 1534 - 1569 மகா தம்மராசாத்திரத்\n- லாவோ இராச்சியத்தில் இருந்து விடுதலை 1238\n- Expansions under இராமகாம்கெயிங்கின் ஆட்சியில் விரிவாக்கம் 1279 - 1299\n- ஆயுத்தயா இராச்சியத்துடன் இணைவு 1448\n- நரெசுவான் ஆட்சியில் இணைப்பு 1583\n— அரச மாளிகை —\nலாவோ இராச்சியம் சுகோத்தாய் இராச்சியத்தின்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:17:27Z", "digest": "sha1:IW4BUIKTIZTSYUYYCAIZIQXFHRY3DEWB", "length": 13813, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 430 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசாத்தனூர் ( கிருஷ்ணகிரி மாவட்டம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2013, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sarathkumar-lauds-varalaxmi-sarathkumars-viral-stunt-video.html", "date_download": "2020-01-19T05:31:24Z", "digest": "sha1:HTAIAKNIUMGMWZ445VWSWM2GB2PTNGNL", "length": 8113, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sarathkumar lauds Varalaxmi Sarathkumar's viral stunt video", "raw_content": "\n\"ஆக்ஷன் காட்சியில் என்னை மிஞ்சிவிட்டாய் \" மகளுக்கு வாழ்த்து கூறிய சுப்ரீம் ஸ்டார்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nரலட்சுமி நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘சேஸிங்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சரத்குமார் சென்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nதென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் உருவாகி வருகிறது. இப்படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை வரலட்சுமி பகிர்ந்தார்.\nவரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார்.\nதற்போது இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார் சென்றிருக்கிறார். வரலட்சுமியின் சண்டைக் காட்சியை பாராட்டியதும் மட்டுமில்லாமல், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jul/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-31%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3199416.html", "date_download": "2020-01-19T04:32:07Z", "digest": "sha1:HPRKGLSO5OVQH4VUEWXGDWKSKH65KO3L", "length": 7821, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரத்தியங்கிராதேவி கோயிலில் 31இல் பெண்கள் நடத்தும் திருவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபிரத்தியங்கிராதேவி கோயிலில் 31இல் பெண்கள் நடத்தும் திருவிழா\nBy DIN | Published on : 25th July 2019 06:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆடி அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் இம்மாதம் 31ஆம் தேதி பெண்கள் நடத்தும் திருவிழா நடைபெறுகிறது.\nஇதுகுறித்து தூத்துக்குடி ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்த பேட்டி:\nதூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 31 ஆம் தேதி ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீ மஹாலட்சுமி, சரஸ்வதி தேவியர்களுக்கு பெண்களே நடத்தும் சிறப்பு வழிபாட்டுத் திருவிழா நடைபெறுகிறது.\nகோயிலில் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும், முற்பகல் 11 மணிக்கு சுமங்கலி பூஜையும் நடைபெறுகின்றன. நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர், ஸ்ரீ மஹாலட்சுமி, சரஸ்வதிதேவி ஹோமமும், 12.30 மணிக்கு அன்னையருக்கு தாய்மார்களே நடத்தும் மஹா அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/cyclone-ockhi-affects-more-at-kanyakumari/", "date_download": "2020-01-19T05:02:44Z", "digest": "sha1:4YWOKZZ2YJZO3HAG3YA3ILL7FRXLRNTB", "length": 3592, "nlines": 30, "source_domain": "www.dinapathippu.com", "title": "கோர தாண்டவம் ஆடும் 'ஓகி புயல்' - 4 பேர் பலி - 17 பேர் மாயம் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / கோர தாண்டவம் ஆடும் ‘ஓகி புயல்’ – 4 பேர் பலி – 17 பேர் மாயம்\nகோர தாண்டவம் ஆடும் ‘ஓகி புயல்’ – 4 பேர் பலி – 17 பேர் மாயம்\nகன்னியாகுமரி: ஓகி புயலில் சிக்கி மீனவர்கள் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேர் மாயமாகிவுள்ளனர் அவர்களை மீட்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென புயலாக உருவாகியது. திடீரென விஸ்வரூபம் எடுத்த ஓகி புயல் கன்னியாகுமரியை உலுக்கியது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் சிக்கி அங்கு அடித்த பலத்த காற்றால் கவிழ்ந்தது. இதில் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.\nமணிக்கு 70 முதல் 80கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் கன்னியாகுமாரி மாவட்டத்தின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nNext article கொடிவீரன் படத்தின் ட்ரைலர் (Kodiveeran Trailer)\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/subhashree/", "date_download": "2020-01-19T04:14:25Z", "digest": "sha1:JKLN2CEK3KZHQR3CE6NBZYV5XWIKD7PT", "length": 9657, "nlines": 136, "source_domain": "www.sathiyam.tv", "title": "subhashree Archives - Sathiyam TV", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழி���்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n முன் வைத்த காலை சைடுல வைத்த ஜெயகோபால்..\nமருமகளை வரவேற்க, இன்னொரு வீட்டின் மகளை கொன்னுட்டீங்க – நீதிபதி ஆதங்கம்\nவிஸ்வரூபம் எடுக்கும் சுபஸ்ரீ வழக்கு.. கைது செய்யப்பட்ட முக்கிய நபர்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nசுபஸ்ரீ உயிரிழந்த இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவேளியில் மீண்டும் பேனர் விழுந்து விபத்து..\nசுபஸ்ரீ உயிரிழந்த இடத்தில் மீண்டும் விபத்து.. அதுவும் பேனரால் தான்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7054:2010-05-14-20-10-40&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2020-01-19T05:02:33Z", "digest": "sha1:HH2A5IOXQDLAODN3VVNPWFZWGTKOPI6Z", "length": 13935, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்\nஎம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்\nபுலிகளை சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டு ஒருவருட காலமாகின்றது. இன்றைய நிலையில் எம்முன் உள்ள கடமைகள் என்ன என்பதை நாம் வகுத்து, அதன் அடிப்படையில் நாம் வேலைகளை செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமான வரலாற்றுக் கடமையாகின்றது.\nமுன்பு தமது சுய திருப்திக்காகவும், மக்கள் முன் தம்மை எழுத்தாளர்கள் என்று அடையாளப் படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட சஞ்சிகைகளால் சாதிக்க முடிந்தது, என்ன என்பது இன்று கவனிக்கப்பட வேண்டியுள்ளது. தம்மை தலித்தியவாதிகள் என்றும், பெண்ணிலைவாதிகள் என்றும், புத்திஜீவிகள் என்றும், கவிஞர்கள் என்றும், கலை இலக்கியவாதிகள் என்றும் சமூகத்தின் முன் அடையாளம் காட்டியவர்கள், அதற்குள் மட்டும் முடங்கிக் கிடக்கும் பலரை நிராகரித்து முன் செல்ல வேண்டியுள்ளது. சமூக அக்கறையுடன், தமிழ் சமூகத்தைச் சார்ந்து முழு ஆய்வினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.\nஅதனடிப்படையில் முதலில் நாம் யார் நாம் எங்கு நிற்கின்றோம் இதைப் பற்றிய விரிவான ஆய்வு அவசியமாகின்றது. இதை எந்த நிலையில் இருந்து செய்ய வேண்டும் என்பதற்காக, இதை முன் வரைவாக இதை முன்மொழிகின்றேன்.\nமுன்பு தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி இயங்கிய ஒவ்வொரு இயக்கங்கள் தொடர்பான ஆய்வு அவசியமாகின்றது. ஒவ்வொரு இயக்கமும் தமிழீழக் கொள்கையை முன்னிறுத்தி போராடிய போதிலும,; அவற்றில் என்ன முரண்பாடுகள் இருந்தன என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும்;. அத்துடன் இவை ஒவ்வொன்றும் எவ்வாறு உருப்பெற்று, எந்த அரசியலின் அடிப்படையில் இயங்கின என்னதையும் துல்லியமாக ஆய்வு செய்யவேண்டும் இதில் குறிப்பாய் இடது அமைப்புக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமானது.\nமுன்னைய அமைப்புக்களில் இருந்து பிரிந்து, மீண்டும் அமைப்புக்களை உருவாக்கி போராடப் புறப்பட்ட தீப்பொறி போன்ற இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் முக்கியமானது. இவர்கள் எதற்காக ஒரு அமைப்பில் இருந்து பிரிந்தார்களோ, அந்த பிரிவின் ஊடாக எந்தளவில் இவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஇன்றும் தமிழ் சமூகத்தில் தொடர்ந்தும் தலைவிரித்தாடும் சாதி மற்றும் பிரதேசவாதம் பற்றிய ஆய்வு மீண்டும் அவசியமாகின்றது. புலிகளால் பலாத்காரமாக சாதி மற்றும் பிரதேசவாதம் ஒரு காலகட்டத்தில் வெளித்தெரியாத வண்ணம் வைக்கப்பட்டு இருந்தாலும், இன்று அது மீண்டும் தலைதூக்கி உள்ளது. ஏன் முன்புகூட கிராமங்களில் இயக்கங்களின் ஆதரவு என்பது, சாதி அடிப்படையிலேயே இருந்தது. எனவே இது தொடர்பான ஆய்வுகளும் முக்கியமாகின்றது.\nஒரு சாதிக்குள் கூட நான் பணக்காரன் படித்தவன் என்ற பார்வையும், படிக்காதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்ற பார்வையும் உள்ளது. இதை பற்றிய ஆய்வும் அவசியமாகின்றது.\nகடந்த 30 வருட காலத்தில் எமது போராட்டத்தில் நடந்தது என்ன எத்தனை பேர் இதன் காரணமாக உயிரிழந்தார்கள் எத்தனை பேர் இதன் காரணமாக உயிரிழந்தார்கள் அதில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர் அதில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர் எத்தனை பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் எத்தனை பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் இவர்களின் இன்றைய நிலையென்ன வன்னிக்குள் இறுதிக் காலகட்டத்தில் புலிகளால் தமது பிள்ளைகள் கடத்தப்படுவார்கள் என்ற பயத்தில் சிறு வயதிலேயே பல திருமணங்கள் நடந்தேறின. இவற்றால் எற்பட்ட பாதிப்புகள் என்ன இப்படி பலவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.\nதமது அவயவங்களை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கானோர், இன்று இலங்கையில் வாழ்கின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வும் இன்று அவசியமாகின்றது\nபலர் இன்றும் அகதிகளாகவே வாழ்கின்றனர் இவர்களின் வாழ்க்கை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது எனவே இவர்கள் பற்றிய பார்வையும் அவசியமாகின்றது.\nதுரோக இயக்கங்களாக மாறிப்போன பழைய இயக்கங்கள் இன்று என்ன செய்கின்றன இவர்கள் எந்தளவில் தமிழ் சமூகத்துக்கு துரோகம் இழைக்கின்றனர் என்பதைப் பற்றிய பார்வையும் அவசியமானது. இவர்கள் எந்தளவு நல்ல காரியங்களை செய்துள்ளார்கள் என்றும் பார்க்க வேண்டும்.\nஇவ்வாறு எமது சமூகத்தில் உள்ள அத்தனை விடயங்களையும் முழுமையான ஆய்விற்கு உட்படுத்துவதன் ஊடாகவே, எமது மக்களுக்கான பரந்துபட்ட வர்க்க அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.\nஇவற்றை விட பழைய இயக்கங்களில் இருந்து வெளிநாடுகளில் குடியேறி அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், எவ்வாறு காலாவதியாகின என்பதையும் நாம் ஆராயவேண்டியுள்ளது.\nஇன்று இணையத் தளங்களை நடத்தும் பலர், தாம் சமூகத்தின் முற்போக்கு சக்திகள் என்ற பெயரை தக்க வைப்பதற்காகவும், தாம் எழுத்தாளர்கள் என்று தம்பட்டம் அடிப்பதற்காகவும் நடத்தப்படும் இணையங்களை ஆய்வு செய்து, அவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்தல் என்பது அவசியமாகின்றது.\nஇதை நானோ அல்லது என் சார்ந்தவர்களோ தனிமையில் நடத்த முடியாது. மாறாக ஒரு பொது அமைப்பு வேலைய+டாகவே சாத்தியமாகும் என்பதையும் நாம் உணர்ந்து நிற்கின்றோம். இதுவே உடனடியாக எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளுமாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2020-01-19T05:41:23Z", "digest": "sha1:2GJHYGXXMHZQOK4FFXWGAEDK2TRSZCEX", "length": 25347, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இதயம் – Page 4 – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமனித உடலில் மண்ணீரலின் வேலைகள்\nமனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும். இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன. அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)\nசர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்: * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா * சில ஆண்டுகளாக இருக்கிறது என் றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இத னால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் (more…)\nஓய்வில்லாமல் இதயம் ஏன் இயங்குகிறது\nநமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது ஓய்வு கிடைக்கும். அதாவது உணவு சாப்பிட வில்லை என் றால் ஜீரண உறுப்பு களுக்கு வே லை இல்லை. தூங்கினால் மூளைக்கு வே லை இல் லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப் புகள் கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண் டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் முக்கியமானது இதயம் தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது இதயம் துடிக்கவி ல்லை என்றால், அசுத்த ரத்தம் தூய்மையா காது. உடல் திசுக் களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்து க்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் (more…)\nகுஷ்பு, கருணாநிதிக்காக பெற்ற பட்டம்\nமுதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணா நிதி கதை, வசனம் எழுதி யிருந்தார். மார்ட்டின் தயாரி ப்பில் தயாரிக்க ப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலா சிரியர் பா.விஜய்யும், நாயகி யாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்தி ருந்த னர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத் தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி யிருந்தார். இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக (more…)\nதலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…\nதினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்���ிரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி \"ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்��ள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,315) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,862) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைக���் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nGayathiri on வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/06/blog-post_19.html", "date_download": "2020-01-19T06:11:22Z", "digest": "sha1:2Y4CA4JZYELVZHA6WYNPEJ7JEPJ6HURQ", "length": 4125, "nlines": 57, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பருப்பு துவையல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nவெறும் வாணலியில் (எண்ணை போடாமல்) பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nபருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.\nரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nகுறிப்பு: துவையல் அரைக்கும் பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்தால் சுவை மேலும் கூடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/11/shocking-response-woman-girl-raped/", "date_download": "2020-01-19T05:09:29Z", "digest": "sha1:INPPGBTJVTNZ3THOEQWGNC7DNPMBJWEP", "length": 38973, "nlines": 469, "source_domain": "india.tamilnews.com", "title": "shocking response woman girl raped, india tamil news", "raw_content": "\nதன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பதில்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பதில்\nபெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு இக்கதை…\nஉடல்நிலை சரியில்லாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது.\nஅதில், ஓட்டுநராக வந்திருந்த ஆண் ஒருவர், பெண்ணை மிகவும் அன்போடு அழைத்து ஆம்புலன்ஸில் அமரவைத்து மருத்துவமனைக்கு அ��ைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஆம்புலன்ஸ் நிற்க, ஓட்டுநர் இறங்கி வந்து அந்த பெண்ணிடம் தனது சில்மிஷ வேலையை ஆரம்பித்துள்ளார்.\nஅப்போது தான், அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது, ஓட்டுநர் ஒரு காமுகன் என்பது, அவளோ உடல்நிலை சரியில்லாதவளாயிற்றே, ஓட்டுநரின் இச்சை செயல்களை தடுக்க முடியாமல் ஆசைக்கு இணங்கவே ஓட்டுநர் அதை சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு மீண்டும்,மீண்டும் அவளை வேட்டையாடினான்.\nஇறுதியில், நான் எவ்வளவோ பெண்களிடம் இவ்வாறு பழகியுள்ளேன், ஆனால் அவர்களெல்லாம் நோயுற்றவர்கள்.. நீ இவ்வளவு அழகாக இருக்கிறாயே உனக்கு என்ன நோய் என்று கேட்க, அப்பெண் அமைதியாக இருந்தாள்.\nஆனால், அந்த ஓட்டுநர் விடாது, மீண்டும் மீண்டும் சீண்டி மிரட்டி கேட்க, அப்போது அந்த பெண் கூறிய ஒற்றை வார்த்தையில் அவன் அதிர்ந்து உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.\nஆம், அப்பெண் அமைதியாக, எனக்கு எயிட்ஸ் என்று கூறியுள்ளார்.\nஇறுதியில், இச்சொல் அந்த ஓட்டுநரின் உயிரையும் எடுத்துவிட்டது. ஆம் அவன் பயத்திலேயே உயிரை விட்டு விட்டான்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்1\n​பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி\nகச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி…நேர்முகத் தேர்வில் புதிய முறை\nவிமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ\nமும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு\nமணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது\nஉயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்1\nவாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்\n“��ேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நில���யங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போல���ஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீத��� கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nவாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30812181", "date_download": "2020-01-19T05:46:52Z", "digest": "sha1:VC2PFCO2Z74VXEF7DYR44XVNKTFVIJKN", "length": 37626, "nlines": 867, "source_domain": "old.thinnai.com", "title": "பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 > | திண்ணை", "raw_content": "\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஉன் குரல், உன் தோல்,\nஉனது தோற்றம், உன் ஒளி,\nநடக்கும் போதோ அல்லது ஓய்வு\nஅருகில் இருந்தாலும் அல்லது நீ\nபெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.\nஇலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.\n1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.\nபாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.\nபாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் ��ழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.\n1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nPrevious:ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nNext: தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/12/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-19T06:15:21Z", "digest": "sha1:K2DMJK3MJTSEHTNZOVJT5YUB5QSEPIJ2", "length": 9130, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை | Alaikal", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\nகர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nகர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ���ண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\n2 ஆவது நாளாக சாட்சியம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\n35 வருடங்களுக்கு பின் Mrs.World மகுடம் இலங்கைக்கு\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு\n18. January 2020 thurai Comments Off on ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\n18. January 2020 thurai Comments Off on நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரஜினி காந்த் இலங்கைப் பயண நாடகம்.. சர்வதேச அரசியல் இராஜதந்திரப் பார்வை..\nசிறு பெண் பிள்ளைகளை தனி தீவுக்கு கடத்தி பாலியல் பலாத்காரம்.. அமெரிக்கர்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n18. January 2020 thurai Comments Off on பிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\n18. January 2020 thurai Comments Off on ஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\n18. January 2020 thurai Comments Off on நிலையான அப���விருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n17. January 2020 thurai Comments Off on நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10358", "date_download": "2020-01-19T05:26:18Z", "digest": "sha1:L6HV4V36GENPTJIAKM2C6BWKZYNU5VOS", "length": 4955, "nlines": 130, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஹாலிவுட் வில்லனுக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகர்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/11/France-Mathagal.html", "date_download": "2020-01-19T04:22:08Z", "digest": "sha1:GQXRGY5PQD6GXCH6J4KIKM4FNG42AV7K", "length": 5622, "nlines": 104, "source_domain": "www.mathagal.net", "title": "மூண்றாவது தடவையாகவும் , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் மூலம், « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்ட நிகழ்வுகளை டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…! ~ Mathagal.Net", "raw_content": "\nமூண்றாவது தடவையாகவும் , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் மூலம், « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்ட நிகழ்வுகளை டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…\n\"பசுமையில் மாதகல்\" நிகழ்வு நடைபெறும் திகதி : ஞாயிறு 03-11-2019\nநேரம் : காலை 9மணியளவில்\nஇடம் : இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்\nமாதகல���ன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/186628?ref=archive-feed", "date_download": "2020-01-19T04:46:38Z", "digest": "sha1:NAOWN3RZNYQLA47JINDLYS7PR7U5RJJR", "length": 9711, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவில் நடந்த கொலைவெறி தாக்குதல்! வெளியான உண்மை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் நடந்த கொலைவெறி தாக்குதல்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில், வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பட்டன.\nஅப்போது விளையாட்டில் தோல்வியடைந்த டேவிட் கேட்ஸ்(24) என்ற இளைஞர், ஆத்திரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடியுள்ளனர்.\nஅப்போது இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய கேட்ஸ், தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிதறி ஓடிய மக்களை அமைதிபடுத்தி வேறு யாரேனும் துப்பாகிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் உள்ளார்களா என சோதனையிட்டனர்.\nமேலும், தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், டேய்லர் பாய்டெக்ஸ்டெர் என்ற பெண் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் அவரை பார்த்தோம். இரண்டு கைகளால் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தார். நான் என் வாழ்க்கை குறித்தும், எனது நண்பர்கள் வாழ்க்கை குறித்தும் மிகவும் அச்சமடைந்தேன்’ என தெரிவித்துள்ளார்.\nவீடியோ விளையாட்டில் பங்குபெற்ற ட்ரினி ஜோகா(19) எனும் இளைஞர், இச்சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனது கட்டை விரலை குண்டு தொட்டுச் சென்றது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜேக்சன்வில்லி நகரின் மேயர் லென்னி கர்ரி கூறுகையில், ‘பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், போட்டியை ஒருங்கிணைந்த இந்த வீடியோ விளையாட்டு போட்டியின் உரிமை நிறுவனமான EA Sports, அதிகாரிகளுடன் இணைந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/palanakautaiyainaraukakau-acacae-taina-ilalaai-aiyakao-taina", "date_download": "2020-01-19T05:20:38Z", "digest": "sha1:6X4FAIREOMBY7MJ2V5Y4TM767C5GO3D5", "length": 39692, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "பழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்” | | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nபழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்”\nஇந்திய வன சட்டம் 2019 வரைவு நிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்படும் இந்த வரைவு சட்டம் காடு வாழ் பழங்குடியினருக்கு எதிராக உள்ளதாக கருத்து உலவி வருகிறது.\nஇந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் காடுகளை வீணாகக் கிடக்கும் நிலப்பகுதிகளாக கொண்டு காட்டை அழித்து விளை நிலங்களை உருவாக்க வசதியாக சட்டங்கள் இயற்றப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டதால் காட்டை தங்கள் இருப்பிடமாகக் கொண்ட பழங்குடியினர் பெரும் கஷ்டத்திற்கு உள்ளானர்கள். மூ��்று வகையாக காடுகளை வரிசைப்படுத்திய இந்திய வன சட்டம் 1927, வனத்துறை அதிகாரிகளுக்கு இந்தியக் காடுகளின் ஏக போக திகாரத்தை அளித்தது. காடுகளைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் இருப்பிடமான காடுகளில் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டனர்.\nகடந்த மூன்று தசம ஆண்டுகளில் காடுகளை அழிப்பதின் தாக்கத்தை உணர்ந்து எதிர்ப்பான சூழலியளாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இருப்பினும் வனங்கள் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதிலோ பயன்பாட்டிலோ வனத்திற்கு உரிமையாளர்களான பழங்குடியினரின் குரல்கள் கேட்கப்பட்டதேயில்லை என்பது தான் உண்மை. மாற்று வாழ்வாதாரமும் வேலை வாய்ப்புகளுமின்றி சமூகத்தின் கடைத் தட்டில் தவித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள். சமூக நீதி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் கனவே.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2019-ல் இந்திய வன சட்டம் ஒன்றை வரைவிற்கு பணித்துள்ளது. சட்ட வரைவு மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய வன சட்டம் 2019(வரைவு) மக்கள் நலனை முற்றிலுமாக புறக்கணித்து வணிகத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. வனச் சட்ட வரைவில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன மேலாண்மை என கவர்ச்சிகரமான நோக்கங்கள் கூறப்பட்டாலும், சட்டத்தின் ஷரத்துகள் பழங்குடியினருக்கு முற்றிலுமாக எதிராகவே உள்ளது.\nஇந்த வரைவுச் சட்டம் வனம் பற்றிய ஒரு விளக்கம் அளித்துள்ளது. அரசு எந்த நிலத்தையெல்லாம் வனம் என்று தனது வருவாய் ஆவணங்களில் பதிவில் கொண்டிருக்கின்றனவோ அவையும், அரசு தனது முடிவில் மரங்கள் உள்ள எந்த நிலத்தையும் வனமாக அரசு ஒரு ஆணையின் மூலம் அறிவிக்கலாம். இவ்வாரியான நிலத்தின் பயன்பாட்டாளர்கள் உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் இழப்பீடு வனத்திற்கு வெளியே நிலமாகவோ, நிதியாகவோ அளிக்க வரைவுச் சட்டம் வழை வகை செய்கிறது. இது மட்டுமின்றி, தேக்கு, மூங்கில், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைக் காடுகள் போன்றவற்றை வியாபார ரீதியாக உருவாக்கி உற்பத்தி பெருக்க எந்த நிலத்தையும் வனத் துறை வனமாக அறிவிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் வன நிலப்பரப்பு தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடவும் சட்ட வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனமாகக் ���ருதப்பட்ட நிலப்பரப்பை உரியவர்களிடமிருந்து அரசே பறித்து தனியாருக்கு தாரை வார்க்க முடியும்.\nஇந்த சட்ட வரைவு வனத் துறை அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது. இந்த சட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அனுபவ பாத்யதை உடையவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை வனத் துறைக்கு உண்டு. இழப்பீட்டை வனத் துறையே முடிவு செய்யும். நிலத்தை ஒப்படைக்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஆயுதப் பிரயோகம் செய்யவும் வனத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக எவரிடமும் வனத்துறை முன் அனுமதி பெறவோ விளக்கமளிக்கவோ தேவையில்லை என்பது தான் கொடுமை. வனத்துறையின் கொடுமைகளை அரங்கேற்ற மாநில அரசுகள் வனத்துறையால் தடுத்து கைது செய்யப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்க கட்டடங்களும், ஆயுத உதவிகளும் அளிக்க வேண்டும் என்கிறது சட்ட வரைவு. நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டைக் கூட வனத் துறை நடத்தலாம்.\nஇந்த வரைவுச் சட்டப்படி வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடியினர் காட்டுக்குள் சமையல் நெருப்பிற்காக சுள்ளி பொறுக்கினாலோ, காய்ந்த சருகுகளைச் சேகரித்தாலோ குற்றம். பழங்குடியினர் காட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்படலாம், மீறி நுழைந்தால் வனத்துறையினர் அவர்களை தாக்கி வெளியேற்றலாம், ஏன் துப்பாக்கிச்சூடு கூட நடத்தலாம். இதற்கெல்லாம் மாநில அரசுகள் வனத்துறைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்கிறது வரைவு சட்டம்.\nகிட்டத்தட்ட 30 கோடி மக்கள் வனம், வனம் சார்ந்த பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளார்கள், இந்த வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். வனத்துறையின் அடக்கு முறை ஆட்சி பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படும்.\nஇதனைத் தான் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையில் மோடியின் அரசு பழங்குடியினருக்கு எதிரான சட்டம் கொண்டு வர இருக்கிறது. பழங்குடியினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என்றெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் அளவிற்கு இந்த ��ரசு செல்லாது என்று நம்புவோம். ராகுல் மிகைப்படுத்தியே பேசியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்வோம்.\nவரைவுச் சட்டமேயானாலும் ஆட்சியாளர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஆவணமாகவே கருதபப்ட வேண்டும், இந்த வரைவுச் சட்டம் கூறும் செய்தி பாரதிய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரானது என்பது தான்.\n”அச்சே தின்” அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் தான்... பொது மக்களுக்கு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த சட்ட வரைவு நிரூபணமாக்குகிறது....\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-ய���ன் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுர���மை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthy-suresh-s-bollywood-movie-released-date-announced-064923.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:25:14Z", "digest": "sha1:NDJK25VE5TTELG3VRXR4JCNT3DXOD7UM", "length": 17148, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Keerthy Suresh's Bollywood movie released date announced - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n18 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n25 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமும்பை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தேசிய விருது வென்ற கையோடு, பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஅஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'மைதான்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.\nபாலிவுட் படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸி ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nவெறும் பாடல்களுக்கு ஆடிவிட்டு, நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் லூசு ஹீரோயின் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தாலும், நடிப்பு தான் நடிகைகளை சினிமாவில் நீண்ட நாட்கள் நீடிக்க வைக்கும் என்ற தந்திரத்தை அறிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nசூர்யா, விக்ரமை போல உடல் எடையை குறைத்தும் கூட்டியும் நடிக்க நடிகர்களே தயங்கும் நிலையில், பாலிவுட் படமான மைதான் படத்திற்காக உடல் எடையை குறைத்து, மெலிந்த தோற்றத்துடன் நடித்து அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் உருவாகியுள்ள பென்குயின் படத்தில் கர்ப்பவதியாகவும் நடித்து டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்டி வருகிறார்.\nபாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த ஆண்டு மைதான் படம் வெளியாகிறது. தமிழில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பென்குயின் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படமும் அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவருகிறது.\nஅமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபுட்பால் படமான ‘மைதான்' இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலமான 1952 - 1962ம் ஆண்டு காலக் கட்ட கதையாக உருவாகி வருகிறது. இந்தியாவின் கால்பந்தாட்ட தந்தை என அழைக்கப்படும் சையது அப்துல் ரஹீமின் பயோபிக்காக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைவர் 168.. ரஜினியின் ஹீரோயினாகும் கீர்த்திசுரேஷ்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்\nசரியான நேரத்தில் சரியான படம்... வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு\nகீர்த்தி சுரேஷ் க்யூட்டா இருக்காங்க - உள்ளம் கேட்குமே பூஜா\nஒரு பெண் எப்படி குயின் போல வாழ வேண்டும் என்பதை இலக்கியமாக சொல்லும் கதை தான் பென்குயின்\nகர்ப்பமான கீர்த்தி சுரேஷ்.. பிறந்த நாள் அதுவுமா என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா\nபடைப்பு எண் 3 - திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமிஸ் இந்தியா டீசர் வெளியீடு.. அட்டகாச லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nஅஜீத், அஜய் தேவ்கான் - ஒரே நேரத்தில் களமிறங்கும் போனி கபூர்\nமர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங்\nNational Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..\nமலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்... இணையும் வாரிசுகள்\nஅடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி\nஅடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nபஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/12181920/Court-to-issue-report-on-Jan-2-demanding-beautification.vpf", "date_download": "2020-01-19T04:11:06Z", "digest": "sha1:OCF7WECYN3QR3A4FGIW7QYRW4U46RJUC", "length": 13701, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Court to issue report on Jan 2, demanding beautification of Mamallapuram || மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Court to issue report on Jan 2, demanding beautification of Mamallapuram\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு தொடர்பாக ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி நீதிபதி கிருபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 1-ம் தேதி கடிதம் எழுதினார். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்கக்கூடாது. குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்தபட்சம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும்.\nமேலும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் வழங்கியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.\nஇந்த விசாரணையின் போது மாமல்லபுரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட விவரங்களை ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஇதற்கு அரசு சார்பில் அவகாசம் கோரிய நிலையில், வரும் ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.\n1. மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி: மத்திய மந்திரி பிரகலாத்சிங் அறிவிப்பு\nமாமல்லபுரம் உள்ளிட்ட 17 முக்கிய சுற்றுலா தலங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத்சிங் கூறினார்.\n2. மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா\nமாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது.\n3. மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் புத்தர் சிலை அகற்றம்: கூலித்தொகையை வழங்காததால் உரிமையாளர் தூக்கி சென்றார்\nமோடி-ஜின்பிங் இருநாட்டு தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவுவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது. சிலைக்கான கூலித் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் சிற்ப உரிமையாளர் அதிரடியாக அந்த சிலையை அங்கிருந்து தூக்கிச் சென்றார்.\n4. மாமல்லபுரம் புராதன சின்னங்களில், மூங்கில் குப்பை கூடைகள் தொல்லியல் துறை நடவடிக்கை\nமாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் குப்பை கூடைகளை அகற்றி மூங்கில் குப்பை கூடைகள் அமைத்து தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\n5. மாமல்லபுரம் போலீஸ்நிலையம் முன்பு - திரண்ட பொதுமக்களால் பரபரப்பு\nமின்வாரிய தொழிலாளரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்��ிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு\n2. சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது\n3. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு; 4 பேர் பலி\n4. கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு டிரைவர் படுகொலை முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\n5. ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை: ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது புதிய கட்டுப்பாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/caterpillar-cat-s60-price-58520.html", "date_download": "2020-01-19T05:28:12Z", "digest": "sha1:RQJFH76N3RTPC2FYLHTICORJEIPS2CHJ", "length": 11244, "nlines": 360, "source_domain": "www.digit.in", "title": "Caterpillar CAT S60 | Caterpillar CAT S60 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - January 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nCaterpillar CAT S60 Smartphone a-Si AHVA capacitive touchscreen, உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 312 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. Caterpillar CAT S60 Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 617 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3800 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nதயாரிப்பு நிறுவனம் : Caterpillar\nவெளியான தேதி (உலகளவில்) : 21-05-2017\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 6.0\nதிரை அளவு (அங்குலத்த��ல்) : 4.7\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1280\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3800\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 147.9 x 73.4 x 12.66\nஎடை (கிராம்களில்) : 233\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி S8 Plus\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB\nசேம்சங் கேலக்ஸி S9 Plus\nசேம்சங் கேலக்ஸி S9 128GB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=45496&name=Mani%20.%20V", "date_download": "2020-01-19T04:19:50Z", "digest": "sha1:T4DK34T7P45MSWMR6WWWXFSCNLUSEYM2", "length": 12624, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Mani . V", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Mani . V அவரது கருத்துக்கள்\nசம்பவம் 50 குண்டுவெடிப்புக்களை நடத்திய பலே ஆசாமி மாயம்\nஇது என்னமோ திட்டமிட்டே தப்பிக்க விட்டது மாதிரிதான் தோன்றுகிறது. இத்தனை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஒருவனுக்கு பரோல் கட்டாயம் கொடுத்துதான் தீரவேண்டுமா அல்லது பேசிய நிதி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா அல்லது பேசிய நிதி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா\nபொது களம் கண்ட விஐபிக்களின் காளைகள்\nகுட்கா மந்திரியுடைய காளைக்கு சிறப்பு உண்டுதான். 18-ஜன-2020 05:16:57 IST\nபொது வில்சன் கொலையாளிகள் மீது உபா சட்டம்\nஎது உற்சாக பான (உபா) சட்டமா\nபொது நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு\nயோவ், மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், பேசாமல் அவன்களை விடுதலை செய்து விடுங்கய்யா. அவன்கள் வெளியில் வந்து இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கட்டும். என்னதான் உங்கள் சட்டம் என்றே புரியவில்லை. 18-ஜன-2020 05:14:54 IST\nசம்பவம் சென்னை தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை\nஎல்லா கல்லூரியும் கொலை செய்வதையும் பகுதி நேரமாக செய்கிறது. 18-ஜன-2020 05:12:40 IST\nகோர்ட் ரூ.20 கோடியை திரும்ப பெற கார்த்திக்கு அனுமதி\nஏன் பேரம் படிந்து விட்டதா அட போங்கய்யா நீங்களும், உங்கள் சட்டமும். இருந்தாலும் உரக்கச் சொல்வோம் \"(பிரயோசனமில்லாத) சட்டம் அனைவருக்கும் சமம்\" என்று. 18-ஜன-2020 05:10:57 IST\nஅரசியல் நான் சொன்னது தான் நடக்கிறது கமல்\nகிராமங்களில், \"தலைப் புள்ளை ஆண்பிள்ளை தப்பினால் பெண்பிள்ளை\" என்று சொல்வார்கள். அதுபோல், இவர் சொன்னது நடந்து விட்டதாம். அரசியலில் (சாக்கடையில��) நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. (\"ட...ர் ந....கி\" என்று மேடைக்கு மேடை பேசிவிட்டு, பின்னர் 500 கோடி ரூபாய்க்கு கட்சியை அடகு வைத்த மாம்பழ கட்சியை கேட்டுப் பாருங்களேன்). 18-ஜன-2020 05:08:36 IST\nபொது ஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nஇப்பொழுது, ஏர் இந்தியாவின் பங்கு விற்பனை. வெகு விரைவில் இந்தியாவின் பங்கு விற்பனை. 18-ஜன-2020 05:02:01 IST\nஉலகம் டிரம்ப் ஒரு கோமாளி ஈரான் தலைவர் ஆவேசம்\nஅட போங்க அயதுல்லா அலி கொமேனி, இது எங்களுக்கு எப்பவோ தெரியும். 18-ஜன-2020 05:00:43 IST\nஎக்ஸ்குளுசிவ் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்\nஅய்யய்யோ.... அப்ப நிறையப் பேர் தலை துண்டாகுமே ஒரு ரௌடி தலைவராவதை வரவேற்போம். 17-ஜன-2020 05:18:28 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/mar/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-27-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3122367.html", "date_download": "2020-01-19T04:55:20Z", "digest": "sha1:7NAYVCHQX3SMSPHPQ6EXRZHBD4ICA7OE", "length": 9890, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: 27 வேட்பு மனுக்கள் ஏற்பு: 9 சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: 27 வேட்பு மனுக்கள் ஏற்பு: 9 சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு\nBy DIN | Published on : 28th March 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக, காங், அமமுக வேட்பாளர்கள் உள்பட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிந்தது. இதில் மொத்தம் 36 பேர் ���ேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 4 பேர் அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளர்கள் ஆவர்.\nஇந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், தொகுதித் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆய்வின் அடிப்படையில் மனு ஏற்கப்பட்டவர்கள் விவரம்: என்.நயினார் நாகேந்திரன் (பாஜக), கா.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்), ர. கலைஜோதி (நாம் தமிழர்),ஜி.கேசவ்யாதவ் (பூர்வாஞ்சல் ஜனதா கட்சி), கே.நவாஸ்கனி (திமுக), தி.புவனேஸ்வரி (நாம் தமிழர்), ப.லோகநாதன் (பிரகதிசீல் சமாஜ்வாதி), ஜா.விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்), அ.ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாற்று வேட்பாளர்).\nசுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்கள்-அ.அசன்அலி, இ.அல்லாபிச்சை, மா.ஆனந்தராஜ், செ.ஆனந்த், ந.ஆனந்த், நா.கதிரவன், ந.கருப்பசாமி, பா.கிருஷ்ணராஜா, கா.குருந்தப்பன், தேவசித்தம், து.நடராஜன் (அமமுக மாற்று), சு.பிரபாகரன், ச.முகம்மதுஅலிஜின்னா, க.ரஜினிகாந்த், ஆ.வனிதா (அமமுக மாற்று), வ.விநாயகமூர்த்தி, எச்.ஜவஹிர்அலி, ரா.ஜெயபாண்டியன்.\nதேசிய மக்கள் கட்சி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல என்றும் அதனால் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த எபனேஸ்வருக்கு, சுயேச்சை வேட்பாளரைப் போல்10 பேர் முன் மொழியாமல், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் போல 5 பேர் முன் மொழிந்திருந்தனர்.\nஇதனால் அவரது மனுவானது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரைப் போல ஆவணங்கள், முன்மொழிந்தவர்கள் விவரங்கள் சரியாக இல்லை என்ற அடிப்படையில் மேலும் 8 சுயேச்சைகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/mar/27/%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%87.49-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C-866003.html", "date_download": "2020-01-19T05:22:05Z", "digest": "sha1:K3SXWQSELT4EMVBCKARGCLNABNADISRB", "length": 7016, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"ஏ.கே.49\\\\\\' விமர்சனம்: மோடிக்கு கேஜரிவால் கண்டனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"ஏ.கே.49' விமர்சனம்: மோடிக்கு கேஜரிவால் கண்டனம்\nPublished on : 27th March 2014 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"ஏ.கே.49' என்று தன்னை நரேந்திர மோடி அழைத்ததற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவாராணசி தொகுதியில் உள்ள கர்தானா கிராமத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: \"பிரச்னைகளைப் பற்றி அவர் (நரேந்திர மோடி) பேசவேண்டும். அதைவிடுத்து, அவதூறாகப் பேசுவது பிரதமர் பதவி வேட்பாளருக்கான அழகல்ல. சமையல் எரிவாயு விலையேற்றம், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டது குறித்து மோடி பேச மறுப்பது ஏன்\nஊழல் புகார்களில் தொடர்புடைவர்களுக்கும், முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புடையவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது ஏன் ' என்று அரவிந்த் கேஜரிவால் கேள்விகளை எழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/03/34475/", "date_download": "2020-01-19T04:09:30Z", "digest": "sha1:AZ4SDR7AZ5STL552W2DEOPXFEOPNRRW4", "length": 7312, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது - ITN News", "raw_content": "\nமூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது\nதற்போதைய அரசாங்கத்தில் இலவச சுகாதார சேவை கிடைக்கிறது-அமைச்சர் ராஜித 0 14.பிப்\nயாசகர்களின் திறமைகளை அடையாளம் கண்டு சுயதொழிலில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டம் 0 05.ஜன\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற உப குழுவின் பதவிக்காலம் நீடிப்பு 0 08.ஆக\nஇவ்வாண்டு மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nவடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் முடிவுக்கு வருகிறது.\nஇவை மூன்றும் ஆளுநர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்தது.\nஇவ்வாண்டு மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றது.\nஅடுத்த ஆண்டும் மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருமென திரு.முஹம்மட் மேலும் தெரிவித்தார்.\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2019/11/blog-post_30.html", "date_download": "2020-01-19T05:23:14Z", "digest": "sha1:U3UI2AWF2FMZ2UQXRJRX23SVQQFV3XMA", "length": 10423, "nlines": 27, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TamilGK.Kalvisolai.Com | கல்விச்சோலை : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்", "raw_content": "\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்\n (1) ஆஸ்கர் விருது (1) இசை மேதைகள் (1) இசைக் கலைஞர்கள் (1) இட ஒதுக்கீடு (1) இணையம் (1) இதயம் (1) இதழ்கள் (1) இந்திய அரசியலமைப்பு (1) இந்திய எண்ணெய் அமைப்பு (1) இந்திய தகவல் தொடர்பு (1) இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1) இயக்கங்கள் (1) இரு பெயரிடுதல் முறை (1) இலக்கண நூல்கள் (1) இலக்கணம் (1) இஸ்ரோ (1) உரிப்பொருள் (1) உலக அதிசயங்கள் (1) உலர் பனிக்கட்டி (1) உலோக தாதுக்கள் (1) உற்பத்தியும் (1) ஊரும் (1) ஏரிகள் (2) ஏழு வள்ளல்கள் (1) ஐரோப்பியர்கள் (2) ஐன்ஸ்டீன் (1) ஒரே விடை (1) ஒலி (1) ஒலிம்பிக் துளிகள் (2) ஒளி (1) ஒளிச்சேர்க்கை (1) ஓய்வு வயது (1) ஓவியம் (1) கண் (1) கதிர்கள் (1) கருப்பொருள்கள் (1) கல்கி (1) கல்விக் கொள்கை (1) காங்கிரஸ் மாநாடு (1) காந்தம் (1) காப்பியங்கள் (1) காரங்கள் (1) காரீய மாசு (1) கிடைத்த இடம் (1) கிரகம் (1) கிரிக்கெட் (1) குட்டிகளின் பெயர் (1) குப்த பேரரசு (1) குரோமோசோம் பிறழ்ச்சிகள் (1) குஷாணர்கள் (1) கைப்பந்து (1) கோவிந்த குமார் மேனன் (1) சட்டத்திருத்த மசோதா (1) சமண சமயம் (1) சமணம் (1) சரணாலயங்கள் (1) சர்வதேச நீதிமன்றம் (1) சாகித்ய அகாடமி விருது (1) சாஸ்திரங்கள் (1) சிந்துசமவெளி (1) சிறுகதைகள் - நூலாசிரியர் (2) சிற்றிலக்கியங்கள் (1) சீக்கியர்கள் - சில தகவல்கள் (1) சீர்திருத்த கமிட்டிகள் (1) சீனப் பெருஞ்சுவர் (1) சுயசரிதைகள் (1) சுரப்பிகள் (2) சூரிய மையக் கோட்பாடு (1) செம்மொழி (1) சென்னை சுதேசி சங்கம் (1) சைவ சித்தாந்தம் (1) சோப்பு (1) டி.என்.ஏ. ரேகைப்பதிவு (1) டைனோசர் (1) தகவல் துளிகள் (1) தங்கமும்... (1) தமிழக சட்ட மேலவை (1) தமிழ் இலக்கண நூல்கள் (1) தமிழ்நாடு - சில தகவல்கள் (1) தனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1) தாவரங்கள் (2) திணை - நிலம் (1) தினம் (1) தேசிய மலர் (1) தேசிய விளையாட்டுகள் (1) தேதி சொல்லும் சேதி (1) தேர்தல் (1) தொழில் நகரங்கள் (1) நகரை நிர்மாணித்தவர் (1) நடப்பு நிகழ்வுகள் (21) நதிகள் (2) நதிக்கரை நகரங்கள் (1) நாசா (1) நாளந்தா (1) நிகண்டுகள் (1) நியூக்ளிக் அமிலங்கள் (1) நியூக்ளிக் அமிலம் (1) நியூட்டன் (1) நிலக்கரி (2) நிலக்கரியும் (1) நிலக்கொடை (1) நிலா (1) நீரின் அடர்த்தி (1) நூலகம் (1) நூல் வகைகள் (1) நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3) நூல்கள்-ஆசிரியர்கள் (2) நெடுநல்வாடை (1) நெருக்கடிநிலை (1) நோபல் பரிசு (4) நோய்கள் (1) பசுமைப்புரட்சி (1) படிப்புகள் (1) படையெடுப்பு (1) பண்டைக்காலப் பண்பாடு (1) பயிர் வகைகள் (1) பரணி இலக்கியம் (1) பல கேள்வி ஒரு பதில் (1) பல் (1) பழப்பூச்சி (1) பறவைகள் சரணாலயங்கள் (1) பாக்டீரியா (1) பாசி (1) பாசிகள் (1) பாண்டியர் ஆட்சி (1) பாண்டியர்கள் (1) பாலங்கள் (1) பாலூட்டிகள் (1) பாலைவனம் (1) பாறைகள் (1) பிரபலங்கள். (1) பிறப்பிடம் (1) புவிசார் குறியீடு (3) பூமி (1) பெண் புலவர்கள் (1) பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1) பேரண்டம் (1) பொது அறிவு | வினா வங்கி (47) பொது அறிவு குவியல் (12) பொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9) பொருளாதார அமைப்புகள் (1) பொருளிலக்கணம் (1) பொறியாளர்கள் (1) போர்ச்சுக்கீசியர் (1) மண்டல் கமிஷன் (1) மத்திய ஆராய்ச்சி மையங்கள் (1) மரங்கள் (1) மருத்துவ கண்டுபிடிப்புகள் (2) மருந்து (1) மலை (1) மவுரிய பேரரசு (1) மனித உடல் (1) மாவட்டங்கள் (1) மியான்மர் (1) மின் காப்பு பொருட்கள் (1) முகலாய ஆட்சி (1) முக்கிய படையெடுப்புகள் (1) முதல் நாவல்கள் (1) முதல் பெண்மணிகள் (1) முதன் முதலில் ... (1) முதன்மைகள் (3) முத்தடுப்பு ஊசி (1) மூளை நரம்புகள் (1) மெண்டல் (1) மேற்கோள்கள் (1) லத்தீன் பெயர்கள் (1) வங்கிகள் (1) வடக்கு வண்டல் பகுதிகள் (1) வண்ணத்துப்பூச்சி (1) வந்தே பாரத் (1) வரலாற்றில் இன்று (1) வரலாற்று சான்று (1) வரலாற்று டைரி (2) வளிமண்டலம் (1) வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1) வாயுக்கள் (1) விண்வெளி (1) விதிகள் (1) விலங்கியல் (1) விலங்கு நோய்கள் (1) வில்லியம் ராம்சே (1) விளையாட்டு (3) வீர மங்கைகள் (1) வெள்ளை அணுக்கள் (1) வேதங்கள் (1) வைட்டமின் (1) வைரஸ் (1) ஜாலியன்வாலாபாக் (1) ஸ்னூக்கர் (1) ஹார்மோன்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2015/03/blog-post_31.html", "date_download": "2020-01-19T05:21:07Z", "digest": "sha1:XXVVJYBXJMHMT2W3SF2Z72OZUQ6VERKN", "length": 9104, "nlines": 43, "source_domain": "www.thozhirkalam.com", "title": "இன்றைய மார்க்கெட் நிலவரம்--- புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய் - தொழிற்களம்", "raw_content": "\nHome enterpreneurship பணம் பணம் பணம் வியாபார வாய்ப்பு இன்றைய மார்க்கெட் நிலவரம்--- புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்\nஇன்றைய மார்க்கெட் நிலவரம்--- புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்\nஇன்றைய சந்தை பாசிட்டிவ்வாகத்தான் துவங்கி தயங்கத் தயங்கி மேலே சென்று கொண்டிருக்கிறது.டெலிவரியாகப் பார்க்கும்போது நேற்று முன்தினம் லாங் எடுத்திருந்தவர்கள் இன்றைக்கு அதன் பலனைப் பெற்றிருப்பார்கள்.ரிலையன்ஸ் பங்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறது.எத்தனை பேரை அது இன்றைக்கு ஏமாற்றப் போகிறதோ என்று தெரியவில்லை.பொதுவாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும் டாடா நிறுவனப் பங்குகளும் சந்தையில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு வந்து நிற்கும்.அதனால் புதிய முதலீட்டாளர்களை இந்த பங்குகளில் நாம் டிரேடிங் செய்ய அனுமதிப்பதில்லை.\nகாலையில் உலோகப் பங்குகள் ஏற்றம் தருவது போல தோற்றம் காட்டின.இப்போது எண்ணைப் பங்குகள் மேலேறிக்கொண்டிருக்கின்றன.பிபிசிஎல் கெயில் ஐஓசி போன்றவை தனித்து தெரிகின்றன.வங்கிப் பங்குகள் எல்லாம் பதுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாங்க்பரோடா மட்டும் மேலே ஏறிக்கொண்டு வருகிறது.அடுத்தடுத்த நாட்களில் இதே போல பிஎன்பியூம் மேலே போகுமென்று கருதுகிறௌம்.வங்கிப் பங்குகளில் எஸ்பிஐ வங்கியை மறந்து விடாதீர்கள்.நாம் முன்பு சொன்ன\nரூ 268 என்ற எல்லையே நேற்றே கடந்து விட்டது அடுத்த எல்லையாக\nரூ 276 என்ற எல்லையைக் கடந்து விட்டால் ரூ 310ஐ அடைய வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇன்றைய மார்க்கெட் நிலவரம்--- புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய் Reviewed by bullsstreet on March 31, 2015 Rating: 5\nTags : enterpreneurship பணம் பணம் பணம் வியாபார வாய்ப்பு\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்கா��். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=4", "date_download": "2020-01-19T06:10:06Z", "digest": "sha1:HL45GLA3X5D2W2FPA4RLQKZJAPDQXGM5", "length": 9759, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nகுளவித் தாக்குதலுக்கு இலக்காகிய ஐவர் வைத்தியசாலையில்...\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5...\nசட்டவிரோத மாணிக்கக்கள் அகழ்வு : இயற்கை வளங்கள் பாதிப்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எலிபடை தோட்ட மைதானத்திற்கு அருகாமையில் ஈர நிலப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வத...\n10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்)\nபொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர்...\nசற்றுமுன் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள் இணைப்பு)\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசா...\nபஸ் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில், 71 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nநல்லிதண்ணி பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று நோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பய...\nமலையகத்தின் இருவேறு பகுதிகளில் தீ விபத்து.\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் பாதுகாப்பு வனப்...\nஅம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...\nதமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.\nநோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்துதல் தொடர்பாக சர்வமதங்களை சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது...\nதீபாவளி பண்டிகை முற்பணம் வழங்குமாறு கோரி சாஞ்சிமலை தோட்டமக்கள் ஆர்பாட்டம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவள...\nஹட்டன் - பொகவந்தலாவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு கிவ் தோட்ட...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் ���னடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haran13.blogspot.com/2006/12/", "date_download": "2020-01-19T05:30:51Z", "digest": "sha1:R6F3PUR5DJHOFA5B3PHCDE6TCKTX6WC3", "length": 4825, "nlines": 105, "source_domain": "haran13.blogspot.com", "title": "அறமே இறை! நேர்மையே வழிபாடு!: December 2006", "raw_content": "\nஉறவு நஞ்சை எங்கும் தூவு\nஊழல் களைகள் உயிர் குடிக்கவரும்\nமாறி மாறி ஏறி இறங்கி\nதிருநடனம் காண, தெருநடனம் மூடு\nசிலம்பொலி கேட்க, வம்பொலி கட\nபெருவெடிப்பின் மணம் கமழ, கீழ்நாசி அடை\nஅருமௌன அமுதுண்ண, அழல்வாய்ப் புதை\nசெந்தீயில் கருக, செல்புண்கள் சிதை\nஐம்புலக் காட்டை அடியோடு அழித்து\nசெம்பொருள் காணும் சிந்தையில் நிறுத்து\nஉன்னைக் கொள்ள, என்னைக் கொல்\nயானும் அழிய; எனதும் கரைய,\nஉன்னை யல்லால் ஒருநினை வில்லை\nஎன்னும் யோகம் இன்றெனக் கருளி\nபின்னும் முன்னும் போகாப் பெருவழி\nதன்னில் நிலைக்கத் தளையிடு இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:02:44Z", "digest": "sha1:IKR6FYGRBWZ2AIW4YJ26HRM4BKTQDMTG", "length": 14015, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர் | இது தமிழ் தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nதயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nதமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல்.\nபடத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெ���ியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனமாகத் தெரிந்துள்ளேன். நானும் உதவி இயக்குநராக இருந்து படம் செய்ய முயன்று கொண்டிருப்பவன்தான். சினிமாவில் உபயோகப்படுத்தப்படும் புது தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்னு ஒத்துக்கிட்டேன். இந்த டீமில் அனைவருமே தொழில்நுட்பக் கலைஞர்கள். நடிகர்களே இல்லை. மேக்கப் கூட கதாபாத்திரங்களுக்கு இல்லை. போலித்தனங்கள் இல்லை. தமிழ் பேசும் ஆச்சரியமான ஹீரோயின் கூட உதவி இயக்குநர் போல்தான் வொர்க் பண்ணாங்க. (ஆடுகளம் நரேனைப் பார்த்து) நான் உங்களை நடிகராக கணக்கில் எடுக்கலை. தொழில்நுட்பக் கலைஞராகத்தான் பார்க்கிறேன்” என்றார் கவிதா பாரதி.\nகள்ளப்படத்தின் ஒரே பெண் கதாபாத்திரம் லக்ஷ்மி பிரியா மட்டுமே சுட்ட கதை எனும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கிய கதாபாத்திரத்தை, விரும்பி ஏற்றுள்ளார் லக்ஷ்மி பிரியா. நிறைய முக்கியத்துவம் கொடுத்து டீட்டெயிலிங் செய்து இயக்குநர் மிகவும் ரசித்து எழுதின லீனா என்ற அந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ் அம்சமுடையது. படத்தின் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிகையாகத் திறமையை வெளிப்படுத்த ஏதுவான கதாபாத்திரம் எனச் சிலாகித்தார் லக்ஷ்மி பிரியா. வேறு பெண்களே இல்லாத நிலையில், ஆண்கள் மத்தியில் படப்பிடிப்பின் பிளஸ் மைனஸ் பற்றிக் கேட்ட பொழுது, “நியூட்ரல்தான். வேலைக்கு என்ன வந்துவிட்டு ஆணென்ன பெண்ணென்ன சுட்ட கதை எனும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கிய கதாபாத்திரத்தை, விரும்பி ஏற்றுள்ளார் லக்ஷ்மி பிரியா. நிறைய முக்கியத்துவம் கொடுத்து டீட்டெயிலிங் செய்து இயக்குநர் மிகவும் ரசித்து எழுதின லீனா என்ற அந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ் அம்சமுடையது. படத்தின் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிகையாகத் திறமையை வெளிப்படுத்த ஏதுவான கதாபாத்திரம் எனச் சிலாகித்தார் லக்ஷ்மி பிரியா. வேறு பெண்களே இல்லாத நிலையில், ஆண்கள் மத்தியில் படப்பிடிப்பின் பிளஸ் மைனஸ் பற்றிக் கேட்ட பொழுது, “நியூட்ரல்தான். வேலைக்கு என்ன வந்துவிட்டு ஆணென்ன பெண்ணென்ன மேலும் மேக்கப் ஆர்டிஸ்ட் என மொத்தம் நாங்க 3 பெண்கள் இருந்தோம். எனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்தேன். அவ்வளவுதான்” என தெளிவாகப் பதிலளித்தார் லக்ஷ்மி பிரியா.\nசிறுவயது முதலே ஷூட்டிங் பார்க்கும் ஆசையோடு இருந்தவர் படத்தின் தயாரிப்பாளரான ஆனந்த் பொன்னிறைவன். நியூசிலாந்தில் மருத்துவராகப் பணி புரியும் அவரே நாயகன் போலுள்ளார். ஒளிப்பதிவாளரையே ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளரையே படத்தொகுப்பாளராகவும், இசையமைப்பாளரையே இசையமைப்பாளராகவும் நடிக்க வைத்து தானே இயக்குநராக நடித்திருக்கும் ஜெ.வடிவேல்.. தயாரிப்பாளராக பொன்னிறைவனை நடிக்க வைக்காமல் ஆடுகளம் நரேனை நடிக்க வைத்துள்ளார். “எனக்கு தயாரிப்பாளராகக் கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால், என்னை நடிக்க வைக்கணும்னு அவருக்குத் தோணலை போல” எனச் சிரித்தார் இறைவன் ஃப்லிமிஸின் ஆனந்த் பொன்னிறைவன். ஷூட்டிங் பார்க்கும் அவரது ஆசை அவரே தயாரித்த படத்தில்தான் நிறைவேறியுள்ளது.\nதனது முதற்படமான கள்ளப்படத்தின் கதையைப் பற்றி வடிவேல் கூறும் பொழுது, “இது என் கதை அல்ல. சினிமாக்காக வாய்ப்புத் தேடிய அனைத்து உதவி இயக்குநர்களின் கதை” என்கிறார். மற்றவர்கள் நல்ல படம் எனச் சொல்வதற்காக வைக்கப்பட்ட தலைப்பே அன்றி, படத்தின் ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து பாஸிட்டிவாகக் கொண்டு வந்துள்ளோம் என்றார் இயக்குநர்.\nPrevious Postநனவான மாபெரும் கனவு Next Postஇவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்\n‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\nஎடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-676303393", "date_download": "2020-01-19T04:11:21Z", "digest": "sha1:KYOWZHUFXM25B5T4VYXT5NOMA3DTDWPE", "length": 9469, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2011", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n“வரலாற்றில் அறிவு” குறித்து பூக்கோவும் சார்த்தரும்... எழுத்தாளர்: இசக்கி\nபடித்துப் பாருங்களேன் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஉழைக்கும் மக்களின் உள்ளும் புறமும் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nபாவோபாப் - ஓர் அதிசய மரம் எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nமாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும் எழுத்தாளர்: எஸ்.ஏ.பெருமாள்\nதமிழ்ச் சமூக உருவாக்கமும் அறக்கருத்தாக்கமும் எழுத்தாளர்: முனைவர் ம.இளங்கோவன்\nவரலாற்று ஓட்டத்தில் எங்களுக்குத் தூண்களாக... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=372&replytocom=4348", "date_download": "2020-01-19T05:48:39Z", "digest": "sha1:M2QRA36LZSCISTB3N5VVDG3KIMOHJ2SG", "length": 20124, "nlines": 235, "source_domain": "venuvanam.com", "title": "ரஹ்மான் என்ற ராஜசேகர் . . . - வேணுவனம்", "raw_content": "\nரஹ்மான் என்ற ராஜசேகர் . . .\nHome / அனுபவம் / ரஹ்மான் என்ற ராஜசேகர் . . .\n நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ\nரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை. படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.\nசூட்டிங் வரு���் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய\nதூரத்தில் வரும் போதே புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.\n‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே\nதிருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.\nபடப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.\n‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே தப்புல்லா\n நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம் அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது\nபடப்பிடிப்பின் போது மைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.\nஅநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.\n கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க\n‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’\n‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.\n நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே ச்சே\nஇந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.\nபடப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர் ஸார் உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.\nநான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.\n இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.\n‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.\nதிருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.\nநெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார் நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.\nதீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு ஒன்ன என்னடே ஆளயே காங்கல ஒன்ன என்னடே ஆளயே காங்கல\nஜித்துமா . . . →\n3 thoughts on “ரஹ்மான் என்ற ராஜசேகர் . . .”\nகடைசி வரியைப் படித்த உடன் சொல்லத் தோன்றியது “இதுலடே நம்ம திநேலி”.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31832", "date_download": "2020-01-19T05:52:14Z", "digest": "sha1:5B6KESC6PIQPY5IN7AOFI7DDZQAD3Y5D", "length": 18130, "nlines": 244, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nமுட்டை ஓடு - 2\nஎக் ஷெல் ஃப்ளவர் செய்ய தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முட்டை ஓட்டினைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.\nமுட்டை ஓட்டினை அரை பாகம் வரும் அளவிற்கு கத்தரிக்கோலால் வெட்டிக் கொள்ளவும்.\nஇதே போல் மூன்று முட்டை ஓடுகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nவெட்டி எடுத்த முட்டை ஓட்டின் வெளிப்புறம் மட்டும் ஃபேப்ரிக் பெயிண்டை அடிக்கவும்.\nபடத்தில் உள்ளவாறு ஸ்ட்ராவின் ஏதேனும் ஒரு முனையில் 2 செ.மீ உயரத்திற்கு மெல்லிய ஒயர் அளவுக்கு கத்தரிக்கோலால் நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கிய பக்கத்தில் பாதியளவு ஃபெவிக்காலைத் தொட்டுக் கொண்டு ரவாவில் லேசாகப் பிரட்டவும்.\nரவா ஃபெவிக்காலுடன் நன்றாக ஒட்டிக் கொண்டதும் மஞ்சள் நிற ஃபேப்ரிக் பெயிண்டில் லேசாக ஒற்றி எடுத்துக் காயவிடவும்.\nமுட்டையின் நடுவில் ஸ்ட்ரா நுழையும் அளவிற்கு ஊசியால் மெதுவாக ஒட்டையிட்டுக் கொள்ளவும். முட்டையின் உட்புறம் வழியாக ஸ்ட்ராவை விட்டு, மேலே பாதியளவிற்கு மகரந்தம் தெரிவது போலச் சொருகிவிடவும்.\nஇதே போல் மீதமுள்ள முட்டை ஓட்டிலும் செய்து, அடிப்பகுதியில் ப்ளாஸ்டிக் இலைகளை ஒட்டிவிடவும்.\nதயார் செய்த எக் ஷெல் ஃப்ளவரை பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கவும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஃபிங்கர் டால்\nபாலிஸ்டர் துணியில் ரோஜா செய்வது எப்படி\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி\nசோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி\nஎளிமையாக செய்யக்கூடிய ஒரு அழகிய பூந்தொட்டி உறி\nயோசனை அருமை. பூக்கள் வெகு அழகாக இருக்கின்றன. பாராட்டுகள் டீம்.\nமக்களே... நீங்களும் அழகு, உங்க‌ வேலையும் அழகு... எப்படி இப்படிலாம் உங்களால் மட்டுமே முடியும். கலக்கறீங்க‌... முட்டை மோட்சம் அடைஞ்சுடுச்சு. ;)\nஒரு நாள் ஒரு முட்டை ஓடு கடவுள்கிட்ட வந்து\n“கடவுளே இந்த மக்கள் என்னிடமிருந்து வரும் முட்டை, கோழியை பயன்படுத்திக்கிறார்கள், ஆனால் என்னை(முட்டை ஓடு) மட்டும் குப்பையில் போட்டுவிடுகிறார்கள். நான் என்ன பாவம் பண்ணினேன் என் பாவத்திற்கு விமோச்சனமே இல்லையா என் பாவத்திற்கு விமோச்சனமே இல்லையா\nஅதற்கு கடவுள் “உன்னை எத்தனை பேர் பூச்செடிக்கு உரமா போடுறாங்க , நீ இப்படி சொல்லலாமா\nஅதுக்கு முட்டை ஓடு “வீட்ல பூச்செடி இல்லாதவங்க குப்பையிலதானே போடுறாங்க . அவங்களுக்கு என் அருமையை புரியவைக்ககூடாதா\nஅப்ப கடவுள் “நீ அறுசுவை டீம் கிட்ட போ. உன்னை அழகான ஒரு பூவா மாத்திடுவாங்க. இதனால் நீ பாவ விமோச்சனம் பெற்று மோட்ச்சமடைவாய்\nஅப்படி வந்தது தான் இந்த முட்டை ஓடு பூக்கள்.\nஇதைத்தாங்க நம்ம வாணி முட்டை ஓடு மோட்சமடைஞ்சுடுச்சு ன்னு சொல்றாங்கன்னு நினைக்கின்றேன்.\nவனியக்கா ஒரு சின்ன கற்பனை உங்கள் வரிகளை வைத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் , ரசித்திருந்தால் சந்தோசம்\nஅழகா இருக்கு, நல்ல யோசனை :).\nமுட்டை ஓட்டில் கறுப்பு புள்ளிகள் வைத்து, நிறைய பூக்கும் ரோஜா செடிகளுக்கு கண்திருஷ்டி படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே ரோஜாகுச்சிகளில் மாட்டுவது எங்கள் ஊரில் வழக்கம். அதே போல் நிறைய காய்கள் இருக்கும் செடிகளுக்கு இடையில் குச்சிகளை நட்டி அதில் கறுப்பு புள்ளி வெச்ச முட்டை ஓட்டினை மாட்டிவைப்பதும் உண்டு.\nவாழ்த்துக்கள் அறுசுவை டீம் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரோஜா செடிகளில் முட்டை ஓடு - நானும் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் அருள். பெத்தா புள்ளியெல்லாம் வைச்சு இருக்க மாட்டாங்க. அதனால நறுக்கின தண்டில் நீர் இறங்காமல் வைக்கிறாங்க என்று நினைச்சேன்.\n//நிறைய காய்கள் இருக்கும் செடிகளுக்கு இடையில்// இது பறவைகளை விரட்டுவதற்காக இருக்கலாம்.\nஒரு க்ராஃப்ட் வந்ததும் சுவாரசியமா சில விஷயங்கள் தெரிய வந்து இருக்கு. புள்ளி வைச்ச முட்டை ஓடு செடிகளில் அழகாக இருக்கும். ��ானும் மாட்டப் போறேன். :-)\nநிஷாவின் கற்பனை அருமை. :-) குட்டீஸுக்குச் சொல்லிக் கொடுக்க அழகா ஒரு கதை கிடைச்சிருக்கு. :-)\nநன்றி. என் கதையை நீங்கள் ரசித்ததற்கு, உங்கள் பதிவுகளை படித்திருக்கின்றேன் அவை என் பள்ளி தமிழ் ஆசிரியரை நினைவுப்படுத்தும்.அரவணைப்பு,கண்டிப்பு, பாராட்டு இவற்றை சரியான‌ நேரத்தில் கொடுப்பது.\n :-) சந்தோஷம் நிஷா. மிக்க நன்றி.\nஇப்படி எதையாவது சொல்லி.... குழப்படியாக இருக்கிற இமாவை நல்லபிள்ளையாக்கப் பார்க்கிறீங்க :-)) ம்... 'அவர்கள்' எல்லாம் வேண்டாம், வெறும் இமா போதும். :-)\nவனியக்கா ஒரு சின்ன கற்பனை உங்கள் வரிகளை வைத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் - thappe illaingo... nalla karpanai :) padithen rasithen.\nசெய்தாச்சு செண்பகா. இதைத் திறந்து வைத்துக் கொண்டு செய்திருக்க வேண்டும். செய்முறை மனதில் இருக்கும் என்று நினைத்தேன். மறந்து போனதால் சின்னச் சின்னத் தப்புகள் செய்தேன். :-) ஆனாலும்.... அழகாக வந்தது. ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes39.html", "date_download": "2020-01-19T04:06:01Z", "digest": "sha1:APBANIPYZ4DYEB7XYD6CKNJYWYUCH4TQ", "length": 5909, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 39 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், டாக்டர், jokes, நோயாளி, எப்ப, பீஸ், சொந்த, ஃப்ரீ, மகன், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அப்பா", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 39 - கடி ஜோக்ஸ்\nஅப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க\nமகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா\nஅப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.\nமகன் : அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா...\nநோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ\nடாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....\nநோயாளி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர் டாக்டர் : எங்கப்பா கடிச்சுச்சு\nநோயாளி : விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்\nவந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க\nடாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.\nசானே : சொந்த ஊரு எது \nரோபோ : அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 39 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், jokes, நோயாளி, எப்ப, பீஸ், சொந்த, ஃப்ரீ, மகன், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அப்பா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/11/24/8842/", "date_download": "2020-01-19T05:54:50Z", "digest": "sha1:FZTRO4ACY65ZXNKDWT52SAYTMYS74TCG", "length": 8000, "nlines": 71, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு!! மாரடைப்பில் இளைஞன் பலி!! - NewJaffna", "raw_content": "\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இனைஞனும் கொழும்பு காலி வீதியில் பம்பலப்பிட்டிக்கு அருகில் உள்ள ரேணுகா ஹோட்டலில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்கள். இதன் பின்ன இன்று அதிகாலை 1 மணியளவில் இளைஞன் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த யுவதி அழுது குழறியதால் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது குறித்த யுவதி பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில் அழுதவண்ணம் இருப்பதாகவும் குறித்த யுவதிக்கு சிங்களம் , ஆங்கிலம் தெரியாது தடுமாறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதியுடன் தங்கியிருந்த இளைஞன் போலி வயக்கரா மாத்திரை பாவித்தால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தோன்றியுள்ளது.\n← 24. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஅமைச்சர் டக்ளசின் அதிரடி நடவடிக்கைக்கு அடிபணிந்த பாதுகாப்பு அமைச்சு →\nபெளத்த பிக்குகளுக்கு சாட்டையடி கொடுத்த பெளத்த நாக விகாரை விகாராதிபதி..\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுடன் மஞ்சத்தில் பவனி வந்த நல்லைக் கந்தன்\nசன நடமாட்டம் அதிகமுள்ள யாழ்.நகரப் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/12/11/9532/", "date_download": "2020-01-19T04:04:32Z", "digest": "sha1:HJMTBKCCKAXHXZP67XWADBO32NI34E77", "length": 16517, "nlines": 83, "source_domain": "www.newjaffna.com", "title": "மறுவன்புலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!! சிறிதரனுக்கு 10 கோடி லஞ்சம்!! - NewJaffna", "raw_content": "\nபிரதான செய்திகள் புலனாய்வுச் செய்திகள்\nமறுவன்புலவில் காற்றாலை மின் உற்பத்தி நி��ையம் சிறிதரனுக்கு 10 கோடி லஞ்சம்\nயாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது.\nஅந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇதே போன்ற காற்றாலை உற்பத்தி நிலையம் பளைப் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட போது அந்த உற்பத்தி நிலையம் வடக்கு மாகாணசபையுடன் ஒப்பந்தம் செய்ததில் பலகோடிரூபா லஞ்சம் கை மாறப்பட்டதாக தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சர் சி்..வி.விக்ணேஸ்வரன் மற்றும் அப்போதய வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனா். ஆனால் தற்போது எந்தவித ஆரவாரமும் இன்றி காற்றாலை இயங்குவதற்கான ஏற்பாடுகள் மறுவன்புலவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nபளைப்பகுதியில் காற்றாலை அமைக்கப்பட்டதால் குறிப்பிடத்தக்க வருமானம் வடக்கு மாகணசபைக்கு வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மறுவன்புலவில் அமைக்கப்படும் காற்றாலையால் எந்தவித வருமானமும் வடக்கு மக்களுக்கோ அல்லது மறவன்புலவு மக்களுக்கோ கிடைக்காதவாறு பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக குறித்த காற்றாலை நிறுவனம் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பேரம் பேசி சிறிதரனுக்கு முதற்கட்டமாக பத்துக் கோடிரூபா நிதி வழங்கியுள்ளதாக சிறிதரனுக்கு நெருக்கமான சிலரின் ஊடக தகவல்கள் கசிந்துள்ளன. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் தனக்கே மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் தான் சொன்னால் மக்கள் கேட்பார்கள் எனவும் சிறிதரன் தனது முகவர்கள் ஊடாக குறித்த நிறுவனத்துக்கு தெரிவித்தே இந்தப் பெரும் ஊழலை மேற்கொண்டுள்ளார் என தமிழரசுக்கட்சியில் சில உறுப்பினர்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது.\nஇந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டப் போவதாகக் கூறி பளை பிரதேசசபை தவிசாளர் சு.சுரேனுடன் ஊடகவியளார்கள் என சிலரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தார். குறித்த மறுவன்புலவுப் பிரதேசம் சாவகச்சேரி பிரதேசசபைக்குரிய எல்லைக்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் எதற்காக சிறிதரன் தன்னுடைய அல்லக்கையான பளைப்பிரதேசசபை தலைவரையும் கூட்டிக் கொண்டு அந்த இடத்துக்குள் புகுந்தார் என்பது கடும் சந்தேகத்தைத் தருவதாக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.\nகுறதித் நிறுவனத்தி்டம் திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர்.அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஅந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.\nபீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.\n8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும்.\nஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nகாற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது.\nதம்மீது சந்தேகம் வராதது போல் சிறிதரன் அங்கு ஊடகவியலாளர்களுடன் சென்று சமாளிப்பு நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு��ருகின்றார்.\nஇந்த நிறுவனம் உழைக்கப்போகும் கோடிக்கணக்காண பணத்தில் ஒரு வீதமானதேனும் மறுவன்புலவு மக்களுக்கு கிடைக்காமல் சிறிதரனுக்கு கொமிசனாகப் போகப்போவது பெரும் துர்அதிஸ்டவசமான ஒன்றே…..\n← புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி\nமண்கும்பானில் மணல் கொள்ளை- பிரதேச மக்களின் துணிகரசெயல்\nயாழில் ஈ.எஸ்.பி. நாகரத்தினத்தின் திருவிளையாடல் பொலிசாரும் அராஜகம்\nயாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு\nமுல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்… இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-redmi-k20-pro-review-india-cost-mi-reviews-2073519", "date_download": "2020-01-19T04:26:59Z", "digest": "sha1:UPZAP5SEIDVORFSM6THZA77N5V6NUYLU", "length": 22077, "nlines": 191, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Redmi K20 Pro Review India Price Mi । ரெட்மீ K20 Pro விமர்சனம்!", "raw_content": "\nரெட்மீ K20 Pro விமர்சனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்தியாவில் ரெட்மீ K20 Pro 27,999 என்ற விலையிலிருந்து துவங்குகிறது\nரெட்மீ K20 Pro ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது\nரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் 27,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகம்\n4000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்\nசியோமி இந்திய சந்தையில் 2014ஆம் ஆண்டு Mi 3 ஸ்மார்ட்போனின் மூலம் நுழைகிறது. இதன் அடுத்த ஸ்மார்ட்போனே ஸ்னேப்ட்ராகன் 800 ப்ராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன், அதுவும் குறைந்த விலையில். அன்றிலிருந்து இன்று வரை, குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய வண்ணமே இருந்தது. அந்த வரிசையில், ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளது சியோமி நிறுவனம். 27,999 ரூபாயில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அனைத்துவிதமான அம்சங்களிலும் டாப். ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் கேமரா போன்ற அம்சங்கள் இதை உறுதி செய்யும். ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள், பல இடங்களில் ஒன்ப்ளஸின் டாப்-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 7 Pro போன்றே அமைந்துள்ளது.\nரெட்மீ K20 Pro: வடிவமைப்பு\nசமீப காலங்களில் ஸ்மார்ட்போன்களில் பல புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளது. உதாரணத்திற்கு, ஆசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் ரொட்டேட்டிங் கேமரா, ஒன்ப்ளஸ் 7 Pro-வின் பாப்-அப் கேமரா. இந்த வரிசையில் சியோமியும் தன்னை இணைத்துக்கொண்டது. இதன் விளைவு ரெட்மீ K20 Pro-வில் பாப்-அப் செல்பி கேமரா.\nஇந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது. ரெட்மீ K20 Pro 91.9 சதவிகித திரை-உடல் விகிதத்தை கொண்டுள்ளது. FHD+ திரை கொண்ட இந்த ரெட்மீ K20 Pro 1080x2340 பிக்சல்கள் அளவிலான திரையை கொண்டுள்ளது.\nமுன் மற்றும் பின் என இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டு ஒரு பிரீமியம் தோற்றத்தை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nபாப்-அப் செல்பி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன், LED லைட்டையும் கொண்டுள்ளது. பாப்-அப் கேமராவை ஆன் செய்யும்போது இந்த LED லைட் எறிந்து அறிகுறி காட்டும். இதில் என்ன சிறப்பு என்றால் நீலம் நிற ஸ்மார்ட்போனின் நீல நிறத்திலும், சிவப்பு நிற ஸ்மார்ட்போனில் சிவப்பு நிறத்திலும் இந்த LED லைட் ��றியும். கருப்பு நிற ஸ்மார்ட்போனிலும் இந்த LED லைட் சிவப்பு நிறத்திலேயே ஒளிரும். மற்ற நோட்டிபிகேசன்களின்போதும் இந்த LED லைட் ஒளிரும்.\nஇந்த ஸ்மார்ட்போனில், பாப்-அப் கேமரா, LED நோட்டிபிகேசன் லைட் மட்டுமின்றி 3.5mm ஆடியோ ஜேக்கும் இடம் பெற்றுள்ளது. இதன் கீழ் பகுதியில், மற்ற ஸ்மார்ட்போன்களைப்போல் டை-C சார்ஜர் போர்ட், ஸ்பீக்கர், ஆகியவை மட்டுமின்றி சிம் ட்ரேயையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் எதுவும் இடம்பெறாமல் காலியாக உள்ளது.\nமூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், கேமராக்கள் ஒன்றின் கீழ் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.\nரெட்மீ K20 Pro: மென்பொருள்\nஇந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது. டாப்-எண்ட் மாடல்களான ஒன்ப்ளஸ் 7 Pro, நுபியா ரெட் மேஜிக் 3, ப்ளாக் ஷார்க் 2, ஒப்போ ரெனோ 10X ஜூம் ஆகிய ஸ்மார்ட்போன்களில் இந்த ப்ராசஸர்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரெட்மீ K20 Pro இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறும். 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என்ற அளவுகளை கொண்ட அந்த இரண்டு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் UFS 2.1 சேமிப்பை கொண்டுள்ளது. ஆனால் UFS 3.0 சேமிப்பை கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்புகளில் இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, 4G VoLTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.\nமற்ற ரெட்மீ ஸ்மார்ட்போன்களை பொன்றே, ரெட்மீ K20 Pro-வும் ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) MIUI 10 அமைப்பை கொண்டுள்ளது. இந்த ரெட்மீ K20 Pro கேம் பூஸ்ட் 2.0 அம்சத்தையும் கொண்டுள்ளது.\n8GB அளவிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் லேக் ஆக வாய்ப்பில்லை. அதே நேரம் ஆப்களின் செயல்பாடுகளும் வேகமாகவே இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் மற்றும் ஃபேஸ் ரெகக்னைசேஷன் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் அன்லாக் செய்ய வேகமாக இருந்தாலும், ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போனைப்போல் வேகமாக உள்ளது. பாப்-அப் கேமரா ஆன் ஆகி ஃபேஸ் ரெகக்னைசேஷன் செய்ய வேண்டியுள்ளதால் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்டே அன்லாக் செய்ய வேகமான ஒரு முறையாக உள்ளது.\nஅன்டுடு (AnTuTu)-வால் வழங்கப்படும் மதிப்பெண்களில் ஆசுஸ் 6Z 355,965 மதிப்பெண்களையும், ஒன்ப்ளஸ் 7 375,219 மதிப்பெண்களையும் பெற்றிருந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 368,332 மதிப்பெண்களை பெற்றுள்ளது. கீக்பென்ச் சிங்கில்-கோர் மற்றும் மல்டி-கோர் தேர்வுகளில், இந்த ஸ்மார்ட்போன் 3,421 மற்றும் 10,775 மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்டரி பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 27W அதிவேக சார்ஜிங் வசதியையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனில், கிராபிக்ஸ் HD-யில் வைத்து, ஃப்ரேம் ரேட்டை உச்சத்தில் வைத்து பப்ஜி விளையாடி பேட்டரியை சோதிக்கையில், 30 நிமிடங்களில் 13 சதவிகிதம் சார்ஜ் குறைந்தது. HD வீடியோ லூப் சோதனையில், இந்த ஸ்மார்ட்போன் 19 மணி மற்றும் 26 நிமிடங்கள் வரை நீடித்தது. அதே நேரம், நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தினால், நாளின் முடிவில் 50 சதவிகிதம் சார்ஜ் மீதமுள்ளது.\n18W சார்ஜரின் மூலம், இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிட நேரத்தில் 45 சதவிகிதமும் 1 மணி நேரத்தில் 80 சதவிகிதமும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.\nரெட்மீ K20 Pro: கேமரா\nமூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அவற்றில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா f/1.75 அபர்சரை கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா f/2.4 அபர்சரை கொண்டுள்ளது. இந்த கேமரா 124.8 டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மூன்றாவதாக f/2.4 அபர்சருடன் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.\nமுன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nசியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போனான, ரெட்மீ K20 Pro மலிவு விலையிலேயே அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜர் இல்லையென்றாலும், குறைந்த விலை காரணத்தால், இந்த வசதியை எதிர்பார்க்கப்பட முடியாது. சக்திவாய்ந்த ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதுமட்டுமின்றி பாப்-அப் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.\nஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனில், 4000mAh பேட்டரி கொண்டுள்ளது என்பது சிறிய ஏமாற்றமே. ஆனால், ஒன்றரை நாளுக்கு மேலாக நீடிக்கும் பேட்டரி பேக்அப்பை ஏற்றுக்கொள்ளலாம்.\nஒன்ப்ளஸ�� 7 போல் UFS 3.0 சேமிப்பு வசதி இல்லையென்றாலும், இந்த ஸ்மார்ட்போனின் மலிவு விலைதான் கவணிக்கப்பட வேண்டியது. 27,999 ரூபாய் விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்ட மற்ற ஸ்மார்ட்போன்களின் விலையுடன் ஒப்பிடுகையில், மிகவும் மலிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nரெட்மீ K20 Pro விமர்சனம்\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nOnePlus 8 Pro பற்றிய சுவாரஸ்ய அப்டேட்\nநாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...\nஅதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s\nஅதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale\nHonor பிராண்டின் மூன்று சாதனங்கள் இன்று வெளியாகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/19", "date_download": "2020-01-19T05:29:25Z", "digest": "sha1:HN6R3DGTK7MXHM6ZTRZVTA2IYGK2ODWH", "length": 4268, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/ஜூன்/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/ஜூன்/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/ஜூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2011/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:50:21Z", "digest": "sha1:MV6ZFNHQZPRLWJ3B3HNRXI34FKDRAV4L", "length": 13776, "nlines": 167, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2011/மார்ச் - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 2011 மார்ச் 2011 ஏப்ரல் 2011>\nஇலங்கையில் இரண்டு விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின\n2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு\nபாக்கித்தானின் சிறுபான்மையின அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஏப்ரல் 13 இல் தமிழக சட்டசபைத் தேர்தல்\nகொர்பச்சோவிற்கு இரசியாவின் அதி உயர் விருது\nஇலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம்\nகிராமின் வங்கியில் இருந்து யூனுஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார்\nஆத்திரேலியப் பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது\nநாசாவின் குளோரி செய்மதித் திட்டம் தோல்வியில் முடிந்தது\nஇந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற முடிவு\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. ஆத்திரேலியா\nவிண்வீழ்கற்களில் நுண்ணுயிர்கள் இருப்பதாக நாசா அறிவியலாளர் தெரிவிப்பு\nஇந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும் முடிவு நிறுத்திவைப்பு\nஐவரி கோஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது நகரையும் கைப்பற்றினர்\nகிர்கித்தான் தலைவருக்கு உலகின் துணிச்சலான பெண்ணுக்கான விருது\nலிபியாவில் பிபிசி குழுவினர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்\nவெண்கலக்கால மனித எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கண்டுபிடிப்பு\nசப்பானில் 8.9 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை, பலர் உயிரிழப்பு\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே\nதமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை - தமிழகக் காவல்துறை\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: வங்காளதேச அணி இங்கிலாந்தை வென்ற���ு\nதலாய் லாமா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சப்பானிய அணுமின் நிலையத்தில் வெடிப்பு\nசிட்னியில் இந்திய மாணவி படுகொலை\nலிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை\nபாலியல் நோய் சோதனை தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக குவாத்தமாலா வழக்கு\nநைஜர் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி\nசப்பான் நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 10,000 ஆக மதிப்பீடு\nஅலைக்கற்றை ஊழல்: ஆ. ராசாவின் உதவியாளர் தற்கொலை\nஇலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்\nலிபியாவில் வான்பறப்புத் தடைக்கு ஆதரவாக ஐநா வாக்களித்தது\nமெசஞ்சர் விண்கலம் புதனின் சுற்றுப்பாதையை அடைந்தது\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி\nலிபியா மீது மேற்குலக நாடுகள் வான் தாக்குதல்\nபாக்கித்தானில் சுரங்க வெடிப்பில் சிக்கி தொழிலாளர்கள் பலர் உயிரிழப்பு\nதெற்கு சூடான் சண்டையில் 70 பேர் உயிரிழப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011: மதிமுக போட்டியிடாது என வைகோ அறிவிப்பு\nவவுனியா புனர்வாழ்வு முகாமில் முன்னாள் போராளி தற்கொலை\nகொங்கோ விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு\n2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம்\nஉக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவர் மீது கொலைக் குற்றச்சாட்டு\nராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம்\n2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி\nவடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் ஆத்திரேலியா வெளியேறியது\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அடுத்து கனடிய சிறுபான்மை அரசு கவிழ்ந்தது\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேற்றம்\nஆவர்த்தன அட்டவணையின் 119வது தனிமத்தைத் தொகுக்க உருசிய இயற்பியலாளர்கள் திட்டம்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை\nகடாபியின் சொந்த நகரான சிர்தேயைக் கைப்பற்றியதாகக் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு\nஏமனில் இராணுவ ஆயுதக் கிடங்கு குண்டுவெடிப்பில் 75 பேர் உயிரிழப்பு\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\nலண்டனில் தமிழ்ச் சிறுமி சுடப்பட்டு ஆபத்தான கட்டத்தில்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\nஇப்பக்கம் கடைசியாக 2 ஜனவரி 2011, 22:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%92%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:51:42Z", "digest": "sha1:6IXXNV5XMTT5YMZ5HTMLBF4BDPRQA72M", "length": 26547, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகரஒரத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅகரஒரத்தூர் ஊராட்சி (Agraorathur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கீழ்வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1305 ஆகும். இவர்களில் பெண்கள் 684 பேரும் ஆண்கள் 621 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ���ற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நாகப்பட்டினம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவில்லியநல்லூர் · வழுவூர் · வாணாதிராஜபுரம் · திருவாவடுதுறை · திருவாலாங்காடு · திருமணஞ்சேரி · தேரழந்தூர் · தத்தங்குடி · சிவனாரகரம் · சேத்தூர் · சேத்திரபாலபுரம் · சென்னியநல்லூர் · பெருஞ்சேரி · பேராவூர் · பெரம்பூர் · பருத்திக்குடி · பண்டாரவாடை · பழையகூடலூர் · பாலையூர் · நக்கம்பாடி · முத்தூர் · மேலையூர் · மேக்கிரிமங்கலம் · மாதிரிமங்கலம் · மருத்தூர் · மாந்தை · மங்கநல்லூர் · கொழையூர் · கொத்தங்குடி · கோனேரிராஜபுரம் · கோடிமங்கலம் · கிளியனூர் · கழனிவாசல் · கருப்பூர் · கப்பூர் · காஞ்சிவாய் · கடலங்குடி · கடக்கம் · கங்காதரபுரம் · எழுமகளுர் · எடக்குடி · அசிக்காடு · அரிவளுர் · அனந்தநல்லூர் · ஆலங்குடி · கொடவிளாகம் · கொக்கூர் · கோமல் · பெருமாள்கோயில் · பொரும்பூர் · தொழுதாலங்குடி\nவேட்டங்குடி · வடரெங��கம் · வடகால் · உமையாள்பதி · திருமுல்லைவாசல் · திருக்கருகாவூர் · தாண்டவன்குளம் · சோதியக்குடி · சீயாளம் · புத்தூர் · புளியந்துரை · புதுப்பட்டினம் · பன்னங்குடி · பழையபாளையம் · பச்சைபெருமாநல்லூர் · ஓதவந்தான்குடி · ஒலையாம்புத்தூர் · நல்லவிநாயகபுரம் · முதலைமேடு · மாதிரவேளூர் · மகேந்திரபள்ளி · மகாராஜபுரம் · மாதானம் · குன்னம் · கூத்தியம்பேட்டை · கீழமாத்தூர் · காட்டூர் · கடவாசல் · எருக்கூர் · எடமணல் · ஆர்பாக்கம் · அரசூர் · ஆரப்பள்ளம் · ஆலங்காடு · ஆலாலசுந்தரம் · அளக்குடி · அகரவட்டாரம் · அகரஎலத்தூர் · ஆச்சால்புரம் · ஆணைகாரன்சத்திரம் · கோபாலசமுத்திரம் · கொடியம்பாளையம்\nவிளந்திடசமுத்திரம் · வாணகிரி · வள்ளுவக்குடி · திட்டை · திருவெண்காடு · திருவாலி · திருப்புங்கூர் · திருநகரி · தில்லைவிடங்கன் · தென்னாம்பட்டினம் · செம்மங்குடி · செம்பதனிருப்பு · சட்டநாதபுரம் · இராதாநல்லூர் · புங்கனூர் · புதுதுரை · பூம்புகார் · பெருமங்கலம் · நெப்பத்தூர் · நெம்மேலி · நாங்கூர் · மருதங்குடி · மணிக்கிராமம் · மங்கைமடம் · கீழசட்டநாதபுரம் · காவிரிபூம்பட்டிணம் · காத்திருப்பு · கதிராமங்கலம் · காரைமேடு · கன்னியாக்குடி · எடகுடிவடபாதி · அத்தியூர் · ஆதமங்களம் · அகணி · கற்கோயில் · கொண்டல் · பெருந்தோட்டம்\nவிசலூர் · விளாகம் · உத்தரங்குடி · திருவிளையாட்டம் · திருவிடைக்கழி · திருக்களாச்சேரி · திருக்கடையூர் · திருச்சம்பள்ளி · தில்லையாடி · தலையுடையவர்கோயில்பத்து · டி. மணல்மேடு · செம்பனார்கோயில் · சேமங்களம் · பிள்ளைபெருமாநல்லூர் · பரசலூர் · பாகசாலை · நெடுவாசல் · நத்தம் · நரசிங்கநத்தம் · நல்லாடை · நடுக்கரை · முக்கரும்பூர் · முடிகண்டநல்லூர் · மேமாத்தூர் · மேலபெரும்பள்ளம் · மேலையூர் · மாத்தூர் · மருதம்பள்ளம் · மாணிக்கப்பங்கு · மாமாகுடி · மடப்புரம் · கொத்தங்குடி · கிள்ளியூர் · கிடங்கல் · கீழ்மாத்தூர் · கீழபெரும்பள்ளம் · கீழையூர் · காழியப்பநல்லூர் · காட்டுச்சேரி · கருவாழகரை · கஞ்சாநகரம் · காலமநல்லூர் · காளகஸ்தினாதபுரம் · கூடலூர் · எரவாஞ்சேரி · இலுப்பூர் · இளையாலூர் · எடுத்துக்கட்டி · ஈச்சங்குடி · சந்திரபாடி · ஆறுபாதி · அரசூர் · அன்னவாசல் · ஆலிவேலி · ஆக்கூர் · கிடாரங்கொண்டான் · கொண்டத்தூர்\nவெள்ளப்பள்ளம் · வாட்டாக்குடி · வடுகூர் · உம்பளச்சேரி · துளசாபுரம் · திருவிடமருதுர் · தாமரைப்புலம் · சித்தாய்மூர் · புத்தூர் · பன்னத்தெரு · பாங்கல் · பனங்காடி · நீர்முளை · நத்தப்பள்ளம் · நாலுவேதபதி · மணக்குடி · கொத்தங்குடி · கச்சநகரம் · கள்ளிமேடு · காடந்தேத்தி · ஆய்மூர் · அவரிக்காடு · கொளப்பாடு · கோவில்பத்து\nவிற்குடி · வாழ்குடி · வடகரை · திருப்புகலூர் · திருப்பயத்தங்குடி · திருமருகல் · திருக்கண்ணபுரம் · திருச்செங்காட்டாங்குடி · சேஷமூலை · சீயாத்தமங்கை · ராராந்திமங்கலம் · புத்தகரம் · போலகம் · பில்லாளி · பண்டாரவாடை · பனங்குடி · நெய்குப்பை · நரிமணம் · மருங்கூர் · குத்தாலம் · கொத்தமங்கலம் · கீழதஞ்சாவூர் · கீழபூதனூர் · கட்டுமாவடி · காரையூர் · கங்களாஞ்சேரி · எரவாஞ்சேரி · ஏர்வாடி · ஏனங்குடி · இடையாத்தங்குடி · அம்பல் · ஆலத்தூர் · ஆதலையூர் · அகரகொந்தகை · கோபுராஜபுரம் · கொங்கராயநல்லூர் · கொட்டாரக்குடி · கோட்டூர் · உத்தமசோழபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nவில்லியநல்லூர் · வரதம்பட்டு · வள்ளலாகரம் · உளுத்துக்குப்பை · திருமங்களம் · திருஇந்தலூர் · திருசிற்றம்பலம் · தாழஞ்சேரி · தலைஞாயிறு · சித்தர்காடு · சித்தமல்லி · சேத்தூர் · செருதியூர் · பட்டவர்த்தி · பட்டமங்களம் · பாண்டூர் · நீடூர் · நமச்சிவாயபுரம் · நல்லத்துக்குடி · முருகமங்கலம் · முடிகண்டநல்லூர் · மொழையூர் · மூவலூர் · மேலாநல்லூர் · மயிலாடுதுறை ஊரகம் · மறையூர் · மாப்படுகை · மண்ணம்பந்தல் · மணக்குடி · மகாராஜபுரம் · குறிச்சி · குளிச்சார் · கோடங்குடி · கிழாய் · கேசிங்கன் · கீழமருதாந்தநல்லூர் · கங்கனாம்புத்தூர் · காளி · கடுவங்குடி · கடலங்குடி · கடக்கம் · ஐவநல்லூர் · தர்மதானபுரம் · பூதங்குடி · அருவப்பாடி · அனதாண்டவபுரம் · ஆணைமேலகரம் · அகரகீரங்குடி · ஆத்தூர் · அருள்மொழிதேவன் · இளந்தோப்பு · கொற்கை · பொண்ணூர் · சோழம்பேட்டை\nவாய்மேடு · வண்டுவாஞ்சேரி · வடமழை மணக்காடு · தேத்தாக்குடி தெற்கு · தேத்தாக்குடி வடக்கு · தென��னடார் · தகட்டூர் · செண்பகராயநல்லூர் · புஷ்பவனம் · பிராந்தியாங்கரை · பெரியகுத்தகை · பன்னாள் · பஞ்சநதிக்குளம் மேற்கு · பஞ்சநதிக்குளம் நடுசேத்தி · பஞ்சநதிக்குளம் கிழக்கு · நெய்விளக்கு · நாகக்குடையான் · மூலக்கரை · மருதூர் தெற்கு · மருதூர் வடக்கு · குரவப்புலம் · கோடியக்கரை · கோடியக்காடு · கத்தரிபுலம் · கருப்பம்புலம் · கரியாப்பட்டினம் · கடினல்வயல் · செட்டிபுலம் · ஆயக்காரன்புலம் 4 · ஆயக்காரன்புலம் 3 · ஆயக்காரன்புலம் 2 · ஆயக்காரன்புலம் 1 · அண்ணாபேட்டை · ஆதனூர் · செம்போடை · தாணிக்கோட்டகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-19T05:21:00Z", "digest": "sha1:RLRK7RJONKXPHYUFRZ53OLFPJJF7HZG5", "length": 10497, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "களனி கங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகித்துள்கலை அருகில் களனி கங்கை\nකැළණි ගඟ (களனி கங்கா)\nKelani Ganga (களனி கங்கை) (சிங்களம்)\nகித்துள்கலை, அவிசாவளை, மலாபி, கொழும்பு\nஓட்டன் சமவெளி தேசிய வனம்[1]\nகளனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[2]\nஇலங்கை உள் நீர் பகுதிகள்\nமகாவலி ஆறு (மகாவலி ஆறு\nவளவை ஆறு (வளவை ஆறு)\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2020, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-19T05:31:20Z", "digest": "sha1:KPZLEU774ZFSELRPTTPJ7TG2XAIZDGWR", "length": 12746, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும்.\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nநம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் \"நம்பிக்கை\" என்பது அறிவிற்கு அப்பால் ஒருவரின் அல்லது ஒன்றின் மிகுந்தப் பற்றாலும் கூடிய விருப்பினாலும் ஏற்படும் உளம் சார்ந்த வெளிபாடாகவெ இருக்கும். அதனாலேயே ஒருவர் கொண்ட நம்பிக்கையினை இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்பு கேள்விக்குள்ளாக்கும் போது அதன் சரி பிழைகளை ஏற்கும் அல்லது பகுத்துப் பார்க்கும் மனநிலையை அநேகமான மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். மாறாக கேள்விக்குள்ளாக்கும் நபர் அல்லது அமைப்பின் மீது வன்மமாக எதிர்க்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.\nமனித மனங்களில் ஏற்படும் நம்பிக்கைகள் பலவாறாக இருக்கின்றன. அவை அவரவர் பிறக்கும், வளரும், வாழும், சூழல் மற்றும் சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து ஏற்படுகின்றன. ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை இன்னொருவருக்கு மூடநம்பிக்கையாகவும், தான் நம்பும் நம்பிக்கையே உண்மையானதானகவும் நினைக்கும் அல்லது கருதும் நிலையில் மனித மனங்கள் உந்தப்படுகின்றன.\nபிறந்த ஒரு குழந்தை தனது பெற்றோர் மற்றும் உறவினர் கொண்டுள்ள நம்பிக்கைகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அதனையே உண்மையென நம்பும் நிலையில் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்கின்றன. அநேகமாக மதம் சார்ந்த நம்பிக்கைகள் அவ்வாறான சூழ்நிலையிலேயே தோற்றம் பெறுகின்றன. இது ஆழ்மனபதிவின் வெளிபாடாகும். அதேவேளை ஓரளவு வளர்ந்த ஒரு குழந்தை தான் வாழும் சூழல் அல்லது சூழல் மாறும் நிலையைப் பொறுத்து தனது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளலும் இடம்பெறுவதுண்டு.\nபட்டறிவாலும், கற்றுத் தெளிவதாலும் நம்பிக்கைகளைப் பகுத்து அறியும் மனிதர்கள் பகுத்தறிவாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் பகுத்தறிவாளர்கள் கொண்டுள்ள பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும்.\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள்\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alppm.com/ta/product/oem-plastic-box-for-cosmetic-product/", "date_download": "2020-01-19T05:54:32Z", "digest": "sha1:KEY4OU6T3EL2SKVMBKX7LADUCIJ2QYKS", "length": 16191, "nlines": 331, "source_domain": "www.alppm.com", "title": "OEM PP plastic Box for Cosmetic Product | China clear plastic boxes suppliers - ALPPM", "raw_content": "\nஒரு இலவச மாதிரி பெற\nமுகப்பு / ஒப்பனை பேக்கேஜிங் பெட்டிகள்\n* நாம் ஒரே உற்பத்தியாளராக பிளாஸ்டிக் பெட்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆணை அளவு 1000 ஆகும்\nவகை: ஒப்பனை பேக்கேஜிங் பெட்டிகள்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ...சரியானநல்லசராசரிஅந்த அளவு மோசமில்லைமிகவும் ஏழை\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nசந்திரன் ஸ்டோரி PET எனும் Plastic ஒப்பனை பெட்டிகள் | சீனா பிளாஸ்டிக் தெளிவான பெட்டிகள் சப்ளையர்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஒப்பனை பேக்கேஜிங் க்கான ஓ.ஈ.எம் பிபி + பிவிசி + பே பெட்டி | $ 0.05 இருந்து விலை \nஒப்பனை பே பெட்டியில் | உயர் இறுதியில் செவ்வக பேக்கிங் பெட்டியில் தொழிற்சாலை\nஎதிர்மறை க்கான பிளாஸ்டிக் பெட்டியில் தெளிவு | தனிப்பயனாக்கப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் ப��ட்டியில்\nகண்டுபிடிக்க ஒப்பனை வெளிப்படையான பிவிசி பெட்டி (சீனா பிளாஸ்டிக் பரிசு பெட்டியில் சப்ளையர்கள்)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆடை மற்றும் கருவிகள் பேக்கேஜிங்\nகுழந்தை தயாரிப்பு பேக்கேஜிங் பெட்டிகள் சாளரத்தை பெட்டியில் மலிவான பெட்டிகள் மலிவான பே பெட்டிகள் மலிவான பிளாஸ்டிக் பெட்டிகள் மலிவான பிபி பெட்டிகள் மலிவான பிவிசி பெட்டிகள் குழந்தைகள் சீனாவில் பிவிசி பெட்டிகள் தெளிவான பெட்டியில் தெளிவான பெட்டிகள் தெளிவான பரிசு பெட்டிகள் தெளிவான பரிசு பெட்டிகள் சப்ளையர் தெளிவான பேக்கேஜிங் பெட்டிகள் தெளிவான பிளாஸ்டிக் பெட்டியில் தெளிவான பிளாஸ்டிக் பெட்டிகள் தெளிவான பிளாஸ்டிக் பெட்டியில் பேக்கேஜிங் தெளிவான பிளாஸ்டிக் மடிப்பு பெட்டிகள் தெளிவான பிபி பெட்டிகள் தெளிவான PVC பெட்டிகள் தெளிவான PVC பெட்டிகள் மொத்த தெளிவான PVC பெட்டிகள் மொத்தவிற்பனையாக காபி பெட்டிகள் குழந்தைகள் தொகுப்பதற்கு பெட்டியில் பேக்கேஜிங் பெட்டிகள் தலையணை பெட்டியில் பிளாஸ்டிக் பெட்டிகள் பிளாஸ்டிக் பெட்டியில் பேக்கேஜிங் பிளாஸ்டிக் மடிப்பு பெட்டிகள் பிளாஸ்டிக் பரிசு பெட்டிகள் பிபி பெட்டிகள் பிபி பேக்கேஜிங் பெட்டிகள் பிவிசி பெட்டி பிவிசி பெட்டிகள் பிவிசி பெட்டியில் தொழிற்சாலை பிவிசி தொகுப்பதற்கு பெட்டிகள் செவ்வக பெட்டிகள் செவ்வக பிவிசி பெட்டிகள் பாதுகாப்பான பேக்கேஜிங் ஸ்டார்பக்ஸ் வெளிப்படையான பெட்டியில் வெளிப்படையான பெட்டிகள் வெளிப்படையான plastico பெட்டிகள் வெளிப்படையான பிவிசி பெட்டிகள்\nபேக்கேஜிங் பெட்டிகள் தெளிவு - பிவிசி / பேக்கேஜிங் க்கான செல்லப்பிராணி பெட்டியில்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவெளிப்படையான பெட்டிகள் | தெளிவு பிளாஸ்டிக் பெட்டிகள் உற்பத்தியாளர் | 0.05 $ $ 0.05\nபிளாஸ்டிக் பெட்டி பேக்கேஜிங் | பிவிசி & செல்லப் பிராணியின் பிபி பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nடாய் அழி பிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டிகள் | சுற்றுச்சூழல் நட்பு $ 0.05\nபிளாஸ்டிக் பிபி பெட்டிகள் | பாலிப்ரொப்பிலீன் பெட்டிகள் சப்ளையர் & உற்பத்தியாளர் $ 0.05\nமிகப்பெரிய தெளிவு பிவிசி பெட்டிகள் மொத்த விற்பனை | பிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டி\nவெளிப்படையான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் | ரெட் கலர் $ 0.05\nசெவ்வக பிளாஸ்��ிக் பிவிசி பெட்டிகள் உற்பத்தியாளர் | சீனா தொழிற்சாலை $ 0.05\nஉட்தெரியும் பிளாஸ்டிக் பெட்டிகள் | பாலித்தின் டெரெப்தலைட் பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nதெளிவு பிவிசி பெட்டிகள் | வெளிப்படையான பிளாஸ்டிக் பெட்டிகள் | பிளாஸ்டிக் பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஒரு இலவச மாதிரி பெற\nபிவிசி பே பிபி மூலப்பொருள்\nஆடை மற்றும் கருவிகள் பேக்கேஜிங்\nமுகவரி: போஷ்ன் மாவட்டம், 3 வது ஆலை மீது ஷாங்காய் பாவ் குய் சாலை இல்லை 611\nதெளிவு பிளாஸ்டிக் பெட்டிகள் சப்ளையர்\nCopyright 2020 © ALPPM மொழி தனியுரிமை கொள்கை விதிமுறைகள் & நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15129-thodarkathai-ringa-ringa-roses-subhashree-23", "date_download": "2020-01-19T05:52:34Z", "digest": "sha1:IRG334NC4G73GW7EAQF42CJXLKO2QCOR", "length": 13261, "nlines": 264, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ\nபரத் எண்ணியவை அனைத்தும் மாலையில் கோர்க்கபட்ட பூக்கள் போல் எளிதாக முடிந்தது. இந்த நிலையை அடைய அவன் பட்டபாடு அவனே அறிவான். ஒவ்வொரு அடியிலும் இடைவிடா இடர்கள் வரிசைகட்டி நின்றன.\nஒவ்வொன்றாக களைந்து முந்தினான். “எப்படி எல்லா இடத்தையும் சரிகட்ட முடியும் . . நேர்மையான ஆளுங்க இருந்தா . . நேர்மையான ஆளுங்க இருந்தா” எனத் தன் சந்தேகத்தை கணேஷ் திட்டமிடும் சமயத்தில் எழுப்பியதுண்டு.\n“நீயே கேள்விக்கு பதில் சொல்லிட்டயே” என முறுவலித்தான் பரத்\n“நான் செலக்ட் பண்ற ஆளுங்க யாரும் நேர்மையானவங்க இல்ல”\n“அப்படினா இத்தன பேரும் . . .” வியந்தவனை\n“யெஸ் . .” என கணேஷ் மனதை புரிந்து ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.\nநாட்டில் ஒவ்வொரு துறையிலும் இத்தனை விஷச்செடிகள் உள்ளனவா என பெருமூச்சை விடுத்து வேதனை அடைந்தான். பணம் என்னும் பேயிடம் தம்மை அடிமைப்படுத்திக் கொண்டுள்ள இவர்கள் எந்நேரமும் நாட்டுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்\nதிலக் கதையை சுபமாக முடித்துவிட்டான் பரத். திலக் விஷயத்தில் முகம் முழுவதும் சிதைந்துவிட்டது என்கிற விஷயம் சிறப்பாக பயன்பட்டது. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் வள்ளிக்கு அப்படியில்லை.\n“பொணத்துக்கு மஞ்சநீராட்டு விழா செய்வாங்களே அப்ப என்ன செய்றது” என திட்டத்தை பற்றி பேசும்பொழுது கணேஷ் சொன்னான்.\nஅப்பொழுது மதி அவன் கையில் லேசாக கிள்ளி “ ஐயோ . . . மஞ்ச நீராட்டு விழா அதுக்கு செய்ய மாட்டாங்க” என்றாள்.\n“ரொம்ப முக்கியம்” என அவள் முணுமுணுக்க. பின்பு ஏதோ புரிந்தவனாய் அசடுவழிந்து மதியை பார்க்க அவளோ சற்றே வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.\nஉண்மையில் இந்த பிரச்சனையை எப்படி எதிர்நோக்குவது என்று பரத் முன்னமே முடிவு செய்திருந்தான்.\nபிரேத பரிசோதனை முடிந்ததும் வள்ளி முகத்தைப் போலவே செய்யபட்ட மாஸ்க் மாட்டப்பட வேண்டும் என்பது அவனது திட்டமாயிருந்தது.\n“அது சரிவராது பரத் . . தண்ணிப்பட்டு மாஸ்க் கழிண்டோ இல்ல கையோட வந்திட சான்ஸ்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 22 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 21 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 20 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 19 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 18 - சுபஸ்ரீ\n+1 # தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ — Vinoudayan 2020-01-14 20:08\n+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ — Janaki 2020-01-14 15:29\n+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ — Srivi 2020-01-14 15:25\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/16090650/Training-of-four-Gaganyaan-astronauts-to-start-this.vpf", "date_download": "2020-01-19T04:20:06Z", "digest": "sha1:IMF5WVUTOJP7UORF5SB5QYBBKPSK7DB5", "length": 12422, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Training of four Gaganyaan astronauts to start this month in Russia || ககன்யான் திட்டம்: இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nககன்யான் திட்டம்: இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கும் + \"||\" + Training of four Gaganyaan astronauts to start this month in Russia\nககன்யான் திட்டம்: இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கும்\nவிண்வெளி செல்லும் நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கும்\nஆகஸ்ட் 15, 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ககன்யான் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு உள்ளது\nஇந்த திட்டத்தை இந்தியா நிறைவேற்றி சாதனை படைப்பதற்கு ரஷியாவும் உதவிக்கரம் நீட்டுகிறது.\nஇது தொடர்பாக ஏற்கனவே ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ரோஸ்காஸ்மாஸ் தலைமை இயக்குனர் டிமிட்ரி ரோகாசின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மாஸ்கோவில் ஆலோசனை நடத்தி உள்ளார்.\nககன்யான் திட்டத்திற்காக மத்திய அமைச்சரவையால் ஏற்கனவே ரூ .10,000 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரஷியாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் ஆண்கள், ஆனால் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. நான்கு விண்வெளி வீரர்களும் 11 மாதங்களுக்கு பயிற்சி பெறுவார்கள்.அவர்களின் பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.\nரஷ்யாவில் 11 மாத பயிற்சி மற்றும் விண்வெளி வீரர்கள் இந்தியாவில் குறிப்பிட்ட பயிற்சியைப் பெறுவார்கள். அதில், அவர்கள் இஸ்ரோ வடிவமைத்த குழு மற்றும் சேவை தொகுதிகளில் பயிற்சியளிக்கப்படுவார்கள். இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணை வாகனமான “பாகுபலி” ஜிஎஸ்எல்வி மார்க் -3 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும்.\nரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளியில் அனுப்பும் 4 வது நாடாக இந்தியா மாறும்.1984 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா ஆவார். இருப்பினும், ரஷ்ய விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய விண்கலத்தில் பயணம் செய்தார்.\nநான்கு ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.\n1. வெஜ் ரோல்ஸ், இட்லி, அல்வாவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள்\nககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் வெஜ் ரோல்ஸ், இட்லி, அல்வாவுடன் செல்கின்றனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n3. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n4. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\n5. டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/apr/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-1313845.html", "date_download": "2020-01-19T05:57:12Z", "digest": "sha1:SRYFTOKIWXRY5MFGFFVFYIGSH26IHZ7R", "length": 7816, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை மக்கள் நீதிமன்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy ��டலூர் | Published on : 15th April 2016 06:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து கடலூர் தொலைதொடர்பு மாவட்ட முதுநிலை மேலாளர் எஸ்.லீலாசங்கரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் தொலைபேசியை பயன்படுத்தி, கட்டண பாக்கி வைத்துள்ள கடலூர் பகுதி வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் ஏப்.16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.\nகடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, கட்டண பாக்கி வைத்துள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் பெறாதவர்கள் விசாரணைக்கு முன்பாக பணம் செலுத்தினால் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்கலாம். அல்லது மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று நிலுவைத் தொகையை சமரச அடிப்படையில் செலுத்தலாம்.\nஎனவே, பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நிலுவைத் தொகையினை வசூலிக்கும் பொருட்டு வழக்குத் தொடர்வதை தடுக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2020-01-19T06:10:52Z", "digest": "sha1:PKG237EE4UKVHAWUYYBCYBRR7KQVIRGI", "length": 9775, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில�� ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nநல்லிணக்கத்துக்காக யாழிலிருந்து கொழும்புக்கு மூன்று சில்லு துவிச்சக்கர வண்டியில் பயணம்\nஇலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளை...\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ' 1000 ரூபா இயக்கம்\" இன்றைய தினம...\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ்...\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nகொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுச...\nஇன்று ஆரம்பமாகியுள்ள 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில்...\nகொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்\nகொழும்பு தெமட்ட கொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்து மீறி சட்டவிரோத கும்பலொன்றில் உறுப்பினராகவிருந்...\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்றி - இறக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா \nகொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்��ில் கடந்த வருடம் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளதாக த...\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாநகர சபையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=5", "date_download": "2020-01-19T06:09:29Z", "digest": "sha1:MVOBJS2ZYZ75JOBFTWMXG4WQZDPAGTKP", "length": 9294, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nநியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள...\nபுலமைப் பரிசிற்குச் சென்ற சிறுவனும் , சகோதரியும் மாயம் ; கம்பளையில் கண்டுபிடிப்பு\nஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முடிவடைந்ததன் பின் மாயமான சிறுவன் மற்றும் அவரது சகோதரியும் இன்று பொலிஸாரால் கண்டு...\nவற் வரியை அதிகரிக்க வேண்டும் - தொழிலாளர்கள் போராட்டம்\nமதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு 90 வீதம் பெறுமதி சேர்க்கும் வரியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் க...\nநிறுத்தி வைக்கபட்ட லொறிக்கு தீ வைப்பு ; நான்கு பேர் கைது.\nநோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் கிழ் பிரிவில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொறிக்கு இனந் தெரியாதவ...\nதோட்டத் தலைவர் மீது தாக்குதல் : தாக்குதல் நடத்தியவர்கள் வைத்தியசாலையில் : மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர...\nதொடரும் தாக்குதல் : மற்றுமொரு விளம்பர பதாகைக்கும் சேதம் விளைவிப்பு.\nநோர்வூட் மைதானத்தின் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதயா அபிவிருத்தி அமைச்சரின் பெயர்...\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது..\nநோர்வூட், எலிபடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nசவூதியில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மாணிக்கல் அகழ்வு : இருவர் கைது.\nசட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/srilanka/37896-2016-07-28-02-47-15", "date_download": "2020-01-19T06:07:20Z", "digest": "sha1:3SPGX63ETZPEBHJQLIKXNPLQXWMXYC4I", "length": 7799, "nlines": 81, "source_domain": "aananthi.com", "title": "இறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம்", "raw_content": "\nஇறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம்\nஇறுதி மோதல்களின் போது காணாமற்போன 16,000 தமிழ் மக்களின் நிலைமை குறித்த விவரத்தை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் கடந்த 14 மாதங்களாக நடத்திய ஆய்வு அறிக்கையை சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு, கொழும்பில் வெளியிட்டது.\n34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் இறுதிக்கட்டப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் 16,000 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅவர்களது நிலை என்னவானது, தற்போது எங்குள்ளனர் அன்றாட வாழ்க்கைக்கு அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய விரும்புகின்றனர். ஆகையால், காணாமல்போனோரின் நிலை குறித்த முழு விவரங்களை இலங்கை அரச அதிகாரிகள் வெளியிட வேண்டும்.\nஇலங்கையில் கடந்த 1989ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவை சங்கக் கிளை ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமற்போனதாக கூறப்படும் நபர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களை அந்தக் கிளை பதிவு செய்து வருகிறது.\nஉலகிலேயே அதிக அளவுக்கு காணாமற்போனவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது. கடந்த 1994ஆம் ஆண்டில் மட்டும், காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் 65,000 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதில், விடுதலைப் புலிகள்- இலங்கை இராணுவத்துக்கு இடையேயான போரின்போது காணாமற்போனோரும் அடங்குவர்.” என்றுள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/srilanka/37905-2016-07-28-08-24-48", "date_download": "2020-01-19T06:04:20Z", "digest": "sha1:G3W5EBAPYDHETFKRAY6KSTQCK3IAZXD4", "length": 6491, "nlines": 79, "source_domain": "aananthi.com", "title": "இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மஹிந்த அணியின் பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\nஇன ஒற்றுமையை சீர்குலைக்கும் மஹிந்த அணியின் பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா\nநாட்டில் வளர்ந்து வரும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுத்துள்ள பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“தற்போதைய அரசாங்கத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்கத்தை சீர் குலைக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை. கூட்டு எதிரணி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே இவ்வாறான பேரணியையும், பாத யாத்திரைகளையும் முன்னெடுக்கின்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22390?to_id=22390&from_id=22368", "date_download": "2020-01-19T04:17:41Z", "digest": "sha1:IQXPVQOZLYIB7WIYPFPJ6VTAV7IHUPU5", "length": 6228, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ஐ���ேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nசெய்திகள் ஆகஸ்ட் 17, 2019அக்டோபர் 3, 2019 இலக்கியன்\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக, தனது பெயரை வெளியிட விரும்பாத பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் நாள் குறித்து முடிவெடுக்கப்படும். அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படும்.\nஉடன்பாட்டில் கையெழுத்திடப்படும் நாளன்று, அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/06/blog-post_2320.html", "date_download": "2020-01-19T04:24:33Z", "digest": "sha1:7KNF5DVVE2AYBDWQLSNFVEW4THECS6OB", "length": 16696, "nlines": 322, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: பட்டுப் பாவாடை எங்கே ...", "raw_content": "\nபட்டுப் பாவாடை எங்கே ...\nகால் கட்டு கை கட்டு இல்லாத பெண்களுக்கு\nகட்டி வைத்த கூந்தல் எங்கே\nபொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா... சொல்லம்மா...\nசுற்றி விட்ட கோலம் என்ன\nபெண்மை ஒன்று ஆண் என்று\nமாறி வந்த சேதி என்ன (பட்டுப் பாவாடை)\nகன்னம் மின்னும் வெள்ளி தட்டு\nதேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன (பட்டுப் பாவாடை)\nபெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும்\nமுன்னும் பின்னும் காவல் இன்றி\nயாரும் இன்றி செல்வதெங்கே (பட்டுப் பாவாடை)\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nயாருக்கே யார் சொந்தம் ....\nவணக்கம் வணக்கம் வணக்கம் ...\nமனதில் கொண்ட ஆசைகளை ...\nஅல்லி மலராடும் ஆணழகன் ..\nமொகத்தை பார்த்து முறைக்காதீங்க .....\nபாடுபட்டு காத்த நாடு .....\nதமிழில் அது ஒரு ....\nஇதழ் இரண்டும் பாடட்டும் ...\nசித்திரத்தில் பெண் எழுதி ...\nநான் கண்ட கனவில் நீயிருந்தாய் ...\nநான் ஏன் பிறந்தேன் ....\nபொம்பளை சிரிச்சா போச்சி ....\nஜல் ஜல் ஜல் ...\nசின்னஞ் சிறு சிட்டே ....\nஉன்னை விட மாட்டேன் ...\nதர்மம் தலை காக்கும் ...\nஆண்டவன் உலகத்தின் முதலாளி ...\nபுதியதோர் உலகம் செய்வோம் ...\nமாசி மாசக் கடைசியிலே ....\nஅமுத தமிழில் எழுதும் கவிதை .....\nகடவுள் எனும் முதலாளி ...\nநல்ல நல்ல நிலம் பார்த்து ...\nவெள்ளி நிலா முற்றத்திலே ....\nபொண்ணா பொறந்தா ஆம்பள கிட்டே கழுத்த நீட்டிக்கண...\nநிலவு ஒரு பெண்ணாகி ...\nசிரித்து வாழ வேண்டும் ....\nதிருடாதே பாப்பா திருடாதே ...\nஎங்கே போய்விடும் காலம் ....\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து ....\nகடலோரம் வாங்கிய காத்து ...\nநான் உங்கள் வீட்டு பிள்ளை ...\nபட்டுப் பாவாடை எங்கே ...\nபல்லாக்கு வாங்கப் போனேன் ....\nஅத்தை மகள் ரத்தினத்தை ...\nநான் ஒரு குழந்தை ...\nபாடினாள் ஒரு பாட்டு ....\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nநல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் ...\nதாய் மேல் ஆணை ...\nஒரு பக்கம் பாக்குறா ...\nகாது கொடுத்துக் கேட்டேன் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/11/saudi-govt-accept-yoga-as-sport.html", "date_download": "2020-01-19T04:06:18Z", "digest": "sha1:A5NYOEPVNMHGNRRDRSWLW57WA6B4EUMB", "length": 10799, "nlines": 251, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: Saudi Govt accept Yoga as Sport", "raw_content": "\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nபைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத...\nவைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவராய் மதம் மாறினாரா- இ...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.com/", "date_download": "2020-01-19T06:05:08Z", "digest": "sha1:IMZPDSQL5TDB7BLMVBV7ROPPVEHJVPST", "length": 8835, "nlines": 91, "source_domain": "thannambikkai.com", "title": " தன்னம்பிக்கை", "raw_content": "\nடிசம்பர் 2019 மாத இதழ்: கவர் ஸ்டோரி Ln.Vn.R.ரவிச்சந்தரன், சென்னை.\nநவம்பர் 2019 மாத இதழ்: கவர் ஸ்டோரி Dr.N.நாகரத்னம், செக்காலை, காரைக்குடி\nஅக்டோபர் 2019 மாத இதழ்: கவர் ஸ்டோரி திரு. ந. உமாதாணு, கணித மேதை, கோவை\nசெப்டம்பர் 2019 மாத இதழ்: கவர் ஸ்டோரி முனைவர். பா. இராஜாராம், கோவை\nவெற்றி உங்கள் கையில் -72\nஉழவு இலக்கியம் படைக்கும் உமையவன்\nBalaji: இறுதியில் எடுத்த முடிவை தீவிரமாக கண்கானிப்பது , முடிவின் விளைவுகளை கவனிப்பது மிக மிக முக்கியம்\nஅசோக் ஆனந்த்: இதில் கூறப்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் எனக்கும் உள்ளது இந்தப் பதிவை படித்தவுடன் நான் மிகவும் தெளிவடைந்தேன் நன்றி\nஎட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்\n பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் என்ன சொல்லி வளர்க்க வேண்டும் பாலியல் குற்ற சம்பவங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும் பாலியல் குற்ற சம்பவங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும்\nஉயர்ந்த குணங்களின் ஒட்டு மொத்த சாரமே நேர்மை. உண்மை பேசுவது வேறு நேர்மையாக இருப்பது வேறு. உண்மை பேசுவது முதல்படி, உண்மையாக இருப்பது இரண்டாம்படி, உண்மையாக நடப்பது ...\nகபடியில் தடம் பதித்த சாதனையாளர்\nஎன் பெயர் அஜீத்குமார். நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பி. உடையப்பட்டியிலுள்ள மாரிஸ் மேல்நிலை பள்ளியில் படித்தேன் ...\nபற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டு வரும் துயரக்கதைகளை உலகம் முழுவதிலும் இருந்து இன்று நாம் கேள்விப்படுகிறோம். நாமும் அதை அனுபவிக்கவும் செய்கிறோம். காலநிலைய��� நம்மால் மாற்றமுடியாது. ஆனால், நாம் ...\nசிசுவின் வளர்ச்சி கர்ப்பபையில் குறைவாக இருந்தால் உடனடியாக பிரசவம் செய்ய வேண்டும்.\nதாய்க்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக பிரசவம் பார்க்க ...\nஅன்பும் அறனும் உடைத்தாயின். . .\nகவிஞர் கவிநேசன் , கோபிசெட்டிபாளையம் இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்டு அமைத்துக்கொடுக்கப்பட்ட உறவுதான் திருமணம். எல்லாக் காலங்களிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மகசூல் பெருக்கும் ...\nதடம் பதித்த மா மனிதர்கள்\nநம் தாய்நாடான இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் கலந்து கொள்ளும் முன் கலந்து கொண்ட பெரிய தலைவர்களின் ஒருவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ...\nதன்னம்பிக்கையின் தந்தையைப் போற்றுவோம் (24.12.1939)\nபொது சிந்தனையில் உள்ளவர்கள் ஒரு போதும் இறப்பதில்லை […]\nநாளும் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தைப் போக்க… […]\nசமத்துவம் எனும் சாட்டை எடு…\n– தமிழன்சபரி கோபிசெட்டிபாளைம். பலநூற்றாண்டு […]\n– கவிச்சுடர் ஆர்வீ. பார்த்திபன் இளைஞனே காலம் […]\nபானுப்ரியா நீலகிரி விதை தான் விருச்சமாகிறது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/169", "date_download": "2020-01-19T05:56:27Z", "digest": "sha1:J6R7RUTL3GAQQ7QGD3MGSATDOJJG7Q3R", "length": 7160, "nlines": 56, "source_domain": "www.stackcomplete.com", "title": "மதுவை விட பாதிப்பு கோழி – Stack Complete Blog", "raw_content": "\nமதுவை விட பாதிப்பு கோழி\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.\nபிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯\n🐓”பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”.😯\n🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சி���்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯\n“இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது”.😴😴\n🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟\n🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇\n🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕\n🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳\n🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.\n🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯\n🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟\n🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது …. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.\n📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳\nபக்க விளைவுகள் அற்ற நோய்களுக்கு தீர்வு தரும் சித்த வைத்திய குறிப்புகள்\nஉங்கள் பெருங்குடலை சர்வ நாசம் செய்து புற்றுநோயை தரக்கூடிய உணவுகள் இவை தானாம்\nமருத்துவ நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழம்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_9.html", "date_download": "2020-01-19T05:01:03Z", "digest": "sha1:PJ2LT43D54NYATSDYQ2TPFM3JGBGTNEV", "length": 17197, "nlines": 168, "source_domain": "www.winmani.com", "title": "இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் ��ெகா சாதனை தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை\nஇலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை\nwinmani 11:04 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉலகஅளவில் இணையதளமுகவரி அனைத்தும் ஆங்கிலமொழி-ஐ\nமையமாகக்கொண்டு தான் செயல்பட்டுவருகிறது சமீபத்தில் இனி\nஇணையதளங்களின் பெயர் அந்தந்த நாட்டின் மொழிகளில்\nவரவிருக்கிறது என்ற செய்தி தெரிந்தது தான் இப்போது அதன்\nதொடக்கமாக முதல் இணையதள முகவரியை இலத்தீன் மொழியில்\nஆரம்பித்துள்ளனர் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.\nஇணைய உலகில் புதிய அத்தியாயம் தொடக்கம் என்று கூறினால்\nதான் சரியாக இருக்கும் இண்டர்நெட்டில் இணையதளமுகவரிகளை\nபுதிதாக இலத்தீன் மொழியில் அரேபி பெயரை இணையதள\nமுகவரியாக வைத்து சோதித்து வெற்றியும் பெற்றுள்ளது.\nஅவர்களுடைய மொழியில் இணையதளத்தின் பெயரை\nநாம் இணைய உலாவியின் address bar- ல் கொடுத்தால் போதும்\nஅவர்களின் மொழியிலே யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nசற்று விரிவாக பார்க்க வேண்டும் என்றால் இனி இணையதளங்களின்\nமுகவரி தமிழ் மொழியில் அதாவது தமிழ்நாடு.கொம் என்று\nகொடுத்தால் போதும் ஆங்கில வார்த்தையை கொடுப்பதற்க்கு\nபதில் தமிழ் வார்த்தையை முகவரியாக வைக்கலாம். இதன் சோதனை\nமுயற்ச்சியாகத்தான் இப்போது அரேபி மொழியில் வைத்துள்ளனர்.\nஇப்போதைக்கு இதில் ஒரு சிறிய குறை என்னவென்றால் இந்த தளத்தின்\nமட்டுமே பயன்படுத்த முடியும் இப்போதைக்கு இந்த பெயரை\nIDN (International Domain Name) அங்கீகரித்துள்ளனர். விரைவில்\nதமிழிலும் இணையதளப்பெயர்கள் வரும் என்பதில் எந்த\nஇருக்காதீர்கள் காலம் கண்டிப்பாக உரிய\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.புறஊதாக் கதிர்களை உருவாக்கும் மூலம் எது \n2.உலகின் மிகப்பெரிய இரயில் நிலையம் எங்குள்ளது \n3.நீரில் கரையாத சர்க்கரை எது \n4.பசு எத்தனை மாதத்தில் கன்று ஈனும் \n6.சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது \n7.வைகை அனை எந்த மாவட்டத்தில் உள்ளது \n8.இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி யார் \n10.பூவாது காய்க்கும் மரங்கள் எவை \n1.சூரியன்,2. நீயூயார்க், 3. பாலிசேக்ரைட்,4.பத்து மாதத்தில்\n5.மனிதக்குடல் , சோழ��்கள்,6.1869, 7.தேனி,\n8. டாக்டர் இராதாகிருஷ்ணன் 9.பாக்தாத்,10.பலா,அத்தி,ஆல்\nபிறந்த தேதி : மே 9, 1408\nவாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர். திருப்பதி\nவெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய\nமீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nகசோலைகளில் எப்படி பெயர், தொகை எழுத்தாலும் எண்ணலும் பூர்த்தி செய்து நம் பிரிண்டரில் எடுப்பது. மேலும் letter head pad யில் எப்படி விவரங்களை எழுதி பிரிண்டரில் எடுப்பது\nதமிழில் இணைய தள பெயர்கள் வரும் இனிய நாளை எதிர் நோக்கி உள்ளேன்.\nகண்டிப்பாக விரைவில் வரும் நாமும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு -ல் எளிதாக செய்யலாம் ஏற்கனவே அதில் Template என்பதில் இந்த letter head உருவாக்குவதற்க்கு எளிதான வழிமுறை உள்ளது. முயற்ச்சித்துப்பாருங்கள்.\nசில கணினி நுணுக்கங்களை பற்றி எழுதலாமேஎடுத்துக்காட்டிற்கு கணினியின் பைல்ஸ் பற்றி சொல்லலாம்.\nமிக்க ந-ன்றி , விரைவில் தொடங்கலாம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினி���ில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505421/amp", "date_download": "2020-01-19T04:49:36Z", "digest": "sha1:WMZANJZMAVES5M3DV4TCFNLWWVCUJJZ4", "length": 16345, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Chandranabu Naidu's family cancels all security measures: Jagan Mohan Reddy | சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து: ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி | Dinakaran", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து: ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nஅமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்�� பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது. மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது. இதனையடுத்து மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே, மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.\nஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும் என்றார். இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில மந்திரியுமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும், இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.\nமுன்னதாக, தேர்தல் தோல்வி குறித்து விஜயவாடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த சந்திரபாபு அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது Z+ வகை பாதுகாப்பின் கீழ் அவர் இருக்கும்போதிலும், அவரின் வாகனம் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை, மேலும் விமானத்தில் ஏற மற்ற பயணிகளுடன் விமான நிலைய பேருந்தில் செல்லும்படி அவரிடம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் அவர் வாடகை எடுத்து தங்கியுள்ள வீட்டின் அருகே கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் பிரஜா வேதிகா என்னும் கட்டிடத்தை கட்டினார். இந்த கட்டிடத்தில் கலெக்டர்கள் மாநாடு, மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்குவது, பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச��சி போன்றவை நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தனது வீட்டின் அருகே உள்ள பிரஜா வேதிகா கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலமாக தன்னை சந்திக்க வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களை பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பிரஜா வேதிகாவில் நேற்று முதல் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: கிருஷ்ணா நதிக்கரையையொட்டி நதி பாதுகாப்பு சட்டத்தை மீறியும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கண்டுகொள்ளாமலும், பசுமை தீர்ப்பாயத்திற்கு எதிராக தற்போது நாம் கூட்டம் நடத்தக் கூடிய பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் கட்டிடம் இடிக்க கூடிய நிலையில் அரசே தவறு செய்து, ஊழல் செய்து கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த கலெக்டர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இன்றுடன் இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும். இதேபோன்று மாநிலம் முழுவதும் முறைகேடாக சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் கலெக்டர்கள் முன்னிலையில் இடிக்க வேண்டும் என்றார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் வசதி...:முதன்மைச் செயலாளர் அறிவிப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.30,624-க்கு விற்பனை\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் தடைவிதிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; அடங்க மறுக்கும் காளைகள்... பிடிக்க துடிக்கும் இளம் காளையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540280/amp", "date_download": "2020-01-19T05:18:11Z", "digest": "sha1:3CUCIXA67AHN27U7QYMZAXKHOZAD76IK", "length": 8457, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "18 shaving venture robbery at private college employee home | தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் துணிகர கொள்ளை | Dinakaran", "raw_content": "\nதனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் துணிகர கொள்ளை\nஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (61). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 9ம் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு காலணிகளை வைக்கும் இடத்தில் சாவியை மறைத்து வைத்துவிட்டு ��ுடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஅன்றிரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு 18 பவுன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் முகமது ஆசிப் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசாமியை தேடி வருகின்றனர்.\nதஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தி குத்து\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nமனநல மருத்துவமனையில் நோயாளியின் உறவினரை சரமாரியாக தாக்கிய வார்டன்: போலீஸ் விசாரணை\nசூப்பர் மார்க்கெட்டில் ரூ.2.67 லட்சம் திருட்டு: ஆசாமிகளுக்கு வலை\nஇருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 2 பேருக்கு வலை\nபோதைப்பொருள் விற்ற தம்பதி கைது\nகீழ்பென்னாத்தூர் அருகே பெரும் பரபரப்பு கூத்தாண்டவர் விழாவில் மோதல் சுவாமி சிலை, 20 வீடுகள் சூறை: சமரசம் செய்த எஸ்ஐக்கு உருட்டுக்கட்டை அடி\nஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nசிபிஐ அதிகாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது\nமதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பெங்களூருவில் கைது\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது\nமதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது\nவாடகைக்கு அறை எடுத்து தங்கி செல்போன் பறிக்கும் கும்பல்: போலீசார் விசாரணை\nகடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ள�� ஆசிரியை கணவருடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541880", "date_download": "2020-01-19T04:20:10Z", "digest": "sha1:DVRHGE5QZUZ4LNL65ZZEJKHSGXDECNKL", "length": 13485, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The school teacher's monthly salary is Rs.921 | பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.921 | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.921\nவெனிசுலாவின் குடிமகள் பாட்ரிஷியா. வயது24. அரசுப் பள்ளியில் வரலாறு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை. மாதச் சம்பளம் 3,12,000 பொலிவர்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தப் பணத்தைக் கொண்டு இரண்டு மாதம் ஜாலியாக செலவழிக்கலாம்.ஆனால், இன்று ஒரு நாள் கூட முழுமையாக சாப்பிட முடியாது. ஆம்; பாட்ரிஷியா வாங்கும் சம்பளத்தின் மதிப்பு வெறும் 13 அமெரிக்க டாலர்கள். அதாவது 921 ரூபாய் ஹைபர் பணவீக்கத்தால் வெனிசுலாவின் பணமான பொலிவரின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அத்துடன் உணவுப் பற்றாக்குறையும், விலைவாசி ஏற்றமும் அங்கே தலைவிரித்தாடுகிறது. இது வெனிசுலா மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அருகிலிருக்கும் தேசங்களில் அகதிகளாக தஞ்ச மடைந்துள்ளனர். ஆனால், பாட்ரிஷியா மாதிரியான பெண்களின் நிலையோ துயரக் கடல். வருமானப் பற்றாக்குறையால் கடந்த ஜூன் மாதம் ஆசிரியை வேலையைத் துறந்துவிட்டு கொலம்பியாவில் உள்ள ஒரு மது விடுதியில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார் பாட்ரிஷியா.\nஅங்கே ஒரு குடிகாரனால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆனாலும் அந்த வேலையை அவரால் விட முடியாத நிலை. கிடைக்கும் மொத்த வருமானத்தையும் வெனிசுலாவில் வசிக்கும் குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸில் வாழ்க்கையை இரண்டு மாதங்கள் நகர்த்தினார். ஆனால், வெனிசுலாவின் விலையேற்றத்தால் பாட்ரிஷியா அனுப்பும் பணம் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி அந்த விடுதியிலேயே பாலியல் தொழிலாளியாக மாறிவிட்டார் பாட்ரிஷியா. பாட்ரிஷியா மட்டுமல்ல, வெனிசுலாவில் போலீஸ், பத்திரிகையாளர், வங்கி ஊழியர் என கௌரவமாக வேலை பார்த்த ஆயிரக்கணக்கான பெண்களின் இன்றைய நிலை இதுதான்.‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தை பேப்பர் பற்றாக்குறையால் மூடிவிட்டார்கள். இன்க் பற்றாக்குறையால் பாஸ்போர்ட்டும் எடுக்க முடியவில்லை. எப்படியோ ஈக்வடா ருக்கு வந்துவிட்டேன். இங்கே பாலியல் தொழிலாளியாக மாறுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை...’’ என்று சொல்லும்போதே ஜோலியின் குரல் உடைகிறது.\nவெனிசுலாவின் தலைநகரான கரகாஸில் பிறந்து வளர்ந்த இவர், ஒரு பத்திரிகை நிருபர். வெனிசுலா பெண்களின் நிலை இதுவென்றால் ஆண்களின் நிலையோ இன்னும் சோகம். வேலை கிடைக்காமல் விரக்தி யடைந்த பல இளைஞர்கள் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும் மாறிவிட்டார்கள். ‘‘வெனிசுலாவில் ஒரு மணி நேரத்துக்கு மூன்றுபேர் பணத்துக் காகவும், ஸ்மார்ட்போனுக்காக வும் கொல்லப்படுகிறார்கள்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. 2014ல் மிஸ் வெனிசுலாவான மோனிகா பியர், தன் கணவருடன் காரில் சென்றிருக்கிறார். அவர்களை வழிமறித்த கொள்ளைக்கும்பல் இருவரையும் கொன்றுவிட்டு அவர்களிடமிருந்��தைத்திருடிச் சென்றுவிட்டது. அந்தக் கொள்ளையர்கள் எல்லோரும் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபலமானவர்களுக்கேஇந்த நிலை என்றால் சாமானியர் களுக்கு எப்படியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.இந்தநெருக்கடி நிலையைச் சமாளிக்க, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘பனா’ என்ற ஆப்பை அங்கே உருவாக்கியுள்ளனர். சாலையில் செல்லும்போது யாராவது தாக்கினாலோ, திருட முயற்சித்தாலோ ஆப்பில் பதிவு செய்துவிட்டால் போதும். உடனே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிடுவார்கள். என்றாலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாருமே வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. பலர் பாதுகாப்புக்காக தங்களுடைய தனித்த வீடுகளைக்காலி செய்துவிட்டு குழுவாக வாழ் கின்ற தனியார் விடுதிகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மக்கள் வாழத் தகுதியற்ற, ஆபத் தான ஒரு தேசமாக மாறிவருகிறது வெனிசுலா.\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் உடல் பருமன்\nஇந்த வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்\n× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mathrubhumi", "date_download": "2020-01-19T05:05:16Z", "digest": "sha1:WCXW3U6NHTUGLRCC52BVCTVUMC7A2LJ6", "length": 5346, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mathrubhumi | Dinakaran\"", "raw_content": "\nகோடீஸ்வரி அறிமுக நிகழ்ச்சி: நடிகை ராதிகா பங்கேற்பு\nகோடீஸ்வரி அறிமுக நிகழ்ச்சி: நடிகை ராதிகா பங்கேற்பு\nமு.க.ஸ்டாலின் கண்டனம் எதிரொலி தமிழக அரசின் பெரியார் விருது அறிவிப்பு: க.அர்ச்சுனனுக்கு அம்பேத்கர் விருது\nசென்னை மாநகராட்சியில் வார்டு பிரித்தலில் நிறைய குழப்பம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nமு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சியில் பங்ககேற்க தடை : நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு கடிதம்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விவகாரம்: நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது...வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு\nபெரும்பான்மை இல்லாமல் முதல்வராக பதவி ஏற்றிருக்கக்கூடாது: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினமா செய்தது சரியே...மம்தா கருத்து\nமழை பாதிப்பு தடுக்க போர்க்கால அடிப்படைய��ல் நடவடிக்கை அரசின் அலட்சியம் நீடித்தால் 2015 பாதிப்பை தமிழகம் சந்திக்கும் நிலை உருவாகும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nமதுரை ஆவின் இடைக்கால தலைவராக அதிமுக மாஜி எம்எல்ஏ நியமனம் சட்டவிரோதம்: தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க அதிரடி உத்தரவு\nஅரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு\nதர்ணா போராட்டம் உள்ளிட்ட 3 வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமார்த்தாண்டத்தில் 2 குழந்தைகளுடன் மாயம்: கள்ளக்காதல் ஜோடியை மடக்கிய போலீசார்...காவல் நிலையத்தில் இளம்பெண் கதறல்\nசென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம்: போலீஸ் வழக்குபதிவு\nதொலைதூர கல்வி முறையில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\nகோவையில் பிறந்தநாள் கேக் வெட்டி அரிவாளுடன் பேஸ்புக்கில் ‘போஸ்’: மேலும் 3 பேர் கைது\nஅரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nகடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம்\nகணித கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் சடையம்பட்டி அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/30/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-19T05:59:28Z", "digest": "sha1:GDNVWGPIZFMJIRAD6KDLLNQD2RN3ZHSK", "length": 25669, "nlines": 322, "source_domain": "nanjilnadan.com", "title": "சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பாரதி தமிழ்ச் சங்கம்- கலிபோர்னியா\nசேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்\nபுறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:\nசேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் ���ாட்டுகிறது.\nபுறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.\nஇங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..\n“ எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”\n எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “\nஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.\nகதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.\nஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.\nகண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.\n‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.\nமும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.\n‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”\n”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“\n“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“\nகாலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் -என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…\nஎந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.\nநாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.\nகிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், பம்பாய் கதைகள். Bookmark the permalink.\n← பாரதி தமிழ்ச் சங்கம்- கலிபோர்னியா\n4 Responses to சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nநாஞ்சில் நாடனுக்கென்று அனுபவங்கள் எங்குதான் கிடைக்கின்றனவோ\nஆனால் கிடைப்பவற்றை இலக்கியமாக்க எல்லாராலும் இயலுமா அருமையான கதை. அதில் தோய்ந்து எழுதப்பட்ட பதிவு, வெல் டன்.\nநாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு கவிதை….இலக்கியத்தைக் கதைகளில் இழைத்துப் பரிந்தூட்டும் ‘தாய்மை’க்குச் சொந்தக்காரர்… கனடாவின் ” இயல் ” 2012 விருது இவரால் தன் தகுதியை உயர்த்திக் கொண்டது….அவருக்கு வாழ்த்துகள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/22/7/2019/rs-13-lakhs-robbed-6-person-arrested", "date_download": "2020-01-19T05:41:57Z", "digest": "sha1:WM7ZOHRAUS7HBU4HCTDZWZY7AIMWWUXZ", "length": 28820, "nlines": 280, "source_domain": "ns7.tv", "title": "ரூ. 13 லட்சம் கொள்ளை - 6 பேர் கைது! | Rs. 13 lakhs robbed - 6 person arrested! | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எ��ிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nரூ. 13 லட்சம் கொள்ளை - 6 பேர் கைது\nகோவையில் காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து கேரள வியாபாரியிடம் 13 லட்ச ரூபாயை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த நகை வியாபாரி நவ்ஷாத்திடம், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி அவரது நண்பர் அவினேஷ் கோவைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரையும் சிவா என்பவர், நகை வியாபாரிகளிடம் அழைத்து செல்வதாக கூறி கார் ஒன்றில் ஏற்றியுள்ளார்.\nஅப்போது காரில் இருந்த 6 பேர் தங்களை போலீசார் என கூறி, நவ்ஷாத்திடம் இருந்த பணத்தை பறித்தனர். இந்நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவ்ஷாத், கடந்த புதன்கிழமை போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து நவ்ஷாத்திடம் பணத்தை பறித்தை 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், மற்றும் இரண்டு கார்களை போலீசார் கைப்பற்றினர்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீ���ிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக���கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/world-cup-2019-virat-kohli-names-bhuvneshwar-kumars-replacement.html", "date_download": "2020-01-19T04:07:21Z", "digest": "sha1:XETWK7WWX4FWPAWNZXVGRFJPHRVCWQSE", "length": 7868, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "World cup 2019: Virat Kohli names Bhuvneshwar Kumar’s replacement | Sports News", "raw_content": "\n‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா .. சூசகமாக சொன்ன கோலி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது எதிர்பாரதவிதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்போதே போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் விளையாடினார்.\nஇதனை அடுத்து காயம் சரியாகததால் அடுத்து நடைபெற உள்ள சில போட்டிகளில் புவனேஷ்வர்குமார் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. காயத்தின் அளவு சிறியதாக இருப்பதால் புவனேஷ்வர்குமார் விரைவில் அணிக்கு திரும்புவார் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்\nஇந்நிலையில் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அடுத்த சில போட்டிகளில் விளையாட வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'\n‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..\n'.. 'அப்ப சொல்ற மாதிரி செய்யுங்க'.. எச்சரித்த கேப்டன்\n'மனுஷன்னா விராட் கோலிதான்யா'... 'அவர் அப்படி செய்வாருனு எதிர்பார்க்கலை'\n‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இ���்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..\n‘21 வருஷத்துக்கு அப்றம் இப்டி நடந்திருக்கு’.. ஸ்டெம்பில் பட்டும் ‘நாட் அவுட்’.. வைரலாகும் வீடியோ\n‘நாங்க எல்லாம் அப்போலிருந்தே இப்படி தான்..’ வைரலாகும் விராட் கோலியின் சிறுவயது ஃபோட்டோ..\n'104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது\n காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..\n‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா\n‘மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்..’ இவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.. விளாசிய முன்னாள் வீரர்..\n'நீங்க அவுட்டுனு நினைக்க இதுதான் காரணம்'... 'தல தோனியின் பதிலால் அதிர்ந்த விராட் கோலி'\n‘மேட்ச் டிக்கெட் கேட்ட நண்பர்களுக்கு விராட் அளித்த பதில்..’ செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:41:40Z", "digest": "sha1:AS44PGYHKAEKXOH4UAWFEQRLSQNFILTG", "length": 9686, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புனவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புனவாசல் (Thiruppunavasal), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டம்[1], ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில்[2], வேம்பாறு ஆற்றாங்கரையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். அருகில் அமைந்த நகரம் தொண்டி. புகழ் பெற்ற ஓரியூர் கிறித்தவ தேவலயம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருவாடனை வட்டத்தில் அமைந்துள்ளது.\n2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்புனவாசல் கிராமத்தின் மக்கள் தொகை 3863ஆக இருந்தது. அதில் ஆண்கள் 1929, பெண்கள் 1934. எழுத்தறிவு படைத்தோர் 2792 பேர்.[3].\nதிருப்புனவாசல் கிராமத்தில் பெரியநாயகி உடனுறை அழகிய பழம்பதிநாதர் என்ற விருத்தபுரீஸ்வர் கோயிலும், முருகன் கோயிலும் அமைந்துள்ளது.[4] [5]அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து, முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\nதிருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2016, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:07:22Z", "digest": "sha1:O2FVMNCHNXQCGCCPR5DJZAEZ2NJXGCFJ", "length": 38091, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்மூழ்கிக் கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nDSV ஆல்வின் : நீரில் மூழ்கவல்ல ஆராய்ட்சி கலம்\nஜெர்மனியின் UC-1 வகை முதலாம் உலகப் போர் நீர்மூழ்கிக் கப்பல்\nநீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் (submarine) என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, நீரூர்தி ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான, பெரிய அளவிலான, மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல, தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.\nநீர்மூழ்கிக் கப்பல் என்று தமிழ் மொழியில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக மற்ற மொழிகளில் இவை நீர்மூழ்கிப் படகு என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், வரலாற்றுப் பார்வையில், இவை கப்பல்களில் இருந்தே நீரில் இறக்கப் பட்டுப் பயன்படுத்தப்பட்டமையால் இவை படகுகள் என்றே அறியப்படுகின்றன.\nபரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19-ஆம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் ���யன்படுத்தப்பட்டன.\n4.1 மூழ்குதல் மற்றும் மிதத்தல்\n4.3 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்\n5 நீர்மூழ்கிக் கப்பலின் வாழ்வாதார அமைப்புகள்\nஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச்சிறிய கலங்களில் இருந்து, நீரின் அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் (உதாரணம்: ரஷ்யாவின் டைப்பூன் வகை நீர்மூழ்கிகள்) வரை பல்வேறு அளவுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர் தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கக் கூடியவை.\nபல பெரிய நீர்மூழ்கிக்கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும், கூம்பு வடிவிலான முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல்தொடர்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (fin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி வடிவிலான உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக் கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சரளைகள் ஆகியவை கப்பலின் கடையில் காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.\nநீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத் தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல், நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குதல் (உதாரணமாக வழிகாட்டப் பட்ட ஏவுகணை மூலம்), இரசியமாகச் சிறப்புப் படைகளை முக்கியப் பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.\nரஷ்யாவைச் சார்ந்த டைபூன் வகை நீர்மூழ்கிக் கப்பல் உலகிலே பெரிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்\nஇரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தளத் துப்பாக்கிகளும், போர்கருவிகளாகப் பயன்படுத்த பட்டன.\n20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளைப் பகைவர் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல இரகசிய நடவடிக்கைகளிலும், ஒற்றர்களைக் கொண்டு செல்லும் பணியிலும் பயன்படுத்தப்பட்டன. பகைவர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், நீர்மூழ்கிக் கப்பல்கள் சரக்குக் கலமாகவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பொருள்களைத் தருவிக்கும் கலமாகவும் பயன்படுத்தப்பட்டன.\nபிரபல ஜெர்மானிய கடல்படைத் தளபதி Günther Prien அவர்களின் U-47 வகை ஜெர்மானிய நீர்மூழ்கிக்கப்பல்.\nஅறிவியல் முன்னேற்றங்களான நீர்மூழ்கி எறிகணைகள், அணுக்கருத்திறன் பெற்ற ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி வழிகாட்டப்பட்ட எவுகணைகள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பல்கள் புதிய இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆக்கியிருக்கின்றன. தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.\nநீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கிய பலமாகக் கருதப்படுவது அவை நீண்ட கால அளவு பகைவரறியாமல் நீருள் மூழ்கியிருக்கும்/பயணப்படும் திறனே. ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியே இயக்கப்படும்போது ஒலி பெரும் எழுப்பினமையால் அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது எளிதாக அமைந்தது. நீர் சிறந்த ஒலி கடத்தி; வெகு தொலைவில் இருந்தே ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பது சாத்தியமானது. தற்காலத்தைய புதுமையான நீர்மூழ்கிக் கப்பல்கள் பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதால், மேம்பட்ட உந்துங்கருவிகள் வடிவமைப்பு, தரமுயர்த்தப்பட்ட ஒலி காப்பு அமைப்புகள், மற்றும் மிகக்குறைவான ஒலி எழுப்பும் சிறப்பான இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கடியே இயக்கப்படும்போது அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது கடினம். இந்நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்துத் தாக்கி அழிக்க மிகச்சிறந்த தொழில்நுட்பம் தேவையாகும்.\nஊடொலிக் கும்பா என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய ப்பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளைக் கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்குப் பி��் இக்கருவி வான் போக்குவரத்திலும், நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nமறைந்திருக்கும் பகைவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில், நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வித அறிகுறியுமின்றி அதிர்ச்சி தாக்குதல் தொடுக்க வல்லவை. இதை போன்றொரு தாக்குதல் 1982 ஆண்டு நடந்த பால்க்லெண்ட் போரில் (Falklands war) பிரித்தானிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான எஸ்எஸ்என் எச்எம்எஸ் கான்கோயரர்ரால் அர்ஜெண்டினாவின் கப்பல் படையின் மேல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் அர்ஜெண்டினாவின் கப்பல் படை பின்வாங்கியது. இலங்கையில் ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது[1]. விடுதலைப் புலிகளின் நீர்முழ்கிக்கப்பல்கள் பிரத்தியோக தொழில்நுட்பத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்\nஇராணுவப் பயன்பாட்டில் மட்டுமல்லாது குடிமக்களின் தேவைகளுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில கடல்சார் அறிவியல் , நீரில் மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடித்தல் நீரினூடே செல்லும் தகவல்தொழில்நுட்ப கம்பி/ஓளி வடங்களைச் சரிசெய்தல், கல்விசார்ந்த ஆராய்ச்சி ஆகியன.\nஎச்எம்எஸ் அஸ்டியுட் நீர்மூழ்கிக் கப்பல். அணுக்கருத்திறன் பெற்ற இந்நீர்மூழ்கிக் கலம் இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் தலைசிறந்தது.[2]\nஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை மிதக்கும் தன்மை கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப் படுகிறது. அதாவது, நீர்மூழ்கிக் கப்பகளின் எடை, அது இடப்பெயர்ச்சி செய்யும் எடையை விடக் குறைவு. நீரில் மூழ்க நீர்மூழ்கிகள், தம் எடையை கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் குறைத்தல் வேண்டும். தம் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்மை சரளை ���ொட்டிகளை பயன்படுத்துகின்றன. நீர்மூழ்கிக் கப்பலின் முதன்மை சரளை தொட்டிகள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன. இத்தொட்டிகளை தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், சிறிய அளவிலான ஆழக் கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks or DCT) பயன்படுத்தப்படுகின்றன.\nவெளிச்சுவரின் கடினத்தன்மையைப் பொறுத்தே, நீர்மூழ்கிக் கலங்களின் மூழ்கும் ஆழம் மதிப்பீடு செய்யப்படுகிறது. நீரில் மூழ்கும்போது, நீர்மூழ்கிக் கப்பலின் வெளிச்சுவர் எஃகுவாயிருப்பின் நீர் அழுத்தம் சுமார் 4 மெகா பாஸ்கல் அளவு வரையிலும், டைட்டேனியமாயிருப்பின் 10 மெகா பாஸ்கல் அளவு வரையிலும் தாங்கக்கூடும். உள் அழுத்தம் மாறாமல் காக்கப்படுகிறது. இதைத் தவிர, மிதக்கும் தன்மையைப் பாதிக்கவல்ல பிற காரணிகளாக அறியப்படுவது, நீரின் உப்புத்தன்மை, நீர்மூழ்கியின் உள் அழுத்தம். நீர்மூழ்கிக் கப்பலை ஓரே ஆழத்தில் நிலை கொள்ள செய்ய ஆழக்கட்டுப்பாட்டுத் தொட்டிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்.\nமற்றொரு இன்றியமையாத தேவை நீர்மூழ்கிக் கப்பலைச் சமதளமாக (கிடைநிலையாக ) நீருள் மிதக்கச் செய்தல். நீர்மூழ்கிக் கப்பல்கள் தாமாகவே கிடைநிலையில் நகரா. இதனைக் கையாள ஒழுங்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளிடையே நீர் சீராக செலுத்தப்படுவதால், நீர்மூழ்கியின் வெவ்வேறு பகுதியின் மாறுபட்ட எடை சமன்செய்யப் படுகிறது.\nபிரான்சு படைகளின் காசாபியான்கா வகை அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பலின் பாய்மரம்.\nஇராணுவ நீர்மூழ்கிகப்பல்கள் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றில் ஒரு அமைப்பு VLF ரேடியோ ஆகும். இவ்வமைப்பின் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போதோ, குறைவான ஆழத்தில் மூழ்கியிருகையிலோ (76 மீட்டருக்கு குறைவான ஆழம்), தொடர்பு கொள்ள இயலும். பல நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக ஆழத்தில் இருந்தபடியே மிதக்கக்கூடிய நீண்ட மிதவை கம்பிகளை, நீரின் மேற்பரப்பை நோக்கி விடுவதன் மூலம் பகைவர் அறியாமல் தொடர்பு கொள்ளும் வசதியை பெற்றுள்ளன.\nநவின நீர்மூழ்கிக் கப்பல்கள் தமது பாய்மரத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ தொடர்பு அலைக்கம்பத்தினை மட்டும் நீரின் மேற்பரப்பில் வெளிநீட்டித் தகவல்களை வெகுதுரிதமாக வெடிப்பு ஒலிபரப்பு முறையில் வெளியிட வல்லவை. இதன்மூலம் பகைவர் கண்டறிவது வெகுவாக தவிர்க்கப் படுகிறது.\nபிற நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட ஜெர்டிருட் (Gertrude ) என்ற கருவி பயன்படுத்தப் படுகிறது. ஊடொலிக்கும்பாவின் இயற்பியல் கொள்கையிலே செயல்படும் இக்கருவி, பிற நீர்மூழ்கிக் கப்பல்களிடம் இருந்து வரும் ஒலிகளை மொழிபெயர்த்துத் தகவல் ஆக்குகிறது. இக்கருவியை மிகக் குறைந்த தொலைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\n1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன. மேலும், பல ஆயிரக்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் நாட்டிலஸ் வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது.[3] மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் டிரைடான் மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது.[4] ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின. 1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐக்கிய அமெரிக்காவால் ஜார்ஜ் வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும், சோவியத் ஒன்றியத்தால், ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பொருத்தப் பட்டன.\nநீர்மூழ்கிக் கப்பலின் வாழ்வாதார அமைப்புகள்[தொகு]\nஅணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பல மாதங்கள் வரை நீருள் மூழ்கியிருக்கும் திறன் வாய்ந்தவை. எனவே இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் மனிதர்கள் நெடுங்காலம் தங்கியிருக்கத் தக்க வாழ்வாதாரங்களை நிறுவுதல் இன்றியமையாகிறது. பல நவீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னாற் பகுப்பு முறையில் நீரிலிருந்து சுவாசிக்க��் தகுந்த ஆக்சிஜன் பெறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களுள் உள்ள காற்று கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையற்ற CO2 வளி நீக்கப்படுகிறது. மற்றொரு கருவி மூலம் CO வளி CO2 ஆக மாற்றப்பட்டு நீக்கப் படுகிறது. மேலும் கப்பலலில் உள்ள சேமிப்பு மின்கலம் மூலம் உருவாக்கப்படும் ஹைரஜன் வளி ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டு நீர் உற்பத்தி செய்யப் படுகிறது. காற்று கட்டுப்பாட்டுக் கருவியின் உணர்கருவிகள் கப்பலின் பல பாகங்களில் பொருத்தப்பட்டு காற்று மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. நச்சு வளி கலந்திருப்பின் அவை நீக்கப்படுவதுடன், அவை மைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதிக ஆக்சிஜன் எளிதில் தீப்பற்ற உதவுமாகையால் காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு சில பகுதிகளில் குறைவான விழுக்காட்டில் பேணப்படுகிறது.\nகுடிநீர் ஆவியாக்கல் முறையிலோ, எதிர்ச் சவ்வூடு பரவல் முறையிலோ தயாரிக்கப்படுகிறது. இந்நீர், குளிக்க, குடிக்க, சமைக்க ஆகியவற்றிக்கு பயன்படுத்தப் படுகிறது. கடல்நீர் கழிப்பிடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அழுக்கு நீர் கழிவு தொட்டிகளில் அடைக்கப்பட்டு அழுத்தமூட்டப்பட்ட காற்றின் மூலம் சிறப்பு பீச்சான்கள் மூலம் கப்பலிருந்து வெளியேற்றப் படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:17:06Z", "digest": "sha1:UCHYF6IWXARLNOX2O2MBVEHK5UJSTHNX", "length": 6305, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஎச்.எம்.எசு பீகிள் கப்பலின் காலமானி\nசீனக் கலைகளுக்கான பேர்சிவல் டேவிட் நிறுவனம்\nமினோவியக் காளை பாய்பவர் (பிரித்தானிய அருங்காட்சியகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2012, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:43:09Z", "digest": "sha1:L4SMK3GXPJJJNPLQWNGQUFG4AG45VOMH", "length": 10738, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி. (நிக்கோலாய் குஸ்னெட்சோவ் என்பவரால் வரையப்பட்டது. 1893)\n6 நவம்பர் 1893 (அகவை 53)\nஇசை நடத்துநர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்\nபியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி (Pyotr Ilyich Tchaikovsky, உருசியம்: Пётр Ильич Чайковский,[1] கேட்க (help·info)) (மே 7 [யூ.நா. ஏப்ரல் 25] 1840 – நவம்பர் 6 [யூ.நா. அக்டோபர் 25] 1893) புனைவியக் காலத்தைச் சேர்ந்த ஒரு ரஷ்ய இசையமைப்பாளர். இவர் ரஷ்யப் பண்பாடு சார்ந்த இசையமைப்பில் முன்னின்ற \"ஐவர்\" குழுவில் இவர் இல்லாவிட்டாலும் இவரது இசை ரஷ்ய இசையே என்கின்றனர். \"ஐவர்\" குழுவின் இசையமைப்பு முயற்சிகள் பெயர் பெற்றிருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டில் மிகத் திறமையான இசையமைப்பாளராக சீக்கோவ்ஸ்கி முன்னணியில் இருந்தார். இவரது பயிற்சி இவரில் மேனாட்டு இசை சார்ந்த மனப்போக்கையும், நுட்பங்களையும் உருவாக்கியிருந்தாலும் இவர் அடிப்படையில் ரஷ்யப் பண்பாடு சார்ந்தவராகவே இருந்தார். ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்களின் பயன்பாடு, ரஷ்ய வாழ்க்கை முறையில் ஆழமான ஈடுபாடு, ரஷ்யப் பண்பாடு சார்ந்த சிந்தனைப் போக்கு போன்றவற்றின் மூலம் இவர் அதனை வெளிப்படுத்தினார். இயற்கையாக இவருக்கிருந்த இசைத்திறமை இவரது ஆக்கங்களுக்கு நிரந்தரமான கவர்ச்சியை வழங்கின. எனினும் இவரது சாதனைகள் கடின உழைப்பின் மூலமும், தொழில்முறை நுட்பங்கள் மூலமும் அவ்ற்றின் மூலம் தனது உணர்வுசார்ந்த வாழ்க்கையை வெளிப்படுத்திய திறமையினாலும் நிகழ்��்தவை.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/01/11223723/Wife-and-2-daughters.vpf", "date_download": "2020-01-19T04:57:06Z", "digest": "sha1:FTTPNKCIWPG3QWCYYNKL2KA2ZBXJR5ZF", "length": 6707, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife and 2 daughters ...! || மனைவியும், 2 மகள்களும்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘பாபநாசம்,’ ‘தம்பி’ ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், கேரளாவை சேர்ந்தவர். குடும்ப வாழ்க்கையில் திகில் கலந்து கதை சொல்வது, இவருடைய தனி ஸ்டைல்.\nஒவ்வொரு காட்சியையும் பார்வையாளர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதை தனது குடும்பத்தினர் மூலம் ஆய்வு செய்து தெரிந்து கொள்வாராம்.\nஇவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். ஜீத்து ஜோசப் இயக்கும் படங்களின் உடையலங்காரத்தை இவர்களே முடிவு செய்கிறார்கள். படப்பிடிப்பின்போது உதவி டைரக்டர்கள் போல் ஓடி ஓடி உழைப்பார்களாம். இந்த வகையில், ஜீத்து ஜோசப் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15142143/Parents-prefer-private-schools-for-boys-in-48-age.vpf", "date_download": "2020-01-19T04:54:11Z", "digest": "sha1:DGRG3VZL4JKWQEQOONAOVP5FJOVMD32A", "length": 15433, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parents prefer private schools for boys in 4-8 age group: ASER report || பெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் ஆய்வில் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் - தமிழக அரசு\nபெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் ஆய்வில் தகவல் + \"||\" + Parents prefer private schools for boys in 4-8 age group: ASER report\nபெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் ஆய்வில் தகவல்\nஅதிக பெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.\nதன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கல்வி நிலை -2019 அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 24 மாநிலங்களில் 26 கிராமப்புற மாவட்டங்களில் 4 முதல் 8 வயது வரையிலான கிட்டத்தட்ட 37,000 குழந்தைகளை இந்த தொண்டு நிறுவன சர்வேயர்கள் ஆய்வு செய்து உள்ளனர்.\nஅறிவாற்றல் திறன்களைச் சோதிக்கும் பல்வேறு செயல்களைச் செய்யக்கூறி ஒவ்வொரு குழந்தையையும் ஆய்வில் ஈடுபடுத்தி உள்ளனர்.. வண்ணம் மற்றும் அளவு அடிப்படையில் படங்களை வரிசைப்படுத்துதல்,வடிவங்களை அடையாளம் காணுதல்,, நான்கு துண்டுகள் கொண்ட விலங்கு புதிரை ஒன்றாகப் பொருத்துல் போன்ற சோதனைகளை நடத்தினர். எளிய கல்வியறிவு மற்றும் எண் சோதனைகள். மகிழ்ச்சி, சோகம், கோபம் மற்றும் பயம் ஆகியவற்றைக் காட்டும் முகங்களைக் கொண்ட அட்டைகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மூலம் சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி கண்காணிக்கப்பட்டது.\nகணக்கெடுக்கப்பட்ட 26 கிராமப்புற மாவட்டங்களில் 1 ஆம் வகுப்பில் படிக்கும் 16 சதவீத குழந்தைகள் மட்டுமே எழுத்தை வாசிக்க தெரிந்தவர்களாக உள்ளனர். 40 சதவீத குழந்தைகள் எழுத்தை அடையாளம் காண முடியவில்லை.இந்த குழந்தைகளில் 41 சதவீதம் மட்டுமே இரண்டு இலக்க எண்களை அடையாளம் காண முடிந்து உள்ளது.\nஇருப்பினும், கற்பிப்பதற்கு அதிக நேரம் செலவழிக்கக்கூடாது என்பதே தீர்வு என்று அசெர் (ASER )கண்டறிந்து உள்ளது. ஆரம்ப ஆண்டுகளில் பாடக் கற்றலைக் காட்டிலும் அறிவாற்றல் திறன்களில் கவனம் செலுத்துவது அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன்களை ���றிந்து கொள்வது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது.\nஅறிவாற்றல் திறன்கள் சோதனையில் ஒன்றை சரியாகச் செய்யமுடியாத 1-ம் வகுப்பு குழந்தைகளில், சுமார் 14 சதவீதம் பேர் சொற்களைப் படிக்க முடிகிறது. 19 சதவீதம் பேர் ஒற்றை இலக்க எண்ணை கூற முடிகிறது.\nமூன்று அறிவாற்றல் திறன் சோதனைகளை சரியாகச் செய்யக்கூடிய குழந்தைகளில், 52 சதவீதம் சொற்களைப் படிக்க முடிகிறது., மேலும் 63சதவீதம் கூட்டல் கணக்குகளை தீர்க்க முடிகிறது என்று ஆய்வு காட்டுகிறது.\nஒரு ஒப்பீடலில் 1 ஆம் வகுப்பில் உள்ள ஆறு வயது குழந்தைகளில், தனியார் பள்ளிகளில் 41.5 சதவீதம் பேர் எழுத்துக்களை படிக்கிறார்கள் ஆனால் அரசுப் பள்ளிகளிலிருந்து 19 சதவீதம் பேர் மட்டுமே எழுத்துக்களை படிக்கிறார்கள். பாலின வேறுபாட்டால் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கிறது.\nபெற்றோர் 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை அதிகம் விரும்புகிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வயதை விட இளையவர்கள் 4 அல்லது 5 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.\nஉலகளாவிய ஆராய்ச்சியில் 90 சதவீதம் மூளை வளர்ச்சியானது 5 வயதிற்குள் நிகழ்கிறது, அதாவது குழந்தை பருவக் கல்வியின் தரம் ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் நீண்டகால பள்ளிப்படிப்பில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குழந்தையின் வீட்டுப் பின்னணி, குறிப்பாக தாயின் கல்வி நிலை உட்பட, இந்த கட்டத்தில் பெறப்பட்ட கல்வியின் தரத்தை ஏராளமான காரணிகள் தீர்மானிப்பதாக இந்த ஆய்வு அறிக்கை காட்டுகிறது\n1. தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nதனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் கு���ித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n3. நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை\n4. தேஜஸ் ரெயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு; ரூ.1 லட்சம் அபராதம்\n5. சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=6", "date_download": "2020-01-19T06:08:47Z", "digest": "sha1:WMSEQXS5BJHDLCBSYUZWHC3DTT3DQHVW", "length": 9131, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nதனியார் பஸ் விபத்து : 16 பேர் படுகாயம்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில், மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்...\nவலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.\nபழமைவாய்ந்த மரம் ஒன்று தீடிரென சாய்ந்ததில் குடியிருப்புகளுக்கு சேதம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளங்கன் கீழ்பிரிவு தோட்டத்தில் (கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில்) சுமார் 100 வருடம் பழ...\nகெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரி���ிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை...\nஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு...\nதுபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற பெண் தூக்கிட்டு தற்கொலை\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய்...\nதுபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய்...\nலொறி விபத்து - ஒருவர் படுங்காயம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொற...\nநோர்வூட், லெச்சுமி தோட்டப் பகுதியில் இன்று காலை பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், ஆண் ஒருவர் டிக்கோயா மாவட்ட வ...\nஉருக்குலைந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nநுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பகுதியை அண்மித்த தியசிரிகம கிராம பகுதிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து, மேற்படி சிற...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:46:28Z", "digest": "sha1:HKXXG7WJFO7BBLC445DEUJUUTTZAQXNC", "length": 18103, "nlines": 135, "source_domain": "hindumunnani.org.in", "title": "#தெய்வீகத்தமிழை_காப்போம் #போலி_தமிழினவாதத்தை_முறியடிப்போம் #விநாயகர்சதுர்த்தி_விழா2019 Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: #தெய்வீகத்தமிழை_காப்போம் #போலி_தமிழினவாதத்தை_முறியடிப்போம் #விநாயகர்சதுர்த்தி_விழா2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத���திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nAugust 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், #தெய்வீகத்தமிழை_காப்போம் #போலி_தமிழினவாதத்தை_முறியடிப்போம் #விநாயகர்சதுர்த்தி_விழா2019, இந்து விரோதம், இந்துமுன்னணி, கல்விAdmin\nதமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.\nஅந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.\nமேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.\nஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.\n1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா\n2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..\n3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா இது மதத்தின் அடையாளமாகவில்லையா இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன\n4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\n5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்\n7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.\nஎனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.\nஇதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பண���யில்\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123102", "date_download": "2020-01-19T04:51:55Z", "digest": "sha1:TQ5DOQW6EPKHHMCR37XFIDEPN2DDWFIN", "length": 13410, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதி���ளை தடுக்க இந்தியா திட்டம் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nநதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்\nஉலகத்தில் எந்த நாடும் செய்ய தயங்குகிற மனிதாபமற்ற ஒரு செயலை தைரியமாக இந்திய அரசு செய்யத் துணிகிறது.உலகத்தில் இந்தியாவிற்கு இருக்கிற நற்பெயர் என்பது இந்தியா ஒரு ஜனநாயக நாடு மற்றும் அது அகிம்சையை வலியுறுத்தும் நாடு என்பதுதான்.அதை சமீபத்தில் காஸ்மீர் விசயத்தில் இழந்துவிட்டது. மேலும், இப்போது பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் எடுப்பதன் மூலம் உலக நாடுகளிடமிருந்து இந்தியா அவப்பெயரை சம்பாதிக்கப்போகிறது\nஇமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது.\nமேலும்,சீனாவின் உதவியுடன் ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டுமேன முயற்சி செய்தது உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு மோடியிடம் சமாதானமாக பேசச்சொல்லியிருப்பது கவனத்திற்கு உரியது\nஉலகரங்கில் இந்தியாவின் பெயர் காஸ்மீர் விசயத்தில் சிக்களுக்குள்ளாகியிருப்பது பிரச்சனையாக இருப்பதால் இதற்கு பாகிஸ்தான் காரணமாக இருந்ததால் அதை பழிவாங்கும் நோக்கில் இப்போது புது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு\nஇமய மலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுத்���ு நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீரை இந்தியாவிற்குள் மடை மாற்றி விடலாம் என யோசித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து பேசிய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மேலும், அந்நாட்டுக்கு பாயும் நதிகளை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.\nஇது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்த மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்\nஇந்தியா இமாலய நதிகள் நதிநீர் ஒப்பந்தம் பாகிஸ்தான் 2019-08-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி; இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஇந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nகர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்த இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/12/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-19T06:17:09Z", "digest": "sha1:K5AJAF64NHHMLDGI2VQPFMDX4GH2K5E7", "length": 8366, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "புலம் பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு ! தடைகள் தளர்வு ! | Alaikal", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\nபுலம் பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு \nபுலம் பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு \nஇந்தியாவில் எரிந்தது தொழிற்சாலை 43 பேர் மரணம்.. வடகொரியா புதிய ஆட்டம் \n துணிகரமான முதல் பணி இது : கோட்டபாய : 06\n18. January 2020 thurai Comments Off on பிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\n18. January 2020 thurai Comments Off on ஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரஜினி காந்த் இலங்கைப் பயண நாடகம்.. சர்வதேச அரசியல் இராஜதந்திரப் பார்வை..\nசிறு பெண் பிள்ளைகளை தனி தீவுக்கு கடத்தி பாலியல் பலாத்காரம்.. அமெரிக்கர்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n18. January 2020 thurai Comments Off on பிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\n18. January 2020 thurai Comments Off on ஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரி��்கை..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\n18. January 2020 thurai Comments Off on நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n17. January 2020 thurai Comments Off on நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76981-priyanka-gandhi-blames-up-govt-for-unnao-rape-victim-s-death.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-19T05:24:06Z", "digest": "sha1:37LGPQ7OEHT3FZCAZDTT66XY6DW7KNTL", "length": 6657, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை\n‌தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்\n‌மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படாது -கோயில் நிர்வாகம் விளக்கம்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n களைக்கட்டிய பூலாம் வலசு கிராமம்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; ...\n2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பற...\nநாளை போலியோ சொட்டு மருந்து போட ந...\nபட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுட...\nரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்ந...\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்...\nபொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற...\nஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்க...\nரூ.1 கோடி மதிப்புடைய சிலையை கடத்...\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்...\n“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும...\nஇதுதான் உலகிலேயே பெர��ய கிரிக்கெட...\nவேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.....\nவெளியூர் நபர்களை வைத்து கபடி ஆடி...\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது...\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்சான்றிதழை பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்\n\"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்\"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்\nஎதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-19T05:21:21Z", "digest": "sha1:ALRCKO7U2AC7VHY2IMBXJVTX2OLLZZKX", "length": 27490, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்த்திக் (தமிழ் நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார்.[சான்று தேவை]2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.[சான்று தேவை]\nஅலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டும���ன்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார்.\n1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - அக்னி நட்சத்திரம்\n1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வருசம் பதினாறு\n1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கிழக்கு வாசல்\n1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பொன்னுமணி\n1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) - அலைகள் ஓய்வதில்லை\n1988 – சிறந்த நடிகருக்கான விருது - அக்னி நட்சத்திரம்\n1990 – சிறந்த நடிகருக்கான விருது - கிழக்கு வாசல்\n1998 – சிறந்த நடிகருக்கான விருது - பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\n1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\n1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) - அபிநந்தனா\n1981 அலைகள் ஓய்வதில்லை விச்சு தமிழ் சிறந்த அறிமுகம்(ஆண்) - தமிழக அரசு விருது\nசீதாக்கொக்க சில்லுகா ரகு தெலுங்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மொழிமாற்றம்\n1982 நினைவெல்லாம் நித்யா தமிழ்\nவாலிபமே வா வா தமிழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே நிர்மல், பாபு தமிழ்\nபக்கத்து வீட்டு ரோஜா தமிழ்\n1983 ஆயிரம் நிலவே வா தமிழ்\nஒரு கை பார்ப்போம் தமிழ்\n1984 நல்லவனுக்கு நல்லவன் வினோத் தமிழ்\nபுயல் கடந்த பூமி தமிழ்\n1985 அன்வேஷனா அமர் தெலுங்கு\nபுதிய சகாப்தம் தீபக் தமிழ் சிறப்புத் தோற்றம்\nநல்ல தம்பி ராஜு தமிழ்\nவிசுவனாதன் வேலை வேண்டும் தமிழ்\nமௌன ராகம் மனோஹர் தமிழ்\nஊமை விழிகள் ரமேஷ் தமிழ் சிறப்புத் தோற்றம்\n1987 வண்ணக் கனவுகள் தமிழ்\nஎங்க வீட்டு ராமாயணன் தமிழ்\nதாயே நீயே துணை தமிழ்\nகாவலன் அவன் கோவலன் தமிழ்\n1988 அக்னி நட்சத்திரம் அஷோக் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது\nசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது\nஅபிநந்தனா ராஜா தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது\nஎன் ஜீவன் பாடுது சுரேந்திரன் தமிழ்\nகண் சிமிட்டும் நேரம் ராஜா, கண்ணன் தமிழ்\nஉரிமை கீதம் சந்துரு தமிழ்\nசொல்ல துடிக்குது மனசு பி. ஜி. தில்லைநாதன் தமிழ்\n1989 திருப்பு முனை தமிழ்\nவருஷம் பதினாறு கண்ணன் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nகோபால்ராவ் கோரி அம்மை தெலுங்கு\nபாண்டி நாட்ட��த் தங்கம் தமிழ்\nசாத்தானின் திறப்பு விழா தமிழ்\n1990 இதயத் தாமரை தமிழ்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாலு தமிழ்\nபெரிய வீட்டு பணக்காரன் தமிழ்\nகிழக்கு வாசல் பொன்னுரங்கம் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது\nஎங்கள் சாமி ஐயப்பன் தமிழ் சிறப்புத் தோற்றம்\n1991 வணக்கம் வாத்தியாரே தமிழ்\nகோபுர வாசலிலே மனோஹர் தமிழ்\n1992 அமரன் அமரன் தமிழ்\nஉன்னை நினைச்சேன் பாட்டுப் படித்தேன் தமிழ்\nநாடோடித் தென்றல் தங்கராசு தமிழ்\nஇது நம்ம பூமி தமிழ்\nதெய்வ வாக்கு தம்பி துரை தமிழ்\n1993 சின்னக் கண்ணம்மா அரவிந்து தமிழ்\nபொன்னுமணி பொன்னுமணி தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nசின்ன ஜமீன் ராசையா தமிழ்\nகாத்திருக்க நேரமில்லை ராஜு, சோமசேகர் தமிழ்\n1994 இளைஞர் அணி தமிழ்\nலக்கி மேன் கோபி தமிழ்\nநந்தவனத் தெரு சீனு தமிழ்\nதொட்டா சிணுங்கி மனோ தமிழ்\n1996 கிழக்கு முகம் தமிழ்\nஉள்ளத்தை அள்ளித்தா ராஜா தமிழ்\nகோகுலத்தில் சீதை ரிஷி தமிழ்\n1998 உதவிக்கு வரலாமா முத்துராசு தமிழ்\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் செல்வம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது\nசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது\nபூவேலி முரளி தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது\nசுந்தர பாண்டியன் பாண்டி, சுந்தர் தமிழ்\n1999 சின்ன ராஜா ராஜா, திலிப் தமிழ்\nநிலவே முகம் காட்டு மூர்த்தி தமிழ்\nஆனந்த பூங்காற்றே ஹரிதாஸ் தமிழ் சிறப்புத் தோற்றம்\nஉனக்காக எல்லாம் உனக்காக சக்திவேலு தமிழ்\n2000 தை பொறந்தாச்சு அரவிந்து தமிழ் சிறப்புத் தோற்றம்\nசந்தித்த வேளை ஆடலரசு தமிழ்\nகண்ணன் வருவான் கண்ணன் தமிழ்\n2001 உள்ளம் கொள்ளை போகுதே கவுதம் தமிழ் சிறப்புத் தோற்றம்\nஅழகான நாட்கள் சந்துரு தமிழ்\n2002 தேவன் சக்கரவர்த்தி தமிழ் சிறப்புத் தோற்றம்\n2003 இன்று கவுதமன் தமிழ்\n2004 மனதில் சிவா, அக்னி தமிழ்\n2006 குஸ்தி சிங்கம் தமிழ்\n2007 கலக்குர சந்துரு சந்துரு தமிழ்\n2010 மாஞ்சா வேலு சுபாஷ் சந்திர போஸ் தமிழ்\n2011 புலி வேஷம் ஈசுவரன் மூர்த்தி தமிழ்\n2013 ஓம் 3டி அரிசந்திர பிரசாத் தெலுங்கு\n2015 அனேகன் தமிழ் முதல் முறையாக எதிர்நாயகன் வேடத்தில்\n1991 சுய மரியாதை \"வான்மீது மேகம்\" சிவாஜிராஜா\n1992 அமரன் \"வெத்தலை ப���ட்ட சோக்குல\"\n1993 சின்ன ஜமீன் \"ஒனப்பு தட்டு\" இளையராஜா சுவர்ணலதா\n1997 சிஷ்யா \"அப்பல்லோ அப்பல்லோ\" தேவா\n1997 பிஸ்தா \"கோழிக்கறி கொண்டு வரட்டா\" எஸ். ஏ. ராஜ்குமார்\n1998 பூவேலி \"கதை சொல்லப் போறேன்\" பரத்வாஜ்\n1998 அரிச்சந்திரா \"அரிச்சந்திரன்\" ஆனந்த், கோபால், சாலீன்\nசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nசிவாஜி கணேசன் (1972) · சிவாஜி கணேசன் (1973) · ஜெமினி கணேசன் (1974) · கமல்ஹாசன் (1975) · கமல்ஹாசன் (1976) · கமல்ஹாசன் (1977) · கமல்ஹாசன் (1978) · சிவகுமார் (1979)\nசிவகுமார் (1980) · கமல்ஹாசன் (1981) · மோகன் (1982) · பாக்யராஜ் (1983) · ரஜினிகாந்த் (1984) · சிவாஜி கணேசன் (1985) · விஜயகாந்த் (1986) · சத்யராஜ் (1987) · கார்த்திக் (1988) · கார்த்திக் (1989)\nகார்த்திக் (1990) · கமல்ஹாசன் (1991) · கமல்ஹாசன் (1992) · கார்த்திக் (1993) · சரத்குமார் (1994) · கமல்ஹாசன் (1995) · கமல்ஹாசன் (1996) · சரத்குமார் (1997) · சரத்குமார் (1998) · அஜித் குமார் (1999)\nகமல்ஹாசன் (2000) · விக்ரம் (2001) · அஜித் குமார் (2002) · விக்ரம் (2003) · சூர்யா (2004) · விக்ரம் (2005) · அஜித் குமார் (2006) · கார்த்திக் சிவகுமார் (2007) · சூர்யா (2008) பிரகாஷ் ராஜ் (2009)\nசிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\nஏ. வி. எம். ராஜன் (1967)\nம. கோ. இராமச்சந்திரன் (1968)\nபார்த்திபன் மற்றும் விஜய் (1997)\nமுரளி மற்றும் விஜய் (2000)\nரசினிகாந்து மற்றும் விஜய் (2005)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:25:31Z", "digest": "sha1:IAYKDU4XPXPGD2AND3ADKZIVNETAU7BK", "length": 8341, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாகரிகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுரெக் நாகரிகம்‎ (2 பக்.)\n► இன்கா நாகரிகம்‎ (1 பகு, 12 பக்.)\n► எகிப்திய நாகரிகம்‎ (1 பகு, 27 பக்.)\n► கிரேக்க நாகரிகம்‎ (5 பகு, 2 பக்.)\n► பண்டைய கிரேக்கம்‎ (3 பகு, 11 பக்.)\n► சிந்துவெளி நாகரிகம்‎ (41 பக்.)\n► தொல் நாகரிகங்கள்‎ (2 பகு)\n► நாகரிகங்கள் வாரியாக மெய்யியல்‎ (8 பகு, 1 பக்.)\n► பாரசீக நாகரிகம்‎ (1 பக்.)\n► மாயா நாகரிகம்‎ (6 பக்.)\n► மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்‎ (89 பக்.)\n► மேற்கத்தியப் பண்பாடுகள்‎ (2 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_detail.asp?id=69", "date_download": "2020-01-19T05:05:20Z", "digest": "sha1:6OXUCJM7RTF3JK7F3CSDWJUSCMHYUTUK", "length": 20243, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "வெற்றி கிடைக்குமா? | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜன 19, 2020 00:00\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 132\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 131\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nஉத்தர பிரதேசத்தில் கடந்தாண்டு நடந்த லேக்சபா தேர்தலில், எப்படியாவது, 30 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியது காங்கிரஸ். அந்த மாநிலத்துக்கான கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டது தான், இதற்கு காரணம்.பிரியங்காவும், வீதி வீதியாக, கிராமம் கிராமமாக சென்று, மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். ஆனால், அந்த தேர்தலில், உ.ப.,யில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்வியால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் விரக்தி அடைந்து முடங்கி விட்டனர்.பிரியங்கா மட்டும் சோர்வடையவில்லை. சிறிய பிரச்னை என்றாலும், உ.பி.,யில் உடனடியாக ஆஜராகி விடுகிறார்.சமீபத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒரு கோடி வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு, மாநிலம் முழுதும் உள்ள வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை, அரசியல் சட்டத்தின் முக்���ிய வாசகங்கள் ஆகியவற்றுடன், தன் படத்தையும் அச்சிட்டு, ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார் பிரியங்கா.'உ.பி.,யில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. அதில் வெற்றி பெற்று, தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத் தான், இந்த அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளார் பிரியங்கா. அவரது முயற்சிக்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்கின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.-ஆட்சி பறிபோகுமாஹரியானா மாநில, பா.ஜ., வில், முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும், அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், 'இவர்களுக்கு இடையேயான சண்டையில், கட்சி மானம் காற்றில் பறந்து விடும் போலிருக்கிறதே...' என, கட்சி மேலிடம் கவலையில் ஆழ்ந்துள்ளது.ஹரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சுயேச்சைகள் மற்றும் குட்டி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க, பா.ஜ.,வும், காங்கிரசும் முட்டி மோதின.கடைசி நேரத்தில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவுக்கரம் நீட்டியதால், பா.ஜ., ஆட்சி அமைத்தது. மனோகர் லால் கட்டார், மீண்டும் முதல்வராக பதவியேற்றார். முந்தைய அமைச்சரவையில் இருந்த அனைவரையும், 'கழற்றி' விட்ட கட்டாருக்கு, மாநிலத்தில் செல்வாக்கான தலைவரான அனில் விஜ்ஜை மட்டும் தொட முடியவில்லை.உள்துறை அமைச்சராக அனில் விஜ் பதவியேற்றார். ஆனால், கட்டார் எந்த நேரத்திலும் தன்னை கழற்றி விடலாம் என்பதை, அனில் விஜ் உணர்ந்துள்ளார். இதனால், துவக்கத்திலிருந்தே கட்டாருடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார்.இருவருக்கும் இடையேயான மோதல், சமீபத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது. 'அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என, பகிரங்கமாக மிரட்டினார் அனில் விஜ்.'ரொம்ப சிரமப்பட்டு பிடித்த ஆட்சியை, இவர்களது மோதலால், பாதியிலேயே இழந்து விடுவோம் போலிருக்கிறதே' என, புலம்பி வருகின்றனர், பா,ஜ., மேலிட தலைவர்கள்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபுதுச்சேரி அரசியலில் நெருப்பில்லாமல் புகையாது\n'சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிட்டோமே...'\nகவுண்டமணி, 'ஜோக்'கை நினைவுபடுத்திய கட்சிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பத���வு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி��ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2015/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-1099466.html", "date_download": "2020-01-19T04:12:34Z", "digest": "sha1:OXP53CMDZMWH5NFV3RNY6D62TXRYNJTT", "length": 8980, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்\nBy சிவகங்கை | Published on : 17th April 2015 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.\nசிவகங்கை மாவட்டம் பெரியநரிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தனியார் ஆதரவற்றோர் விடுதியைச் சேர்ந்த 8 மாணவிகள் படித்து வந்தனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் முருகன் (46). இவர் இங்கு படித்த மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கிராமத்தினர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, முருகனை போலீஸார் கைது செய்து சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த மாவட்ட நீதிபதி சந்திரா, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தவிட்டார். முன்னதாக பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாராள்தேவி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், தலைமையாசிரியர் முருகனை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் இவர்களுக்கும் போலீஸாருக்கும் இடைய�� வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவிடம் புகார் மனு கொடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/06/20181727/1247347/Mumbai-Indians-pacer-Rasikh-Salam-suspended-for-two.vpf", "date_download": "2020-01-19T04:47:35Z", "digest": "sha1:R6QL4Z5KLMC3X4OLN2NFNQOCMUDOVXT4", "length": 16019, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலிச் சான்றிதழ் வழங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை || Mumbai Indians pacer Rasikh Salam suspended for two years for age fraud", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோலிச் சான்றிதழ் வழங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை\nவயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nமும்பை இந்தியன்ஸ் அணியில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் சலாம் இடம்பிடித்திருந்தார். 17 வயதேயான அவர், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பெரிய அளவில் விக்கெட்டுக்கள் வீழ்த்தாவிடிலும், அவரது பந்து வீச்சு மெச்சும் அளவிற்கு இருந்தது.\nஇதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் சலாமுக்கு சிறந்த வருங்காலம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வயது தொடர்பான சான்றிதழில் முறைகேடு செய்ததாக பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது சலாமுக்குப் பதில் பிரபாத் மயுரா சேர்க்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் ‘‘கிரிக்கெட் சங்கத்திற்கும் வழங்கிய வயது தொடர்பான தகவலும், 10-ம் வகுப்பு படிக்கும்போது அவரது சான்றிதழில் இருந்த பிறந்த நாள் தேதியும் ஒத்துப்போகவில்லை’’ என்று தெரிவித்திருந்தது. இதனால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | மும்பை இந்தியன்ஸ் | பிசிசிஐ | ராசிக் சலாம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nதொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் - பிசிசிஐ இரங்கல்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema/cinenews/37885-2016-07-27-06-32-57", "date_download": "2020-01-19T06:06:52Z", "digest": "sha1:S57CMIKPC4SQ2WBL4WQSHDDGS4OQWREY", "length": 6182, "nlines": 78, "source_domain": "aananthi.com", "title": "கரப்ட் ஆகிவிட்டார் கயல் ஆனந்தி", "raw_content": "\nகரப்ட் ஆகிவிட்டார் கயல் ஆனந்தி\nகெரகம் சும்மாயிருந்தாலும், கொட்டு மேளம் ஆட விட்ருமில்லையா\nதமிழ்சினிமாவின் சமீபத்திய ஹீரோயின்களில் கொடுத்த இடத்தில் தங்கிக் கொள்வார். கூடவே பட்டாளங்களை கூட்டி வந்து செலவு வைக்க மாட்டார். எளிய சம்பளம், பொலிவான வரவேற்பு என்று எல்லா வகையிலும் ஆஹா சொல்ல வைத்த ஆனந்தியை, வைரஸ் அட்டாக் பண்ணி விட்டதோ என்கிற டவுட் சமீப காலமாக வந்திருக்கிறது. உங்க லெவலுக்கு நீங்க அது கேட்கலாம்... இது கேட்கலாம் என்று ஒண்ட வந்த மேனேஜர்கள் உசுப்பிவிட்டதால், சற்றே கரப்ட் ஆகிவிட்டாராம் ஆனந்தி.\nசரி செய்யக்கூடிய கோளாறுதான் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது திரையுலகம். கீர்த்தி சுரேஷ் வந்து ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை ஒழித்தார். மிச்ச மீதி மார்க்கெட்டை ஆனந்தி ஒழிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்த பலரையும், ஆனந்தியின் இந்த குணக்கேடு திட்டமிட்ட சதியோ என்கிற அளவுக்கு பேச வைத்திருக்கிறது. முழிச்சுக்கோம்மா....\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவா���்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=5&cat=152", "date_download": "2020-01-19T05:41:18Z", "digest": "sha1:IOW33HVXBYLHRKJZJAHDEEYS2REHDDBN", "length": 10704, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "புலம் – பக்கம் 5 – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nசுவிசில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட 2ம் லெப் மாலதியின் 30வது ஆண்டு நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nசெய்திகள், புலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 24, 2017அக்டோபர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல்\nடென்மார்க்கில் நடைபெற்ற தமிழ் கலாச்சார மாலை\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 24, 2017அக்டோபர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nடென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 20.10.17 அன்று தமிழ் கலாச்சார மாலை மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 18, 2017அக்டோபர் 19, 2017 இலக்கியன் 0 Comments\nமானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 16, 2017அக்டோபர் 17, 2017 இலக்கியன் 0 Comments\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர்\nபிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nபுலம் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான\nபோராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது\nசெய்திகள், புலம் அக்டோபர் 13, 2017அக்டோபர் 13, 2017 காண்டீபன் 0 Comments\nஇந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 9, 2017அக்டோபர் 10, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு\nமாவீரர் குடும்பங்களுக்கு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் விடுக்கும் அறிவித்தல்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 6, 2017அக்டோபர் 7, 2017 காண்டீபன் 0 Comments\nமாவரீர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும்\nஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 6, 2017அக்டோபர் 7, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத\nதியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் வணக்க நிகழ்வு பிரான்ஸ்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும்,\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017.\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nபாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்,\nமுந்தைய 1 … 4 5 6 … 8 அடுத்து\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் ��ிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=old%20news", "date_download": "2020-01-19T05:35:47Z", "digest": "sha1:BPBI5O5UBVTCWXS6FUYL2QPVRP6XBC23", "length": 11537, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினத்தை அரசு பேருந்துகள் புறக்கணிக்கின்றன ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஜுன் 13, 2007 செய்தி ஜுன் 13, 2007 செய்தி\nவரலாற்றில் இன்று: திருக்குர்ஆன் மனனப்பிரிவு துவக்க நிகழ்ச்சி மே 5, 2001 செய்தி மே 5, 2001 செய்தி\nவரலாற்றில் இன்று: வைகோ வருகை மே 5, 2001 செய்தி மே 5, 2001 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினத்தில் கருணாநிதி உரை: முழு விபரம் மே 3, 2001 செய்தி மே 3, 2001 செய்தி\nவரலாற்றில் இன்று: கலைஞர் கருணாநிதி நமதூருக்கு வருகை மே 2, 2001 செய்தி மே 2, 2001 செய்தி\nவரலாற்றில் இன்று: நடிகர் சரத்குமார் வந்தார் ஏப்ரல் 28, 2001 செய்தி ஏப்ரல் 28, 2001 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குப்பதிவு ; பூத் வாரியான விபரம் ஏப்ரல் 13, 2011 செய்தி ஏப்ரல் 13, 2011 செய்தி\nவரலாற்றில் இன்று: முதல்வர் ஜெயலலிதா காயல் வருகை ஏப்ரல் 11, 2006 செய்தி ஏப்ரல் 11, 2006 செய்தி\nவரலாற்றில் இன்று: விமான சேவை துவக்கம் ஏப்ரல் 1, 2006 செய்தி ஏப்ரல் 1, 2006 செய்தி\nவரலாற்றில் இன்று: ஐக்கிய பேரவை தினமலர் மீது நடவடிக்கை கடிதம் மார்ச் 27, 2002 செய்தி மார்ச் 27, 2002 செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30812185", "date_download": "2020-01-19T05:39:27Z", "digest": "sha1:TB6EVOXHCI5DUVV3WUCSLCTSH4CJI6FN", "length": 30729, "nlines": 919, "source_domain": "old.thinnai.com", "title": "கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி | திண்ணை", "raw_content": "\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nகூட ஒடி வரும் நாய்\nமலையில் பூத்த சிறு பூ\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nPrevious:வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nNext: கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செ��்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2012/04/", "date_download": "2020-01-19T04:28:35Z", "digest": "sha1:4NTU77QV7B62QFB6GZ57YBW4CTW2H2YY", "length": 16802, "nlines": 344, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "April 2012 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஎதை செய்ய வந்தேன் என்று\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இ���ை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஎழுச்சி காண் இதயக் குரல்களின் வேகம் காண் ஒத்த உணர்வுகளின் துடிப்பு காண் வீதி வந்த வீரியம் காண் அக்னி பார்வையில் ஆயிரம் செய்தி...\nவேடிக்கைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றாய்க் களவாடப்படுகின்றன உங்கள் கண்கள் களவாடப் போவது வரை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-01-19T04:23:38Z", "digest": "sha1:JODTXLUPE6LDITCKIHWC63N3SM2RLO4D", "length": 50244, "nlines": 191, "source_domain": "www.tamilhindu.com", "title": "மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nதமிழர்களின் வரலாற்றுணர்வு என் கண்ணில் நீரை வரவழைப்பது. சொந்த வரலாறு தெரியாத இனம் செத்த பிணத்திற்குச் சமம். அவனுக்கு எதிர்காலமில்லை.\nபோதிதர்மனைக் குறித்து அறியாத சீனன் இல்லை. அதேசமயம் சொந்த நாட்டுக்காரனான போதிதர்மனைக் குறித்து அறிந்த தமிழன் அதிகமில்லை. ஏனென்றால் அவனது எண்ணத்தில் புரையோடிப் போயிருக்கும் திராவிட புண்ணாக்குத்தனம் அதனை அறியவிடுவதில்லை. பள்ளிப்பாடங்களில் தமிழனின் வரலாற்றுப் பெருமை போதிக்கப்படுவதில்லை. மாறாக அதனை அழிக்கத் துடித்த கடைந்தெடுத்த அயோக்கியர்களைக் குறித்தல்லவா தமிழகக் குழந்தைகள் படிக்கிறார்கள்\nநேற்றைக்குவரை மாமல்லபுரம் ஒரு ‘சும்மா’ போய் பார்த்துவிட்டு வருகிற ஒரு தலமாகத்தான் தமிழனுக்கு இருந்தது. அது என்ன, அதன் பின்னனி என்ன, அதன் வரலாற்றுப் பெருமை என்ன என்கிறதெல்லாம் தமிழனுக்கு இரண்டாம்பட்சமாக, தேவையற்ற தகவலாக அல்லவா இருந்தது எவனோ ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடைய ஒரு வடக்கத்தி பிரதமர் வந்து இவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியிருக்கிறது என்பது எவ்வளவு கேவலம்\nசினிமாவும், குடியும், கலாச்சாரச் சீரழிவும், நோக்குமிடமெல்லாம் குப்பையும், கூளமும், துர்நாற்றமுமாக இருக்கிற, திராவிடப் புண்ணாக்குத்தனத்தில் ஊறிய தமிழனுக்கு அதுவெல்லாம் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் வாயை மூடிக் கொண்டாவது இருக்கக் கூடாதா அட அற்பப் பதர்களே\nபிரதமர் மோடி சீன அதிபரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்தது எத்தனை பெரியதொரு வரலாற்று நிகழ்வு என்பது இன்றைக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் எதிர்கால வரலாற்றில் இதுவொரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சீனாவும், பாரதமும் உலகின் மிகப் பழமையானதொரு நாகரிகங்கள். சீன-இந்தியக் கலாச்சாரத் தொடர்பு பல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது. இத்தனை பழமையான நாகரிகங்கள் உலகில் வேறெங்குமே இல்லை. அமெரிக்க வரலாறு வெறும் முன்னூறு ஆண்டுகள் மட்டுமே கொண்டது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் பெருவாரியான ஐரோப்பிய சமூகம் வெறும் வேட்டைச் சமூகம்தான்.\nஆனால், இந்தியா ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னேறிய சமூகம். வேதங்களும், புராண இதிகாசங்களும் எழுதப்பட்டுவிட்டன. அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்பே இந்தியர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ஞானத்தை வைத்தே கிரேக்கர்களும், ரோமானியர்களும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள். அதுவேதான் சீனர்களுடைய வரலாறும். தொடர்ச்சியாக ஐந்தாயிரம் வருடங்களுக்கும் மேலான தங்களது வரலாற்றை எழுதி வைத்த ஒரே இனம் சீனர்கள் மட்டும்தான்.\nகாஞ்சிபுரத்தில் பிறந்த பவுத்த துறவியான போதிதர்மர் மூலமாக சீனத்தில் பவுத்தம் பரவியது. தமிழர்களின் பழமையான போர்க்கலைகளான சிலம்பம், களறி போன்றவற்றையும் போதிதர்மர் சீனர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய குங்ஃபூ, கராத்தேவுக்கெல்லாம் அடிப்படை தமிழக போர்க்கலைகள்தான். ஏராளமான புத்தகங்கள் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்றன. யுவான்-ஸ்வாங் போன்ற யாத்ரீகர்கள் பவுத்தத்தைக் குறித்துக் கற்றுக் கொள்வதற்காக காஞ்சிபுரத்திற்கு வந்தார்கள். பல்லவர்கள் கட்டி வைத்த காஞ்சி ஆலயங்களில் சீனச் சிலைகள் இருப்பதினை இன்றைக்கும் காணலாம். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கடல் மல்லை என்றழைக்கப்பட்ட மாமல்லபுரம் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கும், சீனத்திற்கு இடையே வாணிபம் நிகழ்ந்தது.\nகம்யூனிச மூடனான மா-சே-துங் (மாவோ) ‘கலாச்சாரப் புரட்சி’ என்கிற பெயரில் சீனர்களின் வராற்றை அழித்தான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றிப் பாதுகாக்கப் பட்டுவந்த சீன வரலாற்று, இலக்கிய நூல்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. பவுத்த ஆலயங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பவுத்த பிட்சுக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சீனர்கள் தங்களி வரலாற்றை மறக்கடிக்கச் செய்வதற்காக மாவோ செய்த மூடத்தனம் இது.\nஇன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குத் திருடிச் செல்லப்பட்ட கலாச்சாரச் செல்வங்களை பெரும் விலைகொடுத்து வாங்கி மீண்டும் சீனாவிற்குக் கொண்டு செல்வதில் பெரும் ஆர்ம்வம் காட்டும் ஜின்பிங்கை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை.\nஇருபெரும் உலகத் தலைவர்கள் – அர்ஜுனன் தவம் சிற்பத்தின் முன்பாக.\nஜின்பிங்கின் மாமல்லபுர வருகை இன்னொரு விதத்தில் மிக முக்கியமானது. இனி மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக அறியப்படும். உலகைச் சுற்றிப்பார்ப்பதில் ஆர்வமுடைய சீனர்கள் இனிமேல் மாமல்லபுரம் வரத்தலைப்படுவார்கள். அவர்கள் மட்டுமல்ல இதுவரை இதனைக் குறித்து அறியாதிருந்த உள்நாட்டு இந்தியர்களும், ஐரோப்பிய, அமெரிக்கர்களும் இனி இங்குவர விரும்புவார்கள்.\nஅற்புதமான பேராலயங்களைத் தன்னகத்தே கொண்ட, உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய தமிழகத்திற்கு இன்றுவரை அந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழகத்தை இதுநாள்வரை ஆண்டவர்கள் எவரும் அதனைச் செய்யவில்லை. செய்ய ஆர்வம் காட்டவில்லை. சுயநலத்திலும், சுரண்டித் தின்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டியவர்கள் அவர்கள். மோடி என்கிற மாமனிதன் அதனை முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறான். இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத்துறை வளரும் வாய்ப்பிருக்கிறது. தமிழனின் பெருமை உலகறியப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனைச் சரியாக உபயோகித்துக் கொள்வது தமிழரகளின் கையில்தான் இருக்கிறது.\nமோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள��� தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. மெல்ல,மெல்ல நிலைமை மாறும். ஏனென்றால் இரண்டு நாடுகளும் தங்களின் வலிமையை உணர்ந்தவை. அனாவசிய மோதல்கள் இரண்டு நாடுகளுக்கும் தீங்கையே உருவாக்கும் என்பதினை நன்கு உணர்ந்து கொண்டவை.\nசீனா இன்றைக்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். உலகின் மிக வலிமையான தலைவர்களில் ஒருவர் ஜின்பிங். அவர் நினைத்திருந்தால் இந்தச் சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இறுதிவரை அவர் இந்தியா வருவது உறுதியாகவில்லை. பாகிஸ்தானிய ஜெனரல்களும், இம்ரான்கானும் மூன்று நாட்கள் சீனாவில் அழையா விருந்தாளிகளாகப் போய் டேரா அடித்துக் கெஞ்சிய பிறகும், அதனை உதாசீனப்படுத்திவிட்டு ஜின்பிங் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.\nவருங்காலங்களில் இந்திய-சீன உறவு பலப்படும் என நம்புவோம்.\nஇந்திய-சீன உறவுச் சிக்கலுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.\nஒன்று, இந்தியாவின் திபெத்திய ஆதரவு. தலாய்லாமா இந்தியாவில் இருந்து கொண்டு திபெத்திய விடுதலைக்காகப் போராடுவதனை சீனர்கள் முற்றிலும் விரும்பவில்லை.\nஇரண்டு, இந்திய-சீனப் போரின்போது சீனா பிடித்துக் கொண்ட இந்தியப் பகுதியான, இன்றைக்கு அக்சாய்-சென் என்றழைக்கப்படுகிற பகுதி குறித்தான சர்ச்சை. இந்தியா இன்றைக்கும் அந்தப் பகுதியை தன்னுடையதாக உரிமை கொண்டாடுகிறது.\nமூன்று, சட்ட விரோதமாக இந்தியாவின் பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், சீனாவுக்கு இலவசமாகக் கொடுத்த பகுதிகள்.\nநான்கு, இந்தியாவின் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்தப் பகுதி தங்களுடையதென்று தொடர்ந்து வலியுறுத்துவதால் உண்டாகும் மோதல்கள்.\nஐந்து, சீனாவின் பாகிஸ்தானிய ஆதரவு மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பிரச்சினை. CPEC தொடர்ப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் இந்தியப் பகுதியான (இன்றைக்குப் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள) கில்கிட்-பால்டிஸ்தான் வழியாகச் செல்வதால் உண்டான இந்திய எதிர்ப்பு.\nஆறு, சீனாவிற்குப் போட்டியாக அமைந்த இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். அதனை எப்பாடுபட்டேனும் தடுக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகள் மற்றும் அதற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைக்கு இந்தியா எடுக்கும் தீர்மானமான நடவடிக்கைகள்.\nமுதலாவது பிரச்சினை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இனிமேலும் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை பெறும் என்பது வெற்றுக் கனவுதான். அந்த அளவிற்குச் சீனா திபெத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்கிறது. பெருமளவு ஹான் சீனர்களை திபெத்திற்குள் குடியமர்த்தி, திபெத்திய கலாச்சாரத்தை ஏறக்குறைய சீனா அழித்துவிட்டது. கால மாற்றங்களை உணர்ந்த பா.ஜ.க. அரசாங்கம் தலாய்லாமாவைக் குறித்து அதிகம் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனவே சீனர்கள் அந்த விஷயத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.\nஇரண்டாவது பிரச்சினையான அக்சாய்-சென் குறித்து சீனர்கள் கவலை கொள்ள அதிக முகாந்திரம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னபடி அந்தப் பகுதி இந்தியா உரிமை கொண்டாடும் கில்கிட்-பால்டிஸ்தானின் ஒருபகுதி. அந்தப் பகுதி வழியாகத்தான் சீனா திபெத்திற்குச் செல்ல பல முக்கியமான சாலைகளையும், ரயில்பாதைகளையும் அமைத்திருக்கிறது. சமீபத்தில் இந்தியா காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கி, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது சீனாவுக்குச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தியா அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினால் சீனா திபெத்தை இழக்க நேரிடும்.\nமூன்றாவது பிரச்சினை சிக்கலானது. இந்தியா விடுதலை பெற்றபோது காஷ்மீரின் ஒருபகுதியாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியும் இந்தியாவுடன் இணைய சம்மதித்துக் காஷ்மீர் மஹாராஜாவினால் கையொப்பமும் இடப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த பிரிட்டிஷ்காரனான மேஜர் வில்லியம் பிரவுன் என்பவன் அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தான். அவனுக்குப் பாதுகாப்பாக இருந்த பல ஹிந்து ராணுவத்தினரையும், கூர்க்காக்களையும் படுகொலை செய்த வில்லியம் பிரவுன் பின்னர் அந்தப் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தான். நேரு அதனைக் குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம்போல வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டப்படி இந்தியாவிற்குச் சொந்தமானது.\nஇந்தியா என்றைக்கு வேண்ட���மானாலும் கில்கிட்-பால்டிஸ்தானை சட்டப்படி திருப்பியெடுத்துக் கொள்ளும் என்று உணர்ந்த பாகிஸ்தானிய ஜெனரல்கள் மிகுந்த தந்திரத்துடன் கில்கிட்-பால்டிஸ்தானின் கிழக்குப் பகுதியை சீனாவிற்கு இலவசமாகக் கொடுத்துச் சீனாவுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாகவும் அதனை சீனாவுக்கு சட்டப்படி விட்டுக் கொடுத்ததாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. எனவே இந்தியா கில்கிட்-பால்டிஸ்தன் மீது உரிமை கொண்டாடி படையெடுத்தால் அது சீனாவையும் பாதிக்கும் என்பதால் சீனாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சண்டையிட ஏதுவாகும். எனவே இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை உண்டாகும்.\nநான்காவது பிரச்சினையான அருணாச்சலப் பிரதேசம் சீனாவைப் பொறுத்தவரை அத்தனை எளிதானதல்ல. ஏனென்றால் 1960-களில் இருந்த இந்தியா இன்றைக்கு இல்லை. இந்திய ராணுவம் மிக வலிமையானதாக ஆகியிருக்கிறது. எனவே அந்தப் பிரச்சினை அவ்வப்போது வரும், போகும் என்பதனைத் தவிர்த்து பெரிதாக வாய்ப்பில்லை.\nஐந்தாவது பிரச்சினை இடியாப்பச் சிக்கலானது. இரண்டாவது, மூன்றாவது பிரச்சினைகளுடன் இணைந்தது. இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தானுக்குள் இருக்கும் பெரும் பகுதியை அதாவது சீபெக் சாலைகள் செல்லும் வழியிலுள்ள பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக வரும் தகவல்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கக் கூடிய தலைவலி அது. சீனா அங்கு ஒரு பெரும் ராணுவத் தளத்தையும் அமைக்க இருக்கிறது. அது நடந்தால் ஏறக்குறைய கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் கையைவிட்டுப் போய்விட்டதாக அர்த்தம்.\nஆறாவது பிரச்சினையான இந்திய-சீனப் பொருளாதார யுத்தம். சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை. பாகிஸ்தானியர்கள் மூலமாக பிரச்சினைகளை உருவாக்க முயல்வார்கள் என்பதுடன் மட்டுமே ���வர்களின் நடவடிக்கைகள் நின்று போகும். அந்த அளவிற்கு உலக நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறது சீனா.\nசீனப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. இனிவரும் காலம் இந்தியாவின் காலம் என்பதில் சந்தேகமில்லை.\n(பி.எஸ். நரேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: இந்திய சீன உறவு, உச்சி மாநாடு, சீன அதிபர், சீன அத்துமீறல், சீனப் பொருட்கள், சீனா, நரேந்திர மோடி, நரேந்திர மோதி, பன்னாட்டு வணிகம், பிரதமர் மோதி, மாமல்லபுரம், மோடி, மோதி அரசு, வெளியுறவுக் கொள்கை\nஒரு மறுமொழி மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஇந்தியா-சீனாவுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினைகள் தீராதவை- எளிதில் தீர்க்கமுடியாதவை.\nஇந்தியாவின் பாதுகாப்பைக் கருதி, இந்தியா-சீனாவுக்கு இடையேயான பகுதியாக திபேத்தையும் நேபாளத்தையும் ஆங்கிலேயக் காலனி அரசு மிக்க கவனமாக இருத்திவைத்தது. இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி NWFP பாகிஸ்தானுடன் இணைவதை வைசிராய் வேவல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் மவுன்ட்பேட்டனின் சூழ்ச்சியினாலும் நேருவின் மதியீனத்தினாலும் இந்த நிலைமை மாறியது. திபேத் சீனாவின் பகுதியாகிவிட்டது; நேபாளமும் அனேகமாக அதே கதியைத்தான் அடையும். இதைத்தடுக்க எந்த உலக நாடோ, அமைப்போ முன்வராது.\nஇப்படி இந்தியாவின் வடக்குப் பகுதி முழுவதும் எதிரிகளின் பாசறையாகி வருகிறது.[ பாகிஸ்தான் தொடங்கி ஈரான், ஈராக் எல்லாம் தாண்டிய முகம்மதிய அரசுகள், ஆஃப்கானிஸ்தான், திபேத், பர்மா, பங்க்ளாதேஷ்- எல்லாம் இந்தியாவின் எதிரிகள்]\nஇங்கு மேலும் இரண்டு விஷயங்கள்:\n– பிரம்மபுத்ரா போன்ற நதிகள் திபேத்தில் உற்பத்தியாகி, சைனா வழியாக ஓடிவருகின்றன. இதில் கட்டும் அணைகளால் வட இந்தியாவின் நீர்வளத்தை சீனா வெகுவாக பாதிக்கும்.\n-சீன வம்சாவளியினர் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாக இருக்கின்றனர். சீனா இந்தப் பகுதிகளில் தன் மொழியையும் அதைச்சார்ந்த கலாசாரத்தையும் மீண்டும் வலுவாக்கி வருகிறது. இதுவும் நாளடைவில் இந்தியாவுக்கு எதிராக அமையும்.\nசீன- இந்திய பொருளாதாரப் போட்டி என்பது தவறான அணுகுமுறை, இன்றைய WTO அமைப்பின் பிடியில் இருக்கும் இந்தியாவினால் இதில் நேரடியாக அதிகம் செய்யமுடியாது- சீனாவிலிருந்து வரும் இறக்குமதிக்குத் தடை விதிக்க முடியாது. ஆ���ால் இந்தியர்கள் இதைச்செய்யமுடியும். சீனப் பொருட்களை பகிஷ்காரம் செய்யமுடியும். ஆனால் அதை ஒரு வலுவான இயக்கமாக உருவாக்கும் அரசியல் திறமையோ தார்கீக பலமோ நம்மவர்களுக்கு இல்லை. ஆனால் ஒன்று: சினாவிலிருந்து நாம் எந்த விதமான முதலீட்டையும் பெறக்கூடாது- இது நம்கையில் இருக்கிறது.\nசுமார் 1750ம் ஆண்டுவரை இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் 73% பங்கைப் பெற்றிருந்தனர்- இதில் இந்தியாவின் பங்கு 35% குக்குறையாதது. 1850லும் இந்தியாவின் பங்கு 26% குக் குறையவில்லை. இன்று சீனா தன் பழைய நிலையை அடைய முன்றுவருகிறது. இந்தியாவோ இன்னமும் தடுமாறி வருகிறது. மோடி அரசுக்கென ஒரு பொருளாதார திட்டமோ, நோக்கமோ, கொள்கையோ இல்லை.\nஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது சுமுகமான சந்திப்பே ஒரு சாதனைதான் என எடுத்துக்கொள்ள வேண்டும்.\nThe Clash of Civilizations என்று சாமுவெல் ஹன்டிங்டன் 1996ல் எழுதினார். இதில் சீனாவும் இந்தியாவும் நாகரீகங்கள் ( வெறும் நாடுகள் மட்டும் அல்ல) என எழுதினார். சீனா தான் ஒரு நாகரீகம் என்பதை உணர்ந்து அக்கருத்து வலிவு பெறும் முறையில் நடந்து வருகிறது, இந்தியாவோ வெறும் நாடு என்ற அளவில்தான் செயல்பட்டு வருகிறது. ஒரே ஒரு உதாரணம் இதை விளக்கும். சீன மொழிபற்றி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பி.ஹெச்.டி ஆராச்சி மேற்கொள்ளும் நபர்கள் எழுதும் ஆராய்சி உரைகளை சீனாவைச் சேர்ந்த சீன மொழி அறிஞர் சரிபார்த்து ஒப்புதல் தந்தால் தான் அவர்கள் பி.ஹெச்.டி பட்டம் பெற முடியும். ஆனால் எவரும் சம்ஸ்கிருதம்/ சம்ஸ்கிருத இலக்கியம் பற்றி எப்படி எது வேண்டு மென்றாலும் எழுதி பட்டம் பெறலாம். இப்படி இவர்கள் சொல்லித்தருவதும் எழுதுவதும் பெரும்பாலும் நமது பண்பாட்டு மரபுக்கு எதிரானதாகவே இருக்கிறது. சீனாவிடம் வாலாட்டாத அமெரிக்கா நம்மிடம் ஏன் அலட்சியமாக இருக்கிறது சீனா பெருகிவரும் நாகரிகம்- நாம் குறுகிவரும் நாடு. சீனர்கள் தன்மானம் இழக்காதவர்கள்,நமது “அறிவுஜீவிகள்” இடது சாரிக் கழுதைகள், மேலை நாகரிகத்தின் அடிமைகள், அவர்களின் கூலிப் படைகள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியி���ுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nவிலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:17:31Z", "digest": "sha1:CMOVTMRXTOXVOFSIYWM6GPOONWQFP7FU", "length": 5473, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிரித்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}\nஇதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}\nவெளியீட்டு நிறுவனம் சி. சிவஞானசுந்தரம்\nசிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. மகுடி பதில்கள் என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.\nசிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த \"மாத்திரைக் கதைகள்\" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா \"நடுநிசி\" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில.\nஅகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் \"ஒய்யப்பங் கங்காணி\" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் \"ஆச்சி பயணம் போகிறாள்\", \"கொத்தியின் காதல்\" ஆகியன புகழ் பெற்றவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-19T04:36:45Z", "digest": "sha1:7ZVXL4UBZPHREHFC64KLTDCXZTGGSEZ6", "length": 4702, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "தேர்தல் நடத்தை விதிமுறைகள்", "raw_content": "\nTag: தேர்தல் நடத்தை விதிமுறைகள்\nஇனி வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் அனுப்பினால் கூட தப்பு\nஇந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன. இதற்காக வாட்சப் நிறுவனம் தவறான தகவல்கள்… Read More\nசெய்திகள்Latest வாட்ஸ்அப் News, குட் மார்னிங், சட்டசபைத் தேர்தல், தமிழ் வாட்ஸ்அப் குரூப், தமிழ் வாட்ஸ்அப் குரூப் பெயர்கள், தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை, வாட்சப், வாட்ஸ் அப் டவுன்லோடு, வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி, வாட்ஸ்அப், வாட்ஸ்அப் News in Tamil, வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் குட் மார்னிங், வாட்ஸ்அப் குருப், வாட்ஸ்அப் செயலி, வாட்ஸ்அப் தகவல்கள், வாட்ஸ்அப் தமிழ், வாட்ஸ்அப் தமிழ் மீனிங், வாட்ஸ்அப் தமிழ் ஸ்டேடஸ், வாட்ஸ்அப் புது அப்டேட், வாட்ஸ்அப் ஹேக், விழிப்புணர்வுLeave a comment\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/1265773", "date_download": "2020-01-19T04:10:36Z", "digest": "sha1:7PEE7QLXX6X7HQWGVLDO4OCFGJEDZLFF", "length": 6138, "nlines": 124, "source_domain": "support.mozilla.org", "title": "I'm using a new Mac laptop and signing into Firefox for my favs. Firefox is making me sign in each time I load it. How do I stay logged in? | பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\n2 இந்த பிரச்னைகள் உள்ளது\nLast reply by Sue 1 மாதத்திற்கு முன்பு\n4305 தீர்வுகள் 60410 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nSue 0 தீர்வுகள் 3 பதில்கள்\nSue மூலமாக 7 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:37:31 -0800 திருத்தப்பட்டது\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\n17670 தீர்வுகள் 159854 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nSue 0 தீர்வுகள் 3 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/pretender?hl=ta", "date_download": "2020-01-19T06:23:46Z", "digest": "sha1:OERTI5EVN6X56ALKU7Q4TLMLWOWTEZNQ", "length": 7264, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: pretender (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_22.html", "date_download": "2020-01-19T05:29:19Z", "digest": "sha1:QO36XCDFV22OGFXWLAVL34KMBEQMYVJB", "length": 24037, "nlines": 296, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கண்ணதாசன் எழுதிய வனவாசம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது.இதை படிக்க ஆரம்பித்ததும்..என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை.அவ்வளவு அதிர்ச்சியான அக்கால அரசியல் நிலவரம் பச்சையாக எழுதப்பட்டிருந்தது.\nஆபாசமான விசயங்களும் யதார்த்தமாக மோசமான வார்த்தைகள் இன்றி எழுதப்பட்டிருந்தது.கண்ணதாசன்,தானும்,கருணாநிதி இருவரும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதா பல முறை இந்த புத்தகத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்\nஅண்ணாவுடன் இணைந்து,பெரியாருடன் வாழ்ந்து அரசியல் செய்த கண்ணதாசன் என்னும் எதார்த்தமான மனிதர் அரசியலில் எப்படி தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.அதில் இருந்து கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.இதில் என் இடை சேர்க்கை எதுவும் இல்லை.எல்லாமே வனவாசம் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியது மட்டுமே;\nஅவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி..\nதமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார்.\nஆனால் ஒரு பிச்சைக்காரனுக்கு கூட கையை விட்டு காலணா கொடுத்தது இல்லை..\nதொழிலாளர்களையும்,அவர்கள் ரத்தம் ,நரம்புகளையும் பற்றி துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார்.\nஅவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிக குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.\nதான் முன்னேறுவது போல இன்னொருவனும் முன்னேறிவிடாமல் இருக்க சகல விதமான வழிகளையும் கையாளுவார்.\nஅரசியல் உலகம் அத்தையக பிரகிருதிகளுக்குதான் வழி திறந்து வைத்திருக்கிறது.\n வயிற்றுப்பாட்டுக்காக விபச்சார தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தை கொடுத்து காரியம் முடிந்தபின்,சத்தம் போட்டு அந்த பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.\nதலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ,அந்த பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்கு போய்,அவர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவையானவை.\nசென்னை ராயப்பேட்டையின் ஒரு குறுகலான சந்து.அந்த சந்திலேதான் அந்த பெண்ணின் தகப்பனார் நாட்டு வைத்தியர் ,தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்த��ர்.\nமூத்த பெண்ணுக்கு இரண்டு இரண்டு குழந்தைகள் உண்டு.\nஅவனும் அந்த ‘துள்ளுத்தமிழ்’’ தோழனும் இன்னும் ஒரு தற்க்கால எம்.எல்.ஏ வும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.\nமூவருக்குமாய் ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது\nஇளைய பெண்ணொருத்தியை அந்த பிரமுகர் செர்த்துக்கொண்டார்.\nஅந்த சிறிய வீடு ,மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.\nஇரவு 11 மணி இருக்கும்.ஒரு பகுதியில் இருந்து பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டது.\nநேரம் ஆக ஆக அது வாக்குவாதமக எழுந்தது.\nகையிலிருந்த துண்டை தலையிலே கட்டிக்கொண்டார்.\nநாட்டு வைத்தியரை தட்டி எழுப்பினார்.\n‘’உன் பெண் சரியாக நடந்து கொள்ளவில்லை.மரியாதையாக பணத்தை திருப்பி கொடு.என்றார்.\nபோலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்த கலாரசிகர் மறந்தே போனர்.\nஇறுதியில் ரூபாய் நூற்றியம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார்.\nபின் ஒரு வாரம் வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே கொண்டாடினார்.\nஅந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர,அடுத்து அதே மாதிரிக் காரியத்துக்குத்தான் பயன்பட்டது.\nவிடுதலை இயக்கத்தின் பிரமுகர்களை கவனியுங்கள்.\nஎப்படியோ அப்பாவி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையை கவனியுங்கள்.\nசமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்க புறப்பட்ட அவர்கள்,பொழுது இருண்ட பிறகுதான் தங்கள் வாழ்க்கையை தொடங்குவார்கள்.\nஎந்தெந்த துயரங்களிலே இந்த சமுதாயம் ஆழ்ந்து கிடக்குறதென்று அவர்கள் புலம்புவார்களோ,அந்த துயரங்கள் பலவற்றிற்கு அவர்களேதான் காரணம் ஆனார்கள்.\nLabels: kannadasan, vanavasam, கண்ணதாசன், புத்தகம், வனவாசம்\nபச்சையை பகிர்ந்ததுக்கு நன்றி மாப்ள\nபழயபடி உங்களை follow பண்றேன்\nவாங்க ராஜா,வாங்க விக்கி அண்ணே\nவாசிக்க வேண்டிய புத்தகம். பலரின் வண்டவாளங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஅந்த கால அரசியல் மற்றும் மனித நட்ப்ப்புகளை சித்தரிக்கும் ஒரு புத்தகம். பொது வாழ்கையை பற்றி அறியவேண்டியவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.\nகண்ணதாசன் பகிர்வுக்கு நன்றி அண்ணே...\nஅது ஒரு ரகளையான புத்தகம் ஆச்சே\nஅவரது மற்ற படைப்புகளைக்காட்டிலும் இது கொஞ்சம் சராசரி தான்...\nஅறியாத புதியவற்றை அறிய முடிகிறது.\nகண்ணதாசனின் காலத்தால் அழியாத பொக்கிஷம்.\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்தி��� ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமல�� ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/kitchen-care-tips/15140-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-43-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:43:49Z", "digest": "sha1:FQV6KGWKIQTBLO25MJPJAME53XPOYXUG", "length": 10594, "nlines": 242, "source_domain": "www.chillzee.in", "title": "வீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா\nமீன், மட்டன், கோழி இவைகளை கழுவியபின் கையில் சிறிது புளிக்கரைசல் விட்டு தேய்த்து பின் சோப்பு போட்டு கழுவினால் நாற்றம் போய்விடும்\nஒவ்வொரு வாரமும் மிக்சி ஜாரில் சிறிது கல் உப்பு மட்டும் போட்டு அரைத்தால் மிக்சி பிளேடு கூர்மையாகும்\nஃப்ரிட்ஜில் ஃப்ரீசரினுள் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதன் மீது ஐஸ் ட்ரேக்களை வைத்தால் ட்ரேக்கள் இருக்கமாக ஒட்டிக்கொள்ளாது எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்\nகாய்கறிகளை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி ஆங்காங்கே துளை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் நீண்ட நாள் கெடாது\nவாஷிங் மெஷினில் துணிபோடும் போது சர்ப் பவுடருடன் ஷாம்பு சிறிது சேர்த்து துவைத்தால் வாசனையாக இருக்கும்\nவீட்டுக் குறிப்புகள் - 42 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 02 - சசிரேகா\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - கொலையா தற்செயலா - சசிரேகா\n# RE: வீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா — ரவை 2020-01-15 19:01\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-3330573.html", "date_download": "2020-01-19T05:53:21Z", "digest": "sha1:6CR6NLQVL5NXPIY66EA3EYDKGFLTJBQK", "length": 9153, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாகப் பறந்தது ‘தேஜஸ்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவிமானம் தாங்கிக் கப���பலில் இருந்து வெற்றிகரமாகப் பறந்தது ‘தேஜஸ்’\nBy DIN | Published on : 13th January 2020 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போா் விமானமான ‘தேஜஸ்’, விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகப் பறந்தது.\nமுன்னதாக, தேஜஸ் விமானம் இதே கப்பலில் கடந்த சனிக்கிழமை முதல்முறையாக தரையிறக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே கப்பலில் இருந்து அந்த விமானத்தை பறக்கச் செய்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், போா்க் கப்பலில் தரையிறங்கவும், அதிலிருந்து புறப்படவும் கூடிய வகையிலான போா் விமானத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.\nஇதுதொடா்பாக கடற்படை சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விமானம் தாங்கி போா்க் கப்பலில் இருந்து தேஜஸ் போா் விமானம் வெற்றிகரமாக பறந்தது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.\nஇந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வானூா்தி மேம்பாட்டு அமைப்பு (ஏடிஏ), ஹிந்துஸ்தான் வானூா்தி நிறுவனம் (ஹெச்ஏஎல்), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) ஆகியவற்றின் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது.\nபாதுகாப்புத் துறையில் தேசத்தின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில் இந்த அமைப்புகள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.\nபோா்க் கப்பல்களில் இயங்கக் கூடிய வகையிலான தேஜஸ் போா் விமானத்தை, ஏடிஏ, ஹெச்ஏஎல், சிஎஸ்ஐஆா் உள்ளிட்டவற்றுடன் இணைந்து டிஆா்டிஓ வடிவமைத்துள்ளது. அந்த விமானம் தற்போது கடற்படைக்கு ஏற்ற வகையில் படிப் படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்ப��ர் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15004150/DMK-soon-to-condemn-government-StruggleThe-announcement.vpf", "date_download": "2020-01-19T04:11:01Z", "digest": "sha1:YLE72AJZ7GHUGCWY6W7JBW6NCEVG6F3O", "length": 18553, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK soon to condemn government Struggle The announcement of MG Stalin || தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + \"||\" + DMK soon to condemn government Struggle The announcement of MG Stalin\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு:அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்காவிட்டால் அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்காவிட்டால் அ.தி.மு.க. அரசை கண்டித்து விரைவில் தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்ற நேரத்தில், “தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டமும், கலவரமும் ஏற்பட காரணமான அ.தி.மு.க. அரசு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மறுத்தது. கேரள மாநில அரசு “குடியுரிமை திருத்த சட்டத்திருத்தம் 2019-ஐ திரும்ப பெற வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அதைப் பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியம் இன்றி அஞ்சி நடுங்கி மத்திய பா.ஜ.க. அரசிற்கு ‘கைகட்டி’ நின்றது அ.தி.மு.க. அரசு.\nஇந்நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்துவிட்டன. மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன.\n“தேசிய குடிமக்கள் பதிவேடு” தயாரிக்கும் 2003-ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சி அ.தி.மு.க. இப்போது ஈழத் தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆதரவளித்ததும் அ.தி.மு.க.\n“இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கேட்டுள்ளோம்” என்று இப்போது கூறும் அ.தி.மு.க. அந்த நிலைக்குழு கூட்டத்தில் அதுபற்றி ஒரு முணுமுணுப்பைக்கூட காட்டவில்லை. இப்போது அந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றிபெற வைத்தது அ.தி.மு.க. நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு “மக்களுக்கு பாதிப்பு இல்லை” “என்.பி.ஆர், என்.சி.ஆர் பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை” என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அ.தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nநேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் என்னை சந்தித்து “தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்கும் வரை தி.மு.க. போராட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nஏற்க���வே தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு வழிகோலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. வாக்களித்துள்ளது. அச்சட்டம் நிறைவேறிய பிறகு அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறோம்.\nசட்டமன்றத்திலும் இது குறித்து வலியுறுத்தி அ.தி.மு.க. அரசிற்கு போதிய அழுத்தம் கொடுத்துள்ளோம். ஆனாலும் அ.தி.மு.க. அரசு “நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த அலட்சியமான மூன்று கால் மனப்பான்மையை தி.மு.க. மட்டுமல்ல தமிழக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆகவே, தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nமக்களுக்கு நெருக்கடியும் துயரமும் அளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் தி.மு.க. நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு\n2. களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்\n3. 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி\n4. வாலாஜா அருகே கடும் பனிமூட்டத்தால் சங்கிலித்தொடர் விபத்து 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்\n5. தேச முன்னேற்ற திட்டங்களின் பட்டியல் நீளமான���ு முடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123258", "date_download": "2020-01-19T04:17:10Z", "digest": "sha1:NVF6GAAFKG4P2FS2MTP4T62YEKGM6M75", "length": 11447, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவளிமண்டல மேலடுக்கில் சுழற்சி; தமிழகத்தில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nவளிமண்டல மேலடுக்கில் சுழற்சி; தமிழகத்தில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–\nதெற்கு ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனாலும் வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகுறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, நெல்லை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகும்.\nநேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்த���ல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் தரமணி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 3 செ.மீ. மழையும், சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, நீலகிரி மாவட்டம் தேவலா, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் 2019-09-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவானது;தாலுகாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nபா.ஜ.க. தலைவர் பதவி காலம் முடியுறும் நிலையில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்\nமத்திய பாஜக அரசு தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய தவணைத் தொகை பட்டியல்\nதமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/10/Nunasai.V_16.html", "date_download": "2020-01-19T04:10:35Z", "digest": "sha1:BMIBYVG5ADXMKQA3H5MG2IBFBYVAIB4N", "length": 5619, "nlines": 102, "source_domain": "www.mathagal.net", "title": "பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசை பாடசாலைக்கு கண்காணிப்புக் கருவிகளை[ C.C.T.V. CAMERAS]பொருத்தவென அனுப்பிய..! ~ Mathagal.Net", "raw_content": "\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசை பாடசாலைக்கு கண்காண���ப்புக் கருவிகளை[ C.C.T.V. CAMERAS]பொருத்தவென அனுப்பிய..\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசை பாடசாலைக்கு கண்காணிப்புக் கருவிகளை[ C.C.T.V. CAMERAS]பொருத்தவென அனுப்பிய ஒரு இலட்சத்து இருபதினாயிரத்து எண்ணூற்று ஐம்பது [1,20,850] ரூபாவினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்கள்,பாடசாலை அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம் 12-09-2019 அன்று கையளித்தார்.இந் நிகழ்வில் திருமதி விமலச்சந்திரன், திரு தனேஸ்குமார், திரு ரமணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/11/obituaries30.html", "date_download": "2020-01-19T05:35:57Z", "digest": "sha1:U6EDU2RC7YALRUT7ZAEVOPFL356DQQDM", "length": 8684, "nlines": 115, "source_domain": "www.mathagal.net", "title": "திரு.வைத்தியகலாநிதி இராமசாமி விக்னேஸ்வரராஜா (வைத்தியர்) ~ Mathagal.Net", "raw_content": "\nதிரு.வைத்தியகலாநிதி இராமசாமி விக்னேஸ்வரராஜா (வைத்தியர்)\nயாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரராஜா இராமசாமி அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான லாசரட் அழகரட்ணம் அல்பிரட் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், Dr. ஊதிகா அவர்களின் ஆசைக் கணவரும்,\nDr. காயத்திரி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nDr. ரஜீவ்குமார், Dr. ரகுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநாகராசா, காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பஞ்சாட்சரதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கந்தசாமி, அமிர்தரஞ்சினி, சின்னத்துரை, விஜயமாலா, காலஞ்சென்ற மனோன்மணி, சந்திரிக்கா, தேவிக்கா, ரவி, சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசரவணன், முகுந்தன், கார்த்திகா, ஐங்கரன், ஸ்ரீரங்கன், பிரசன்னா, கெளதமி, சங்கீர்த்தன், காலஞ்சென்ற பிரசாத், துளசி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,\nதீபா, ஐஸ்டின், ஸ்ருதி, ஸ்டீவ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும், கஸ்தூரி, கெளரிசங்கர், பவித்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும், தேவ்ராஜ் அவர்களின் ஆருயிர் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2016/09/", "date_download": "2020-01-19T04:57:10Z", "digest": "sha1:SDEBNPBUJCSDXJOHBQJ7FZZWEEB2QBGR", "length": 53681, "nlines": 212, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: September 2016", "raw_content": "\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nகாலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது.\nஇன்னும் பல பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டி, மின்சாரமில்லா காலத்திற்குச் செல்லலாம். தமிழ் மக்கள் வாழ்வில், அப்பொழுதே பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்து இருந்தது. தெருக்கூத்து, கோவிலில், ஊர்த் திடலில், தெருமுனையில் நடந்திட, அது எளிய மக்களுக்கான கலையாக இருந்தது. மக்களுக்குத் தேவையான கருத்துகள், கதையாக, பாட்டுடன், ஆடலுடன், வசனத்துடன் நாடகமாகப் பரப்பப்பட்டது.\nசரி, இப்போது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி தற்காலத்திற்கு வரலாம்.\nபல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் பழமையான கலை, மினியாபோலிஸின் பழமையான அரங்கான சதர்ன் தியேட்டரில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஆங்கில வசனத்துடன், தமிழிசைப் பாடல் கலந்த புது வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால், ‘தி லாஸ்ட் ஆங்க்லெட்’ (The Lost Anklet) என்னும் தெருக்கூத்து மேடையேற்றப்பட்டு, மினசோட்டா மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.\nதலைப்பே, இந்தத் தெருக்கூத்தின் கதையைச் சொல்லிவிடுமே ஆம், சிலப்பதிகாரத்தின் கதையே, இந்தத் தெருக்கூத்தின் கதை. மகிழ்வாகச் சென்று கொண்டிருக்கும் கண்ணகி-கோ���லன் கதையில் தொடங்கும் தெருக்கூத்தை, கதை ஓட்டத்திற்கு ஏற்ற உணர்வுகளுடன் விவரித்துச் செல்கிறார் கட்டியங்காரன். சேரன் செங்குட்டுவன், கரிகாலச்சோழன், நெடுஞ்செழிய பாண்டியன் எனத் தமிழ் மண்ணை ஆண்ட மூன்று மன்னர்களுக்கும் இந்தக் கதையில் பங்குண்டு. மாதவியின் அழகிலும், நடனத்திலும் மயங்கிய கோவலன், கண்ணகியை மறந்து சில காலம் மாதவியுடன் தங்க, பிறிதொரு சந்தர்ப்பத்தில், மாதவியுடன் மனஸ்தாபம் ஏற்பட, கண்ணகியின் நினைவு வர, கண்ணகியுடன் திரும்பிச் சென்று சேருகிறார். தான் சேர்த்த பொருட்களை இழந்த காரணத்தால், கண்ணகியும், கோவலனும், கௌந்தி அடிகள் துணையுடன் பொருள் தேடி மதுரை வருகிறார்கள். வந்த இடத்தில் கோவலன் சிலம்பை விற்கச் செல்ல, அங்கு, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, அவையில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் சோகம் கொண்டு ஆத்திரமுற்ற கண்ணகி, அவையில் மன்னனுடன் வாக்குவாதம் புரிந்து, தன் சிலம்பை எறிந்து, மன்னனின் தவறை நிரூபித்து, மதுரையை எரிக்கிறார்.\nஇந்தக் கதையை, ஒரு மணி நேர தெருக்கூத்தாக அழகாகச் சுருக்கி, அருமையான நடனத்துடன், தொன்மையான பாடல், இசையுடன் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள்.\nஆகியோர் தாங்கள் ஏற்றிருந்த வேடங்களுக்கு உயிருட்டினர்.\nநாடகக் கலையில் நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்பில்லா விட்டாலும், ஒவ்வொருவரும் தங்கள் தேர்ந்த திறமையை இந்தத் தெருக்கூத்தில் காட்டினர். 165 பேர் உட்காரக்கூடிய இந்த அரங்கில், கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகருக்கும் கேட்கும் வகையில், மைக் இல்லாமல் வசனம் பேச வேண்டும். அதற்கேற்ற வகையில், உணர்வுகளை முகத்தில் கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும், நமது கலைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.\nஇது தவிர, வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சிலப்பதிகாரக் கதை புரியும் வண்ணம் வசனம் ஆங்கிலத்திலும், நமது பாட்டிசை தெரிந்திடும் வண்ணம் பாடல்கள் தமிழிலும் அமைத்து, இந்தத் தெருக்கூத்து ஒரு நவீன ஃப்யூஷன் வடிவத்தில் அமைந்திருந்தது ஒரு சிறப்பு. இந்த வடிவத்திற்குள் தங்களை அழகாகப் புகுத்திக்கொண்ட இந்தக் கலைஞர்கள், பார்வையாளர்களின் கவனத்திற்கு எவ்விதக் குழப்பமும் ஏற்பட்டு விடாதவாறு, தங்களது ந��ிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.\nகுறிப்பாக, சிலரது பங்களிப்பைப் பாராட்டிவிட வேண்டும். இறுதிக் காட்சியில், லக்ஷண்யாவின் ஆவேச நடிப்பு, வரும் காட்சிகள் எங்கும் குமரகுருவின் நளினமான உடல்மொழி, நடனக் கலைஞர் மீனாக்ஷியின் நவரச முகபாவங்களுடன் கூடிய நாட்டியம், சுரேஷின் கணீர் குரல் மற்றும் ஹனிபாலின் நகைச்சுவை கலந்த வர்ணனைகள் வேடிக்கை நடிப்பு ஆகிய அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இவை தவிர, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, இசை, பாடல்கள், ஒலி, ஒளி அமைப்புகள், கலை இயக்கம் என இந்தத் தெருக்கூத்துக்காக, மேடையின் பின்னால் இருந்து பங்களித்தவர்களும் தங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nஇந்தத் தெருக்கூத்து முடிந்த பின்பு, வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த கலைஞர்களைப் பாராட்டியபடி, கை தட்டிக் கொண்டு அரங்கை விட்டுக் கலைந்தனர். முழு வண்ணமயமான ஒப்பனையுடன் இருந்த இந்தக் கலைஞர்களுடன், சிலர் ஆர்வத்துடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். பிற மக்களும், ஒப்பனையுடன் சாலையில் நடந்து சென்ற நமது கலைஞர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.\nமொத்தத்தில், இந்தத் தெருக்கூத்தைக் கண்ட பார்வையாளர்களுக்கு, இது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும். இந்தக் காலத்தில், இந்த ஊரில், இப்படி ஒரு அனுபவத்தை அளித்த, இந்தத் தெருக்கூத்தை இயக்கிய சச்சிதானந்தம், வசனமெழுதிய சரவணன், இதற்கு உறுதுணையாக இருந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் தன்னார்வலர்கள், பழமையான அமைப்புடன் சதர்ன் தியேட்டரைப் பராமரித்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் பனிப்பூக்கள் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nவகை கலை, நாடகம், பனிப்பூக்கள், மின்னியாபொலிஸ்\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nமினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.\nBezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்த���டன்.\nபாலிவுட் டான்ஸ் சீன் - மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் தரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.\nநம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை\nகதை - மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான் இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரண��் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா இந்த ஜோடிகள் இணைகிறார்களா என்பது கண்டே பிடிக்க முடியாத () இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.\nஎவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.\nவசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.\nமொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.\nசென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது - இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையி��் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.\nஎக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸும் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.\nநிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும் இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும் இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்\nவகை கலை, நாடகம், மின்னியாபொலிஸ்\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nநியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை\nஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது - \"இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ\". நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு சிறு குட்டை இருக்க, அதையும், அதில் நீந்திய வாத்துகள��யும் கண்டு வந்த சந்தேகம் இது.\nபிறகு, விசாரித்த பிறகு தான் தெரிந்தது. அது அப்படி அல்ல, 10 ஏக்கருக்கு மேல் சுற்றளவு உள்ள ஏரிகளின் எண்ணிக்கை மட்டுமே, பத்தாயிரத்தைத் தாண்டுமாம். இத்தனை ஏரிகளையும் கண்டு ரசித்த உயிரினம் ஏதேனும் இருக்குமா அப்படி இருந்தால், அதனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், இத்தனை ஏரிகளிலும் நீ ரசித்த அழகு என்ன அப்படி இருந்தால், அதனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், இத்தனை ஏரிகளிலும் நீ ரசித்த அழகு என்ன இதில் உன்னைப் பெரிதும் கவர்ந்த ஏரி எது\nஅத்தனை ஏரிகளையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை கொண்ட பயணம், ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை பார்த்த ஏரிகள் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. மினசோட்டா , ஒரு சொர்க்கம்\nமினசோட்டா குளிர்காலத்தைச் சரிவரக் கையாளத் தெரியாதவர்கள், இம்மாநிலத்தை நொந்துக் கொள்வார்கள். ஆனால், இயற்கையைப் புரிந்து கொண்டு, இயற்கையுடன் பயணிப்பவர்களுக்குப் புரியும் ரகசியம் - நாமிருப்பது சொர்க்கமென்பது.\nநகர்ப்புறம், சுற்று வட்டாரம், செல்லும் வழியெங்கும் என இங்கு நீக்கமற நிறைந்திருப்பது ஏரிகள். வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போல, சாலையில் நாம் காணும் மனிதர்கள் போல, நம் கைரேகையைப் போல ஒவ்வொரு ஏரியும் தனித்துவமானது. ஒவ்வொருவரை, ஒவ்வொரு விதத்தில் கவரக்கூடியது. மினசோட்டாவின் ஏரிகள் அனைத்தையும் பார்த்து விட்ட மனிதர் எவரேனும் இருந்தால், அவர் இயற்கை ரசிகரோ, அல்லது பொதுப்பணித்துறை ஊழியரோ, அவரிடம் கேட்க என்னிடம் கேள்விகள் நிறைய உள்ளன.\nநகரின் மையப்பகுதியில் இருக்கும் ஏரிகளில் கோடை வாரயிறுதிகளில் நல்ல கூட்டம் இருக்கும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவற்றுடன், குடும்பங்கள் இணைந்து உணவருந்துவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி விரும்பிகள் வாக்கிங், ஜாக்கிங் செய்வதற்கும் தேவையான வசதிகள் இருக்கும். சில ஏரிகளில் போட்டிங், கயாக்கிங் போன்றவைகளும் இருக்கும். இது தவிர, லேக் ஹாரியட் (Lake Harriet) மாதிரியான ஏரிகளில், ஆங்காங்கே அவ்வப்போது, உள்ளூர் இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இம்மாதிரி ஏரிகளுக்குச் சென்றால், இலவசமாக, நிம்மதியாகப் பொழுது போக்கி விட்டு வரலாம். சிலர் தங்களது நாய்களைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் வருவார்கள். அந்த நாய்கள் குடிப்பதற்கு ஏதுவாக, குடிநீர் வசதிகள் செய்திருப்பார்கள். நோட் த பாயிண்ட், அவ்வளவு பெரிய ஏரி இருக்கிறதே என்று எண்ணி, நாயை ஏரியில் தண்ணீர் குடிக்க விடுவதில்லை. அதே சமயம், அவை குடிப்பதற்கும் குடிநீர் ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.\nலேக் ஆப் தி ஐல்ஸ் (Lake of the Isles) போன்ற ஏரிகளைச் சுற்றி நடக்கும் போது, அவ்வப்போது ஏரிகளைச் சுற்றியிருக்கும் வீடுகளையும் காண வேண்டும். ஏரிப் பக்கமாக இடம் வாங்கி வீடு கட்டியிருப்பவர் என்றால், அவர் கலாரசிகராகத் தானே இருக்க வேண்டும் என்று கேட்கும்படியான டிசைனில் வீடுகள் ஒவ்வொன்றும் இருக்கும். சில ஏரிகளில் வீட்டின் கொல்லைப் புறத்துடன் ஏரி இணைந்திருக்கும். வீட்டிற்கு முன் பக்கம் கார் நிற்பது போல், பின்பக்கம் போட் நிற்கும். வீட்டிற்குப் பின்புறமே போட் நிற்க வேண்டும் என்பதில்லை. சிலர் கார் பார்க்கிங் இல் போட் வைத்திருப்பார்கள். சிலர் ஏரியிலேயே ஒரு இடத்தைப் பார்த்து, அங்கு நிறுத்தி வைத்திருப்பார்கள். நேரம் கிடைக்கும் போது, போட்டை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் கிளம்பி விடுவார்கள். மெடிசின் லேக்கை (Medicine Lake) சுற்றி வந்தால், இப்படிப்பட்ட வீடுகளைக் காணலாம்.\nசில படகுகளில், உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக, டேபிளும், சுற்றி சேர்களும் இருக்கும். வீட்டில் போர் அடித்தால், ஏரியின் மத்தியில் சென்று சாப்பிட்டு விட்டு வருவார்கள். அது ஓர் அனுபவம். அது ஒரு சுவை. போலவே, ஏரிக்கரையோரம் அமர்ந்து சாப்பிடவும், லேக் நோகோமிஸ் (Lake Nokomis) போன்ற ஏரிகளில் வசதியுண்டு.\nபோட்டிங் தவிர, ஏரியில் விளையாடுவதற்கும், பொழுது போக்குவதற்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அன்றொரு நாள், ஒரு ஏரிக்கரையில் நடந்து கொண்டு இருக்கும்போது, அதைக் கவனித்தேன். ஒருவர் ஏரியின் மத்தியில், தண்ணீரின் மேல் நடந்து கொண்டும், பறந்து கொண்டும் இருந்தார். மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி இப்படிப்பட்ட கண்டு பிடிப்புகளை (Flyboarding) வைத்துக் கொண்டு பொழுதை மட்டும் ஓட்டுகிறார்கள் என்று\nஇன்னொரு குரூப்பைக் கவனிக்கலாம். ஏரியில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ... வாளியுடனும், தூண்டிலுடனும் குறைந்த பட்சம் நாலைந்து பேர் கண்டிப்பாக இருப்பார்கள். நகைச்சுவைக்காகச் சொல்��வில்லை, குளிர்காலத்தில், தண்ணீர் எல்லாம் உருகி ஜஸ் ஆனாலும், மீன் பிடிப்பவர்கள் ஏரியில் இருப்பார்கள். தண்ணீராக இருக்கும் போது, ஏரிக்கரையோரம் நின்று மீன் பிடிப்பவர்கள், தண்ணீர் ஐஸ் ஆனதும், ஐஸ் மீது ஏறி, அதில் துளையிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக மீன் பிடிப்பார்கள். துளை போடுவதற்கு ஒரு கருவி, மீன் அசைவுகளைக் கண்காணிக்க ஒரு கருவி, ஐஸ் ஏரியின் மீது ஒரு கூடாரம் எனத் தொழில் முறை மீன்பிடிப்பவர்களை விட இந்தப் பொழுதுபோக்குமுறை மீன்பிடிப்பவர்களிடம் தான் அதிகக் கருவிகள் இருக்குமோ என நினைக்கும் வண்ணம் அலப்பறைக்குக் குறைச்சலிருக்காது “அடேய், நாங்களே இந்தக் குளிரில் ஓடி ஒளிந்து வாழ்கிறோம். இந்தக் குளிரிலும் எங்களைப் பிடிக்க ஏன்ப்பா உங்களுக்கு இந்தக் கொலவெறி “அடேய், நாங்களே இந்தக் குளிரில் ஓடி ஒளிந்து வாழ்கிறோம். இந்தக் குளிரிலும் எங்களைப் பிடிக்க ஏன்ப்பா உங்களுக்கு இந்தக் கொலவெறி” என்று அந்த மீன்கள் நினைப்பது, இவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇது தவிர, எந்த அட்வென்சரோ, ஆக்டிவிட்டியோ இல்லாமல், அமைதியாக ஏரியின் இயற்கை அழகை ரசிப்பவர்களையும் நிறையக் காணலாம். ஏரிகளைச் சுற்றி இருக்கும் பெஞ்ச்களில் உட்கார்ந்து கொண்டோ, புல் தரையில் படுத்துக்கொண்டோ, மரங்களுக்கிடையே ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டோ, வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்களையும் காணலாம். கடற்புரமே இல்லாமல் எக்கச்சக்கமான பீச் (ஏரிக்கரை) கொண்ட ஊர் இதுவாகத்தான் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கும் பிடித்தவைகளாக இந்த ஏரிகள் இருக்கின்றன.\nஇப்படிப் பலதரப்பட்ட மக்களையும் கவர்பவைகளாக இந்த ஏரிகள் உள்ளன. லேக் கேல்ஹூன் (Lake Calhoun) மாதிரியான ஏரிகளைச் சுற்றி வந்தால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருசேரக் காணலாம். வாரயிறுதியில் திருவிழா போல் ஜே ஜே என்றிருக்கும். தனிமை விரும்பிகள் என்றால் நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏரிகளுக்குச் சென்று வரலாம்.\nமினியாபோலிஸ் நகர்பகுதியில் இருக்கும் ஏரிகளையும், பூங்காக்களையும் இணைத்தவாறு இருக்கும் கிராண்ட் ரவுண்ட்ஸ் (Grand Rounds Scenic Byway), இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 50 மைல் தூரம் கொண்ட பாதை இது. நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லுவதற்கு ஏதுவாகப் பாதை என்பதால், நகரின் முக்கிய ஏரிகளை, ஒரு ரவுண்டில் சென்று காண இந்த��் பாதை உதவும்.\nஇதெல்லாம், சில மணி நேரப் பொழுது போக்குக்கான ஏரிகள். நகர்ப்புறத்தைச் சுற்றியிருப்பவை. நாள் கணக்கில் ஒரு ஏரியை நின்று ரசிக்க வேண்டுமென்றால், லேக் சுப்பிரியருக்குச் செல்லலாம். அது ஏரிகளின் ராணி. இங்கு படகுகளைப் பார்க்கலாம் என்றால், அங்கு கப்பல்களைப் பார்க்கலாம்.\nபொதுவாக, இந்த நிலப்பரப்பில் ஏரிகள் எப்படி உருவாகுமோ, அப்படித்தான் இங்குள்ள ஏரிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு உருவாகியுள்ளன. அதாவது, பனிநிலைக் காலத்தில் (Ice Age) நிலப்பரப்பு மேல் எங்கும் பனியாக இருந்த போது, ஆங்காங்கே நிலத்தினுள் ஊடுருவிய பனிப் பாளங்கள், பின்பு ஏரியாக உருவெடுத்தன. ஆனால், மினசோட்டாவாசிகள் ஒரு சுவாரஸ்யமான கதையையும், இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். அமெரிக்க நாட்டுப்புறக் கதைக் கூறலில் பால் பன்யன் (Paul Bunyan) என்றொரு ராட்சத மரவெட்டி கதாபாத்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவனிடம் இருந்த நீல நிறக் காளை அங்கும் இங்கும் ஓடியதில் பதிந்த கால் தடங்களே, இந்த ஏரிகள் என்பது அந்தக் கதை.\nஒரு பக்கம் மினசோட்டாவின் பொருளாதாரம், ஏரிகளால் வளருகிறது என்றால், இன்னொரு பக்கம் சரியாகப் பராமரிக்கப்படாத ஏரிகளால், மினசோட்டாவின் பொருளாதாரம் பாதிக்கும் சூழ்நிலையும் உள்ளது. மினசோட்டாவின் சில ஏரிகள், பாசிகளால் சூழப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலையும் இங்கு உண்டு. இவ்வகை ஏரிகள் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அதிகம் உள்ளன. மினியாபோலிஸ் நகர்ப் பகுதியில் உள்ள ஏரிகள் அவ்வளவு மோசமில்லை. அதே சமயம் ஆஹா ஓஹோ ரகமுமில்லை. நல்ல சுத்தமான ஏரிகள் என்றால், பெமிட்ஜி (Bemidji) பக்கமும், துலூத் (Duluth) பக்கமும் செல்ல வேண்டும்.\nஎன்ன இருந்தாலும், மினசோட்டாவின் ஏரிகளில் கோடைக்காலத்தில் நிரம்பத் தண்ணீரும், குளிர்காலத்தில் மூடியவாறு பனியும் இல்லாமல் இருப்பதில்லை. போலவே, வழிபாடு என்ற பெயரில் எதையும் ஏரித் தண்ணீரில் கரைப்பதில்லை. ஏரியை மூடி, ஃப்ளாட் போடுவதிலலை. ஏரிகளைச் சுற்றிக் கடைகள் திறந்து, கழிவை ஏரியில் கலப்பதில்லை. அதனால், மினசோட்டாவின் ஏரிகள் எங்கெங்கும் ஸ்பெஷல் தான். என்றென்றும் ஸ்பெஷல் தான்.\nவகை இயற்கை, தகவல், பயணம், பனிப்பூக்கள், மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நி��ழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nஅறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி\nகபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_29.html", "date_download": "2020-01-19T04:22:54Z", "digest": "sha1:YD7NYIDXBM3MEE5QUUK4K63FLR2ZUOMR", "length": 32138, "nlines": 392, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, தமிழ்நாடு, நகைச்சுவை, பேட்டி, பொது, வீடியோ\nதிமுக ஆதரவு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார் வடிவேலு. கடந்த முறை லூஸு என்று கூறிய வடிவேலு இந்த முறை விஜயகாந்த்தை பீஸு என்று வர்ணித்துள்ளார். அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம்.\nஎன்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு ன்னு சொல்லுறார். நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு. அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும். ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா. விருத்தாசலத��தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற. நீ உண்மையான ஆம்பளயா இருந்தா மனுசனா இருந்தா நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற. டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன். ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற.. இப்படியே முக்குறியே. முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு. நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு. விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டு ஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க. இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு... நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும் விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு. என்ன கணக்கு ஒண்ணுமே புரியல சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது. இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.\nஇந்த வீடியோவில் வடிவேலு எம்ஜிஆர் திரைப்பட பாடல்களை திமுக - வுக்கு சாதகமாக பாடியுள்ளார்.\nஇன்றைய பொன்மொழி:இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார். ஆனால் கடைசியில் தண்டிக்கிறார்.\nஇன்றைய விடுகதை:ஜாண் ஜாண் மரத்திலே ஜாண் குருவி தொங்குது கிள்ளி வாயில் போட்டால் திக்கு முக்காடுது. அது என்ன\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: பென்சில் முந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, தமிழ்நாடு, நகைச்சுவை, பேட்டி, பொது, வீடியோ\nMANO நாஞ்சில் மனோ said...\nதலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு வடிவேலு இது மாதிரி பேசுவது சரியல்ல. என்ன செய்வது ......\nMANO நாஞ்சில் மனோ said...\n// இ��்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.//\nபாவம் வடிவேலு'க்கு நேரம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்...\nலைம்லைட்டில் இருந்துகொண்டு இப்படி காட்டமாகப்பேசுவது சரி இல்லை. கண்ணியம் காக்கணும்.\nவடிவேலு ஒரு டம்மி பிசு.. அவன்னுக்கு பைத்தியம் முத்திபோச்சு\nஇவன்லாம் ஒரு ஆளுன்னு பேசாதிங்க பாஸ்\nவிஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி\nவணக்கம் சகோ, இந்தப் பேட்டியினைப் பார்த்தேன், அதுவும் திமுகவிற்கு ஆதரவாக அதிமுக ஐயாவின் பாட்டு. ரொம்ப காமெடியாக இல்ல...\nவடிவேலுவை ஜாமினில் மீள முடியாதவாறு கைது செய்யலாம் என அறிவித்தல் வேறு விடுத்திருக்கிறார்கள்.\nஅரசியலிலும் வடிவேலு கலைஞரை அடிக்கடி பார்த்து’ கோவிச்சுக்காதைங்க ஐயா’ எனச் சொல்லி நடிக்கிறார் என்பதைப் பார்க்கையில்\n‘உலகமே ஒரு நாடக மேடை அதில்\nநாமெல்லாம் ஒரு நடிகர்கள்’’ என்பது மட்டும் தான் நினைவில் வருகிறது.\nஇறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார். ஆனால் கடைசியில் தண்டிக்கிறார்//\nஇந்தப் பழமொழி கலைஞருக்குப் பொருந்தும் போல இருக்கே..\nஇதனைத் தான் சொல்லுவதோ சமயோசிதமகா எழுதுவது என்று.\nஇறுதியில் தண்டிப்பார். அப்போ இந்த முறைத் தேர்தலில் பாடம் புகட்டுவார் என்று சொல்லா வாறீங்க.\nஜாண் ஜாண் மரத்திலே ஜாண் குருவி தொங்குது கிள்ளி வாயில் போட்டால் திக்கு முக்காடுது. அது என்ன\nகொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க. விடை ஏதோ ஒரு பழம் என்று நினைக்கிறேன்.\nஉங்களின் பதிவு சமகால அரசியல் பிரச்சாரத்த்ல் வடிவேலுவின் நகைச்சுவைகளைச் சொல்லி நிற்கிறது.\nஅதேனுங்கோ... மறந்திடாதீங்க...மறந்திடாதீங்க என்று வடிவேலு 6 தடவை சொல்லுறாரு.\nசரியான கருத்தை தவறான முறையில் சொல்கிறார் வடிவேலு\nஇரண்டு அணிகளுமே கூத்தாடிகளால் கூத்தாடிகளுக்காக உருவாக்கப்பட்டஅணிகள்.இதில் சாமான்யர்கள் என்ன செய்யவோ, சொல்லவோ முடியும்.தமிழன் வாழ்வை நிச்சயப்பது சினிமா என்று ஆகி போய்விட்டது,அவனை ஆண்டவன்தான் காக்கவேணும்.\nஇதை பார்க்கும் போது எனக்கு பழைய பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது...\n\"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..\nஇவனுக்கு தைரியம் இருந்த.. விஜயகாந்த எதிர்த்து தேர்தல்ல நிக்க வேண்டியது தானே.. அத விட்டுட்டு.. எதுக்கு இந்த அலும்பல்... முன்னெல்லாம்.. ��வன் காமடிய பார்த்து ரசிச்ச எனக்கு இப்ப இவன பார்த்தாலே வெறுப்பா இருக்கு...\nதனி மனித தாக்குதல் தவிர்க்க பட வேண்டியவை.\nசக்தி கல்வி மையம் said...\nஎன்ன கொடுமை சார் இது\nபேசி தன் மதிப்பினை கெடுத்து கொண்டிருக்கிறார் :\nஉசுப்பேத்தி யாரோ விடுறாங்க ஏன்னு நினைக்கிறன்\nஅரசியல்ல இறங்கீட்டாலே இது தானே. ஹ..ஹ...\nபுதிர் மிளகாய் என நினைக்கிறேன்...\nஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்\nஇனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...\nவடிவேலு ஒரு காமெடி பேசுதான்..\nஇருந்தாலும் வடிவேலு சொல்வது முற்றிலும் உண்மை...\nஆனால் நீங்க விஜயகாந்த் என்கிற குடிகாரனுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தகுதியான ஆள் கிடையாது..\nநீங்க வடிவேலு பத்தி என்ன சொல்லுங்க, பேச்சுச் சுதந்திரம் என்பது நியாயப் படுத்த முடியிற ஒண்ணு. அதுவும் ஒரு அரசியல்வாதியை விமர்சிப்பது. ஆனால், கை நீட்டி விஜய்காந்து அடித்தது \"சட்ட்ப்படி குற்றம்\"\nஅவரை பிடிச்சு உள்ளே போடலாம், பாஸ்கரன் கம்ப்ளயின் செய்தால்\nகட்ட துரைக்கு கட்டம் சரியில்ல\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்க��்\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/08/parthiban-statement.html", "date_download": "2020-01-19T04:44:03Z", "digest": "sha1:D6VSS3BSTZMAR3BUQF6HSO4765OKZ6WL", "length": 11306, "nlines": 185, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: இயக்குனர் பார்த்திபனின் அறிக்கை!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆட��� களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builderscollege.edu.in/13th-july-2019/", "date_download": "2020-01-19T04:01:16Z", "digest": "sha1:USTNAFN3XSQFQZ3YKRXSRA4MUDELJOQU", "length": 8423, "nlines": 192, "source_domain": "builderscollege.edu.in", "title": "13th July 2019 | Builders Engineering College", "raw_content": "\nபில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் ஷிக் ஷா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ் அமைப்பு திராபிட் நேஷனல் எடுகேஷனல் பாலிசி பற்றி கருத்தரங்கம்:\nபில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் “ஷிக் ��ா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ்” நிறுவனம் திராபிட் நேஷனல் எடுகேஷனல் பாலிசி பற்றி கருத்தரங்கம் சென்ற சனிக்கிழமை 13.07.2019 அன்று நடத்தியது. இதில் முனைவர் M சந்தோஷ்குமார், முதல்வர், குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி -காங்கயம், முனைவர் ராதாகிருஷ்ணன், முதல்வர்-பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி- பெருந்துறை மற்றும் முனைவர் கந்தவேல், பேராசிரியர் இயந்திரவியல் துறை, அண்ணாபல்கலைக்கழகம், கோவை ஆகியோர் பங்குபெற்று ஷிக் ஷா சன்ஸ்க்ரிதி உட்டன் நியாஸ் அமைப்பு பற்றி எடுத்துரைத்தனர். அவர்கள் தேசிய கல்வி கொள்கை பற்றி கருத்தரங்கம் நடத்தினர். இதில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்தனர். மேற்கொண்ட அமைப்பினர் பேசுகையில் 1832 இல் மெக்கேளே பிரபு அவர்கள் இந்தியன்விண் திண்ணை பள்ளிகள் மீது ஆய்வு நடத்தியதைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் 1835 அவர்கள் விட்ட அறிக்கையை பற்றியும் கூறினார். மேலும் 1948இல் ராதாகிருஷ்ணன் கமிஷன், 1952இல் முதலியார் கமிஷன், 1966 இல் கோத்தாரி கமிஷன் மற்றும் 1968இல் நடந்த நேஷனல் கமிஷன் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் புதிதாக வரவேண்டிய கல்வி அமாய்ப்பு மற்றும் கல்வி மாற்றங்கள் பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/category.php?c=&s=essay", "date_download": "2020-01-19T05:59:49Z", "digest": "sha1:SIXBKFQQS7YCI2GYQHA3LHNMPO3V3ZCL", "length": 5581, "nlines": 101, "source_domain": "kalakkaldreams.com", "title": "Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nஆறுகால பூஜைக்கும் ஆறு இசை\nமும்பை டூ குஜ்ராத் - ரிலையன்ஸ் முடிவு\nகலக்கல் ட்ரீம்ஸ் - செய்திகள் 29/1/2019\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் - 4\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் -3\nபசுமை விவசாயம்- மாற்று வழியா\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் - 1\nநல்ல பெற்றோர்களாக வாழ்வது எப்படி\nபுயல் அன்று என்ன நடந்தது\nகஜா நிவாரண முகாமில் நடைபெற்ற விபத்து\nதீபத் திருநாள் - கார்த்திகை\nநாங்கள் இருக்கிறோம் - திட்டத்தில் இணையுங்கள்\nஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்வது\nவிடுதிகள் பதிவு கட்டாயம் - சென்னை ஆட்சியர்\nசெல்பி மோகம் உயிர் இழப்புக்கு காரணம்\nதண்ணீர் தட்டுப்பாடு தவிக்கும் சென்னை மக்கள்\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501028/amp?ref=entity&keyword=Vijayapaskar", "date_download": "2020-01-19T04:05:50Z", "digest": "sha1:KVESH4BD2U26IOMHNAR6B23EXVXMXKV4", "length": 7817, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Aims hospital construction is taking place seriously: Minister Vijayapaskar | எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது என்றும் பணியில் எந்தத் தொய்வும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலம் ஒப்படைக்கவில்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும் விடுமுறை குதூகலம்: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்\nஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி: நெல்லை விவசாயிகள் கவலை\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம்...:செங்கோட்டையன் பேட்டி\nராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் தீ பிடித்ததால் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் பரிதவிப்பு\nராசிபுரம் அருகே வீட்டில் தஞ்சம் வழிதவறி வந்த அரிய வகை குருவி\nமதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநல்லம்பள்ளியில் நெல் அறுவடை பணி தீவிரம்\nதைப்பூசம் நெருங்கும் நேரத்தில் அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் பழநி பக்தர்கள்\nகள்ளக்குறிச்சி மக்களின் 15 ஆண்டு கால கனவு சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டம்: நிலம் எடுப்பு, கட்டுமான பணியால் தாமதம்\n× RELATED பிரதமர�� மோடி அடிக்கல் நாட்டிய இ.எஸ்.ஐ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:21:13Z", "digest": "sha1:BZ6IHPNTH5EDSQSCADCG5ENBXESAWSOC", "length": 18795, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாங்டொங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாங்டொங் (சீன மொழி: 广东; பாரம்பரிய சீனம்: 廣東; ஆங்கிலம்:Guangdong; பின்யின்: Guǎngdōng; ஜியுட்பிங்: 2 gwong 1 gwong) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென் சீனக்கடற்கரையை ஒட்டி உள்ள மாகாணங்களுள் ஒன்று. இது முன்னர் ஆங்கிலத்தில் கேன்டன் (Canton) அல்லது குவாங்டுங் (Kwangtung) என அழைக்கப்பட்டது.\n• கேசிய மொழி Pinyim\nசீனாவில் அமைவிடம்: குவாங்டொங் மாகாணம்\n21 அரச தலைவர், 121 கவுண்டி மட்டம், 1642 நகர மட்டம்\nகண்டோனீயம், கேசிய மொழி, தியோச்சூ, லைச்சௌ மின், துஹுவா, மாண்டரின் மொழி, சுவாங்கு மொழி\nநிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட [5][6] குவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.[7]\nமாகாணத் தலைநகராக குவாங்சௌ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். 1989 முதல், குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.\n\"குவாங்\" என்ற சொல்லுக்கு \"விரிவடைவது\" அல்லது \"பரந்த\" என்று பொருள், \"டாங்\" என்ற சொல் \"கிழக்கு\" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]\nகுவாங்டொங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கிமீ (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்த��ல் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.\nகுவாங்டொங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.\nகுவாங்டொங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.\nகுவாங்டொங்ஙின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உண்ணாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டொங் சீனாவின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர ���குதி ஆகியவை ஆகும்.\nகுவாங்டொங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது.[5][6] பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டொங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும். இந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர் ஆவர். குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.[9]\n2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி[10] குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.[11] 2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.[12]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:41:00Z", "digest": "sha1:GOITYFTZ2F2SZUMHL3ZKQJIAZXZFY26W", "length": 4642, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:உஸ்பெக்கிஸ்தான் - விக்கிசெய்தி", "raw_content": "\nஉஸ்பெக்கிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n11 சூன் 2014: கராச்சி விமான நிலையத் தாக்குதலுக்கு உஸ்பெக்கிஸ்தான் இசுலாமிய இயக்கம் உரிமை கோரியது\n18 பெப்ரவரி 2012: உஸ்பெக் மொழி விக்கிப்பீடியாவை உஸ்பெக்கித்தான் தடை செய்தது\n23 டிசம்பர் 2011: கிர்கிஸ்தானில் இனமோதல் தொடருகிறது, 170 பேர் உயிரிழப்பு\n21 சூலை 2011: மத்திய ஆசியாவில் நிலநடுக்கம், 13 பேர் உயிரிழப்பு\nஉஸ்பெக்கிஸ்தானுக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:14:17Z", "digest": "sha1:NUKCWTELRN4NEKCXKQYQWV4AVKN4UK4X", "length": 6101, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபு நிக்கீம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 5 நவம்பர் 1988 (1988-11-05) (அகவை 31)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 14.37 15.75\nஅதியுயர் புள்ளி 24* 32\nபந்துவீச்சு சராசரி 24.86 37.34\n5 விக்/இன்னிங்ஸ் 4 0\n10 விக்/ஆட்டம் 1 0\nசிறந்த பந்துவீச்சு 5/40 2/27\nமார்ச்சு 16, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஅபு நிக்கீம் (Abu Nechim , நவம்பர் 5, 1988), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 16 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:59:32Z", "digest": "sha1:CS4ERBYB7PJOBRHJRKGBBUWC4VI265AT", "length": 16344, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொமினிக் குக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 572) சூன் 22, 1995: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு செப்டம்பர் 9, 2002: எ இந்தியா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 18.00 10.00 25.09 21.31\nஅதிக ஓட்டங்கள் 59 31* 200* 93\nபந்துவீச்சு சராசரி 29.81 27.43 26.55 27.38\nசுற்றில�� 5 இலக்குகள் 5 – 35 4\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – 5 –\nசிறந்த பந்துவீச்சு 7/43 3/27 9/43 6/21\nபிடிகள்/ஸ்டம்புகள் 18/– 6/– 232/– 112/–\nஏப்ரல் 12, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடொமினிக் குக் (Dominic Cork, பிறப்பு: ஆகத்து 7 1971), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 864 ஓட்டங்களை எடுத்தார்.இதில் 59 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிக பட்ச ஓட்டம் ஆகும். மேலும் பந்துவீச்சில் 131 இழப்புகளைக் கைப்பற்றினார். 180 ஓட்டங்களை எடுத்துள்ள இவர் 41 இழப்புகளைக் கைப்பற்றினார். 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 312 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 9812 ஓஒட்டங்களை எடுத்துள்ள இவர் 969 இழப்புகளைக் கைப்பற்றினார். இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 200* ஓட்டங்களை எடுத்தார். 307 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\n1990 இல் டெர்பிஷையர் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமான இவர் 1992 இல் 21 வயதில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். 1992 முதல் 2002 வரை இங்கிலாந்துக்காக 69 போட்டிகளில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டில் லங்காஷயர் துடுப்பாட்ட அணியில் சேர்வதற்கு முன்பு கார்க் 13 ஆண்டுகள் டெர்பிஷையர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு லங்காஷயரை விட்டு வெளியேறிய கார்க், 2009 முதல் 2011 வரை விளையாடிய ஹாம்ப்ஷயரில் சேர்ந்தார், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இவர் தலைவராக செயல்பட்டார். [1] ஹாம்ப்ஷயரில் இருந்தபோது, இவர் 2009 ஃப்ரெண்ட்ஸ் பிராவிடன்ட் கோப்பையினை வென்றார், மேலும் 2010 ஃப்ரெண்ட்ஸ் பிராவிடன்ட் இ20 இல் கவுண்டியை போட்டியில் வெற்றி பெற்றார். இவர் 2011 ஆம் ஆண்டின் முடிவில் ஹாம்ப்ஷயர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 22 செப்டம்பர் 2011 அன்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது பிரபலமான புனைப்பெயர் \"கார்க்கி\" ஆகும்.\nஇவரது பெற்றோர்கள் இருவரும் மேற்கு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் ஆவர். இவரது பெற்றோர்களான மேரி மற்றும் ஜெரால்ட் கார்க் ஆகியோரின் மூன்று மகன்களில் இளையவராக நியூகேஸில்-அண்டர்-லைமில் கார்க் பிறந்தார்.[2] இவரது தாத்தா, ஆர்க்கிபால்ட் கார்க், 1910 களில் போர்ட் வேல் எஃப்சிக்காக தொழில் முறை அல்லாத கால்பந்து போட்டிகளில் விளையாடினார். இவரது தந்தை நிதி ஆலோசகராக பணியாற்றினார். நியூகேஸில்-அண்டர்-லைம் கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கு முன்பு , ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இவர் கல்வி பயின்றார் . [3]\nகார்க் தனது முதல் மனைவி ஜேனென்பவரை 22 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார், [4] ஆனால் சர்வதேச த்டூப்பாட்டப் போட்டியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்களால் திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு வழிவகுத்தது. [5] இந்தத் தம்பதியினருக்கு கிரெக் எனும் ஒரு மகன் உள்ளார். கிரெக், 2014 இல் டெர்பிஷையருக்காக அறிமுகமானார், கவுண்டியின் அகாதமியில் சேர்ந்த பிறகு நான்கு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடினார். [6] இவரது மகனும் பன்முகத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.\nகார்க் டெர்பியில் வசித்து வருகிறார், மேலும் டோனா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். [7] இவர் ஸ்டோக் சிட்டி எஃப்சியின் ஆதரவாளர் ஆவார். [8] [9]\nஸ்கை ஸ்போர்ட்ஸிற்கான விளையாட்டு வர்ணனையாளரக இருக்கிறார். பாகிஸ்தான் தொலைக்காட்சி கழகத்திற்காக இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்தபோது, இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி மீதான 2009 தாக்குதலில் சிக்கியவர்களில் இவரும் ஒருவராவார். போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தாக்குதலின் கூறுகளை இட்டுக்கட்டியதாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறியதைத் தொடர்ந்து இவர் விமர்சித்தார்.[10] இவர் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் பணியாற்றினார்.\nடெர்பிசையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2019, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:04:54Z", "digest": "sha1:KSYT246JNMYV5HK4NCOI2FTJ5CKVMDWQ", "length": 15530, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்கள் இப்பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நெடுந்தீவு நபர்கள்‎ (9 பக்.)\n► புங்குடுதீவு நபர்கள்‎ (11 பக்.)\n► யாழ்ப்பாண அரசர்கள்‎ (23 பக்.)\n► யாழ்ப்பாண நகர முதல்வர்கள்‎ (10 பக்.)\n\"யாழ்ப்பாணத்து நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 323 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇ. மு. வி. நாகநாதன்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nஎஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை\nஎஸ். ஜே. ராம் பிரசன்\nஏ. எம். ஏ. அசீஸ்\nக. சு. நவநீதகிருஷ்ண பாரதி\nசி. வி. கே. சிவஞானம்\nசுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார்\nடபிள்யூ. எம். எஸ். தம்பு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமாவட்டங்கள் வாரியாக இலங்கை நபர்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 01:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/02/03/avatar-3d/", "date_download": "2020-01-19T04:11:27Z", "digest": "sha1:QZC4MAYDEQ573MCFKNNDERBV3ERB3RHT", "length": 26136, "nlines": 148, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம் – வார்த்தைகள்", "raw_content": "\nAvatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்\nவெளிநாடு சென்று திரும்பிய என் மூத்த அண்ணன், ஃப்ரேம் செய்யப்பட்ட இரண்டு 3D ஓவியங்களைக் கொண்டு வந்திருந்தார், அப்போது எனக்கு 8 வயதிருக்கும். அதுதான் நான் 3D என்னும் சொல்லை முதல் முறை கேள்விப்பட்டது. முதல் படம் கிறிஸ்து அரசரின் ஓவியம், இயேசு மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தோடு அரசருடையில் தன் இதயத்தை வெளியே காட்டியபடியிருக்கும் கம்பீரமான ஓவியம். மற்றது மாதா மிக எளிய இளநீல நிற ஆடையோடு விண்ணை நோக்கி எழுந்து பறக்கும் (பரலோக மாதா அல்லது விண்ணேற்ற மாதா) நளினமும் அழகும் கூடிய ஓவியம். பல அடுக்குகளாக இருக்கும் அ��்த ஓவியங்களில், இயேசுவுக்கு சிறிது முன்னே தனியாகத் தெரிந்தது அவருடைய திருஇருதயம். இயேசுவும் அவர் தலைக்கு மேலே அந்தரத்தில் இருக்கும் கிரீடமும் தனியாக நடுவில் தெரிய, சிறிது பின்னே, அவர் வீற்றிருக்கும் சிம்மாசனம் பெரிதாக எழுந்து நின்றது. மாதா அந்தரத்தில் எழுந்தருளியிருக்க அவருக்கு முன்னும் பின்னும் மேகங்கள் அவரைவிட்டு விலகித் தனியாகத் தெரிந்தன.\nஇவ்வாறாக உருக்காப்படும், தூரம் அல்லது ஆழம் இருப்பது போன்ற மாயத்தோற்றம்தான் முப்பரிமான ஓவியங்களுக்கு ஒரு அற்புதத்தன்மையைக் கொடுக்கின்றன. வரையப்பட்ட ஆள் அல்லது பொருள் (Subject), அதன் முன்னிருக்கும் இடம் (Foreground), பின்னிருக்கும் இடம் (Background) ஆகிய மூன்றும் விலகித் தனித்தனியாகவும் அதேசமயம் ஏதோ ஒருவகையில் இணைந்து ஒரே படமாகவும் தெரிந்தால் அது ஒரு நல்ல முப்பரிமாண படம். இப்போது அத்தகைய படங்கள் மிக எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன (பெரும்பாலும் உள்ளூரில் போலி செய்யப்பட்டவை), ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்த இரு படங்களும் மிகப்பெரிய அதிசயமாக இருந்தன. எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் முதலில் அந்தப் படங்கள் மாட்டப்பட்ட சுவருக்கு எதிரே நின்று, கைகளைக் கட்டியபடியோ கன்னத்தில் கைவைத்தோ அல்லது மோவாயை வருடியபடியோ சிறிது நேரம் ஆராய்ச்சி செய்துவிட்டு பிறகுதான் வந்தவிஷயத்தைப் பேசுவார்கள். இப்போதுகூட நான் தூத்துக்குடிக்குச் செல்கிறபோது எங்கள் வீட்டின் வரவற்பறையை இப்போதும் அலங்கரிக்கும் அப்படங்களைப் பார்த்தபடி நிற்பதுண்டு.\nஎண்பதுகளின் மத்தியில் வெளியானது இந்தியாவின் முதல் 3D படமான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’. அது மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, தமிழகமே திரும்பிப்பார்த்தது. மொத்த மக்களும் அதைப் பற்றியே பேசினார்கள், குடும்பம் குடும்பமாக வந்து கண்ணாடி போட்டுக்கொண்டு அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். பள்ளிக்கூடங்கள் மாணவர்களிடம் பணம் வசூலித்து, உயிரியல் தாவரவியல் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதைப்போல வரிசை வரிசையாக அழைத்துவந்து படம் காட்டினார்கள். நானும் அந்த மாணவர்களில் ஒருவனாகத்தான் அதைப் பார்த்து வியந்தேன். மறுநாள் ஆசிரியர், திரை என்பது நீளம் அகலம் உள்ள இருபரிமாணம் என்றும் மூன்றாவது பரிமாணம் திரையிலிருந்து பார்வையாளர்களை நோக்கி நீண்டிருந்தது என்றும் விளக்கினார். பல நாட்களுக்கு நாங்கள் அதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தோம்.\nஇன்றும் தமிழ் சினிமா வணிகத்தில் மை டியர் குட்டிச் சாத்தானின் வெற்றி ஒரு மைல் கல். கேயார், அபிராமி ராமநாதன் போன்ற பல தமிழ்த் திரையுலகப் பெரும்புள்ளிகளின் தொடக்கப்புள்ளி அந்தப் படம்தான். பல சிறு நகரங்களுக்கு கறுப்பு நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்தியது அப்படம். குடும்பத்தோடு அந்த அதிசயத்தைக் காண வந்து, பார்க்காமல் திரும்பிச்செல்ல மனமில்லாமல் ஐந்து மடங்கு அதிகமாகப் பணம் கொடுத்து மக்கள் படம்பார்த்ததை நானே கண்டிருக்கிறேன். இரண்டாம் முறை குட்டிச்சாத்தான் பார்க்க முடியாமல் நான் பலமுறை திரும்பிச் சென்றிருக்கிறேன். நீண்டநாள் கழித்து இரண்டாவது வெளியீடாக அப்படம் வந்தபோதுதான் நான் மறுமுறை பார்த்தேன். அதன் திரைக்கதை அமைப்பும் இயக்கமும், தமிழின் சிறுவர்களுக்கான மாயாஜாலப் படங்களுக்கான உயர்ந்தபட்ச இலக்காக இன்றுவரை நீடிக்கிறது. அதன் 3D காட்சிகளில் இன்றும் மறக்க முடியாத ஒன்று, நம் கண்ணை நோக்கிப் பாய்ந்துவரும் தீப்பந்து, அதற்குப் பயந்து குனியாதவர்களே இல்லை. அடுத்தது நம்மை நோக்கி நீட்டப்படும் ஐஸ் கிரீம். அதன் முனையிலிருக்கும் செர்ரிப் பழம் எதிர்பாராத ஒருகணத்தில் முன்னால் நழுவி விழும்போது நாக்கை நீட்டியவர்களில் நானும் ஒருவன்.\nஅந்தப் படத்தின் வெற்றி தமிழ்த் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் 3D களத்தில் இறக்கிவிட்டது. ஆனால் அவர்களால் உருப்படியாக ஒன்றுகூட எடுக்க முடியவில்லை. கற்பனை வறட்சியான கதைகளை வைத்துக்கொண்டு, குட்டிச்சாத்தானில் செய்ததையே வேறுவேறு பொருட்களை வைத்துச் செய்தார்கள். நம்மை நோக்கி கல்லெறிந்தார்கள், ஈட்டி, கம்பு, கத்தி என்று கையில் கிடைத்ததையெல்லாம் நம் கண்ணுக்கு நேரே நீட்டி மெதுவாக ஆட்டி அல்லது சுழற்றி நம்மைப் பயமுறுத்தினார்கள். கையால் குத்தினார்கள், விரலை நீட்டி எச்சரித்தார்கள். விஜயகாந்த் கூட ஒரு 3D சண்டைப் படத்தில் நடித்தார். அவர்கள் எதையாவது நீட்டுவதைக் கூட ரசிக்க முடிந்தது, ஆனால் நம்மை நோக்கி எறிவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவிலை, அது வீண் பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.\nபிறகு நான் அந்தப் படங்களில் சிறப்புக் காட்சிகளைத் தனியாக எடுத்துச் சேர்க்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன். அந்த ஷாட்கள் மட்டும் தனி வண்ணத்தில் இருக்கும். அந்த வண்ண மாறுபாட்டை பார்த்த உடனேயே நான் உஷாராகிவிடுவேன். அவர்கள் நம் கண்ணைக் குறிவைப்பதற்கு சற்று முன்னால் நான் சட்டென்று கண்ணாடியைக் கழற்றிவிட்டு பக்கத்திலிருப்பவர்கள் பீதியுடன் அலறுவதைப் பார்த்து ரசிப்பேன். படத்தில் அவ்வப்போது வரும் இந்த தாக்குதல்களை எதிர்பார்த்து படம் முழுவதும் கண்ணாடி அணிந்து பார்ப்பதென்பதும் சலிப்பூட்டுவதாக இருந்தது. இறுதியாக, 3Dயில் சாத்தியமான உச்சக் காட்சியொன்றை எடுத்தபிறகு தமிழ் சினிமாக்காரர்கள் இனி இதில் செய்ய ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டார்கள். ஒரு கவர்ச்சிப் பாட்டில் ஜெயமாலினியா அல்லது அனுராதாவா என்று நினைவில்லை, முன்னால் குனிந்து குலுங்கி ஆடினார். நிறைய ஆண்கள் வாயைப் பிளந்தார்கள், சிலர் கையைத் தூக்கிக் காற்றைப் பிசைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஇவ்வாறாக குட்டிச் சாத்தானின் ஐஸ்கிரீமும், தீப்பந்தும் பற்பல வடிவமெடுத்த பின்பு, எனக்கு 3D கண்ணாடிகளின் மேல் ஒரு அலர்ஜியே ஏற்பட்டுவிட்டது. அவற்றில் பார்த்த ஒரு காட்சி கூட எங்கள் வீட்டிலிருந்த ஓவியத்தின் அழகை நெருங்கக்கூட இல்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் மூன்று காரணங்கள் தோன்றுகின்றன..\nமுதலாவது காரணம், கண்ணுக்கு மிக அருகில் நீட்டப்படுவது அல்லது எறியப்படுவது என்பது திடீர் அதிர்ச்சிகளை உருவாக்குவதினால் மனம் எப்போதும் எச்சரிக்கையோடு இருக்கும். ஆகவே கதையின் மீது கவணமும் காட்சியமைப்புகளை ரசிக்கும் மனநிலையும் இல்லாமலாகிறது.\nஇரண்டாவது காரணம், முழுப் படமும் 3Dயாக இல்லாமல் தனித்தனித் துண்டுக் காட்சிகளாக, ஸ்பெஷல் எஃப்க்டுகளாக மட்டும் பயன்படுத்தப்பட்டது.\nமூன்றாவது மிக முக்கியமான காரணம், திரையில் ஓடும் படம் எப்போதும் போல இரு பரிமாணங்கள் (2D) கொண்டதாகவே இருந்தது, திரைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான வெளியில் மட்டுமே அவ்வப்போது மூன்றாவது பரிமாணம் காட்டப்பட்டது. அதாவது முன்னிருப்பவை(Foreground) மட்டுமே தனித்துத் தெரிந்தது கதாபாத்திரங்கள்(Subject) மற்றும் பின்னணிக் காட்சிகள்(Background) சேர்ந்தே இருந்தன. மாறாக, முப்பரிமாண ஓவியங்களில் இருப்பதைப் போல கதாபாத்திரங்கள் பின்னணிக் காட்சியிலிருந்து பிரிந்து தனித்துத் தெரியும் அழகு கூடிவரவே இல்லை. நாம் நேரில் ஆட்களைக் காண்பதைப் போல முப்பரிமானமாக கதாபாத்திரங்களைப் பார்க்க முடிந்ததே இல்லை.\nஅப்படி ஒரு முழுமையான முப்பரிமாணப் படம் எடுக்கப்படுவது என்பது, ஒரு அறிவியல் புனைகதைக்குள் வேண்டுமானால் கற்பனையாக நிகழலாம், நிஜத்தில் சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அவதார் படத்தைப் பார்க்கும்வரை..\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n3d, avatar, avatar 3D, அவதார், அவதார் 3D, தமிழ், திரைப்படம், முப்பரிமாணம், வார்த்தை, வார்த்தைகள், tamil, vaarthai, vaarthaikal\nOne thought on “Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்”\n//இறுதியாக, 3Dயில் சாத்தியமான உச்சக் காட்சியொன்றை எடுத்தபிறகு தமிழ் சினிமாக்காரர்கள் இனி இதில் செய்ய ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டார்கள். ஒரு கவர்ச்சிப் பாட்டில் ஜெயமாலினியா அல்லது அனுராதாவா என்று நினைவில்லை, முன்னால் குனிந்து குலுங்கி ஆடினார்.//\n// நிறைய ஆண்கள் வாயைப் பிளந்தார்கள், சிலர் கையைத் தூக்கிக் காற்றைப் பிசைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக��� துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/27/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-01-19T04:53:00Z", "digest": "sha1:P5LNS35YPFZAMLM5DPMDOUWQZ5WMDIAP", "length": 10742, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "தல அஜித்துடன் இணைகிறாரா? யாஷிகா ஆனந்த்!! | LankaSee", "raw_content": "\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழ் மக்களை அடிமையாக நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\nநிர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோதல்\nதல அஜித்துடன் எனக்கு நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் கிங்காக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தனது அதிகப்படியான உழைப்பின் மூலம் உயர்ந்து நின்ற மாமனிதர். ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனது பின்னால் வைத்திருப்பவர் தல அஜித்.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார். இந்நிலையில், நடிகை யாஷிகா சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇவர், ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.\nதற்போது யாஷிகா ஆனந்த் “ஜாம்பி” என்ற படத்தில் யோகிப���பு உடன் நடித்து வருகின்றார். இந்த “ஜாம்பி” படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் டுவிட்டரில் நேரலையில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றார். அப்போது தனது ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்து வந்தார்.\nரசிகர்கள் பலர் சாம்பி படம் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பல கேள்விகளை யாஷிகாவிடம் வினவினர். அதற்கு அவர் பதிலளித்தார். அப்போது பல ரசிகர்கள் தல அஜித் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “எனக்கு அவருடன் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது. நீங்க எல்லோரும் அவரிடம் போய் சொல்லுங்கள். அப்பொழுதாவது அவர் எனக்கு நடிக்க வாய்ப்பு தருகிறாரா என பார்ப்போம்” என அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறு யாஷிகா கூறியிருப்பது, தல அஜித் மற்றும் யாஷிகா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையை தொடர்ந்து நேபாளத்தில் உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்\nஅமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:46:54Z", "digest": "sha1:OEYLY65FO7PTLYPT5MGAQDGWSLYRY4VB", "length": 8900, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": ", விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன். | LankaSee", "raw_content": "\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nவடக்கு கி��க்கை இந்தியா இணைத்து கொள்ளும்…. சிவாஜிலிங்கம்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\n, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை சாபத்தை கைவிடமாட்டேன்.\non: செப்டம்பர் 18, 2019\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரையில் இறங்கமாட்டேன் என உத்தரபிரதேசத்தில் பாலத்தின் மீது பிராத்தனை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.\nநிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவிற்கு 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. ஆனால், விக்ரம் லேண்டர் சேதமடையாமல் சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக ஆர்ப்பிட்டர் மூலம் தகவல் பெறப்பட்டது.\nஅன்று முதல் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை. எனவே, விக்ரம் லேண்டர் தனது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது.\nஆனால், உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்தின் ராட்சத தூணில் தேசியக்கொடியோடு ஏறியுள்ள ஒருவர் பிரார்த்தனை நடத்தி வருகிறார். இவரது நோக்கமென்னவென ஒரு பேப்பரில் எழுதி தூக்கி எறிந்துள்ளார்.\nஅதில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை கீழே இறங்கமாட்டேன். இங்கேயே இருந்து சந்திர கடவுளை பிரார்த்தனை செய்வேன். எனது பெயர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் இன்று உயிரிழந்துள்ளார்\nபுத்தர்கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளுக்கு ஏற்பட்டநிலை\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32250", "date_download": "2020-01-19T05:06:16Z", "digest": "sha1:3X32KNS3U6XY3TJSLEOQ7KAPYG5LTC46", "length": 11298, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "அடைமாவு பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமீந்துபோன அடைமாவு - ஒரு கப்\nஊறவைத்த ரவா - கால் கப்\nஉப்பு - கால் தேக்கரண்டி\nஅரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு கப்\nகேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமீந்துப்போன அடைமாவுடன் துருவிய கேரட், ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.\nஇவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் கார்ன்ஃப்ளார் மற்றும் அரிசிமாவு இரண்டையும் கலந்துக் கொள்ளவும்.\nபிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.\nஇருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். எல்லாமாவையும் இதுப்போல் பொரித்து எடுக்கவும்.\nஒருநாள் செய்து பார்த்துட்டு கமெண்ட் போடுறேன் ரொம்ப நல்லா இருக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T04:14:51Z", "digest": "sha1:5PW3GT4L7EDNL5ZEGTWXPCL4REOAS4OH", "length": 10806, "nlines": 118, "source_domain": "www.ilakku.org", "title": "அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்\nஅமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்\nஈராக்கின் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள அல் பலாத் இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச வானொலி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த முகாம் மீது 6 ஏவுகணைத் தாக்குதல்கள் நேற்று முன்தினம் (12) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க படை அதிகாரிகள், எப் 16 ரக விமான இயங்கு தளம் என்பன உள்ள முக்கிய தளமாக இந்த இராணுவ தளம் காணப்படுகின்றது.\nஇந்த ஏவுகணைத் தாக்குதலில் முகாமுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லையென கூறப்படுகின்றது. இருப்பினும், ஈராக்கிலுள்ள ஈரான் அனுசரணையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன\nPrevious articleவிடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை நீடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம்\nNext articleசிங்களவர் விரும்பும் தீர்வு\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சு���ரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅவுஸ்திரேலியா காட்டுத் தீயால் நியூசிலாந்து வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியது\nஉயிர் காத்த விமானிக்கு உயரிய விருதினை ரஷ்ய சனாதிபதி வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/dmk-election-report-2019/", "date_download": "2020-01-19T05:04:07Z", "digest": "sha1:SXA3VFT4XCVOA6RFKSG3QDGY2N2OK2GC", "length": 17005, "nlines": 85, "source_domain": "www.namdesam.com", "title": "திமுகவின் அக்னிப்பரீட்சை…! – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் திமுக நிற்கப்போகும் தொகுதிகளில் 15 தொகுதிகள் எளிதாக வெற்றிப்பெறக் கூடிய தொகுதிகள் எனவும், காங்கிரஸுக்கு, அக்கட்சி பலவீனமாக உள்ள 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்களும், எதிர்கட்சியினரும் கடுமையாக சாடுகின்றனர். இது பற்றி விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டசபைத் தேர்தலின் திமுக-காங்கிரஸின் ஓட்டு விகிதங்களை அடிப்படையாக வைத்தே இந்த விவாதங்கள் எழுகிறது. மேலும் குறிப்பாக வடமாவட்டங்களிலுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 10ல் போட்டி போடுவதால் இங்கே பலரது கண்களை உறுத்துகின்றது. உண்மையில், திமுக அக்னிப் பரீட்சையில் இறங்கியிருக்கிறது, அது எப்படி என்பதைப் பற்றியே இக்கட்டுரை.\nகலைஞர் கருணாநிதி-செல்வி ஜெயலலிதா இல்லாத இந்த அரசியல் களத்தில், கடந்த தேர்தல்களின் முடிவுகளை விடவும் இந்த தேர்தலின் முடிவுகள் வித்தியாசமாக, ஆச்சரியமானதாகவும் இருக்கபோகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் பல தேர்தல்களுக்கு அடிப்படை அளவீடாக இருக்கப்போகிறது. அடுத்தத் தலைமுறை தலைவர்களை மக்கள் அடையாளம் தயாராகிவீட்டார்கள்.\nதிமுக-காங்���ிரஸ் வட மாவட்டங்களில் 2016ஆம் ஆண்டு பெற்ற வெற்றிக்கு பாமக தனியாக நின்றது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்க வேண்டும். அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றி விகிதத்தைவிடவும், பாமக பெற்ற வாக்குகள் அதிகம்.\nஇப்படியான சுழ்நிலையில் பாமக-தேமுதிக-பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தப் பிறகு கடந்த கால தேர்தல் கணக்கு விவரங்கள் அதிமுக-பாமக-பாஜக-தேமுதிக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. ஆகவே தான், வடமாவட்ட அரசியல் களம், அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதைப் போல ஊடகங்களால் கருத்துருவாக்கப் பட்டிருக்கிறது . ஆக, வட மாவட்டங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற பலமான போட்டியை எதிர்க்கொள்ள வேண்டியதாகிறது.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, முஸ்ஸீம் லீக், இரு கம்யூனிஸ்டுகட்சிகள் போன்ற கட்சிகளுக்கு வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளிலுள்ள கிராமங்களில், கிராமக் கிளைகள் கூட கிடையாது. இப்படியான சுழ்நிலையில் எஞ்சி இருப்பது விடுதலைசிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதிலும் விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே வட மாவட்டங்களில் வருகிறது. காங்கிரஸும் வடமாவட்டங்களில் பெரிதாக செல்வாக்குப் பெற்ற கட்சியில்லை. இதனடிப்படையிலே தான், திமுகவே போட்டியிடுகிறது.\nவடமாவட்ட அரசியலில் அதிமுக, திமுக, பாமக ஆகிய முன்று கட்சிகளும் மிக முக்கிய சக்திகளாக விளங்குகிறது. 2006 சட்டமன்ற தேர்தல் வரை, பாமக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணியே வடமாவட்டங்களில் வெற்றிப் பெற்றது. 2006ல் தேமுதிகவின் வருகைக்குப்பிறகு காட்சிகள் மாறின. பாமகவின் வாக்கு வங்கி, தேமுதிகவின் வரவால் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.\nபாமக 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழுத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட, பாமக போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றது, ஆனால் தேமுதிக 29 இடங்களில் வெற்றிப்பெற்று எதிர்கட்சியானது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா��க-தேமுதிகவிற்கு பெரும் இழப்புகளையே கொடுத்தது. இது தேமுதிக, பாமக என இரண்டு கட்சிகளின் செல்வாக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2016ல் பாமக தனித்து நின்று அது தன்னுடைய செல்வாக்கை ஓரளவிற்கு நிரூபித்தால், மாம்பழம் சற்றே ஏழு சீட்டுகளாய் கனிந்திருக்கிறது. தேமுதிகவின் முரசு நான்கு சீட்டுகளாய் தேய்ந்திருக்கிறது. தற்போதும் வடமாவட்டங்களில், திமுக, அதிமுக போன்று எல்லா கிராமங்களிலும் பாமக, தேமுதிகவிற்கு கிளைகள் இருக்கிறது. பாஜகவும் வடமாவட்டங்களை வென்றால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என கணக்குப்போட்டு வேலை செய்து வருகின்றது.\nஇந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டால், பாமக-தேமுதிக-அதிமுக-பாஜக ஆகிய கட்சிகளின் இந்தக் கூட்டணி நிச்சயமாக ஒரு பலமான கூட்டணி. பாமகவின் ராமதாஸ், “இப்படை தோற்கின், எப்படை வெல்லும்” என்று முழங்குகிறார். கடந்தகாலத் தேர்தல் தரவுகளின் அடிப்படையில், இந்தக் கூட்டணி திமுகவின் கூட்டணியைவிட பலமான கூட்டணியாகவும் பெரும்பாலான ஊடகங்களும் உருவகப்படுத்துகின்றன.\nகள யதார்த்தம் யாதெனில், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெறப்போகும் வாக்கே வெற்றித் தோல்வியை தீர்மானிக்கப்போகிறது. அது, அதிமுக நிற்காத தொகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் ஓட்டைப்பிரிப்பார்களே தவிர, வெற்றிபெறும் அளவிற்கு அமைப்பு பலமில்லாத கட்சிகள். இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தான், திமுக தனியாக வடமாவட்டங்களிலுள்ள 10 தொகுதிகளில் நின்று, அதிமுக கூட்டணிக்கு கடும் போட்டியைத் தரக் காத்திருக்கிறது.\nஇது திமுகவிற்கு வடமாவட்டங்களில் வாழ்வா சாவா போராட்டம், என்னளவில் வெற்றிக்கோட்டை திமுக அணி தொட்டுவிடும் என்றே கணிக்கிறேன். அதற்கு மிக முக்கியக் காரணமாக, மத்திய-மாநில அரசுகளில் மீது இருக்கும் எதிர்ப்பு. ஆகவே கருணாநிதி இல்லாத திமுகவிற்கு இந்தத் தேர்தல் அக்னிப்பரீட்சையே.\n– திமுக தேறுமா இந்த அக்னிப் பரீட்சையில்… மக்கள் தீர்ப்பே இறுதியானது… தீர்ப்பு… மே23ல்…\n(அடுத்தடுத்தக் கட்டுரைகளில், ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி நேருக்குநேர் – சேலத்துச் செய்தி, கொங்கு மண்டல அரசியல், அதிமுகவிற்கு ஏ��் இது சாதகமான தேர்தல் மற்றும் பல தலைப்புகளில்…)\nPrevநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nடெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- சிஐஎஸ்எப் அதிகாரி உயிரிழப்பு\nஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/04/", "date_download": "2020-01-19T04:15:39Z", "digest": "sha1:MEDBBAURBZH4BXGVUYPLFYGYQ7P2L3XZ", "length": 23170, "nlines": 524, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: April 2015", "raw_content": "\nவியாழன், 30 ஏப்ரல், 2015\nLabels: உடல், உழைப்பு, கவிதை\nபுதன், 29 ஏப்ரல், 2015\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2015\nவியாழன், 23 ஏப்ரல், 2015\nபுதன், 22 ஏப்ரல், 2015\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2015\nகூட்டிப் போனது பெரிய கோயில்\nLabels: உலகமயம், கவிதை, தலைமுறை\nதிங்கள், 20 ஏப்ரல், 2015\nஞாயிறு, 19 ஏப்ரல், 2015\nசனி, 18 ஏப்ரல், 2015\nதேற்றிக் கொள்ள வேண்டியது தான்\nசெவ்வாய், 14 ஏப்ரல், 2015\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nஞாயிறு, 12 ஏப்ரல், 2015\nசனி, 11 ஏப்ரல், 2015\nதிங்கள், 6 ஏப்ரல், 2015\nவியாழன், 2 ஏப்ரல், 2015\nLabels: இயற்கை, கவிதை, குழந்தை\nபுதன், 1 ஏப்ரல், 2015\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்��ால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/category.php?c=photo-gallery&s=meme-gallery", "date_download": "2020-01-19T06:11:09Z", "digest": "sha1:ZHNZMRHFTPP2G3XI37556SATRXSMGIVB", "length": 2780, "nlines": 43, "source_domain": "kalakkaldreams.com", "title": "Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nநிழற்படத் தொகுப்பு மீமீ கேலரி\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2\nஹர்ஷிதா பார்வை-4 vs நண்பர்கள் கவிதையும்\nஹர்ஷிதா பார்வை - 3\nலீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்\nஹர்ஷிதா பார்வை - 2\nஹர்ஷிதா பார்வை - 1\nலீ குவான் பார்வை -2\nலீ குவான் பார்வை -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-122002271/13818-2011-03-28-09-14-35", "date_download": "2020-01-19T04:44:02Z", "digest": "sha1:JXGCSBNDBYHVLZXNG4DH4TZLNIWLECDZ", "length": 17242, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமானது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2011\nமனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ\nஇந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஇடது கைப் பழக்கம் ஏன்\nகளைத்துப் போன கால்களும் களைத்துப் போகாத உள்ளங்களும்\nசங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபெரியார் முழக்கம் - மார்ச் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2011\nபார்ப்பன பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமானது\nஇந்தியாவின் எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சி யாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nஇந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதை அமெரிக்கா விற்கு எழுதித் தந்த அடிமை சாசனம் என்றெல்லாம் விமர்சித்தது வெறும் அரசியலே என்றும் அதை ஆழமாக பார்க்க வேண்டாம் என்று பாரதிய ஜனதா கூறியதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் வாஷிங் டனுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியின் பேச்சுக்கள் மற்றும் அவர் நடந்து கொண்ட முறையை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக ஆவணங்களில் பதியப்பட்டிருப்பதை ‘தி இந்து’ நாளிதழ் வெளிப்படுத்தி யுள்ளது. (கேபிள் எண்.48692)\nஇந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளு மன்றத்தில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2005 ஆம் ஆண்டு, டிசம்பர் 26, 27 தேதி களில் மும்பையில் பா.ஜ.க. மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் நிறை வேற்றிய தீர்மானத்தில் ஒன்று, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தம் என்று விமர்சித்திருந்தது.\nஇத் தீர்மானத்தை நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே, பா.ஜ.க. தலைவர்கள், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த தீர்மானத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினாராம்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) ப.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்துள்ளார் அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.\nஅப்போது, ‘பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத் துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகை யிலான எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படாது’ என்று தன்னிடம் அத்வானி கூறியுள்ளார். இதனை அதே நாளில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்.\n‘எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கை யுடன் காணப்பட்ட பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தலைமை யிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்’ - என அதில் குறிப்பிட் டிருந்தார்.\nஅமெரிக்காவுடனான உறவு தொடர்பான பா.ஜ.க. நிலைப்பாட் டின் தன்மையை 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப் பட்ட கேபிளில் விவரிக்கப்பட் டுள்ளது.\nமும்பையில் 2005 டிச. 26 மற்றும் 27-ல் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது, அமெரிக்கா வின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பா.ஜ.க. தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி, பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேச்சுக்காக வெளியிடப் ட்டது’ என்று கேட்டுக் கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட் டுள்ளது.\nஇதன் மூலம் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பா.ஜ.க. எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள் தான் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1007/thirugnanasambandar-thevaram-thiruvotriyur-vidaiyavan-vinnum-manunth", "date_download": "2020-01-19T05:11:18Z", "digest": "sha1:VBAN4T5OLAT55YHP5CRFYCBEN5QNU2VO", "length": 33774, "nlines": 399, "source_domain": "shaivam.org", "title": "விடையவன் விண்ணுமண்ணுந் திருவொற்றியூர் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அர��ளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார�� வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- ��ிருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய ல���ருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞ���னசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஇத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:00:50Z", "digest": "sha1:OE726FQCFWIX5YDNS2ZTSFLHQKQALMOA", "length": 6640, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரோன் பவுல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரோன் பவுல் (ஆங்கிலம்:Aaron Paul) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நீட் போர் ஸ்பீட், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆரோன் பவுல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T05:18:54Z", "digest": "sha1:AKI6UTM7OIP6HZHY5WW4KMYZKZE3HCUG", "length": 11294, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்னா எரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3,350 m (10,990 ft) , (மாற்றத்துக்குட்பட்டது)[1]\nமவுண்டன் பைக் (mountain bike)\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஎட்னா எரிமலை (Mount Etna) ஐரோப்பாவின் தென் இத்தாலியில் சிசிலித் தீவில் உள்ளது. ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது[2].\n4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பொங்கியது. இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. 1669 ஆம் ஆண்டு பொங்கியதில் 20000 பேர் இறந்தனர்[3]. எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பயணிகள் 2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள்.\n1992 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் பகல் அன்று வெடித்தது. சிசிலியில் கடானியா வானூர்தி நிலையம் அருகில் இந்த எரிமலை உள்ளது. எனவே எரிமலை வெடித்தபோது வெளியேறிய புகை வானிலும் விமான நிலையத்திலும் பரவியதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டது.\nஎட்னா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. எனவே மலையின் அடிவாரச் சரிவில் திராட்சைத் தோட்டங்களும் பிற பயிர்களும் வளர்க்கிறார்கள். எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கிறார்கள்.\n16 மார்ச் 2017 அன்று எட்னா எரிமலை மீண்டும் வெடித்து தீக்குழம்புகளைக் கக்கியது.[4][5] இதனை படம் எடுக்கச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் வெடித்துத்து சிறிய தீக்குழம்புகளிலிருந்து மயிரிழையில் தப்பினர்.[6]\n↑ எட்னா எரிமலை மீண்டும் சீற்றம் - நெருப்புக்கங்குகள் வெடித்துச் சிதறுவதால் பொதுமக்கள் வெளியேற்றம்\n↑ எரிமலையில் அகப்பட்ட பிபிசி குழு: நூலிழையில் உயிர் தப்பினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-19T04:50:18Z", "digest": "sha1:G4GURTSYXUPKKRLGODI25Y5XBAJSI5M6", "length": 53890, "nlines": 771, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சிசு டி சேலசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n15 ஜூலை 1602 (இணை ஆயர்)\nசாய்து தே சேலசு, சவோய்\nஇயேசுவின் தூய இருதயம், முள் முடி\nபேக்கர், ஓரிகன்; சின்சினாட்டி; எழுத்தாளர்கள்; செய்தியாளர்கள்; கொலம்பஸ் (ஒகையோ); காது கேட்காதவர்கள்; கல்வியாளர்; அபிங்டன், தென் ஆப்பிரிக்கா; வில்மிங்டன், டெலவெயர்; எழுத்தாளர்; செய்தியாளர்; the Institute of Christ the King Sovereign Priest\nபிரான்சிசு டி சேலசு (French: Saint François de Sales, ஆகஸ்ட் 21, 1567 - டிசம்பர் 28, 1622) ஜெனீவா நகரின் முன்னாள் ஆயரும், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் சீர்திருத்தத் திருச்சபையினரை மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு சேர்க்க அரும்பாடுபட்டார். இவர் ஒரு சிறந்த மறை சொற்பொழிவாளர். இவரின் புத்தகங்கள், குறிப்பாக Introduction to the Devout Life மற்றும் Treatise on the Love of God ஆன்மீக உருவாக்கம் மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு பெரிதும் பயன்படுகின்றன. இயேசுவின் திரு இருதயம், கன்னி மரியின் மாசற்ற இதயம் குறித்தான இவரின் படைப்புகள் ஜீன் யூட்ஸை இயேசு மற்றும் மரியாயின் இதயங்களுக்கான பக்தியை துவக்க காரணியாயிருந்தது.[1]\n21 ஆகஸ்டு 1597-இல் , பிரான்சு நாட்டில் உள்ள சாவாய் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரின் தந்தை பிரான்சிசு டி பையோசி, தாய் பிரான்சிசு சியோன்ஸ். ஆறு பிள்ளைகளுள் தலைப் பேறு ஆனதால், இவருக்கு உயர்தர கல்வி இயேசு சபையினரின் மேற்பார்வையில் அளிக்கப்பட இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். 1583-இல் பாரிஸ் நகரில் உள்ள காலேஜ் தே கிலமோண்டில் மேற்கல்வி கற்க சென்ற போது, அங்கே மனிதனின் முடிவைக்குறித்த விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வது உறுதி என எண்ணி மிகவும் வருந்தினார். அதனால் ஏற்பட்ட துக்கத்தினால் டிசம்பர் 1586-இல் உடல் நலம் குன்றியது. 1587 சனவரியில் தெற்கு பிரான்சில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே கடவுளுக்கு தன் வாழ்வினை அர்ப்பணிக்க முடிவு செய்து, கடவுள் அன்பாய் இருகின்றார் என விவிலியம் கூறுகின்றது, ஆதலினால், அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் பாதையில் செல்ல தீர்மானித்தார்.\n1592-இல் சட்டம் மற்றும் இறையியல் துறைகளில் முனைவர் பட்டத்தை பதுவா பல்கலைக்கழகத்தில் பெற்றார். ���ங்கே தான் தனக்கு இறை அழைத்தல் இருப்பதாக முதன் முதலில் உணர்ந்தார். படிப்பு முடிந்ததும், உடணே வீடு திரும்பாமல், லார்த்தோ, இத்தாலியில் உள்ள மரிஅன்னை திருத்தளத்திற்கு திருப்பயணம் சென்றார்.\nமனித நேயம், சொல்லாட்சிக் கலை, இறையியல், மற்றும் சட்டம் படித்தப் பின்னர், தன் தந்தை பார்த்து வைத்திருந்த செல்வந்தக் குடும்பப்பெண்ணை மணக்காமல் குருவாக தீர்மானித்தார். அப்போதய ஜெனீவா நகர ஆயரின் அழைப்பை ஏற்று, குருமடத்தில் சேர்ந்து, குருவாகி, அம்மறை மாவட்ட கத்தீடிரலில் 1593-இல் பணிபுரிந்தார்.\n1517-இல் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரின் கத்தோலிக்க ஆயர்கள் பிரான்சில் உள்ள அன்னெசி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர், பிரான்சிசு கதிடிரலில் பணிசெய்து கொண்டுருந்ததால், சவாய் நகரில் இருந்த சீர்திருத்தத் திருச்சபையினரிடம் மறை பரப்பலானார், இவரின் முயர்ச்சியால் பலரும் கத்தோலிக்கத்திற்கு திரும்பலாயினர்.\nஇவர் உரோமை நகரம் மற்றும் பாரிஸ் நகருக்கு பயணம் செய்து திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மற்றும் பிரெஞ்சு அரசன் ஆறாம் ஹென்றியும் உடன்பாடு செய்ய வைத்தார்.\n1602-இல் ஜெனீவா ஆயரின் இறப்புக்குப் பின், பிரான்சிசு டி சேலசு புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவரின் ஆயத்துவ பணியின் போது, எல்லோரும் இவரை சிறந்த மறையுரையாளராகவும், ஏழை எளியவரின் நண்பராகவும் கண்டனர். இவரின் புத்தகங்களில் இவரின் பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் இலத்தீன் மொழியின் ஆற்றல் வெளிப்பட்டது.\n6 ஜூன், 1610-இல் புனித ஜேன் பிரான்சிஸ் டி சன்டாலேடு சேர்ந்து, மாதா மிணவுதல் சபை என்னும் பெயரில், பெண்களுக்கான துறவர சபையினை துவக்கினார்.\nஅவர் 28 டிசம்பர் 1622 - இல் லியோன், பிரான்சில் இறந்தார், அப்போது சவாயின் பிரபு முதலாம் சார்லஸ் இம்மானுவலோடு பயணித்துக்கொண்டிருந்தார்.\nதிருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர், பிரான்சிசு டி சேல்சுக்கு 1661-இல் அருளாளர் பட்டமும், மூன்று வருடத்துக்கு பின் புனிதர் பட்டமும் அளித்தார். 1877-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவருக்கு மறைவல்லுநர் பட்டம் வழங்கினார்.[2]\nஅன்னெசி நகரில் உள்ள மரியாள் எலிசபெத்தை சந்தித்ததன் நினைவாக உள்ள பேராலயத்தில் இவரின் கல்லறை உள்ளது. பல புதுமைகள் அங்கே நிக��்வதாக கூறப்படுகின்றது. இவரின் விழா நாள் சனவரி 24 ஆகும்.\n1923-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவரை எழுத்தாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.\nஇவர் செவிடருக்கு மறைக்கல்வி போதிக்கும் வழிவகைகளை கண்டுபிடித்ததினால் இவரை செவிடருக்கு பாதுகாவலராக கொள்வர்.\nபுனித தொன் போஸ்கோ 1859-இல் துவங்கிய சபையை இவரின் பாதுகாவலில் வைத்து, சலேசியர்கள் எனப் பெயர் சூட்டினார்.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: \"St. Francis de Sales\". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பிரான்சிசு டி சேலசு\n\"St. Francis de Sales\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).\nஜியோவானி ஃபொன்டானா — பட்டம் சார்ந்தது —\nநிகோபோலிஸ் மற்றும் லாதெருமின் ஆயர்\n15 ஜூலை 1602 - 17 செப்டம்பர் 1602 பின்னர்\nகிலொட் தெ கார்னியர் ஜெனிவா ஆயர்\n17 செப்டம்பர் 1602 - 28 டிசம்பர் 1622 பின்னர்\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சி��ன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – ��ிழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/naan_paniyatriyavai/?replytocom=252", "date_download": "2020-01-19T04:12:03Z", "digest": "sha1:IKECYWDNQ6BY7TA4EOKVPULGESYL3QCI", "length": 39812, "nlines": 342, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "நான் பணியாற்றியவை – வார்த்தைகள்", "raw_content": "\nநான் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சாலை‘. முழுவதும் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்டது. சாலைப் பயணம் – உளவியல் திகில் – அறிவியல் புனைவு என்று தொட்டுச் செல்லும் திரைக்கதையின் மையம், இன்றைய இளைஞனுக்கு சமூகத்தின் மீதிருக்கும் விமர்சனங்களும் கேள்விகளும்தான். படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் மேலதிகத் தகவல்கள் பின்பு வெளியிடப்படும்.\nநான் இயக்கி, இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், ‘அழகு குட்டி செல்லம்‘. இந்த உலகம் குழந்தைகளுக்கு உரியது என்பதை மையமாகக் கொண்டது. இங்கு எல்லாமே நம் சந்ததியை மனதில் வைத்தே செய்யப்படுகிறது என்பதையும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய நம்பிக்கையை பூமிக்குக் கொண்டுவருகிறது என்பதையும், பலரது வாழ்க்கைகளின் வழியே விவரிக்கும் திரைக்கதை. விஜய் டிவி ‘நீயா நானா‘ நிகழ்ச்சியின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசை வேத் சங்கர் சுகவனம், பாடல்கள் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், படத்தொகுப்பு பிரவீன் பாஸ்கர், ஒலி வடிவமைப்பு உதயகுமார்.\nஆனந்த விகடன் பத்திரிகை நிறுவனத்துக்காக 5 “தீம் பாடல்களை” இயக்கினேன். கோவை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய ஐந்து பகுதிகளுக்கும் தனித்தனியாக வரும் ‘என் விகடன்’ இணைப்புப் புத்தகத்தைப் பற்றிய இந்தப் பாடலுக்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்தார். 5 பாடல்களிலும் பல்லவி ஒன்றாகவே இருக்க, சரணங்கள் மட்டும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறும். பொதுப் பல்லவியையும் சென்னைக்கான சரணங்களையும் நா.முத்துக்குமார் எழுதினார். கோவை : தாமரை, திருச்சி : யுகபாரதி, மதுரை : நெல்லை ஜெயந்தா, புதுச்சேரி : கபிலன். ஆனந்த விகடனின் 86ஆம் ஆண்டைக் கொண்டாடவும், அந்தந்தப் பகுதிக்கான ‘என் விகடன்’ இணைப்பின் துவக்கத்தையும் குறிக்கும் விதத்திலும் கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் பிப்ரவரி-மார்ச் 2011 நடந்த விழாக்களில் இந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன, பிறகு உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின.\nநஞ்சு புரம் – திரைப்படம்\nநான் எழுதி, இயக்கி, நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய திரைப்படம். பாம்புகளை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, ஜாதீய ஒடுக்குமுறை என்னும் சமூகத்தீங்கை விமர்சிக்கும் இந்தப் படத்தில், ராகவ், மோனிகா, தம்பி ராமையா, நரேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ஐந்து ஆண்டுகள் கழித்து 2011 ஏப்ரல் 1ஆம் தேதி, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் (இராம. நாராயணன்) மூலமாக வெளியிடப்பட்டது. தேர்வுகள், தேர்தல், உலகக்கோப்பை மற்றும் IPL கிரிக்கெட் போன்ற நெருக்கடிகளுக்கு நடுவில் வெளிவந்திருந்த போதிலும், அனைவருக்கும் வணிகரீதியில் லாபகரமாகவே அமைந்தது என்பது ஆச்சர்யமே. பணியாற்றியவர்களுக்கும் பொதுவாக நல்ல பெயரே கிடைத்தது. குமுதம், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களும் பாராட்டின.\nநான் இயக்கிய தினசரித் தொடர். ஒரு தனிக் கிராமம் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான வீடுகளை ஒரே வளாகத்துக்குள் அமைத்துக் கட்டப்படும், ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்புகள், நவீன சென்னையின் புதிய முகமாகவே மாறிவருகின்றன. அத்தகைய குடியிருப்பு ஒன்றில் வாழும் வெவ்வேறு விதமான ஐந்து பெண்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் அழகான நட்பைப் பற்றிய கதைதான் ரோஜாகூட்டம��. 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது, மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு.\nநான் இயக்குனராகப் பணியாற்றிய இசைப் போட்டி நிகழ்ச்சி. இதில் போட்டியாளர்களாகவும் நடுவர்களாகவும், திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்த மற்றும் வளர்ந்துகொண்டிருக்கும் பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட மற்ற போட்டிகளைப் போல சீரியஸாக இல்லாமல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கேளிக்கைக்காக மட்டுமே நடத்தப்பட்ட திரையிசை நிகழ்ச்சி. 2008ஆம் ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.\nஃபேஷன் துறையினரையும் திரைத் துறையினரையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நான் இயக்குனராகப் பணியாற்றினேன். சிங்கப்பூரின் ஃபேஷன் மாணவர்கள், சென்னையில் கேமராக்கள் பொறுத்தப்பட்ட அறைகளில் தங்கி ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆடை வடிவமைத்தார்கள். படத்தின் இயக்குனர் சொன்ன காட்சிச் சூழலுக்குப் பொறுத்தமாகவும் பட்ஜட்டுக்குள்ளும் துணி அணிகளைத் தேடி சந்தைகளில் அவர்கள் அலைந்ததை, புகழ்பெற்ற சினிமா இயக்குனர்களிடமும் ஃபேஷன் டிசைனர்களிடமும் நுணுக்கங்களைக் கற்றதை, உடை தைத்து நடிகர்களுக்குப் போட்டுப்பார்த்ததை, தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டதை என எல்லாவற்றையும் பல கேமரா யூனிட்டுகளாகப் பிரித்துப் படமெடுத்தேன். 2007-08யில் சிங்கப்பூரின் தொலைக்காட்சியான மீடியாகார்ப் டிவி12 சேனலுக்காக இதைத் தயாரித்தவர்கள் ஹம்மிங்பேர்ட் ஃப்லிம்ஸ் நிறுவனத்தார்.\nபொது இடங்களில் தேடியலைவதையே போட்டியாகக் கொண்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் 3 தம்பதிகள் கலந்துகொண்டார்கள். 2007யில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வாராந்திர நிகழ்ச்சியை நான் தயாரித்து இயக்கினேன்.\nசென்னையின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பெருமளவு மாற்றியமைத்த தகவல் தொழில்நுட்பத் துறையைப் பின்னணியாகக் கொண்ட கதை. நான் இயக்கிய இந்தக் குறுந்தொடர் 2007யில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.\nஎன் தோழி, என் காதலி, என் மனைவி\nதமிழ்த் தொலைக்காட்சியின் முன்னணி நடிகர்களான வேணு அர்விந்த், சேத்தன் போன்றவர்கள் நடித்து நான் இயக்கிய இந்த தினசரித் தொடரை திரைப்பட இயக்குனர் ���ஸந்த் தயாரித்தார். 2005-06யில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.\nஒரு இயக்குனராக எனக்கு மிக நல்ல பெயரை உருவாக்கித் தந்த இந்த தினசரித் தொடரில் வாரம்தோறும் ஒரு பேய்க்கதை ஒளிபரப்பாகியது. 2004-05யில் விஜய் டிவிக்காக இதைத் தயாரித்தவர்கள் டைம் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தார்.\nதனியாகப் படம் இயக்கும் பெரும் கனவோடு அலைந்து திரிந்த ஆண்டுகள் இவை. அவ்வப்போது சில உருப்படி இல்லாத, சில உருப்படியான வேலைகளையும் மாறிமாறிச் செய்துகொண்டிருந்தேன். திரு.ரமேஷ் கிருஷ்ணன் இயக்கி, விஸ்வாஸ் ஃப்ளிம்ஸ் தயாரித்து, சினேகா நடித்த, “அது” (2003) என்னும் பேய்ப் படத்தில் நான் துணை இயக்குனராகப் பணியாற்றினேன். ராடண் நிறுவனம் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற “ருத்ர வீணை”, “சிவ மயம்” (2002) ஆகிய தொடர்களில் எபிசோட் டைரக்டராக (தொடருக்குப் பொதுவான இயக்குனர் ஒருவர் இருக்க சில எபிசோடுகளை மட்டும் இயக்குபவராக) பணியாற்றியிருக்கிறேன். அதே ராடாண் நிறுவனம் தெலுங்கில் தயாரித்த ஒரு தொடருக்கு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஜெயா டிவியில் ஒரு மாயாஜாலத் தொடருக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். நிம்பஸ் நிறுவனம் தயாரித்த ஒரு வெளிவராத தொடரின் ஆரம்ப 20 அத்தியாயங்களை இயக்கி இருக்கிறேன்.\nநான் முதன்முதலில் இயக்கிய தொலைக்காட்சித் தொடர். முழுக்க முழுக்க ஒரு கல்லூரி வளாகத்துக்குள், அங்குள்ள நட்பு, பகை, காதலைச் சுற்றி நடக்கும் கதை. இந்த வாராந்திர தொடரை 1999-2000யில் விஜய் டிவிக்காக யு.டி.வி நிறுவனம் தயாரித்தது.\nநானே சொந்த செலவில் தயாரித்து எழுதி இயக்கிய அரை மணி நேர குறும்படம். மகாபாரத ஏகலைவன் கதையைப் புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி. எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தில் ஏகலைவன் பற்றி வரும் பகுதி என்னை மிகவும் கவர்ந்திருந்ததால் அந்தப் பாதிப்பில் உருவாக்கியது. வழக்கமாக புராணப் படங்களில் வருவது போன்று தங்க அணிகலன்களும் பட்டாடைகளும் இல்லாமல் யதார்த்தமான உடைகளும் ஆயுதங்களும் வடிவமைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டது. இதில் இடம்பெற்ற விரல் துண்டாகும் கிராஃபிக்ஸ் காட்சியும், அர்ஜுனனாக வரும் ராகவ், ஏகலைவனாக வரும் அஜித்குமார் மற்றும் தி.சு.சதாசிவம் ஆகியோரின் நடிப்பும் நிறைய பாராட்டுகளைப் பெற்றது.\nநான் திரைக்கதை எழுதி இணை இயக்குனனாகவும் பணியாற்றிய குழந்தைகளுக்கான தொடர். ஒரு சிறுவனிடம் இருக்கும் மேஜிக் பென்சிலால் எதை வரைந்தாலும் அது அப்படியே நிஜத்தில் உருவாகி வந்துவிடும் என்பதைக் கருவாகக் கொண்டது. 1999யில் விஜய் டிவிக்காக யு.டி.வி. நிறுவனம் தயாரித்தது. இது தமிழில் அடைந்த வெற்றி மற்றும் கதையம்சம் காரணமாக, யு.டி.வி. நிறுவனம் எனது திரைகதையில் வடநாட்டுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து இந்தியில் “ஷக்கலக்க பூம் பூம்” என்ற பெயரில் மீண்டும் எடுத்தார்கள், இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியடைந்தது.\nதமிழ் நாடு அரசு திரைப்படக் கல்லூரியில், என் படிப்பின் (1995-97) ஒரு பகுதியாக மூன்றாம் ஆண்டில் நான் எழுதி இயக்கிய குறும்படம். இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலத்தைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், ஆயுதத்தால் மேலும் அழிவே ஏற்படும் என்றும் அரசியல் தீர்வே ஒரே வழி என்றும் காட்டியது. சாகித்திய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரான தி.சு.சதாசிவம், இப்போது தெலுங்கில் இயக்குனராக இருக்கும் என் நண்பன் ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 1998ஆம் ஆண்டு கேரளாவின் உலகத் திரைப்பட விழாவில் இக்குறும்படம் காட்டப்பட்டது.\n28 thoughts on “நான் பணியாற்றியவை”\nநன்பரே தொலைக்காட்சி தொடர்களை அவ்வளவாக பார்க்கும் வழக்கம் இல்லாததால் மேற்கண்ட எதையுமே பார்த்ததில்லை. ஆனால் உங்களிடம் நல்ல திறமை இருக்கிறது என்பது உங்களின் பதிவுகளின் மூலம் தெரிகிறது. நஞ்சுப்புரம் படம் பார்க்க ஆவலாயிருக்கிறேன்.\n மேலும் நிறைய‌ ப‌டிப்புக‌ளை ப‌டைத்து ம‌க்க‌ள் ம‌ன‌தில் நீங்கா இட‌ம் பெற‌ வாழ்த்துக்க‌ள்.\nஅன்புள்ள வடுவூர்குமார், மஞ்சூர் ராசா\nநஞ்சுப்புரம் படம் பார்க்க ஆவலாயிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nசென்னையிலிருந்த போது தொடர்ந்து காத்து கருப்பு பார்த்துக்கொண்டிருந்தேன்,நல்ல ஆக்கம் அதும் ஊடே அடிக்கடி போடப்படும் விளம்பரங்கள் தான் எனக்கு அப்போது மிகவும் எரிச்சலூட்டியது.\nநீங்கள் திரைப்பட கல்லூரி மாணவரா\nஅதே ஆண்டு என் நண்பன் ஜோதீஷ் என்பவரும் ஆக்டிங் படித்தார்,கோல்ட் மெடல் எல்லாம் வாங்கினார்.சந்தர்ப்ப வசத்தால் சோபிக்கவில்லை.மனம் திறந்தமைக்கு மிக்க நன்றி.\nநான் ஜெகன்… காத்து கருப்பு எழுத்தாளர்.\nரோஜா கூட்டம் எடுக்கப்பட்ட appartment ல் தான் என்னுடைய cousin பி���தர் வசித்து வருகிறார் \nஒரு முறை ஷூட்டிங்கை அவருடைய வீட்டில் இருந்து பார்த்தேன் (உங்களையும் தான் ).\nஉங்களை blog ல் சந்திப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை .\nஉலக சினிமா வை பற்றின உங்கள் பார்வையும் கருத்துக்களும் மிக அருமை \nஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே\nவாழ்த்துகள் ஸார், உங்களது பதிவுகளும், வாழ்ககை குறிப்புகளும் சுவராசியம்.சுட்டிக்கொடுத்த ஜெமோவுக்கும் நன்றி\nநன்றி ராம்கி. என் வாழ்க்கைக் குறிப்புகள் சுவாரசியமா உருப்படியாக ஒன்றும் செய்யவில்லையே. இன்னும் போவதற்கு நிறைய தூரம் இருக்கிறது.\nஹலோ சார்லஸ் சார்.. திரைப்பட இயக்குனராகும் கனவோடு சுற்றி வருபவன். தற்போது குமுதம் – வெப்டிவியில் வேலைபார்த்து வருகிறேன்.. எந்த துறையில் சாதிக்க வேண்டுமானாலும் அதையே சூழலாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படி திரைப்படத்தைப் பற்றி விவாதிக்கும் நண்பனாக, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக நீங்கள்.. உங்கள் இணையதளம் வழியே இருக்கிறீர்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘எனக்கும் சினிமாவ பத்தி தெரியுமாக்கும்’ என்று சொல்லிக் கொள்வதற்காகவே மேதாவித்தனமாய் சிலர் குற்றஞ்சொல்லி விமர்சனம் எழுதபவர்களுக்கு மத்தியில்… ‘இதாம்பா சினிமா.. இப்படியெல்லாம் கூட திரைப்படத்தை ரசிக்கலாம் என்று தோளில் கைபோட்டு சொல்லிக்கொடுக்கும் உங்கள் பாணி (பணி) மிக மிக பாராட்டப்பட வேண்டியது… நன்றி.\nஉங்கள் கடிதங்கள் மிகவும் உற்சாகமூட்டுவதாய் இருக்கின்றன. நன்றி\nஉங்களது ” ஜீ பூம் பா” வின் பால்ய கால ரசிகன் நான். உங்களின் வெற்றிப் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் \nநன்றி ஆ.பாண்டியன். ‘நஞ்சு புரம்’ சுவரொட்டியைக் கவணித்திருக்கிறீர்கள் என்றறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநன்றி கனாக் காதலன். ‘ஜீ பூம் பா’ எனக்கு மறக்க முடியாத அனுபவம்.\nஉங்களின் பக்கம் அசைக்கின்றது. உலக சினிமா பற்றிய உங்கள் ஆர்வம் எனக்குள் மகிழ்ச்சியை தருகின்றது… தொடர்ந்தும் எழுதுங்கள். வாழத்துக்கள் சகோதரரே.\nதங்களின் அடுத்த சினிமா அல்லது தொலைக்காட்சிக்கான படைப்பு எப்போது\nR. Cyril க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/mar/24/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2886205.html", "date_download": "2020-01-19T04:22:16Z", "digest": "sha1:2WMFMPJCKDTCG4RAMLBLKGYOTH2ODT4L", "length": 8724, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கமுதியில் மகனின் தவறான நடத்தையால் தாய் தீக்குளித்து சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகமுதியில் மகனின் தவறான நடத்தையால் தாய் தீக்குளித்து சாவு\nBy DIN | Published on : 24th March 2018 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகமுதியில் மகன் தனது சொல்லை கேட்காமல் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி சுமதி (30). இவருக்கும், கணவர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு அரவிந்த் (13) என்ற மகன் உள்ளார். அரவிந்த், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பல தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇதனை அறிந்த சுமதி பலமுறை மகனைக் கண்டித்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் அரவிந்தை பலமுறை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி தாய் சுமதிக்கும், அரவிந்துக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அரவிந்தை அச்சுறுத்துவதற்காக சுமதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி மிரட்டியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக தீப் பற்றியதில், சுமதியின் உடலில் 50 சதவீதத்துக்கு மேல் தீக் காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி சுமதி உயிரிழந்தார். இது குறித்து சுமதியின் சகோதரர் பாண்டியராஜன் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:02:38Z", "digest": "sha1:6UCTIHQTHZMGJNIDBEWUAPBKQND3IZIV", "length": 9002, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாயாவதி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16\nமூன்று : முகில்திரை – 9 ஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்த���யில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர். “இன்றிருக்கும் அத்தனை பசுக்களும் காளைகளும் அன்றும் இதே தோற்றத்துடன் இருந்தன. வேறு உடல்களில்” என்றார் ஸ்தோக கிருஷ்ணர். அம்சுவும் பத்ரசேனரும் விலாசியும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் எப்போதும் இணைந்தே இருந்தனர். “அவரை பிரியமுடியாது என்றுசொல்லி ஸ்ரீதமரும் சுதமரும் வசுதமரும் உடன்சென்று துவாரகையில் …\nTags: அநிருத்தன், சத்யபாமை, பிரபாவதி, மாயாவதி, யசோதை, ருக்மிணி\nவெண்முரசு - இந்தியா டுடே பேட்டி\nஉரையாடும் காந்தி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T04:46:58Z", "digest": "sha1:RN2M5HX37CNQ2FJ3V4VY275F6IE3VEPF", "length": 9944, "nlines": 140, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை ஐகோர்ட்டு News in Tamil - சென்னை ஐகோர்ட்டு Latest news on maalaimalar.com", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாநகர பஸ்சில் ரகளை- சட்டக்கல்லூரி மாணவருக்கு ஐகோர்ட்டு நூதன தண்டனை\nசென்னை மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சட்டக்கல்லூரி மாணவருக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை அளித்துள்ளது.\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை- மகேஷ் பாபு\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங���களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/10/nandhini/", "date_download": "2020-01-19T05:14:08Z", "digest": "sha1:YSK2TOIAP4GWRLMFH457AKB2WRK5ASTV", "length": 28220, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி தமிழ்நாடு நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\n28.06.2019 அன்று பிணையதாரர்களிடம் இனிமேல் நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nமது ஒழிப்பு போராளி நந்தினி கைது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 345(1)-க்கு விரோதமானது\nசட்டவிரோத காவலில் உள்ள நந்தினி, ஆனந்தனை உடனே விடுதலை ���ெய்க\nகடந்த 27-06-2019 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் மது ஒழிப்பு போராட்டக்காரர்கள் நந்தினி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். நந்தினி, ஆனந்தன் மீது இதச.228,186,189 – பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் நீதித்துறை நடுவர் அவர்கள் STC.2857/2014- வழக்கில் விசாரணை நடத்தும்போது சாட்சி மணிகண்டனிடம், மது உணவுப் பொருளா போதைப் பொருளா என நந்தினி கேட்டது வழக்கிற்குத் தொடர்பில்லாதது, கேட்க வேண்டாம் என நீதித்துறை நடுவர் தடுத்தும் கேளாமல், தொடர்ந்து அதே கேள்வியைக் கேட்டதாகவும், உடனே ஆனந்தன் நீதிமன்றமும், மது விற்பனைக்கு உடந்தை என குற்றம் சாட்டியதாகவும் – இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் என இருவரையும் கைது செய்து, பிணை உரிமை குறித்து விளக்கியதாகவும், அவர்கள் பிணையில் செல்ல மறுத்துவிட்டதாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nபின்பு 28.06.2019 அன்று பிணையதாரர்களிடம் இனிமேல் நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.\nநந்தினி கைது தொடர்பான சட்டம் மற்றும் நடைமுறை :\nஇதச பிரிவு 228 – நீதிமன்றச் செயல் நடவடிக்கையின்போது பொதுப் பணியாளரை உள்நோக்கத்துடன் அவமதித்தல் அல்லது குறுக்கிடுதல், இதச 228-ன் கீழான வழக்கை நடத்த வேண்டிய முறை பற்றி Section 345 in The Code Of Criminal Procedure, 1973 விளக்குகிறது.\nபிணையில் வெளிவந்துள்ள நந்தினி மற்றும் ஆனந்தன்.\nஇதன் படி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் நபர் மீது குற்றவியல் நீதித்துறை நடுவர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.\nஎனவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் நபர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 345(1) ல் கூறியுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றியே குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்திய தண்டனைச் சட்டத்தில் கண்டுள்ள 175,178,179,180,220,228 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றச் செயல் நடைபெற்றால் அந்த குற்றம் நடந்த அதே நாளில், அச்செயலை புரிந்த நபருக்கு தகுந்த கால அவகாசம் வழங்கி அவருடைய பதிலை கேட்ட பின்பு, உரிய காரணங்களை விளக்கி அதே நாளில் விடுதலை செய்தோ அல்லது ���ூ.200/- அபராதம் விதித்தோ தீர்ப்பளிக்க வேண்டும்.\n♦ ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா \n♦ கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் \nஇந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அது இயற்கை நீதிக்கு முரணானதாக கருதப்படும், ஒட்டு மொத்த வழக்கும் ரத்து செய்யப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்தி – எதிர் -திருமகள் (CRL.O.P.4003 OF 2008) வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.\nஆனால் நந்தினி வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டமும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும் பின்பற்றப்படவில்லை. எனவே நந்தினி – ஆனந்தன் நீதிமன்றக் காவல் சட்டவிரோதமானது (judicial custody is illegal). 09.07.2019-ல் நந்தினி – ஆனந்தன் மீதான நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கூடாது, உடனே விடுதலை செய்ய வேண்டும்.\nபின் குறிப்பு : நேற்று 09-07-2019 பிற்பகலில் நந்தினி – ஆனந்தன் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nகன��ாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123106", "date_download": "2020-01-19T04:53:21Z", "digest": "sha1:DRC4RSCKFQCY7EJS25LAC4PIXGPR24YB", "length": 13635, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ. போலிசாரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.\nதலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ���ான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.\nஅவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதனிடையே சிபிஐ அதிகாரிகள் டெல்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால் காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர்.\nஅவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவரை கைது செய்வதற்காக கார் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் வீட்டின் கேட் கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே கொண்டு வரப்பட்டது.\nஉடனடியாக அந்த பகுதியில் பெரிய அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திரண்டனர். இதனால் அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ அதிகாரிகளால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது இன்று இரவு முழுவதும் அமலாக்கத்துறை கஸ்டடியில் இருப்பாரா என்று அறிய முடியவில்லை\nஐ.என்.எக்ஸ். மீடியா சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் கைது 2019-08-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி;ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவல் மட்டுமே\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ;ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மீண்டும் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு\nஅரசுக்கு எதிரான குரலை கட்டுப்படுத்தும் முயற்சிதான் எனது தந்தை ப.சிதம்பரம் கைது – கார்த்தி சிதம்பரம்\nமுன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nமுன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-19T05:59:35Z", "digest": "sha1:BKNPVJLS4N3ST6NIFSVHEQYYJGYAFXXX", "length": 16761, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னை Archives - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nசென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் துணையோடு பிரமாண்ட பேரணி நடந்தது.அதில் 650 அடி நீள தேசிய கொடியை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு ...\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்���ுள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகம் பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் இன்னும் தேவையான அளவு மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பாமல் உள்ளன. ...\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது\nவ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல் –‘சென்னையில் வ உ சி’ என்கிற இந்த காட்சி உரையாடல் வந்தாரை வாழவைத்த சென்னை வஉசி க்கு ஏன் வறுமையை மட்டும் பரிசளித்தது என்கிற வரலாற்றை அலச இருக்கிறது. வ.உசி சென்னையில் வாழ்ந்த இடங்களை தேடிக் கண்டடைந்து பதிவு செய்ய இருக்கிறோம். முதல் அத்தியாயமாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் ...\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களான ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதை ...\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nவடகிழக்கு பருவமழை துவங்க ஆரம்பித்து இருக்கிறது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் இதுவரை 101.6 மி.மீ மழை பெய்து உள்ளது. வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று வானிலை வல்லுநர்கள் ...\nஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்\nவேலூர் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மக்களின் வேண்டுகோள் படி, தவிர்க்கமுடியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழ��ிசாமி அறிவித்தார். ...\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வெடி குண்டு பீதி தேதி குறிப்பிட்டு கடிதம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . இந்த பரபரப்பு கடிதத்தால் நீதிமன்ற வளாகம் முழுதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு டெல்லியில் கடிதம் ஒன்று உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்தது. அதில் மோடி நகரைச் சேர்ந்த இண்டர்நேஷனல் காலிஸ்தான் ...\nதேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு\nதேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு விசாரணை சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில், 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் பூரண குணமடைய வேண்டி அலகு குத்திய 20 சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் பிற பிரச்சினைகள் ...\nசென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்\nசென்னையில் இந்த வருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நிலத்தடி நீர் வற்றிப்போனதுதான் காரணம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டி வளர்ச்சி திட்டம் என்கிற போர்வையில் நாட்டை காடாக்கி விட்டதும் ஒரு காரணம். கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது மழை நீரையும் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரையும் தடுத்து, ...\nகாவி மயமாகும் கிரிக்கெட் சீருடை ,சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா முப்தி கருத்து\nசென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் நாளை மோதுகிறது. அப்போது, வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக, ஆரஞ்சு நிற சீருடை அணியும் என்று இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கிரிக்கெட் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பே��ியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/74-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30/1524-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-96.html", "date_download": "2020-01-19T06:01:33Z", "digest": "sha1:G3RJNJJXMYTR3VDIMMYFSD33CH6YOI62", "length": 25200, "nlines": 87, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில் . . - (96)", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> ஜூன் 16-30 -> அய்யாவின் அடிச்சுவட்டில் . . - (96)\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . - (96)\nசென்னையில் “சுயமரியாதைத் திருமண நிலையம்” உருவாக்கம் (Self Respect Marriage Bureau)\nசீர்திருத்தத் திருமணங்களில் இரண்டுவித சீர்திருத்தம் என்பது ஏற்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று தமிழர் திருமணம், மற்றொன்று சுயமரியாதை அல்லது பகுத்தறிவுத் திருமணம் என்பதாகும். தமிழர் திருமணம் என்பது வகுப்பு உணர்சி காரணமாய் ஏற்பட்டது. சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.\nதற்காலத்துக்கும் பகுத்தறிவிற்கும் ஏற்ற விதமாகவும் நமது இழிவு நீங்கி முன்னேற்றம் அடையத்தக்க விதமாகவும் நமது சமுதாய விழாவை மாற்றிக் கொள்ள வேண்டியது நம் நடமை என்றும் குறிப்பிடுவார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், பெரியார் அவர்கள், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும், ஜாதி வேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாராகிய பெண்கள் ஒரு பக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலை கொள்வதாகக் காணோம் என்றும் சொன்னார்கள்.\nதந்தை பெரியார் அவர்கள் திருமண முறை ஒழிய வேண்டும் என்றும், திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது என்றும், இந்த நிலை மாறியாக வேண்டும். ஒவ்வொருவனும் தனது மனைவியை முன்னிறுத்திப் பார்க்கிறானே தவிர தமது தாயார், தங்கை, மகன் முதலியவர்களை மனதில் கொண்டு சுதந்திர உரிமை வழங்க முற்படுவதில்லை என்றும் எடுத்துரைத்தார்கள். இ��னை மனதில் கொண்ட தந்தை பெரியார் மேலைநாடுகளைப் போல் திருமணம் என்று இங்கே _ நமது நாட்டில் குறிப்பாக இந்துமதம் என்ற கட்டுக்குள் அடங்குகிறவர்களிடையே, அவரவர் விருப்பத்திற்கே தேர்ந்தெடுத்து நடந்து கொள்ளுவதல்ல. இதனை மாற்றும்விதமாக சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தை பல மண விழாக்களில் அய்யா தெளிவாக விளக்கினார்கள்.\n28.5.1928 அன்று அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தத்தில் தந்தை பெரியார் தலைமையில் தமிழகத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இதனை முறையாக நடைமுறைப்படுத்த _இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் 24.7.1974 அன்று, முதல் சுயமரியாதைத் திருமண நிலையம் (ஷிமீறீயீ ஸிமீஜீமீநீ விணீக்ஷீக்ஷீவீணீரீமீ ஙிக்ஷீமீணீ) என்ற அமைப்பு அய்யாவிற்குப் பிறகு அம்மாவின் தலைமையில் உருவாக்கப்பட்டு பெரியார் திடலில் செயல்படத் தொடங்கியது. அதுவே இன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்று குறிப்பிடப்படுகிறது.\n24.7.1974இல் திருமண நிலையம் குறித்த விளம்பரம், விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியானது. சுமார் 39 ஆண்டுகளாக அன்னை மணியம்மையார் காலம் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வரும் இந்தத் திருமண நிலையம், தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கியவர்களை மட்டுமல்லாது, ஜாதிகளை மறுத்து காதல் திருமணம் செய்பவர்களையும் ஊக்குவித்து வருகிறது.\nஅண்மைக்காலங்களில் ஜாதிக்கு முட்டுக்கொடுத்துச் செயல்படுபவர்களுக்கு எதிராக, ஜாதிகளை அடியோடு களையும் வண்ணம் மன்றல் நிகழ்ச்சிகளை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் மன்றல் நிகழ்ச்சிகளை நடத்தியபோது பொதுமக்களிடம் இருந்து மகத்தான ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து இந்த மன்றல் நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செய்து வருகிறது. தளபதி மு.க.ஸ்டாலின் - துர்காவதி வாழ்க்கை ஒப்பந்த விழா\nதமிழக முதல்வர் கலைஞர் அவர்களது மூன்றாவது மகன் திரு.மு.க.ஸ்டாலினுக்கும், திருவெண்காடு தலைமை ஆசிரியர் திரு.ஜெயராமன் அவர்களின் மகள் செல்வி துர்காவதிக்கும் வாழ்க்கை ஒப்பந்தம் மிகவும் சீரும் சிறப்புமாக 20.08.1974 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை உம்மிடி பத்மாவதி திருமண மண்டப���்தில் நடைபெற்றது அந்த விழாவில் கழகத் தலைவர் அம்மா அவர்களும், நானும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.\nதமிழகத்தில் இப்படி சீர்திருத்த முறையில் நடைபெறும் திருமணம் பெருகி வருவது மிகுந்த பாராட்டுக்கு உரியதாகும் என்று மத்திய விவசாய அமைச்சர் ஜெகஜீவன்ராம் கலந்து கொண்டு பேசினார். மேலும், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் உங்கள் தலைவர்கள் பெற்ற வெற்றியின் சின்னமாக இத்திருமணம் சீர்திருத்த முறையில் மற்றவர்களுக்கு முன்னோடியாக உள்ளது. இதில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரது சீரிய உழைப்பை நினைவு கூறும் தன்மையில் குறிப்பிட்டார். மணவிழாவில், ஏராளமான இயக்கத் தோழர்களும், பிரமுகர்களும், பல்வேறு கட்சியைச் சார்ந்த தலைவர்களும் அதிகாரிகளும், அறிஞர்களும், அமைச்சர்களும், தாய்மார்களும் குழுமியிருந்தனர்.\nமண மேடையிலும் முகப்பிலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் உருவப் படங்கள் மலர்மாலைகளுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.\nமண விழாவிற்கு வந்திருந்த பிரமுகர்களையும், தோழர்களையும், தாய்மார்களையும் முதல்வர் கலைஞர் வரவேற்றுப் பேசி, கல்வி அமைச்சர் நாவலர் அவர்களைத் தலைமை தாங்கி மணவிழாவை நடத்திவைக்கக் கேட்டுக் கொண்டார்.\nஅமைச்சர் நாவலர் அவர்கள் மணவிழாவினை நடத்தி வைத்து மணமக்களுக்கு அறிவுரை கூறினார்.\nமணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும், முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, ஆளுநர் கே.கே.ஷா, புதுவை மாநில ஆளுநர் சேத்திலால், தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.வீராசாமி, சஞ்ஜீவரெட்டி, மைசூர் முன்னாள் முதல்வர் வீரேந்திர பட்டீல், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராசர், கழகத் தலைவர் அம்மா, பக்தவத்சலம், ம.பொ.சி., சிவாஜி கணேசன், மூக்கையா தேவர், மகம்மது கோயா எம்.பி., சபாநாயகர் புலவர் கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள்.\nமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் க.அன்பழகன் அனைவருக்கும் நன்றி கூறினார். மதுரை பொன்னுசாமி _ சேதுராமன் குழுவினர் நாதஸ்வரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி சீர்காழி கோவிந்தராசன் அவர்களது வாழ்த்துப் பாடலுடன் காலை 10_45க்கு முடிவுற்றது. விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் உள்பட தி.மு.க. தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\nதமிழ்ப் பெர��யார் ஈ.வெ.ரா. கப்பல் விழா\n20-.12.1974 அன்று தந்தை பெரியார் அவர்களின் பெயரிடப்பட்ட தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா கப்பல், தமிழக அரசின் சார்பாக வாங்கப்பட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்ட்ட விழா சீரும் சிறப்பும் உற்சாகமும் உணர்ச்சியுமிக்க விழாவாக நடைபெற்றது. விழாவானது வண்ணத் தோரணைகள் கண்ணைக் கவரும் வளைவுகள், சென்னைத் துறைமுகமே சிறப்பு மிளிரும் வகையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் சிலை கம்பீரமாக நிற்கும் துறைமுக பிரதான வாயிலைக் கடந்து முதல்வர் கலைஞர் சென்றபோது, திரண்டிருந்த தொழிலாளர்கள் கப்பலோட்டும் தமிழன் கலைஞர் வாழ்க என முழக்கமிட்டனர். விழா மேடையை அவர் அடைந்த போதும் அந்த முழக்கம் எழுந்தது.\nவிழா நடைபெற்ற அரங்கத்திற்கு அருகிலேயே தமிழ்ப்பெரியார் ஈ.வெ.ரா. கப்பல் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. என்று கொட்டை எழுத்திலும் அதற்கு மேலே ஆங்கிலத்தில் ஜிணீனீவீறீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ணி.க்ஷி.ஸி. என்று சற்று சிறிய எழுத்திலும் கப்பல் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.\nபொலிவுமிக்க பூம்புகார் துறைமுகத்திற்குப் புறப்படத் தயாராகி, கடாரத்திற்கும் கடல்சூழ் நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள காத்து நின்ற தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. கப்பலின் காட்சி, நம் உள்ளத்தில்தான் எத்தனை பெருமித உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.\nவிழா மேடையில் முதல்வர் கலைஞரும், நாவலரும், பேராசிரியர் மற்ற பெருமக்களும், அமைச்சர்களும், பூம்புகார் கப்பல் நிர்வாகிகளும் அமர்ந்திருந்தனர். எதிரே சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், துறைமுகத் தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.\nமுதல் வரிசையிலே கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் நானும் அமர்ந்திருந்தோம். கே.கே. பிர்லா, கப்பல் கம்பெனியின் உரிமைப்பத்திரத்தை கலைஞரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு அவர் ஒரு பொத்தானை அழுத்த அருகில் இருந்த கப்பலின் மாதிரி படத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. என்ற மின் எழுத்து ஒளி வீசியது.\nஉடனே அந்த மாதிரிக் கப்பல் அமைப்பின் மேலே இருந்த அந்தக் கப்பலின் பழைய நட்சத்திரக் கொடி கீழே இறங்கி, வில், கயல், புலி, சின்னம் பொறித்த தமிழ்க்கொடி மேலே ஏறியது. அதை���டுத்து கப்பலில் இருந்த பழைய கொடி இறக்கப்பட்டு தமிழ்க்கொடி ஏற்றப்பட்டது. நாதஸ்வர இசை கடற்காற்றோடு கலந்துறவாடி, தவழ்ந்து செல்ல தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. கப்பல் ஒலி எழுப்பி கர்ஜனை புரிந்தது.\nமுதல்வர் கலைஞர் தனது உரையின் இறுதியில் தந்தை பெரியாரின் தன்னிகரில்லாத சேவையைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு பெரியார் வாழ்க, வாழ்க என்று கூறி தமிழ்ப் பெரியார் கப்பலை ஏற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டபோது இடி முழக்கமென கரவொலி எழுந்தது.\nதமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கப்பல் வாணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.\nஇதன் தொடர்ச்சியாக, வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களை இணைத்து, தனிப் போக்குவரத்துக் கழகம் ஒன்று துவங்கப்பட இருக்கிறது என்றும், அதற்கு தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் என்று பெயரிடப்படும் என்றும் முதல்வர் கலைஞர் அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes40.html", "date_download": "2020-01-19T04:06:17Z", "digest": "sha1:TPB3VJYEKVWUVP4I7VAHT6CGZ72OGWIM", "length": 9101, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "எந்த கோணத்தில் பார்க்க வேண்டும்? - சிரிக்க-சிந்திக்க - வெள்ளி, ஜோக்ஸ், அறிஞர், நான், வேண்டும், கோணத்தில், jokes, அவர், மதிப்பு, எடுத்துக், சிரிக்க, சிந்திக்க, பார்க்க, நாம், எந்த, கையில், நாணயமும், உடனே, நாணயம், எனக்கு, நின்று, பையன், ஊர்த், நகைச்சுவை, சர்தார்ஜி, தலைவர், \", வாய்ந்தது, அதிகம், தங்கம், கேட்டார்", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎந்த கோணத்தில் பார்க்க வேண்டும்\nஎந்த கோணத்தில் பார்க்க வேண்டும்\nஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.\nஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, \"அறிஞரே நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு\nஅறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான்.\n”பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.\n\"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்\nவாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம் எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎந்த கோணத்தில் பார்க்க வேண்டும் - சிரிக்க-சிந்திக்க, வெள்ளி, ஜோக்ஸ், அறிஞர், நான், வேண்டும், கோணத்தில், jokes, அவர், மதிப்பு, எடுத்துக், சிரிக்க, சிந்திக்க, பார்க்க, நாம், எந்த, கையில், நாணயமும், உடனே, நாணயம், எனக்கு, நின்று, பையன், ஊர்த், நகைச்சுவை, சர்தார்ஜி, தலைவர், \", வாய்ந்தது, அதிகம், தங்கம், கேட்டார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post_19.html?showComment=1353479735359", "date_download": "2020-01-19T06:07:27Z", "digest": "sha1:PPXZ7F5F6FGPISAUYAJ4F7ADZT3YGSD3", "length": 24847, "nlines": 344, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வாங்க விக்கிப்பீடியாவில் எழுதலாம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇணையத்தில என்ன தேடினாலும் அதிகளவு செய்திகளைப் பரிந்துரைப்பது விக்கிப்பீடியாதான். இதுஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் நீங்களும் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம். இதன் உள்ளே சென்றால் போதும் நீங்கள் எவ்வாறு தங்கள் பதிவுகளை உள்ளீடு செய்யலாம் என்று நெறிமுறைகள் எளிய முறையில் உள்ளன.\nநான் முதலில் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்தது நான் இளங்கலை படித்த இராமசாமித் தமிழ்க்கல்லூரியின் விவரம் தான். அடுத்து எனது சுயவிவரம். அடுத்து, நான் பணிபுரியும் கல்லூரியின் விவரம், அடுத்து சங்கஇலக்கியங்கள் தொடர்பான செய்திகளை இணைப்புகளை உள்ளீடுசெய்யத்தொடங்கினேன். அதனால் விக்கிப்பீடியாவுக்குவந்த பார்வையாளர்கள் எனது வலைப்பதிவையும் பார்வையிடத் தொடங்கினார்கள். அதன் புள்ளிவிவரத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.\nஅதனால் வலை உறவுகளே நீங்கள் என்னதுறை சார்ந்தவராக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதிவு செய்யுங்கள்.\nஎதிர்காலத்துக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு களமாக இருக்கும்.\nLabels: அனுபவம், இணையதள தொழில்நுட்பம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 20, 2012 at 7:01 AM\nநல்ல பயனுள்ள பதிவு முயற்சி செய்து பார்க்கத் தூண்டி விட்டீர்கள் நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் November 20, 2012 at 7:07 AM\nபங்களிக்க ஆவலுடன் தேடுதலுடன் இருந்தேன் ...\nதங்களின் முயற்சிக்கு... மேலும் சிறப்பதற்கு வாழ்த்துக்கள்...\nதங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நன்றி நண்பரே..\nநேரம் கிடைக்கும்போது இதுதொடர்பாக சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.\nதங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.\nபௌஅனுள்ள பதிவு..தமிழை வளர்க்க தமிழனான நானும் விரைவில் முயற்சி செய்கிறேன்.நன்றி.\nபகிர்வுக்கு மிக்க மகிழ்வு . அதில் உங்கள் http://www.gunathamizh.com சிறப்பு\nதொடக்கத்தில் நானும் எழுத முயற்சித்தேன். ஆனால் ஒரு மாஃபியா குழு போல உள்ளே இருந்து கொண்டு அது தப்புஇது தப்பு என்று நீக்கி விடத் தொடங்கினார்கள். இதன் உள் கட்டமைப்பு எனக்கு புரிபடவில்லை. உங்கள் விபரங்கள் எழுதியிருப்பதாக சொன்ன இணைப்பு தர முடியுமா\nதாங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை நண்பரே.\nதமிழில் கட்டுரைகள் அதிகமாக வெளிவராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.\nமுன்பே விக்கிபீடியாவில் படித்துள்ளேன். அதில் தகவல்கள் பதிப்பவர்கள் நம்பகமான ஆதாரம் மிக்க தகவல்களே பதிவிட வேண்டும் இல்லையா \nசான்றுகளுடன் வெளியிடப்படும் தகவல்கள் காலத்தால் அழியாததாகப் பாதுகாக்கப்படும்.\nஇணைப்புகளுக்காக எழுதக் கூடாது, பயனுள்ள ஆக்கத்திற்காக எழுதவேண்டும் என்று எண்ணுகிறேன்.\nஆனால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கென்று தனியான ஒரு எழுத்து நடையை பராமரிக்கிறார்கள். நடைமுறையிலுள்ள தமிழைவிட்டுச் சற்று விலகவேண்டி வரலாம்\nஉண்மை இருந்தாலும் வலைப்பதிவர்கள் சிலர் அப்படியாவது எழுதவரவேண்டுமே என்பதுதான் என் எண்ணம்.\nவிக்கிப்பீடியாவில் தாங்கள் கூறுவதுபோல தனித்துவமான மொழிநடை கையாள்கிறார்கள்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நீச்சல்காரன்.\nநானும் முயற்சிக்கிறேன் முனைவர் ஐயா.\nதகவல் களஞ்சியத்தில் தமிழ் கட்டுரைகள் மட்டும் குறைவாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. பயனுள்ள தகவல்களை இனியாவது பகிரலாம். நன்றி\nஎன் பங்களிப்பு கண்டிப்பாக உண்டு நண்பரே\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் கா���்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2013/06/blog-post_5.html", "date_download": "2020-01-19T04:25:17Z", "digest": "sha1:SSTKMQNREOGFA4CQ7WAOOQYZ5V3XQETD", "length": 6661, "nlines": 194, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 5 ஜூன், 2013\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கு...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98770/news/98770.html", "date_download": "2020-01-19T05:37:20Z", "digest": "sha1:BX6JMMFPCZMODGR5NQ77COGU23EHYSGG", "length": 6152, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு\nபுன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள்.\nகடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் கூட சுமார் இருபத்தையாயிரும் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் இரவும் சுமார் பதினைந்து முதல் இருபது வரையிலான் வாழைக்குலைகள் புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் வீதியில் அமைந்துள்ள இரண்டு வாழைத் தோட்டங்களில் திருடிச் செல்லப்பட்டுள்ளன.\nகடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களும் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குறிப்பிட்ட வாழைக்குலைத் திருட்டுக்கள் சம்பந்தமாக முறையிட்ட போதிலும், சுன்னாகம் பொலிசார் தாம் இதனை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கூறி சமாளித்துள்ளார்கள்.\nகுறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக பொலிசார் கூறிய சில மணித்தியாலங்களிலேயே இத்தகைய திருட்டுகள் இடமபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99877/news/99877.html", "date_download": "2020-01-19T05:45:00Z", "digest": "sha1:L7BUUIRDWFJRKC5PWCJU4UG4VDM2P6CP", "length": 5310, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nதாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..\nஇந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது.\nவாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய் ஆர்க்கிட் என்னும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பாதுகாத்து வருகின்றது. சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியான இந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் விருப்பமாக அமைந்துள்ளது.\nதற்போது இந்த குட்டி யானையைக் கவனித்து வரும் இந்த அமைப்பு, இந்த யானைகளின் குடும்பத்துக்கான வாழ்வாதாரமாக சரணாலயம் அமைக்க மக்களின் ஆதரவை நாடி இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.\nதாலாட்டைக் கேட்டு உறங்கும் குழந்தையின் வீடியோ.. உங்கள் பார்வைக்கு..,\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1007", "date_download": "2020-01-19T06:12:55Z", "digest": "sha1:CGTUOOWNPA23YKJ3GJ5GCABYZ4KW72ML", "length": 6467, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "General Knowledge of All Subjects » Buy english book General Knowledge of All Subjects online", "raw_content": "\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஇந்த நூல் General Knowledge of All Subjects, T.S. Elangovan அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஎனது பாரதம் அமர பாரதம்\nபணியில் இனிமை கணியுமே வெற்றி - Paniyil Inimai Kaniyume Vetri\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…\nகுழ கதிரேசனின் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நயம்\nஉடுமலை நாராயணகவியின் நாட்டுபுற விளைச்சல்\nநம்மாழ்வார் திருவிருத்தம் - Nammazhwar Thiruviruththam\nதமிழ்நாட்டு விளையாட்டுகள் - Thamzhnaattu vilaiyaattugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேசிக்கும் நெஞ்சங்கள் - Nesikkum Nenjangal\nதமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulal\nநீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal\nடால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_07_21_archive.html", "date_download": "2020-01-19T04:50:09Z", "digest": "sha1:RQ4J753RVVJFXZGMUFKH43DBTJLWZYGI", "length": 24368, "nlines": 201, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 07/21/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு\nசேலம் அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு உட்பட\nஇரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனியில், 22,263 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாச குப்தா, 1959ல் தானமாக வழங்கினார். அதில், 30 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.\nகடந்த 2008 ஜன., 19ம் தேதியன்று, ரவுடிகள் சிலர் அந்த நிலத்தில் குடிசை போட்டு அமர்ந்தனர். ���ோலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. பிப்ரவரி 8ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து, வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன. அங்கம்மாள் காலனி மக்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், தானமாகக் கொடுத்த நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் கட்டளையால், நீதிமன்ற உத்தரவும் புறக்கணிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகார் கொடுத்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், முன்னாள் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 10 பேர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் முகாமிட்டுள்ளார்.\nபோலீசார் தன்னை கைது செய்யும் முன், முன் ஜாமின் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில், 23 குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை வழங்கினர். இந்த மனுவில், தங்களது நிலத்தை அபகரித்துள்ள 13 பேரில், 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தனர்.\nகமிஷனர் சொக்கலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, அங்கம்மாள் காலனி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அத்துடன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 10 பேரை கைது செய்வதற்காக, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து, உதவி கமிஷனர்கள் மேற்பார்வையிடுவர். விசாரணை நலன் கருதி, குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலாது. போலீஸ் தனிப்படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வோம். இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.\nபோலீசார் பாரபட்ச நடவடிக்கை : சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா மீது, நிலம் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், மற்றொரு பிரச்னையில், இதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்ஜாமின் கேட்டு மனு :\nவீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளேன். தி.மு.க.,வில் முக்கிய தலைவராக உள்ளேன். எனக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா வரும் போதெல்லாம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையை அவர் எடுப்பது வழக்கம்.\nதி.மு.க.,வினர், அதன் தலைவர்களுக்கு எதிராக நில அபகரிப்பு புகார்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்துவதாகவும் முதல்வர் அறிவித்தார். பொய் வழக்குகளை தொடுப்பதன் மூலம், எதிர்க்கட்சியினரின் குரலை நெரிக்க முடியும் என கருதுகின்றனர்.\nசொத்து மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், குறைவான விலைக்கு விற்றவர்கள், முதல்வரின் அறிவிப்பை பார்த்து பொய் புகார்களை அளிக்கின்றனர். அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளும் விதமாக, சில ஆண்டுகளாக நடந்த பரிவர்த்தனையில், தி.மு.க.,வினருக்கு எதிராக புகார்களை அளிக்க போலீசார் தூண்டுகின்றனர்.\nஎன் மீதான புகாரில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரை திருப்திபடுத்துவதற்காக, என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசேலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிலும் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகை��ில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\nநில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/05/15/71898.html", "date_download": "2020-01-19T06:01:13Z", "digest": "sha1:T3ZOURIL5R7RKR5ZWLHBY5MIF5P3Z5ZW", "length": 17354, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தை கொடுக்கும் : திருவொற்றியூரில் தமிழருவி மணியன் பேச்சு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nஅறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தை கொடுக்கும் : திருவொற்றியூரில் தமிழருவி மணியன் பேச்சு\nதிங்கட்கிழமை, 15 மே 2017 சென்னை\nஅறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும் மேலும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே பெற முடியும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திருவொற்றியூர் இலக்கிய கூட்டத்தில் பேசினார்.\nதிருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட சிந்தனைச்சாரல் நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கரவித்யாகேந்திர மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாசகர் வட்டத்தலைவர் என்.துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நூலகர் பானிக்பாண்டியன் வரவேற்றார். கௌரவத்தலைவர் ஜி.வரதராஜன் வாழ்த்துரை வழங்கினார். துணைத்தலைவர் கே.சுப்பிரமணி, பள்ளிதளாளர் ஜெ.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த கூட்டத்தில் ‘வாழ்க்கையெனும் ஜீவரசம்’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது, வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழ்க்கையில் அறம் சிறக்கும்.\nஎந்த விலங்கும், பறவையும் கால சூழலுக்கு ஏற்ப தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளவில்லை. காரணம் அவற்றிற்கு மனிதனை போல் சிந்தனை அறிவு கிடையாது. எனவே இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டு அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை கடைபிடித்து ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும். இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.\nகூட்டத்தில் நகர பிரமுகர்கள் எம்.காமாட்சி, எஸ்.நளராஜன், இராதாகிருஷ்ணன், குமரய்யா, சத்தியமூர்த்தி உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மதியழகன் நன்றி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து க��டுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான க��ைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502829/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:43:04Z", "digest": "sha1:7OTCQWDJSQGSIIOFOIT2WAP47VHDZQBE", "length": 7208, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister of India meets with Prime Minister Imran Khan | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு\nகிர்கிஸ்தான் : கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்திய பிரதமர் மோடி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும், பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\n× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/11/23/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-19T05:58:19Z", "digest": "sha1:TVEXYGH5EKYNCKH2TZDCJRSLYWAP76RR", "length": 44341, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "எடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என 99 சதவிகிதம் பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அப்படியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக\nஅரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலைக் கவனமாகப் பார்க்க வேண்டும்” எனக் கமல் விழாவில் சொன்னார் ரஜினிகாந்த். அடுத்த சில நாள்களிலேயே ”2021-ல் சட்டசபைத் தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்” என்றார்.\nஅதிசயங்கள் நடப்பதுதான் அரசியல். இந்திய அளவில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் லாலு பிரசாத் யாதவ். இதனால், திடீரென அவருடைய மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். அரசியலில் ஆத்திசூடிகூட தெரியாத அவருடைய மந்திரிசபையில் 75 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 5-ம் வகுப்பு மட்டுமே படித்த ராப்ரி தேவி பீகார் ஆட்சித் தேரை ஓட்டியதெல்லாம் அதிசயம்தான். தமிழக அளவில் சில அதிசயங்களைப் பார்ப்போம்.\nஅதிசயம் 1 – கருணாநிதி முதல்வரானார்\n“தம்பி வா… தலைமையேற்க வா’’ என அண்ணா சொன்னது நாவலர் நெடுஞ்செழியனைத்தான். கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், அண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதல்வர் ஆனார். நெடுஞ்செழியன்தான் அடுத்த முதல்வர் என எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. ”அண்ணாவின் இடத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் படைத்தவர் கருணாநிதிதான்’’ என்றார் பெரியார். தி.மு.க முன்னோடிகளும்கூட கருணாநிதி முதல்வர் ஆவதையே விரும்பினார்கள். எம்.ஜி.ஆரும் கருணாநிதியைத்தான் ஆதரித்தார். ”முதலமைச்சராகத்தான் இருப்பேன். அமைச்சராக இருக்க முடியாது’’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் நெடுஞ்செழியன். ”துணை முதல்வராக இருங்கள். சட்டமன்றத்தில்கூட உங்களுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்துகொள்கிறேன்’’ எனக் கருணாநிதி சொன்னபோதுகூட, நெடுஞ்செழியன் மசியவில்லை.\nமுதல்வரைத் தேர்வு செய்வதற்காக 1969 பிப்ரவரி 9-ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடினார்கள். கருணாநிதியின் பெயரை அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன்மொழிய, அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, “வேறு யாராவது போட்டியிடுகிறீர்களா’’ எனக் கேட்டார். நெடுஞ்செழியன் பெயரை எஸ்.ஜே.ராமசாமி முன்மொழிந்தார், வி.டி.அண்ணாமலை வழிமொழிந்தார். உடனே நெடுஞ்செழியன் எழுந்து, ”சட்டமன்றக் கட்சித்தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் நான் போட்டியிட விரும்பவில்லை’’ என்றார். கருணாநிதி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த நாள் கருணாநிதி அமைச்சரவை பதவியேற்றது.\nஅதிசயம் 2 – ஜானகி முதல்வரானார்\nஎம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும் நெடுஞ்செழியன்தான் நம்பர் 2. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், ”கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியேற்கச் சம்மதிக்கிறேன். நாவலர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். 1988 ஜனவரி 7-ம் தேதி ஜானகி முதல்வரானார். நெடுஞ்செழியனுக்கு இரண்டாவது முறையாக ஏமாற்றம். பதவியேற்ற 20வது நாளிலேயே பெரும்பான்மையை\nநிரூபிக்க முடியாமல் ஜானகி ஆட்சி கவிழ்ந்தது.\nஅதிசயம் 3 – ஜெயலலிதா பொதுச் செயலாளரானார்\nஎம்.ஜி.ஆர் இருந்தபோது கட்சிக்குள் ஜெயலலிதாவுக்குப் பெரிய செல்வாக்கெல்லாம் இல்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆளுமை செலுத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் இடத்துக்கே வர விரும்பினார். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், முன்பு போலச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார்.\nமுதல்வர் ஆசை நிறைவேறாத நிலையில், துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்தினார்கள் ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள். ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.\nஇந்த நிலையில்தான் சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ்காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயற்சிகள் நடந்தன. ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு தரவில்லை. நேரு சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆரிடம் ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கட்சியைக் கைப்பற்ற நினைத்த ஜெயலலிதாவின் எண்ணம் அப்போது ஈடேறவில்லை. க���்சி இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் ஜானகி அணி ஓர் இடத்திலும் வென்றன. அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்குத்தான் செல்வாக்கு என்பதைத் தேர்தல் முடிவு சொல்லியது. ஜானகி ஒதுங்கிக் கொண்டார். இரண்டு அணிகளும் ஒன்றாகி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டன. கட்சி ஜெயலலிதா வசம் வந்தது.\nஅதிசயம் 4 – பன்னீர்செல்வம் முதல்வரானார்\nடான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு. எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.\nஇதனால் யார் என பிரபலமில்லாமல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென முதல்வரானார். சில மாதங்களிலேயே ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனபோது அவருக்கு வழிவிட்டார் பன்னீர்செல்வம்.\nஅதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பதவி இழக்க நேரிட்டபோது இரண்டாவது முறையாக முதல்வரானார் பன்னீர்செல்வம். அதுவும் சில மாதங்கள் தொடர்ந்தன.\nஅதிசயம் 5 – ராமதாஸ் அடித்த பல்டி\n`சேற்றில் விழுந்த பன்றி’ எனத் தன்னைத் திட்டியதற்காகவும் ‘பாபா’ படத்தை ஓடவிடாமல் செய்ததற்காகவும் ராமதாஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார் ரஜினி. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் தோற்கடிக்கக் களமிறங்கினார். ஆனால், வெற்றி பெறவில்லை. “வன்முறைகளின் ராஜா ராமதாஸ்” என அன்றைக்கு ராமதாஸுக்கு எதிராகக் கடுமையாக வாள் சுழற்றினார் ரஜினி. இருவருக்கும் இடையே பகை நீடித்தது. தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிராசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்தாகத் தகவல் வெளியானபோது, ‘‘அண்ணே… பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா’’, ��இல்லப்பா… அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்’’ என ட்வீட் தட்டினார் ராமதாஸ்.\nஅவர்தான் சில நாட்களுக்கு முன்பு `கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்’ என சொன்னார். இதுகூட அதிசயம்தான்\nஅதிசயம் 6: விஜயகாந்த் விஸ்வரூபம்\n2006 சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட தே.மு.தி.க குவித்த வாக்குகள் அதிர்வலையை ஏற்படுத்தின. 128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியது. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயத்தை நிகழ்த்தியது. தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள். அ.தி.மு.க மீண்டும் அரியணையில் அமர முடியாமல் போனதற்கும் தி.மு.க-வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கும் முக்கிய காரணமே விஜயகாந்த்தான்.\nஇந்த ஆட்டம் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நிற்க… 40 தொகுதிகளில் தனித்து களமிறங்கி பட்டையைக் கிளப்பினார் விஜயகாந்த். பெரும்பாலான தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து, மூன்றாம் இடத்தைப் பிடித்தது தே.மு.தி.க. முந்தைய தேர்தலில் 27.64 லட்சம் ஓட்டுகளை அள்ளிய தே.மு.தி.க, இப்போது 31.26 லட்சம் ஓட்டுகளை அள்ளியது. 8.45 சதவிகித வாக்கு 10.08 ஆக உயர்ந்தது.\n”அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது” என ரஜினி இப்போது சொல்கிறார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத களத்தில் குதிப்பதில் இல்லை அதிசயம். இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் செய்த அதிசயத்தை நிகழ்த்தினார் விஜயகாந்த்.\nஅதிசயம் 7 – அழகிரி அமைச்சரானார்\nஅரசியலில் நீண்ட அனுபவம் ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால், அழகிரிக்குக் கிடையாது. மதுரை என்கிற வட்டத்துக்குள்ளேயே இருந்தார் அழகிரி. தி.மு.க ஆட்சியில் திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தபோது அழகிரி ஆளுகைக்குட்பட்ட திருமங்கலம் தொகுதியில் தி.மு.க ஜெயித்தது. அதன்பின் அழகிரிக்குப் பதவி தர வேண்டும் என்கிற கோஷங்கள் எழுந்தன. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் அழகிரி. அதன்பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டது மட்டுமல்ல… நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசாமல் ஐந்தாண்டுகளை அழகிரி கடந்தது எல்லாம் அதிசயம்தான். அழகிரி மத்திய அமைச்சர் ஆன நேரத்தில் தமிழகத்தில் ஸ்டாலின் அமைச்சராக இருந்தார். அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதால் ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி.\nஅதிசயம் 8 – எடப்பாடி முதல்வரானார்\n2001 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் பதவியை இழுந்த நேரத்தில், அடுத்த முதல்வர் சான்ஸ் பன்னீர்செல்வத்துக்குத்தான் வாய்த்தது. எடப்பாடி பழனிசாமியின் பெயர் பரிசீலனையில்கூட இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமர நினைத்தார் சசிகலா. உடனே பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க… கூவத்தூர் கூத்து அரங்கேறியது. சசிகலாவுக்குப் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் நேரம் வந்தபோது பலரும் ரேஸில் இருந்தார்கள். அதில் எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடித்தது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக���க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள��� வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Vagobot", "date_download": "2020-01-19T06:28:48Z", "digest": "sha1:3YNUCZK3ITNBIQ4HZLISOUSXC76APQPQ", "length": 6501, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Vagobot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Vago பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2011, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/cricket/page/3/international", "date_download": "2020-01-19T05:53:05Z", "digest": "sha1:M3CQMGUKRWFWNQODSR6GUQRS4VAW4VWX", "length": 12569, "nlines": 175, "source_domain": "www.lankasrinews.com", "title": "| Page 3", "raw_content": "\nபிரித்தானியா ��ுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலககோப்பை டி20: வீழ்த்துமா இந்தியா\nடோனிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது தான் இந்திய அணியில் இடம் கிடைப்பது குறித்து கும்ளே\nஒரே இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த என் சாதனையை இந்த மூன்று வீரர்கள் தான் முறியடிக்க முடியும்: பிரையன் லாரா\nகழுத்தை அறுத்துவிடுவேன்... பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் சர்ச்சை செயல்: குவியும் கண்டனங்கள்\nநியூசிலாந்து டி-20 அணியில் இணைந்த இலங்கை ஜாம்பவான்கள் முரளிதரன்-ஜெயவர்தனே: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரரின் மோசடி அம்பலம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இலங்கை நட்சத்திர வீரர்: கசிந்தது காரணம்\nநட்சத்திர ஹோட்டலில் மனைவியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டியணைத்து ஆட்டம் போட்ட டோனி வீடியோ\nஇந்திய அணிக்கு சவால் விடுத்த அவுஸ்திரேலிய வீரர் இந்தாண்டு சுற்று பயணத்தில் இந்தியாவின் நிலை\nகடந்த 10 ஆண்டுகளில் டி-20 வேகப்பந்து வீச்சின் ‘அரசனாக’ முடி சூடப்பட்டார் லசித் மலிங்கா... குவியும் புகழ்\nஐபிஎல்லில் நான் இப்படி அவுட்டாக்குவேன் டெல்லி அணியில் வாங்கப்பட்ட தமிழக வீரர் கொடுத்த பதில்\n20 பந்துக்கு 40 ரன்... வித்தியாசமாக சிக்ஸர் அடித்த ஆப்கானிஸ் தான் வீரர்\nபாட்டு பாடிக்கொண்டு பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சேவாக்... தனது அதிரடியின் ரகசியத்தை வெளியிட்டார்\n2019ஆம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல்... டொஸ்ட் போட்டியில் இலங்கையின் இடம்\n2020 இந்தியா தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.. 18 மாதங்களுக்கு பின் மலிங்கா தலைமையில் களமிறங்கும் நட்சத்திரம்\nகடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 டி20 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கை வீரர்\nஐபிஎல் ஏலத்தில் எடுக்காமல் போன தமிழகத்தின் மலிங்கா... திறமை இருந்தும் வறுமையில் வாடும் நிலை\nமூக்கை சொறிவதற்கு விரலை உயர்த்திய நடுவர்.. அவுட் என நினைத்து கொண்டாடிய ரஷீத்: வேடிக்கையான வீடியோ\nஇலங்கை இராணுவத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வென்று கொடுத்த பிரபல வீரர் ஓய்வு அறிவிப்பு\nஅவுட் கொடுப்பது போல் வந்து மூக்கை சொறிந்த நடுவர்... பிக்பாஷ் டி20 போட்டியில் நடந்த காமெடி வீடியோ\nஎன் மகள் அப்படி செய்ததால் டிவியை அடித்து நொறுக்கினேன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கிண்டல்\nதிறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது: டோனியின் தலைமையை சாடிய பிரபல வேகப்பந்துவீச்சாளர்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிசிடிவி காட்சிகள் மர்மமாக நீக்கம்.. வெளிச்சத்திற்கு வரும் பரபரப்பு தகவல்\nஅவுஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்படும் இலங்கை நட்சத்திர வீரர்\nகங்குலியின் மாஸ்டர் பிளான்... புகழ்ந்து தள்ளிய அவுஸ்திரேலியா\nஐபிஎல்லில் இந்த இலங்கை வீரரை பெங்களூரு எடுக்க என்ன காரணம் இதோ வெளியான ஆதார வீடியோ\nசூப்பர் மேனாக மாறி பறந்து விரல் நுனியில் கேட்ச் பிடித்து அசத்திய வீரர்... மிரண்டு போன ஸ்மித்: வைரல் வீடியோ\nமேத்யூஸ்... சண்டிமல்.. டிக்வெல்ல உட்பட இலங்கை வீரர்களை சரமாரியாக விளாசிய தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/rosys-p37089032", "date_download": "2020-01-19T05:05:49Z", "digest": "sha1:TIRD7G7KZPTAZTI2RKXNWMKRHLDZC66E", "length": 22826, "nlines": 322, "source_domain": "www.myupchar.com", "title": "Rosys in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Rosys payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Rosys பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Rosys பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Rosys பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் ��ெண்கள் மீது Rosys பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Rosys பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Rosys-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Rosys-ன் தாக்கம் என்ன\nRosys-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Rosys-ன் தாக்கம் என்ன\nRosys கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Rosys-ன் தாக்கம் என்ன\nRosys உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Rosys-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Rosys-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Rosys எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Rosys உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Rosys உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், Rosys பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Rosys மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Rosys உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Rosys எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உ���்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Rosys உடனான தொடர்பு\nRosys உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Rosys எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Rosys -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Rosys -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRosys -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Rosys -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4875:2009-01-30-06-41-20&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-01-19T04:32:37Z", "digest": "sha1:F5ZNERYMQ5PQBEGS3LPLMNUY5GTJ5JRT", "length": 22290, "nlines": 127, "source_domain": "www.tamilcircle.net", "title": "தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....\nதயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....\n\"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும், 'இந்த கால அவகாசத்துக்குள் விடுதலைப்புலிகள், பொதுமக்களை தங்களது இடத்திற்கு திரும்பி அனுப்பிவிட வேண்டும். என்று ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த போர் நிறுத்தம் இலங்கை அரசின் போர் தந்திரம். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப கால அவகாசம் தருகிறோம் என்று உலகில் நல்ல மதிப்பைப் பெற்றுவிட்டு 48 மணி நேரத்திற்கு பிறகு கடும் தாக்குதல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.\n\"புலியிச\"த்தை அடிப்படையாகக்கொண்ட ஈழவிடுதலைப்போரின் படுதோல்வியின் இறுதிக்கட்டத்தில் புலியிசத்தின் பெயரால் கொள்ளை கொள்ளையாக தமது உயிர்களை மாய்த்து அழிந்துகொண்டிருக்கும் போராளி இளைஞர்களின் அவலம் ஒருபுறமாய், புலியிசத்தை நம்பியும், வேறு வழியின்றியும் அவலப்பொறிக்குள் அகப்பட்டு மாய்ந்துகொண்டிருக்கும் எம் மக்களின் கதறல் ஒருபுறமாய் நிகழ, உலகத் தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கான படிப்பினை ஒன்று ஈழ மண்ணில் குருதிப்புனலால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் காலமொன்றின் உணர்வுகள் செத்துப்போன கையாலாகாத சாட்சிகளாய் களத்தை விட்டு பாதுகாப்பாக நீங்கி வாழ்ந்தும் இருந்தும் வருகிறேன்.\nசேடமிழுக்கும் புலியிசத்தின் பகட்டான, ஆயுத வழிபாட்டு, வாய்வீச்சுப் போராட்ட முறையின் இறுதி மூச்சினை வன்னியில் அகப்பட்டுப்போன துரதிஷ்டம் பிடித்த எம் சகோதரர்கள் தமது குருதியைப்பொழிந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசுயதணிக்கையோடும், புலித்தணிக்கையோடும் கதறும் அம்மக்களை இணையத்தில் விற்கும் ஓடியோ வீடியோக்களின் கட்புலனாகா மறுபக்கம்; நாம் வாழும் காலத்தின் பேரவலம்.\n\"எல்லாம் அவன் செயல்\" \"அவனிருக்கப் பயமேன்\" \" வியூகங்கள் மிகத்துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளது\" \" ஐம்பதாயிரம் இராணுவ வெறியர்களையும் சாக்கில் போட்டு அனுப்புவோம்\" போன்ற வெற்று வீராப்புக்களை சொல்லிச்சொல்லி அம்மக்களை ஏமாற்றிப் பொறிக்குள் வீழ்த்தி, அதே வசனங்களை இணைய ஊடகங்கள் வழி எமக்கும் ஊட்டி, போதையேற்றி தன்னைக்காத்துவந்த புலியிசம் தோல்வியின் உச்சத்தில், வெளியேறும் மக்கள் மீது தாக்குதல் என்று, நூற்றுக்கணக்கான வெளியேறும் இளைஞர்களை சித்திரவதைக்குள்ளாக்குகிறார்கள் என்று, அறளை பேரத்தொடங்கியது..\nசிங்கள வெறியர்கள் உங்களை, உங்கள் \"பெண்களை\" குதறிவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி அம்மக்களை மேலும் ஏமாற்றி தனக்கு குருதியாகுதி படைக்கச்சொல்கிறது புலியிசம்.\nகற்காலத்திலிருந்து எழுந்து இன்னும் பல்துலக்காத சி��்களப் பேரினவாதப் பயங்கரவாதமோ, தனது வெறியாட்டத்தால் இந்தப்பூச்சாண்டிகளை நியாப்படுத்தி புலியிசத்தை தன்பங்குக்கு தானும் கைகொடுத்துத் தாங்கி வருகிறது.\nபுலியிசம் என்பது புலியிசம் மட்டுமே அல்ல, அது தமிழரசுக்கட்சியிசம், கூட்டணியிசம், செல்வாயிசம்.... பின் ஐம்பெரும் ஆயுதத்தலைவர்களிசம், எம் ஜி ஆர் காலில் விழுதலிசம்...\nஉங்கள் தோல்விக்கான ஆயுதத்தை செல்வாவே தயாரித்தார்.. கூட்டணி தீட்டியது.. காலத்தோடு ஆயுதம் வளர்ந்தும் சிறந்தும் வந்து இப்போது கழுத்துக்கு மேலே தொங்குகிறது.\nஉலகம் பரந்த புலியிச மாஃபியா வலைப்பின்னல் இன்னமும் வெட்கங்கெட்டு தனது அழுகும் முகத்தைக்காட்டி \"இறுதிப்போருக்கு\" நிதி சேர்க்கிறது.\nபொருளாதாரப்போரைத் தொடங்கட்டாம்... பொருளாதாரப்போர் என்றால் அவர்கள் அகராதியில் புலிக்கு இன்னும் நிறையக் காசுகொடுத்தல் என்று அர்த்தம்..\nஇன்னொரு புலி ஊடகம் இப்போது காட்டிய எழுச்சியை மாவிலாறு போனபோதே காட்டியிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்குமா என்று அழுகிறது.\n\"அவர் எல்லாம் அறிந்தவர்\" தந்திரோபாயமாக போர் வியூகத்தின் படி பின்வாங்குகிறோம், ஒரே அடியில் ஈழம்பிடிக்கப்போகிறோம் என்று கைவாரடித்துக்கொண்டு நீங்கள் இருந்த போது, இந்த கைவார்களுக்கு உங்கள் மக்களை பழக்கப்படுத்தி போதையூட்டி நீங்கள் வைத்திருக்கும்போது எங்கிருந்தைய்யா எழும் மக்கள் எழுச்சி\nஉங்கள் கையாலாகாத்தனதை காட்டிய \"எல்லாளன் நடவடிக்கை\" நீங்கள் மக்கள் எழுச்சிகளை நசுக்கும் உத்தியின் மிக அண்மைய எடுத்துக்காட்டல்லவா\nஓ \"எல்லாளன்\" என்று அந்த அசிங்கத்தை படம் வேறு எடுக்கிறீங்க என்ன\nஉங்கள் பகட்டுக்கள், பூச்சு மெழுக்குகள், கைவார்கள், படங்கள் எல்லாவற்றையும் அடித்து உடைத்துக்கொண்டு நாலடி வெள்ளம் போட்டு சவமாக்கி உருட்டி கடலில் போட்டுவிட்டது கல்மடுக்குளத்துக்கு நீங்கள் வைத்த குண்டு.\nஎல்லாளன் நடவடிக்கைகூட எடுத்துக்காட்டத்தவறிய நீங்கள் \"உளுத்துப்போய்விட்ட\" உண்மையை கல்மடு காட்டிவிட்டது.\nஇப்போ எதுவும் முடியாத நிலையில், சிங்கள வெறியர் பூச்சாண்டி காட்டி மக்களை பிடித்து வைக்கப்பார்க்கிறீர்கள்.\n புலிப்பெருந்தகைகளே, உங்கள் காலைப்பிடித்து வேண்டுகிறேன். தயவு செய்து அம்மக்களை இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு போகவிடுங��கள்.\nபேச்சுவார்த்தைப்பொழுதுகளில் நீங்கள் வந்து படம் காட்டி, ஊர்வலம் நடத்தி, ஆரவாரமிட்டுவிட்டு போர் தொடங்கியதும் திடீரெனக் காணாமற்போவீர்களே, அப்போது உங்களால் 'அம்போ' என விடப்பட்ட கிழக்கிலங்கை மக்களின் நிலையை விட வெளியேறப்போகும் இந்த மக்களுக்கு அவலம் எதுவும் நேர்ந்திடாது.\n95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து நீங்கள் பலவந்தமாக \"வெளியேற்றிய\", நீங்கள் \" கைவிட்டுப்போன\" மக்களின் நிலையை விட வெளியேறும் இம்மக்களுக்கு வதைகள் எதுவும் நேர்ந்திடாது.\nதன்மானத்தை இழந்தாகினும், சிறை வாழ்க்கை வாழ்ந்தாகினும் அம்மக்களின் \"விதி\"ப்படி அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போகட்டும் வெளி உலகம் அறியாத அப்பாவி குழந்தைகளும் அந்த மக்களும் முல்லைத்தீவு மண்ணில் பல்குழல் கணகளுக்கு உடல் சிதறி இறக்க வேண்டாம்.\nஅம்மக்களை இந்த உலகம் காக்கப்போவதில்லை, எந்தப்போராட்டமும் மனுக்கொடுப்பும் தீக்குளிப்பும் அம்மக்களை அவலத்தினின்று மீட்கப்போவதில்லை.\nஒரு ஈரமுள்ள தமிழக இளைஞன் தீயில் வெந்து 48 மணி நேரம் அவகாசம் வாங்கிக்கொடுத்திருக்கிறான். அவன் பெயரால் கேட்கிறேன், தயவு செய்து அம்மக்களை போகவிடுங்கள் பெருந்தகைகளே.. போக விட்டு விடுங்கள்.\nநீங்களும் முடிந்தால் நீர்மூழ்கிகளிலும் வானூர்திகளிலும் ஏறி எங்கேயாவது போய்த்தப்புங்கள். உங்கள் உயிர்களும் பெறுமதி மிக்கவை.\nஇந்தப்போரை மகிந்தவும் இந்தியாவும் உலக மூலதனமும் முடிவுக்குக்கொண்டுவரும்போது புலியிசம் முற்றாக அழிந்துவிட்டிருக்காது. அது வாழும்.\nஅதனை மக்களே தோற்கடித்தாக வேண்டும்.\nநீங்கள் \"கடைசி அடி\" அடித்து ஈழம் மீட்பீர்கள் என்று இன்னமும் மனதின் ஓரத்தில் நம்பிக்கொண்டிருக்கிறேன். \"தோத்திருவாங்கள் எண்டு சும்மா சொல்லிக்கொண்டிருக்காத, அவங்கள் வெல்லுவாங்கள்.. நம்பு, அப்பிடி நம்பிறதுதான் நல்லது\" எண்டு என் அமம்மா இந்த வயதிலும் உங்கள் மீது பாசம் காட்டுகிறார். அதற்காகவாவது நம்புகிறேன்.\nஅம்மம்மா பாவம், அவர் உணர்வின் வடிவம்.\nநீங்கள் கடைசி அடி அடிப்பீர்கள் ஈழம் கிடைக்காது. மாறாக அதை முறியடிக்கும் உத்திகளை வெளிநாட்டு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பெரும் பேற்றினை சிறீலங்கா அடைந்து மகிழும்.\nநீங்கள் இப்போது மக்களை விடுவிப்பதும், முடிந்தால் அயுதத்தை கீழே வைப்பதும் (அதை செ��்தால் கோடி புண்ணியம்) சிங்கள பவுத்த பேரினவாதத்தின் வெற்றிகள் ஆகிவிடும் என்று யோசிக்க வேண்டாம்.\nநீங்கள் ஆயுதத்தை கீழே வைக்கும் அந்தக்கணத்தில், புலியிசம் தோற்கும் கணத்தில் அம்மம்மாவும் அழப்போகும் நேரத்தில், புலியிசத்தின் தோல்வி நீங்காத பாடமாக, மாற்றுவழிகளைப்பற்றி தேடி ஓடவைக்கும் உந்துதலாக மக்கள் மனங்களில் பதியும் பொழுதிலிருந்து தான் ஒரு ஐந்தாறு ஆண்டு இடைவெளிக்குப்பின் சிங்கள பவுத்த பேரினவாதம் தன் முதுகெலும்பு முறிந்து முடிந்துபோகும் பெருவெற்றியின் வீரிய விதை மண்ணில் விழும்.\nஇப்போது தயவு செய்து அவர்களைப் போகவிடுங்கள்.\nஇக்கட்டுரையை பொருத்தமானால் தமிழரங்கத்தில் பிர்சுரிக்கவும். எனக்கு இந்தச்செய்தியை அவசரமாக புலிகளுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.\nதயவு செய்து என் பெயரைப்போட வேண்டாம், பெயரில்லாமலே பிரசுரித்தாலும் சரிதான்.\nபெயர் போடவேண்டுமானால் \"தமிழினன்\" என்று போட்டுவிடுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&diff=320674&oldid=320672", "date_download": "2020-01-19T05:07:46Z", "digest": "sha1:NX5GMFJMEJJHMWRYJRNI63BDCXOOBXTS", "length": 3682, "nlines": 100, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"திருக்கேதீச்சர வரலாறும் பன்னிரு திருமுறைகளும்\" - நூலகம்", "raw_content": "\nDifference between revisions of \"திருக்கேதீச்சர வரலாறும் பன்னிரு திருமுறைகளும்\"\nm (Meuriy, பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வெள்ளி விழா மலர் 1972-1997 பக்கத்தை [[திரு...)\nநூலக எண் = 69200|\nவெளியீடு = [[:பகுப்பு:-|-]].. |\nவெளியீடு = - |\nஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] |\nஆசிரியர் = - |\nவகை = இந்து சமயம்|\nவகை = கோயில் மலர்|\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] |\nபதிப்பகம் = - |\nபதிப்பு = [[:பகுப்பு:-|-]] |\nபதிப்பு = - |\nபக்கங்கள் = 398 |\nபக்கங்கள் = 398 |\nதிருக்கேதீச்சர வரலாறும் பன்னிரு திருமுறைகளும்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nவெளியீட்டாண்டு தெரியாத சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/12/how-to-choose-a-best-tablet-pc.html", "date_download": "2020-01-19T06:05:16Z", "digest": "sha1:QQ3YEBM6GGV6ZDSTPEJWS4QK3RQGVDHD", "length": 20466, "nlines": 179, "source_domain": "www.karpom.com", "title": "Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Android » Tablet PC » ஆன்ட்ராய்ட் » Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம்.\nTablet PC என்றால் என்ன\nஇதை தமிழில் கைக் கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது.\nஅதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது.\nகண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.\nஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.\nSmartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.\niOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.\nAndroid கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்\nஅத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.\nBlackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, Business ஆட்களுக்கு உசித்தமான ஒன்று.\nWindows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.\nTablet க்கு முக்கிய தேவைகள்\nSmartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.\nPrcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.\nBattery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.\nConnectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.\nBluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nWifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும்.\nGPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று.\nGPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம்.\nஇவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.\nஅத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.\nஇவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள்.\npdf படிக்க எது வசதி என்று சொல்லலாமா\nAndroid 4.0 மற்றும் iPad போன்றவற்றில் தமிழ் மின் புத்தகங்கள் படிக்க முடியும். ஆங்கில மின் புத்தகங்களை அனைத்து Tablet களிலும் படிக்க முடியும்.\nஅவற்றுக்கு எல்லாம் Applications தான் வேண்டும். Amdroid, iOS - இல் அதிகமாகவே Applications உள்ளன. 10 Inch Tablet என்றால் நீங்கள் கேட்டவற்றை பயன்படுத்���ுவது எளிது.\nசேக்கனா M. நிஜாம் mod\nபதிவுக்கும் -பகிர்வுக்கும் மிக்க நன்றி \nஅருமைங்க இததான் நானும் எதிர்பாத்தேன்\nகைலையே இணையம் இருக்கணும் ஆடு மேய்க்க போனாலும் எருமை மேய்க்க போனாலும் கைலையே இணையம் இருக்கணும். அதுக்கு எது பெஸ்ட் அப்படின்னு எனக்கு தெரில. நான் இருப்பதோ குக்கிராமம். வெளில எங்கயும் போறதுமில்ல.\nதகவல் சொன்னமைக்கு மிக்க நன்றிங்க நாலு செம்மறி ஆட்ட வித்து வாங்கி போடறேன்\nஇல்லை Simcard இருந்தாலும் அவை Data வசதிக்கு மட்டுமே.\nரூ. 3500 லிருந்து ரூ.8000 க்குள் வாங்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன நல்ல Tablet எது எந்த company\nintel xolo x900ல் தமிழில் டைப் செய்ய முடியுமா\nKarbonn, Micromax போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாடலை வாங்கலாம். உங்கள் தேவைகளை பொறுத்து நீங்கள் தான் சரியான ஒன்றை தெரிவு செய்ய முடியும் :-)\nதகவலுக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறேன்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2015/03/24/108/17554/", "date_download": "2020-01-19T04:06:25Z", "digest": "sha1:UFNIKPPNJFKBR6C62NTMJ6ZUEI7AOO2K", "length": 5942, "nlines": 71, "source_domain": "www.newjaffna.com", "title": "News with Coffee - NewJaffna", "raw_content": "\n பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வாழ்வாதார நிலை கட்டியெழுப்பப்படும்\nவடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும��� பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/05/blog-post_12.html", "date_download": "2020-01-19T05:50:18Z", "digest": "sha1:XP56PKOTRU5FQRSB4IZJW3QAQGN6TNGJ", "length": 6552, "nlines": 196, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: திருக்குறள் : அறன் வலியுறுத்தல்", "raw_content": "\nவியாழன், 12 மே, 2016\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் : மக்கட் பேறு\nதிருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்\nதிருக்குறள் - இல் வாழ்க்கை\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nதிருக்குறள் - நீத்தார் பெருமை\nதிருக்குறள் - வான் சிறப்பு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/85790/", "date_download": "2020-01-19T04:44:23Z", "digest": "sha1:T6UEVEVKY5TY5LEBZ4GA4OBSPJB2EMGO", "length": 18563, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்” – GTN", "raw_content": "\n“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்”\nமாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.\nமறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதிகாரம் குவிந்திருக்கிறது, பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு உரிமைகளை ஒருபொதும் வழங்க மாட்டாது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் புரட்சியில் புரல்கிறார்கள்..\n1987ல் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் முதலமைச்சரின் ஆலோசனை இன்றி, அனுமதி இன்றி மாகாண சபைகளை ஆளுநர் கலைக்க முடியாது என இருந்த சட்டமூலத்தை, அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி றணசிங்க பிரேமதாஸவின் காலைப் பிடித்து, 1989ல் அந்த சட்ட மூலத்தை மாற்ற நாமே காரணமானோம்… அதன் மூலம் மத்திய அரசாங்கம் முதலமைச்சரின் ஆலோசனையை பெறாமல் மாகாண சபையை கலைத்தது… வரதராஜப் பெருமாள் நாட்டை விட்டு வெளியேறினார்..\nஅப்போதும் தமிழருக்கு மூக்குப் போனாலும் பாறவாயில்லை ஈபிஆர்எல்எவ் அமைப்பிற்கும், இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளுக்கும் சகுணம் பிழக்க வேண்டும் என நினைத்தார்கள். ஒவ்வாரு தடவையும் தொலை நோக்கு சிந்தனை இன்றி, தனி நபர் முரண்பாடுகளுக்கும், குழுசார்ந்த, அல்லது அமைப்பு சார்ந்த முரண்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் பலியாக்கப்பட்டுகொண்டு இருக்கிறார்கள்.\nஇன்றைய தீர்ப்ப்பும் தமிழ் அப்புக்காத்துவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது. செப்டம்பரில் கலைந்து போகப் போகும் மாகாண சபைக்யின் பதவிக்காக, தனிப்பட்ட விக்னேஸ்வரனை பழிவாங்குவதாக நினைத்து மற்றும் ஒரு வரலாற்றுத் துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஈழ விடுதலை இயக்கம், தமிழ் மாணவர் பேரவையில் இருந்து இப்போதுவரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் எனக் கூறும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் வரவேற்று, விக்கியை பதவி விலகக் கோரியிருக்கிறார்…\nமுதலமைச்சரிடம் எஞசியிருக்கும் அதிகாரங்களையும் விட்டு வைக்கக் கூடாது… யாராவது உச்ச நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்து, ஆளுநரிடம் மாகாண சபையை ஆளும் முழுமையான அதிகாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இதற்கும் தமிழ் அப்புகாத்துமார் யாராவது முனைந்தால் தமிழ் மக்கள் இலங்கையின் மத்திய அரசின் கீழ் மகிழ்வாக வாழ பழகிக் கொள்வார்கள்…..\nடெனிஸ்வரனை நீக்கியமைக்கு தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்…\nTagsநாசமறுப்பான்.. மாகாண சபை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nசட்டப்படிதான் மாகாண சபையை ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைச்சர் டெனீஸ்வரனை சட்டப்படி பதவி நீக்கம் செய்யவில்லை என்றுதான் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. குற்றமற்றவர் என்று விக்னேஸ்வரன் அமைத்த ஆணைக் தீர்ப்பு எழுதியதை மீறி டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது தவறு. பின் எதற்காக இந்த இணைய தளம் ஒப்பாரி வைக்கவேண்டும்\nஅமைச்சர் ஊழல் செய்தார் என்று நம்பி விக்னேஸ்வரன் அவரை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று நினைக்கின்றேன். தமிழர் தொடர்பான வழக்குகளில் சிங்கள நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று நம்ப முடியாது.\nஇக் கட்டுரை வரைந்தவரின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் இது Global Tamil News இனால் வரையப்பட்ட கட்டுரையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. Global Tamil News ‘நாசமறுப்பான்’ போன்ற அநாகரிக வார்த்தைப் பிரயோகத்துடன் கட்டுரையில் தவறான தகவல்கள் குறிப்ப���டப்பட்டிருத்தல் வருத்தமளிக்கின்றது.\n1) 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய காலத்திலிருந்து இது வரை எந்த மாற்றங்களும் திருத்தங்களும் செய்யப்படவில்லை.\n2) நான் இளைஞர் பேரவையிலிருந்து அரசியல் ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இளைஞர் பேரவை தமிழ் அரசுக் கட்சியின் ஓர் இளைஞர் அணி. நான் ஒரு போதும் அதில் உறுப்பினராக இருக்கவில்லை. எனது அரசியல் ஆரம்பம் ஈழ விடுதலை இயக்கம், பொன். சிவகுமாரன், தமிழ் மாணவர் பேரவை ஆகியன ஆகும்.\nபுலிகளின் வேண்டுதற்கமைய வ.கி மா.சபை நாடாளுமன்றத்தால் கலைக்கப்பட்டது. சட்டம் மாற்றப்படவில்லை.\nமஹிந்தவை 30% ­மக்களே ஆதரிக்கின்றனர் – கோத்தா USA பிரஜை – பொறுப்­புக்­கூறலில் அழுத்தம் தொடரும்…\nயாழ், சுழிபுரம் சிறுமி படுகொலை மேலும் இருவர் கைது…\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502048/amp?ref=entity&keyword=DMK%20Gram%20Sabha", "date_download": "2020-01-19T05:02:42Z", "digest": "sha1:FBCGPLGKFC6GJ3T7VYA5JDITJ44BYV2H", "length": 18429, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "The sale of water tanker trucks crossing the price of a gram of gold | குடிநீருக்காக வயதானவர்கள் கதறியழும் கொடுமை ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டிய டேங்கர் லாரிகளின் தண்ணீர் விற்பனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிநீருக்காக வயதானவர்கள் கதறியழும் கொடுமை ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டிய டேங்கர் லாரிகளின் தண்ணீர் விற்பனை\n* தலையை பிய்த்துக் கொள்ளும் குடிநீர் வாரியம்\nசென்னை: மாற்று வழிகள் அனைத்தும் கைவிட்டு விட்டதால் அடுத்த கட்ட வழி என்ன என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனியார் டேங்கர் லாரி தண்ணீர் ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு ��ண்ணீர் பிரச்னை உச்சத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடங்களை தங்கள் வாகனங்களில் கட்டிக் கொண்டு அலைகின்றனர். சிலர் வீடுகளை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.\nஅந்த அளவுக்கு தண்ணீர் என்பது சென்னை மக்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாக மாறிவிட்டது. சென்னைக்கு தண்ணீர் கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டுவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திவிட்டது. பூண்டி ஏரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 34 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் சேறும் சகதியுமாக உள்ளது.\nஅந்த தண்ணீரையும் இன்று வரை எடுத்து வந்து சுத்திகரித்து சென்னை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இங்கும் சில நாட்களில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். இதுதவிர கல்குவாரிகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதால் அதுவும் குறைந்துவிட்டது. இதனால் சென்னை மக்களுக்கு எப்படி, எங்கிருந்து தண்ணீர் வழங்குவது என்று தெரியாமல் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கிருந்து தண்ணீர் எடுக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.\nபயன்படுத்தாத நீர்நிலைகளில் தேங்கி கிடக்கக்கூடிய தண்ணீரை எடுத்து சுத்திகரித்து தற்காலிகமாக பிரச்னையை சமாளிக்கும் நடவடிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் இறங்கியுள்ளது. அதை வைத்து ஒரு சில நாட்களையாவது சமாளிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கிணறுகள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதிலிருந்தும் போட்டி போட்டு தண்ணீர் எடுத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே கடல் நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்தும் தண்ணீர் எடுப்பது சென்னை குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவ���லாக உள்ளது. இப்படி மாற்று வழிகள் மூலம் தண்ணீர் பஞ்சத்தை சமாளித்து விடலாம் என கணக்கு போட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஒவ்வொரு திட்டமும் கைவிட்டு போய்க் கொண்டிருப்பது பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.\nஇதனால் லாரிகள் மூலமும் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறி வருகிறது. லாரி தண்ணீர் எப்போது வரும் என்று மணிக்கணக்கில் குடங்களுடன் காத்து கிடக்கின்றனர். முறையாக தண்ணீர் வழங்க முடியாததால் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டல அலுவலங்களை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். ‘எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார். தண்ணீரை தாருங்கள்’ என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குளித்து நான்கு நாட்கள் ஆகிறது. உடம்பு நாற்றம் எடுக்கிறது. துணிகளை துவைத்தே ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.\nஎனவே, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வயதானவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அழுவதை இந்த நூற்றாண்டில் சென்னை இப்போதுதான் கண்டிருக்க முடியும். அவர்களை சமாளித்து அனுப்புவதற்குள் அதிகாரிகள் ஒரு வழி ஆகிவிடுகின்றனர். இதற்கிடையே, தனியார் லாரி தண்ணீர் விலையோ பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ‘வேண்மென்றால் வாங்குங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருவதால் அவர்கள் என்ன விலை சொன்னாலும் போட்டி போட்டு வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதனால் ஒரு கிராம் தங்கம் (நேற்றைய விலை ரூ. 3097) விலையை தாண்டி, தங்கம் போல லாரி தண்ணீர் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தர்மசங்கடத்தில் தத்தளித்து வருகின்றனர். எனவே, குடிநீர் பிரச்னை போய் தற்போது பிற தேவைகளுக்கான தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் வெடிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் சென்னை ஸ்தம்பிக்கும், மக்கள் இல்லாத சென்னையாக விரைவில் மாறும் நிலை ஏற்படலாம். எனவே, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமே மக்கள் இடமாற்றத்தை தடுக்க முடியும். அடுத்ததாக தண்ணீருக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். ரயில் மூலம் தண்ணீர் கொண்டு ��ரலாமா என்பது போன்ற அடுத்த கட்ட வழிகளை நோக்கி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தேடி அலைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 43,051 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்\nரேஷனில் சர்க்கரை குடும்ப அட்டைகளை குறைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகள் அதிகரிப்பதால் யாருக்கு லாபம்: நிதிச்சுமை ஏற்படும்: அரசு மீது சமூக நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nகாணும் பொங்கலுக்கு மக்கள் குவிந்தனர் மெரினாவில் 12 டன் குப்பை அகற்றம்: பெசன்ட் நகரில் 4 டன் சேர்ந்தது\nநெட் தேர்வில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் வணிகவரித்துறையில் 99 ஆயிரம் கோடி இலக்கை எட்டுவதில் சிக்கல்: மத்திய அரசின் மானியம் மூலம் அடைய திட்டம்\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு தேவை: அன்புமணி அறிக்கை\nநலிந்தோர் மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nநடிகர் ரஜினி மீது சென்னை போலீசில் புகார்\n× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/the-aiadmk-government-has-no-power-to-prevent-murder-crimes-mk-stalin-18334", "date_download": "2020-01-19T06:10:06Z", "digest": "sha1:JVBO3QCJ2OHALWQXEZXXCIIOANYRH4VJ", "length": 9818, "nlines": 58, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "”கொலை குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு துளியும் இல்லை” – மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n”கொலை குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு துளியும் இல்லை” – மு.க.ஸ்டாலின்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 23/10/2019 at 6:10PM\n3 ஆண்டுகளில் 4,465 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. அதிக கொலைகள் நடக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை 4ஆவது இடத்தில் உள்ளது.\nதமிழகத்தில் நடைபெறும் கொலைகள் குறித்து சட்டப்பேரவையில் தவறான தகவல் கொடுத்ததற்காக முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த பச்சைப் பொய்ப் பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், \"இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது\" என்றும், \"நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில் 4-வது மாநகரமாக சென்னை உள்ளது\" என வெளிவந்திருப்பதன் மூலம், அதிமுக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு கெட்டுக் கிடப்பது, தமிழகப் பொதுமக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.\n#NCRB அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அதிகக் கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில்,\n1613 கொலைகளுடன் தமிழகம் 6வது இடத்திலும்,\n162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளது.\nஇதன் பின்னராவது, தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட முதலமைச்சர் அனுமதிப்பாரா\nதமிழக சட்டப்பேரவையில் 2017ல் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததிலிருந்து தமிழக சட்டப்பேரவையிலேயே முதல்வர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.\nகொலையில் மட்டுமல்ல, இந்தியத் தண்டனைச் சட்டப்படியான குற்றங்களிலும் இந்தியாவிலேயே 6-வது மாநிலமாக விளங்குகிறது. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையிலான குற்றங்களில் இந்தியாவில் தமிழகம் 4-வது மாநிலமாக இருக்கிறது. சட்டவிரோதமாக கூடியதாகப் போடப்பட்ட வழக்குகளிலும், கலவரங்களிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் என்பது அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல, அழிக்க முடியாத கறையாகும்.\nபட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4வது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 8வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்���ாக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போதாவது தனது ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கக் கூடிய ஆற்றல் துளியும் இல்லை என்பதை உணர வேண்டும். மேலும், சட்டப்பேரவைக்கே தவறான தகவல் தந்ததற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலைக்குற்றங்களின் அச்சத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும்\" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harish-kalyan-s-dhanusu-raasi-neyargale-trailer-out-now-065342.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:27:31Z", "digest": "sha1:NGUPPIF45LNCTSWSBSBM4UZASO6XNSF2", "length": 17304, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராசி பிரச்சனையை ஈஸியாவும்.. ஜாதக பிரச்சனையை ஜாலியாவும் பாருங்க.. தனுசு ராசி நேயர்களே டிரைலர் ரிலீஸ்! | Harish Kalyan’s Dhanusu Raasi Neyargale Trailer out now - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n21 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n27 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசி பிரச்சனையை ஈஸியாவும்.. ஜாதக பிரச்சனையை ஜாலியாவும் பாருங்க.. தனுசு ராசி நேயர்களே டிரைலர் ரிலீஸ்\nHarish Kalyan meets Rajinikanth | ஹரிஷ் கல்யாண் அசத்தல் ட்வீட்\nசென்னை: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nசந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகங்கனா, ரெபா மோனிகா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.\nராசி மற்றும் ஜாதகங்களின் பிரச்சனையால், இளைஞர்களின் திருமணம் தடைபடுவதை கருவாக வைத்து ஜாலியாக ஒரு படத்தை இயக்கியுள்ளார் சஞ்சய் பாரதி.\nதனுசு ராசிக்காரர்களுக்கு மூல நட்சத்திரம் இருந்தால், அவர்களுடைய மாமனாருக்கு ஆகாது என்ற மூட நம்பிக்கை மக்களிடையே பரவி வருகிறது. அதிலும் ஒரு சிலர் ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் ஜோஷியம் சொல்லி பல இளைஞர்களின் திருமண கனவை கலைத்து வருகின்றனர்.\nபிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்து வருகிறது.\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படம் தான் திரைத் துறையில் ஹரிஷ் கல்யாண் வெற்றிகரமாக செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க காரணமாக அமைந்துள்ளது.\nபியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், தற்போது சஞ்சய் பாரதி இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.\nஹரிஷ் கல்யாணுக்கு இந்த முறை சோலோ ரிலீஸ் கிடையாது. கதிரின் ஜடா, சுந்தர்.சியின் இருட்டு மற்றும் தினேஷின் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என மொத்தம் 3 படங்கள் தனுசு ராசி நேயர்களே படத்துக்கு போட்டியாக வரும் டிசம்பர் 6ம் தேதி களமிறங்குகிறது.\nதனுசு ராசி மூல நட்சத்திரம் கொண்ட நாயகனுக்கு கன்னி ராசி பெண்ணை தேடுவதும், பெண் கிடைக்காமல் அலையும் நாயகனுக்கு இரண்டு காதலிகள் கிடைப்பதும், பின்னர், அதில் வரும் சிக்கல்களும், கடைசியில் எந்த பெண்ணுடன் அவர் சேர்கி���ார் என்கிற படத்தின் முழு கதையையும் டிரைலரில் அழகாக எடிட் செய்து படக்குழு வெளியிட்டுள்ளது.\nஹரீஸ் கல்யானுக்கு விஜய் ரசிகர் கொடுத்த பென்சில் ஸ்கெட்ச்\nகுழந்தை கொடுக்கும் ’தாராள பிரபு’வாக ஹரிஷ் கல்யாண்.. அடுத்த அடல்ட் ஆட்டத்திற்கு ரெடி ஆயிட்டாரு\nஹரீஷ் கல்யாணின் புது போட்டோசூட்… கொஞ்சும் ரசிகைகள்\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\n நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nபிரபல நடிகருடன் டேட்டிங்.. பிக்பாஸ் நடிகையின் டிவிட்டால் பரபரக்கும் கோலிவுட்\nதனுசு ராசி நேயர்களே படம் எப்படி இருக்கு.. டிவிட்டர் ரியாக்ஷன் பாருங்க மக்களே\nஅஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nஅந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nநேரம் நல்லாத்தான் இருக்கு.. தனுசு ராசி நேயர்களே\nஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார்.. பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் அசத்தல் ட்வீட்\nநண்பன் ஹரிஷ்காக பெப்பி பாடல் பாடிய அனிருத் - இன்று வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி\nமெசேஜ் அனுப்புவது.. பார்ப்பது பிடிக்காது… வனிதா ஹரிஹரன் பேட்டி\nபஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:56:37Z", "digest": "sha1:RQKMZJL47NIDHDTAI5277S3S5VNYCTKI", "length": 8612, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமயத் துன்புறுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது கு���ு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும்.\nசமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது.\nசமயத் துன்புறுத்தல் சமயச் சுதந்திரத்திற்கு எதிரிடையானதாகக் கருதப்படலாம். சமயத் துன்புறுத்தல் இறைமறுப்பாளர்களைக் கூட, அவர்கள் கடவுளைக் கொண்டிராதவர்கள் என்பதற்காக சமய நம்பிக்கையாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nஇது பொதுவாக ஒரு குழுவினுள் தங்கள் சமய நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சித்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படலாம். அல்லது தனி அல்லது நிறுவன வல்லமை ஓர் குறித்த சமயக் குழு அங்கத்தவர்களை துன்பத்திற்குள்ளாக்கலாம். துன்புறுத்தல் சொத்துக்களை அழித்தல், வெறுப்பிற்குத் தூண்டி விடுதல், கைது, சிறை வைத்தல், அடித்தல், சித்திரவதை, மரண தண்ணடனை ஆகிய வடிவங்களில் நிகழலாம்.\nசமயத்தின் அடிப்படை மீதான சிவில் உரிமை மறுப்பு சமயத் துன்புறுத்தல் என்பதைவிட சமயப் பாரபட்சம் என விபரிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:27:42Z", "digest": "sha1:HRVRFJSNJ5EX6BURGMTEYAXG2QRHUN4T", "length": 29981, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளத்துப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் P. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபள்ளத்துப்பட்டி ஊராட்சி (Pallathuppatti Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ��ந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2524 ஆகும். இவர்களில் பெண்கள் 1241 பேரும் ஆண்கள் 1283 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 12\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 63\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குன்றாண்டார்கோவில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னியம்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும்மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம்பங்குடி கிழக்கு · வேம்பங்குடி மேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · ��ுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாடு · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · கரூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத்தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்பட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம���புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முல்லங்குருச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அண்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வென்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டள�� · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வாகவாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செய்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்திக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:30:36Z", "digest": "sha1:65FZLYKTREXOZA4V3MPRFIRKN56IJYKA", "length": 15269, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப்புருவாகனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாப்புருவாகனன் அல்லது பப்ருவாகனன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் அருச்சுனனிற்கும் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும் பிறந்த மகனாவான். [1]\nஅருச்சுனன்தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தான். அப்போது அவன் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவன் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தான். அருச்சுனன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினான். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்ராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அர்ஜுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்குப் பிறந்த பாப்புருவாகனனை மன்னர் தனது வளர்ப்பு மகனாக வரித்துக��� கொண்டு முடி சூட்டினார்.பல வளங்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய அழகிய அரண்மனையில் சிறப்பாக ஆண்டு வந்தான்.\nபின்னாளில் அருச்சினன் அசுவமேத வேள்வி நடத்த குதிரையுடன் மணிப்பூர் வரும்போது தனது மகன் பாப்புருவாகனனாலேயே அம்பெய்து கொல்லப்படுகிறான். இது பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்தினால் நிகழ்கிறது. தனது தந்தையை தானே கொன்றதை எண்ணி வருந்தி தற்கொலை செய்யவிருக்கையில் பாப்புருவாகனனுக்கு அருச்சுனனின் மற்றொரு மனைவி நாக அரசி உலுப்பி மாணிக்கம் ஒன்றை வழங்க, அதனைக் கொண்டு அருச்சுனனை உயிர்ப்பிக்கிறான் பாப்புருவாகனன். பின்னர் தனது தந்தையுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறான்.\n↑ தீபம் இதழ் மே 05 2016 பக்கம் 47\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-19T05:14:03Z", "digest": "sha1:7KKUOCWWQ2C6T4RWUW4I7EKQL3LHZSQT", "length": 5868, "nlines": 33, "source_domain": "www.dinapathippu.com", "title": "அம்மாடியோவ்!!! இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா / அம்மாடியோவ் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்\n இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்\nஇன்றைய டிஜிட்டல் இந்தியாவில் மேலை நாட்டிற்கு இணையாக நாமும் இணையத்தை அதிக அளவில்அதன் உதவியை நாடுகிறோம். இளைய தலைமுறை முதல் முதியோர் வரை அனைவரும் இணையத்தின் பயன்பாட்டை அதிகம் தெறித்து வைத்துள்ளனர்.\nஇணையத்தினை மையப்படுத்தியே நமது வாழ்வானது அமைந்துவிட்ட சூழலில்,மனித வாழ்வின் அன்றாட தேவைகள் முதல் அத்தியாவசிய தேவைகள் வரை அனைத்திற்கும் நாம் இணையத்தினை பெருமளவில் சார்ந்திருக்கிறோம். அதுமட்டும் இன்றி சாதாரண சந்தேகம் முதல் முக்கியம் தகவல் வரை இணையத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம். இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை எவ்ளோ என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா மக்கள் எண்ணிக்கையை பார்ப்போம்.\nஇந்தியாவில் ஜூன் 2017 காலகட்டத்தில் இணைத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 450 முதல் 460 மில்லியன் வரை அதிகரிக்குமென கூறப்படுகிறது.\nஇணையத்தின் பயன்பாடும்,அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு சமூகவலைத்தளங்களும் ஓர் முக்கிய காரணமாகும்அதுமட்டும் இன்றி பல தகவல்களை சேகரிக்கவும் இணையம் தேவைப்படுகிறது.\nசெய்திகளை உடனடியாகத் தெரிந்துகொள்வதில் துவங்கி தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்தல் மற்றும் கருத்து கேட்பதிலும் இதர வசதிகளினையும் வழங்குவதால் சமூக வலைத்தளங்களும் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம்.\nகிராமம் மற்றும் நகர்ப்புறம் சதவீதம் :\nஇந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 17 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nநகர்ப்புறங்களைப் பொருத்தமட்டில் நாள் ஒன்றுக்கு 57 சதவிகிதம் அதாவது 137.19 மில்லியன் அளவிலானோர் இணையத்தினைப் பயன்படுத்துவதாகவும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.\nPrevious article வெளியாகிறது புதிய லெனோவா கே320டி(lenovo k320t)\nNext article தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக ஸ்மார்ட் சீப்பு..\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/srilanka/37907-2016-07-28-14-23-41", "date_download": "2020-01-19T06:03:52Z", "digest": "sha1:XF6NQBUKEXIQ66TG6QE66SP4CWQDYUIR", "length": 5612, "nlines": 78, "source_domain": "aananthi.com", "title": "‘பேரணி’க்காரர்கள் மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள்: ருவான் விஜயவர்த்தன", "raw_content": "\n‘பேரணி’க்காரர்கள் மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள்: ருவான் விஜயவர்த்தன\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்பவர்கள் இரண்டு மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\n“பேரணி செல்பவர்களினால் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவை செய்வோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அரசாங்கத்துக்கு எதிராக இன்று வியாழக்கிழமை கண்டியில் ஆரம்பித்துள்ள பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/gallery/", "date_download": "2020-01-19T04:41:36Z", "digest": "sha1:VNS4S5G2ZLKFLNOH774UXK5HYSY76A36", "length": 7939, "nlines": 210, "source_domain": "ithutamil.com", "title": "கேலரி | இது தமிழ் கேலரி – இது தமிழ்", "raw_content": "\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஅச்சமில்லை அச்சமில்லை – போஸ்டர்\nபூமராங் – படப் பூஜை ஸ்டில்ஸ்\nசாக்ஷி அகர்வால் – ஆல்பம்\nகுப்பத்து ராஜா – போஸ்டர்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119671", "date_download": "2020-01-19T05:16:25Z", "digest": "sha1:GVHIZ55HLRBPUVDH7423JWCSI633KF5L", "length": 19036, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை! - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை\nஇதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு, தான் பதவியேற்றதிலிருந்து முனைப்போடு செயலாற்றி வருகிறது. இவை அனைத்தும் இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைவதைப் பார்க்க முடிகிறது.\nஇந்த வரிசையில் உயிருடன் இல்லாத சமஸ்கிருதம் மொழியையும், மனிதர்களைச் சமமாகப் பார்க்காத இந்துத்துவக் கொள்கையினைப் பறைசாற்றவும், இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பாஜக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கு குழு ஒன்றை உருவாக்கியதோடு இல்லாமல், தற்போது தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டத் திருத்த மசோதா 2017-ஐ நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nபல்வேறு தேசிய இனங்கள் அவற்றிற்கே உரிய தனித்தன்மையுடன் இந்தியாவில் இருந்ததற்கான எண்ணிலடங்கா அடையாளங்கள் கோயில்களாகவும், மசூதிகளாகவும், சமாதிகளாகவும், சிலைகளாகவும், நினைவுத் தூண்களாகவும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் நமது பாரம்பரியத்தை அறியவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும் முடிகிறது.\nஇவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே 1904 ஆம் ஆண்டு பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பின்னர் அதில் சில மாறுதல்கள் தேவைப்பட்டதால் 1958 ஆம் ஆண்டு தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம், 1958-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி வரலாற்றுச் சின்னங்களாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சேதம் விளைவித்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். கூடவே, 100 மீட்டர் வரை எந்தவிதக் கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று சொல்கிறது இச்சட்டம்.\nபல நூற்றாண்டு தொன்மையான நினைவுச்சின்னங்களுக்கு அருகே கட்டுமான வேலைகள் நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் நினைவுச் சின்னங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். 100 மீட்டருக்கு அப்பால் தான் கட்டுமானப் பணிகள் நடக்க வேண்டும் என்ற விதியை அகற்றிவிட்டது. இந்த சட்டத் திருத்தமானது ஆழமான உள்நோக்கங்களைக் கொண்டதாகவே தெரிகிறது.\nஉத்திரப் பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள் உள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. அதில் பெரும்பாலும் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இன்னும் பல வரலாற்றுச் சின்னங்கள் மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முழுவீச்சில் இந்துத்துவத்திற்கு எதிரான பல வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, இந்த சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி தாங்கள் நம்பும் கொள்கைக்கு எதிராக இருக்கின்ற அனைத்து தொல்லியல் சின்னங்களின் மீதும் சாலை போடவும், பாலம் அமைக்கவும் அனுமதி கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nதமிழகத்தில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய ��ொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர்களின் நாகரிகமே தொன்மையானது என்பதற்கான ஆதாரமாக பல பொருட்கள் கிடைத்த கீழடி ஆராய்ச்சியை முடக்க மத்திய பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சட்ட மசோதாவை இந்துத்துவத்திற்கு ஆதரவாகவே அரசு பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.\nஇந்த புதிய மசோதா ஏற்கெனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்ததால் தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவுள்ளது. அதன்பின் மீண்டும் அவையில் வைக்கப்பட்டு நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.\nஆகவே இச்சட்ட மசோதாவை மதச்சார்பற்ற அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ஒருபோதும் நமது வரலாற்றை அழிக்க நினைக்கும் முயற்சியை நிறைவேற்ற விடக்கூடாது” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\n2017-ஐ எதிர்க்கவேண்டும் சட்டத் திருத்த மசோதா பாதுகாப்பு பாரம்பரியச் சின்னங்கள் வைகோ அறிக்கை 2018-08-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயாவை இழுத்து மூடவேண்டும்; வைகோ\nவைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’\nதமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – வைகோ அறிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76208-22-of-country-s-underground-water-resources-have-dried-up-or-are-in-critical-state.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-19T04:07:37Z", "digest": "sha1:2F2VYQYXCYEDLC4HZQJ2JWF3VWH74YV2", "length": 6720, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை\n‌தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்\n‌மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படாது -கோயில் நிர்வாகம் விளக்கம்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n களைக்கட்டிய பூலாம் வலசு கிராமம்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; ...\n2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பற...\nநாளை போலியோ சொட்டு மருந்து போட ந...\nபட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுட...\nரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்ந...\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்...\nபொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற...\nஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்க...\nரூ.1 கோடி மதிப்புடைய சிலையை கடத்...\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்...\n“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும...\nஇதுதான் உலகிலேயே பெரிய கிரிக்கெட...\nவேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.....\nவெளியூர் நபர்களை வைத்து கபடி ஆடி...\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது...\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nநாளை போலியோ சொட்டு மருந்து போட நீங்கள் ரெடியா\nரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம் - காஜல் அகர்வால் பேட்டி\nபொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற்கரையிலிருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள்‌ அகற்றம்\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்சான்றிதழை பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்\n\"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்\"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்\nஎதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/5143.html", "date_download": "2020-01-19T04:38:21Z", "digest": "sha1:5AMAGKZ6WOYREVM3AO6HD264NJOXX2G5", "length": 14917, "nlines": 171, "source_domain": "www.thinaboomi.com", "title": "எரிவாயுவுக்கான மானியம் நேரடியாக வழங்க பரிந்துரை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nஎரிவாயுவுக்கான மானியம் நேரடியாக வழங்க பரிந்துரை\nபுதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011 இந்தியா\nபுது டெல்லி,ஆக.10 - மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத் தொகையை மக்களுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்குவது குறித்து மத்திய பணிக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஜெயபால்ரெட்டி கூறியதாவது, இந்த இடைக்கால அறிக்கையை அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இவை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநிலங்களை கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். டெல்லியில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 39.76 ஆகும். இது ரூ. 14. 83 க்கு விற்கப்படுகிறது. இதில் மானியத் தொகை ரூ. 24.93 ஆகும். இந்த மானியத் தொகையை ரொக்கமாக மக்களுக்கு நேரடியாக வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக குடும்ப அட்டைதாரர் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்த��கள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540287/amp", "date_download": "2020-01-19T04:22:45Z", "digest": "sha1:YJB77ANBZ45CJY2Z4F44A7GKKLHHYQMQ", "length": 15586, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "According to the Supreme Court's decision in the Ayodhya Rama Temple case, the trust work has begun | அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கியது | Dinakaran", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கியது\nலக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ராமர் கோயில் அறக்கட்டளையை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக, சட்ட அமைச்சகம் மற்றும் அட்டர்னி ஜெனரலிடம் அதிகாரிகள் குழு ஆலோசித்து வருகிறது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்க��் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. மேலும், 3 மாதத்திற்குள் ராமர் கோயில் அறக்கட்டளையை அமைக்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கான பணியை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறக்கட்டளை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அறக்கட்டளையை எவ்வாறு அமைக்க வேண்டும், அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து வருகின்றனர்.\nமேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ராம நவமி அன்று கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமர் பிறந்தநாள், ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கோயில் கட்டும் பணி நிறைவடையும். 2024ல் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை விஸ்வ இந்து பரிசத்தின் ராமஜென்ம பூமி நிவாஸ் அமைப்பு கடந்த 1989ம் ஆண்டிலிருந்தே மேற்கொண்டு வருகிறது. ராமஜென்ம பூமி திட்டமிட்ட வடிவமைப்பிலேயே கோயில் கட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்கு 212 கல் தூண்கள் தேவைப்படும். அதில், 106 தூண்கள் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இதுதவிர கோயில் கட்ட தேவையான 1,80,000 கல் பலகைகள் தயார் நிலையில் உள்ளன.\nசர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை சுற்றி உள்ள 62.23 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 43 ஏக்கர் ராமஜென்மபூமி நிவாசுக்கு சொந்தமானது, மற்ற 20 ஏக்கர் நிலம் வேறு சில இந்து அமைப்புகளுக்கு சொந்தமாக இருந்தது. இவற்றை கையகப்படுத்திய மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம், அவற்றை உரிமையாளர்களிடமே திருப்பி கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் போது ராமஜென்ம பூமி நிவாஸ் உள்ளிட்ட அமைப்புகள் அரசிடமிருந்து இழப்பீடு தொகையாக ஒரு பைசா கூட வாங்கவில்லை. எனவே தற்போது இந்த நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கான அவர்கள் மீண்டும் அரசுக்கு தானமாக வழங்குவார்கள் என கூறப்படுகிறது.\nஇந்த 62.23 ஏக்கர் நிலமும் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட���ம் அறக்கட்டளையிடம் வழங்கப்படும். இந்த அறக்கட்டளையானது சோம்நாத் கோயில், அமர்நாத் கோயில் மற்றும் வைஷ்ணவா தேவி கோயில் அறக்கட்டளை போன்று அமைக்கப்பட உள்ளது. கடந்த 1989ம் ஆண்டிலேயே ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. எனவே மீண்டும் தற்போது அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படுமா என்பது உறுதியாகவில்லை.\n5 ஏக்கர் நிலம் தேர்வு\nராமர் கோயில் கட்டுவதற்கான நிலத்தை அறக்கட்டளையிடமும், மசூதி கட்ட வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒரே நேரத்தில் ஒப்படைக்க உபி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஏற்றதான 5 ஏக்கர் நிலத்தை தற்போது அரசு தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதே சமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா இல்லையா என்பது குறித்து வரும் 26ம் தேதி சன்னி வக்பு வாரியம் முடிவெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி கைது ஜாமீன் நிபந்தனையை நீக்க பீம் ஆர்மி தலைவர் புதிய மனு\nதேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெருக்கமானவர்\n6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குற்றவாளியாக அறிவிப்பு: டெல்லி செஷன்ஸ் நீதிபதி அதிரடி\nசஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா\nகேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்\nகாஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை\nமல்டி மீடியா, காணொளி வசதியுடன் போலீசார் தகவல் தொடர்புக்கு அதிநவீன போல்நெட் 2.0 சேவை: அடுத்த வாரம் தொடக்கம்\nகாஷ்மீர் டிஎஸ்பி வழக்கு என்ஐஏ.யிடம் ஒப்படைப்பு\nசிஏஏ போராட்டங்களை ஒடுக்க அதிரடி தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம்: ஆ��ுநர் உத்தரவு\nமோடி அரசு கியரை மாற்றிவிட்டது குடிமக்கள் பதிவேடு பற்றி பேசாமல் மக்கள்தொகை பதிவு பற்றி பேசுகிறது: ப.சிதம்பரம் பேட்டி\n21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ரஷ்மிகாவுக்கு ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ்\nகுற்றம் நடந்தபோது நான் மைனர் என்று கூறியதை ஐகோர்ட் நிராகரித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளி மனு\n‘இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் பொறுக்கமாட்டோம்’ராகுலுக்கு அமித்ஷா கடும் எச்சரிக்கை\nபிஎஸ்எப் தேர்வு முறைகேடு சிபிஐ அதிரடி ரெய்டு\nகுடியுரிமை உரிமை மட்டுமல்ல பொதுமக்களின் சமூக கடமை: தலைமை நீதிபதி பேச்சு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T04:50:43Z", "digest": "sha1:P4B4MO4BSTUSCQPKJGIYWHNTWDKCLMEP", "length": 6943, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடும்பக் கட்டுப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். பெண் கருத்தடை மாத்திரை உட்கொள்வது குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:16:15Z", "digest": "sha1:AQHM4ZYTOKC6STD6C33Z67CDHWUYNSU6", "length": 10320, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கர்நாடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 22 துணைப்பகுப்புகளில் பின்வரும் 22 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கர்நாடக அணைகள்‎ (11 பக்.)\n► கர்நாடக அரசியல்‎ (4 பகு, 2 பக்.)\n► கர்நாடக அரசு‎ (2 பகு, 9 பக்.)\n► கர்நாடக சுற்றுலாத் தலங்கள்‎ (12 பகு, 15 பக்.)\n► கர்நாடக நபர்கள்‎ (5 பகு, 33 பக்.)\n► கர்நாடக பொருளாதாரம்‎ (3 பகு, 18 பக்.)\n► கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்‎ (30 பகு, 34 பக்.)\n► கர்நாடக மாநிலத்திலுள்ள அரண்மனைகள்‎ (6 பக்.)\n► கர்நாடக மாநிலம்‎ (4 பக்.)\n► கர்நாடக வரலாறு‎ (13 பகு, 85 பக்.)\n► கர்நாடக வார்ப்புருக்கள்‎ (3 பக்.)\n► கர்நாடகத்தில் இசுலாம்‎ (1 பகு)\n► கர்நாடகத்தில் உள்ள கட்டிடங்கள்‎ (2 பகு)\n► கர்நாடகத்தில் கல்வி‎ (3 பகு, 2 பக்.)\n► கர்நாடகத்தில் போக்குவரத்து‎ (2 பகு, 7 பக்.)\n► கர்நாடகப் பண்பாடு‎ (2 பகு, 16 பக்.)\n► கர்நாடகப் புவியியல்‎ (7 பகு, 19 பக்.)\n► கருநாடக மாநிலத்தில் உள்ள காட்டுயிர் புகலிடங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► கருநாடகக் கோட்டைகள்‎ (15 பக்.)\n► கருநாடகாவில் குற்றச்செயல்‎ (5 பக்.)\n► கன்னடச் சமூகங்கள்‎ (8 பக்.)\n► கன்னடத் திரைத்துறை‎ (4 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/elon-musk-says-you-can-change-the-world-working-80-hours-week-013127.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:21:04Z", "digest": "sha1:LH4CJJA6VEQSKW6UE4IUTF4CKIMOYTTF", "length": 20982, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா? | Elon Musk says you can change the world working 80 hours a week - Tamil Goodreturns", "raw_content": "\n» எவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்���் பதில் என்ன தெரியுமா\nஎவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்..\n44 min ago $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\n15 hrs ago விலை சரிவில் 67 பங்குகள்..\n15 hrs ago உச்சம் தொட்ட 95 பங்குகள்..\n15 hrs ago பட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிறுவனருமான எலன் மஸ்க் உலகத்தினை மாற்ற எவ்வளவு நேரம் நாம் வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும் ஆனால் அது சாதாரண எண் அல்ல என்றும் கூறியுள்ளார்.\nஎலன் மஸ்க் அன்மையில் அளித்த பேட்டியில் உலகத்தினை மாற்ற எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கேட்ட போது வாரத்திற்கு 80 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். இதுவே 80 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்தால் அதன் வழி அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.\nடெஸ்லா நிறுவனம் மாடல் 3 சீடான் காரினை உற்பத்தி செய்ய அதிகளவில் செலவு செய்து வருவதாக எச்பிஓ பேட்டியில் எலன் மஸ்க் தெரிவித்த அடுத்த நாள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nமேலும் டெஸ்லா நிறுவனம் பணத்தினை வெறித்தனமாகச் செலவு செய்து வருவதாகவும், அதில் உள்ள சிக்கல்களைக் கூடிய விரைவில் தீர்க்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும், தான் சில நேரங்களில் தொழிற்சாலையிலேயே தூங்குவதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore எலன் மஸ்க் News\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஎலன் மஸ்க்கை டெஸ்லாவில் இருந்து நீக்க சொல்லும் அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம்.. ஏன்\nடெஸ்லா பப்ளிக் நிறுவனமாகவே இருக்கும்.. எலன் மஸ்க் அறிவிப்பு\nஊழியர்கள் வேண்டாம்.. லாபம் தான் முக்கியம்.. எலன் மஸ்க் அதிரடி..\nஅடேங்கப்பா பூனை.. ரூ. 1400 கோடிக்கு சொத்து.. இதுதாங்க உலகலத்திலேயே கோடீஸ்வர பூனை\nஇவை தான் உலகின் டாப் 10 விலை உயர்ந்த டி-ஷர்ட் பிராண்டுகள்\nஉலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..\nஉலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை விரட்டும் இந்தியா.. இது வாய்ச்சவடால் இல்லை என்கிறார் ஜேட்லி\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nஜனவரி 2021 முதல் இந்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை.. அரசு அதிரடி..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\n காலாண்டில் 2,460 கோடி லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15085-thodarkathai-vaanum-mannum-katti-kondathe-bindu-vinod-32", "date_download": "2020-01-19T06:00:18Z", "digest": "sha1:6N2TOTUTAD27HAIHQKEY36TJD5YIIYEZ", "length": 13176, "nlines": 287, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்]\nசினேகாவிற்கு ஜோதி சொன்னது தன்னுடைய காதில் சரியாக விழுந்ததா என்று சந்தேகமாக இருந்தது.\n‘பளிச்’ ப்ளாஷ் போல ஏதோ மின்னி மறைந்தது... ஆனால் சினேகா அதைப் பற்றி கவலைப் படவ\nஇல்லாமல் வேறு விஷயம் பேசினாள் சுபாஷினி.\n“ஜோதி, எல்லா நகையையும் அவ போடலைப் பாரு... நீ கொஞ்சம் போட்டு விடுப்பா...”\n இது என்ன, மாமியார் கெத்தா\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 15 - ராசு\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nஉலகம் நம் கையில் - பாதங்களுக்கு ஓய்வை கொடுக்கும் பயண நேர ஃபூட் ரெஸ்ட்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்\nஉலகம் நம் கையில் - அலெக்ஸா எக்கோ ஷோ [Alexa echo show]\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — Vanaja 2020-01-17 09:40\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — Sadhi 2020-01-06 21:34\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — AdharvJo 2020-01-06 21:20\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — saju 2020-01-06 20:48\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — rspreethi 2020-01-06 17:44\n# தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — Vinoudayan 2020-01-06 16:04\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — madhumathi9 2020-01-06 15:18\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — Srivi 2020-01-06 14:34\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்] — madhumathi9 2020-01-06 14:19\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிற��கதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/06011155/1274903/Gujarat-Helmet-rule-put-on-hold-for-now-in-municipal.vpf", "date_download": "2020-01-19T04:47:19Z", "digest": "sha1:7APOMQDN4GDIDUE242QNFKRMS77WLMZC", "length": 7316, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gujarat: Helmet rule put on hold for now in municipal areas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுஜராத் நகரங்களில் இருசக்கர ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியத் தேவையில்லை\nபதிவு: டிசம்பர் 06, 2019 01:11\nகுஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.\nகுஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. காந்திநகரில் நேற்று முதல்-மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதுபற்றி போக்குவரத்துத்துறை மந்திரி ஆர்.சி.பால்டு கூறும்போது, “நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டாம். ஆனால் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்றார்.\nமேலும் அவர் கூறும்போது, “மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வாங்கச் செல்லும்போது ஹெல்மெட்டை கையோடு கொண்டு செல்வது சிரமமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறினர். மேலும் சில சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல�� ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமொய் பணத்தில் ஹெல்மெட் வாங்கி கொடுக்கும் புதுமண தம்பதி\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்\nஎன்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு அபராதம்\nஹெல்மெட் சோதனையில் வக்கீலை தாக்கிய 2 போலீசாருக்கு அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/05/04/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2020-01-19T05:45:11Z", "digest": "sha1:YDTVUNPYIE2O6OKYGVHKQNXWRJESSPRH", "length": 5915, "nlines": 91, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!!! இது நயன்தாரவின் ஆதங்கம்.. - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே\nஇது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது… அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்… அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்… ஆனால் இன்றைக்கு இருக்கும் நயன்தாரவை வைத்து எந்த படமும் எடுக்க முடியாத அளவிற்கு பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி கொண்டு… எந்த இயக்குனர் பொறுத்துக்கொள்வார்.\nஅங்காடி தெரு அஞ்சலி… படத்தை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை ஏற்கும் பாத்திரமே.. சிறந்தது என்று மிக இயல்பாய் நடித்துள்ளார் ரெட்டைசுழியில்…\nமற்றவர்களை பார்த்து கேள்வி எழுப்பும் முன் தான் என்ன செய்கின்றோம் என்று உணரவேண்டும்.. ஐயா படம் பார்த்து ஒரு நல்ல நடிகை தமிழுக்கு வந்துவிட்டார் என்று இருந்தேன்… ஆனால் இன்று அவர் நிலை என்ன…\nஅஞ்சலி மிக நன்றாக நடிக்கிறார் கதாபாத்திரத்தை உணர்ந்து…அவரும் நயன்தரா போல் ஆகிவிடக்கூடாதென்பதே என்னுடைய ஆசை….\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:36:13Z", "digest": "sha1:GZL7FGDRKODMHALMFJW2T3MMERPIPIA6", "length": 19860, "nlines": 234, "source_domain": "senthamil.org", "title": "போற்றித் திருஅகவல்", "raw_content": "\n(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)\nநான்முகன் முதலா வானவர் தொழுது எழ\nஈர் அடியாலே மூவுலகு அளந்து\nநால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்\nபோற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று\nஅடிமுடி அறியும் ஆதரவு அதனில்\nகடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து\nஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து\nஊழி முதல்வ சயசய என்று\nவழுத்தியும் காணா மலர்அடி இணைகள்\nவழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10\nயானை முதலா எறும்பு ஈறாய\nஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்\nமானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து\nஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்\nஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்\nஇருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்\nமும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்\nஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்\nஅஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்\nஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20\nஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்\nஎட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்\nஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்\nதக்க தசமதி தாயொடு தான்படும்\nதுக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்\nஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை\nஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்\nகாலை மலமொடு கடும்பகல் பசி நிசி\nவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்\nகரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30\nஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்\nகச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து\nஎய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து\nஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்\nகூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்\nபித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்\nமத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்\nகல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்\nசெல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்\nநல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40\nபுல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்\nதெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி\nமுனிவு இலாதது ஓ���் பொருள் அது கருதலும்\nஆறு கோடி மாயா சக்திகள்\nவேறு வேறு தம் மாயைகள் தொடங்கின\nஆத்தம் ஆனார் அயலவர் கூடி\nநாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்\nசுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்\nபற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்\nவிரதமே பரம் ஆக வேதியரும் 50\nசரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்\nசமய வாதிகள் தம்தம் தங்களே\nஅமைவது ஆக அரற்றி மலைந்தனர்\nமிண்டிய மாயா வாதம் என்னும்\nசண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து\nஉலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்\nகலா பேதத்த கடுவிடம் எய்தி\nஅதில் பெருமாயை எனைப்பல சூழவும்\nதப்பாமே தாம் பிடித்தது சலியாத்\nதழலது கண்ட மெழுகு அது போலத் 60\nதொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து\nஆடியும் அலறியும் பாடியும் பரவியும்\nகொடிறும் பேதையும் கொண்டது விடாதென\nபடியே ஆகி நல் இடைஅறா அன்பின்\nபசுமரத்து ஆணி அறைந்தால் போலக்\nகசிவது பெருகிக் கடல் என மறுகி\nஅகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்\nசகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப\nநாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை\nபூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70\nசதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்\nகதியது பரமா அதிசயம் ஆகக்\nகற்றா மனம் எனக் கதறியும் பதறியும்\nமற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது\nஅருபரத்து ஒருவன் அவனியில் வந்து\nகுருபரன் ஆகி அருளிய பெருமையைச்\nசிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்\nபிறிவினை அறியா நிழல் அது போல\nமுன் பின்னாகி முனியாது அத்திசை\nஎன்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80\nஅன்பு எனும் ஆறு கரை அது புரள\nநன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி\nஉரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப\nகரமலர் மொட்டித்து இருதயம் மலரக்\nகண்களி கூர நுண் துளி அரும்ப\nசாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்\nதாயே ஆகி வளர்த்தனை போற்றி\nமெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்\nஆடக மதுரை அரசே போற்றி 90\nகூடல் இலங்கு குருமணி போற்றி\nதென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி\nஇன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி\nமூவா நான்மறை முதல்வா போற்றி\nசேவார் வெல்கொடிச் சிவனே போற்றி\nமின் ஆர் உருவ விகிர்தா போற்றி\nகல் நார் உரித்த கனியே போற்றி\nகாவாய் கனகக் குன்றே போற்றி\nஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி\nபடைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100\nஇடரைக் களையும் எந்தாய் போற்றி\nஈச போற்றி இறைவா போற்றி\nதேசப் பளிங்கின் திரளே போற்றி\nஅரைசே போற்��ி அமுதே போற்றி\nவிரை சேர் சரண விகிர்தா போற்றி\nவேதி போற்றி விமலா போற்றி\nஆதி போற்றி அறிவே போற்றி\nகதியே போற்றி கனியே போற்றி\nநதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி\nஉடையாய் போற்றி உணர்வே போற்றி 110\nகடையேன் அடிமை கண்டாய் போற்றி\nஐயா போற்றி அணுவே போற்றி\nசைவா போற்றி தலைவா போற்றி\nகுறியே போற்றி குணமே போற்றி\nநெறியே போற்றி நினைவே போற்றி\nவானோர்க்கு அரிய மருந்தே போற்றி\nஏனோர்க்கு எளிய இறைவா போற்றி\nமூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை\nஆழாமே அருள் அரசே போற்றி\nதோழா போற்றி துணைவா போற்றி 120\nவாழ்வே போற்றி என் வைப்பே போற்றி\nமுத்தா போற்றி முதல்வா போற்றி\nஅத்தா போற்றி அரனே போற்றி\nஉரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி\nவிரிகடல் உலகின் விளைவே போற்றி\nஅருமையில் எளிய அழகே போற்றி\nகருமுகி லாகிய கண்ணே போற்றி\nமன்னிய திருவருள் மலையே போற்றி\nஎன்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்\nசென்னியில் வைத்த சேவக போற்றி 130\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nஅழிவிலா ஆனந்த வாரி போற்றி\nஅழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி\nமுழுவதும் இறந்த முதல்வா போற்றி\nமான்நேர் நோக்கி மணாளா போற்றி\nவான்அகத்து அமரர் தாயே போற்றி\nபார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140\nவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி\nஅளிபவர் உள்ளதது அமுதே போற்றி\nகனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி\nநனவிலும் நாயேற்கு அருளினை போற்றி\nஇடைமருது உறையும் எந்தாய் போற்றி\nசடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி\nஆரூர் அமர்ந்த அரசே போற்றி\nசீர் ஆர் திருவையாறா போற்றி\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி\nகண் ஆர் அமுதக் கடலே போற்றி 150\nஏகம்பத்து உறை எந்தாய் போற்றி\nபாகம் பெண் உரு ஆனாய் போற்றி\nபராய்த் துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nமற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி\nகுற்றாலத்து எம் கூத்தா போற்றி\nகோகழி மேவிய கோவே போற்றி\nஈங்கோய் மலை எந்தாய் போற்றி\nபாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி\nகடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160\nஅடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி\nஇத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு\nஅத்திக்கு அருளிய அரசே போற்றி\nஎன் நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nஏனக் குருளைக்கு அருளினை போற்றி\nமானக் கயிலை மலையாய் போற்��ி\nஅருளிட வேண்டும் அம்மான் போற்றி\nஇருள் கெட அருளும் இறைவா போற்றி\nதளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170\nகளம் கொளக் கருத அருளாய் போற்றி\nஅஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி\nநஞ்சே அமுதா நயந்தாய் போற்றி\nஅத்தா போற்றி ஐயா போற்றி\nநித்தா போற்றி நிமலா போற்றி\nபத்தா போற்றி பவனே போற்றி\nபெரியாய் போற்றி பிரானே போற்றி\nஅரியாய் போற்றி அமலா போற்றி\nமறையோர் கோல நெறியே போற்றி\nமுறையோ தரியேன் முதல்வா போற்றி 180\nஉறவே போற்றி உயிரே போற்றி\nசிறவே போற்றி சிவமே போற்றி\nமஞ்சா போற்றி மணாளா போற்றி\nபஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி\nஅலந்தேன் நாயேன் அடியேன் போற்றி\nஇலங்கு சுடர் எம் ஈசா போற்றி\nசுவைத்தலை மேவிய கண்ணே போற்றி\nகுவைப்பதி மலிந்த கோவே போற்றி\nமலை நாடு உடைய மன்னே போற்றி\nகலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190\nதிருக்கழுக் குன்றில் செல்வா போற்றி\nபொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி\nஅருவமும் உருவமும் ஆனாய் போற்றி\nமருவிய கருணை மலையே போற்றி\nதுரியமும் இறந்த சுடரே போற்றி\nதெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி\nதேளா முத்தச் சுடரே போற்றி\nஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி\nஆரா அமுதே அருளா போற்றி\nபேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200\nதாளி அறுகின் தாராய் போற்றி\nநீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி\nசந்தனச் சாந்தின் சுந்தர போற்றி\nசிந்தனைக்கு அரிய சிவமே போற்றி\nமந்திர மாமலை மேயாய் போற்றி\nஎந்தமை உய்யக் கொள்வாய் போற்றி\nபுலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி\nஅலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி\nகரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி\nஇரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210\nபடி உறப் பயின்ற பாவக போற்றி\nஅடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி\nநரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்\nபரகதி பாண்டியற்கு அருளினை போற்றி\nஒழவற நிறைந்த ஒருவ போற்றி\nசெழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி\nகழு நீர் மாலைக் கடவுள் போற்றி\nதொழுவார் மையல் துணிப்பாய் போற்றி\nபிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்\nகுழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220\nபுரம்பல் எரித்த புராண போற்றி\nபரம் பரம் சோதிப் பரனே போற்றி\nபோற்றி போற்றி புயங்கப் பெருமான்\nபோற்றி போற்றி புராண காரண\nபோற்றி போற்றி சய சய போற்றி 225\nபோற்றித் திருஅகவல் எனத்தொடங்கும் திருவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/29/parents-burn-kill-two-year-old-girl-baby/", "date_download": "2020-01-19T05:52:31Z", "digest": "sha1:JNRNHWCMUFB6BX56LBEQOAIIMUHRC6RZ", "length": 32123, "nlines": 390, "source_domain": "uk.tamilnews.com", "title": "parents burn kill two year old girl baby,tamilnews.com", "raw_content": "\nபிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை\nபிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் – வேண்டா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.\nஅண்மையில், பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டாவுக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர், அரசு மருத்துவமனையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் வரும் வழியிலேயே குழந்தை இறந்ததாக நாடகமாடிய அவர்கள், குழந்தையை சிவக்குமாரின் தோட்டத்தில் வைத்து எரித்தனர்.\nமேலும் ரகசிய தகவலின் பேரில் பாச்சல் கிராமத்திற்கு விரைந்த திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள், பச்சிளங்குழந்தை எரிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.\nஇதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பச்சிளங்குழந்தையை கொன்றதை சிவகுமார் ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பு – மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு\nதமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது – ஆளுநருக்கு கமல் கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்\nசென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்\nஇரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு வ��சாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா ம��க்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/05/blog-post_22.html", "date_download": "2020-01-19T05:48:42Z", "digest": "sha1:HGEE7IAQAJWFWQSKARPOJGTIXSDL3FA4", "length": 27998, "nlines": 207, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாற்பத்து இரண்டு!", "raw_content": "\nஉயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”\nபதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது.\nதொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படுத்துவதன் மூலம், இதில் முடியாதது என்று ஒன்றுமில்லை, நாங்களும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை கொடுத்து, யாழ்மண்ணில் இருந்தே ஒரு கணணி தலைமுறையை உருவாக்கும் முகமாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை Yarl IT Hub அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கணணித்துறை நிபுணர்களின் சந்திப்பு இம்முறை யாழ் பல்கலைக்கழக கணணி குழுமத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக சமுதாயத்தினர், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஏனைய நாடுகளிலும் தொழில்புரியும் தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்கள், கணணி நிறுவனங்கள் மாணவர்கள் என பலரும் பங்கேற்ற இந்த இரண்டாவது சந்திப்பில், இலங்கையின் hsenid மென்பொருள் நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழுவும் சிறப்பு விருந்தினர்களாக வந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஹர்ஷா, கணணித்துறையின் தனித்துவத்தன்மையை, புத்திசாலித்தனத்துக்கும், திறமைக்கும் உள்ள மதிப்பை, வித்தியாசமாக சிந்தித்து தனித்த திறமையை காட்டக்கூடிய சந்தர்ப்பங்களை பற்றி விளக்கினார். அப்படியான மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு நின்று திறமை காட்டகூடியவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும், அவ்வகை தனித்திறமைகளை வளர்த்தெடுக்ககூடிய முறைகளை, உடற்பயிற்சி, வாசிப்பு, புதிய கணணி மொழிகளை ஆண்டுக்கு ஒன்றேனும் கற்றல் என பலவாறாக வரிசைப்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தின் வித்தியாசமான சுவாரசிய பக்கத்தை விளக்கி எழுச்சியூட்டினார்.\nஅடுத்ததாக நிரோஜனின் Functional Programming பற்றிய அறிமுகம் நிகழ்ந்தது. ஒரு சிக்கலை functional programming முறை மூலம் தீர்க்கமுனைவதால் வரும் நேர்த்தியை, எளிமையை மிக அழகாக தமிழில் விளங்கப்படுத்தி, அடுத்த தலைமுறை கணணி மொழி என்பது object oriented programming முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக functional programming நோக்கி நகரும் என்ற தகவலையும், அது எப்படி வித்தியாசமான கோணத்தில் சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவி செய்யும் என்பதையும் செயன்முறை விளக்கத்தோடு காட்டினார்.\n“நாற்பத்திரண்டு” என்ற பதிலை, கேள்வியே தெரியாமல் கண்டுபிடித்ததால் குழப்பம் “Deep Thought” கணனிக்கு அந்த கேள்வியை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லை. ஆனால் அதை கண்டுபிடிக்கக்கூடிய இன்னுமொரு சிஸ்டத்தை வடிவமைத்துகொடுக்க அதனால் முடியும். அந்த கணணிதான் பூமி “Deep Thought” கணனிக்கு அந்த கேள்வியை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லை. ஆனால் அதை கண்டுபிடிக்கக்கூடிய இன்னுமொரு சிஸ்டத்தை வடிவமைத்துகொடுக்க அதனால் முடியும். அந்த கணணிதான் பூமி பூமி, என்ற கணணியை வடிவமைத்து அதில் உயிரினங்களை computational matrix என்ற வரிசைமாற்றம், சேர்மான படிமுறைகள் மூலம் உருவாக்கி, அவர்களூடாகவே அந்த கேள்வியை தேடவைத்ததன் மூலம் பத்து மில்லியன் ஆண்டுகளில் முடிக்கவேண்டிய ப்ரோஜக்டை எட்டு மில்லியன் ஆண்டுகளிலேயே முடிக்கும் தருவாயை நெருங்கிய போது தான்… அந்த சம்பவம் நிகழ்ந்தது\nநிரோஜனை தொடர்ந்து, சிலிக்கன் வாலியில் வேலைசெய்யும் மெமரி ஐபி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ராமோஷன் இணையம் வழி இணைந்து, எதிர்காலத்தில் ஹார்ட்வேர் சந்தை என்பது கிளவுட் கம்பியூட்டிங் (cloud) சார்ந்து தொழிற்படபோகிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். வீடியோ சார்ந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மெமரி பாண்ட்வித் சிக்கலை தீர்க்க எவ்வாறு 100Gக்குமேலான மெமரிகளைகூட சின்ன சிப்ஸ்களுக்குள் அடக்கலாம் என்ற, தான் பங்குபெற்றும் அணி செய்யும் ஆய்வுகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்தார்.\nஅதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர் அணிகள் தங்களுடைய இரண்டு திட்டங்களின் விவரணங்களை அரங்கில் பகிர்ந்தார்கள். முதலில் பி.ஆர்த்திகா, எஸ்.சகிலா, பி ஜீவிதா அடங்கிய மூவர் குழு “ஆலோசகர்” என்ற ஒரு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். மாணவருக்கு அவர்களின் தகுதி, திறமைகள், விருப்பு அடிப்படையில் எந்த வகையான பாடநெறிகளை கற்கலாம், அவற்றை கற்றால் கிடைக்கும் வாய்ப்புகள், அறிவு என்பனவற்றை தானாகவே, தன்னிடம் இருக்கும் தரவுகளை கொண்டு உய்த்தறியும் ஒரு சிஸ்டம். அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் எப்படி மின் அட்டைகளை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து டிக்கட்டிங் சிஸ்டம் கொண்டுவரலாம் என்றும், ஜிபிஎஸ் முறை மூலம் பஸ் வரும் நேரத்தை கணிக்கவும், அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கே உள்ள பிரத்தியேகமான போக்குவரத்து சிக்கல்கள் பலவற்றை தீர்க்கலாம் எனவும் எஸ்.ஜனனி, ஆர். ஜராசந்தன், எஸ்.சிவரூபி அடங்கிய மாணவர் குழு தங்கள் திட்டங்களை முன் மொழிந்தனர். இவர்களின் உத்தேச செயல் திட்டங்களில் இருக்கும் சாதக பாதகங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக கணணித்துறை பொறுப்பாளர் கலாநிதி சார்ள்ஸும், hsenid நிறுவனத்தின் COO பிரியங்காவும் அலசினார்கள்.\nமாணவர்கள் தங்கள் திட்டங்களை வெறுமனே தொழில்நுட்ப ரீதியில் மாத்தி���ம் அணுகாமல், அவற்றை எப்படி சந்தைப்படுத்தலாம், வியாபார பொருளாதார மூலோபாயங்கள், பல தரப்பட்ட பங்குதாரர்கள் என்று விவரித்ததை அவதானிக்கும் பொழுது, தொழின்முறைப்படுத்தக்கூடிய, சந்தைப்படுத்தல், வியாபாரம் சம்பந்தமான விழிப்புணர்வு கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப தலைமுறை யாழ்ப்பாணத்தில் மெல்ல மெல்ல உருவாவதை அறியக்கூடியதாக இருந்தது.\nநிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய யாழ் பல்கலைக்கழக கணணி குழுமத்தினர் நன்றியுரையுடன் நிகழ்வு முடிந்தபோதும், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் கூடி தொடர்ந்து தமக்குள் கலந்துரையாடிக்கொண்டு இருந்தமை சிறப்பம்சம் ஆகும்.\nநாற்பத்திரண்டு என்ற பதிலுக்கான கேள்வியை ஏறத்தாள கண்டே பிடித்துவிட்டார்கள் தான். ஆனால் இந்த நேரம் பார்த்து ஏலியன்கள் பூமியை தாக்கி அழித்துவிட, இப்போது மீண்டும் புதிதாக அந்த கேள்வியை தேடவேண்டும். இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் கழித்து, திரும்பவும் அந்த கேள்வியை கண்டுபிடுக்கும் தருவாயில் மீண்டும் அழிவு, மீண்டும் எழுச்சி. மீண்டும் மீண்டும் அழிக்க அழிக்க புதுது புதிதாக தேடும் ஆர்வம் பூமியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேடல் என்பதற்கு முடிவில்லை. முடிவை அடைந்தாலும் அது தன் அடுத்த தேடலை அங்கே இருந்து மீண்டும் ஆரம்பிக்கும். இங்கே கேள்வியோ பதிலோ அவ்வளவு முக்கியம் இல்லை.\n“The Hitchhiker's Guide to the Galaxy” என்ற டக்லஸ் அடம்ஸின் நாவல் சொல்லும் தத்துவம் தான் சிலிக்கன் வாலி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டிருப்பதற்கான பயணத்தில் அடி நாதம். “மேம்பட்ட வாழ்க்கை” என்ற பதிலுக்கான கேள்வியை தேடி தேடி ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டோமோ என்று நினைக்கும் தருணத்தில், இல்லை என்று மீண்டும் தன்னைத்தானே புதுப்பிக்கும். சிலிக்கன் புரட்சி, கணணிப்புரட்சி, இணையப்புரட்சி, சமூக தளங்கள் என்ற சிலிக்கன் வாலியின் தேடலின் தத்துவ விளக்கம் இந்த வகை புத்தகங்களில் விரவிக்கிடக்கிறது. இந்த தேடல் யாழ்ப்பாணத்தில் வரக்கூடாதா என்ற ஏக்கமும், வராமலா போய்விடுமா என்ன என்ற நம்பிக்கையுடனும் yarl IT hub இன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவுபெற்றது\nஎன்ன சொல்ல வர்றீங்கன்னு புரியறதுக்கு இரண்டு பத்தி ஆயிருச்சு.. திரும்பவும் முதலேந்து வாசிக்க வெச்சுட்டீங்க:) அதோட கணிபொறி துறை பற்றிய போதிய (கொஞ்சம் கூட) ஞானம் இல்லாமையால் உங்களது வேள்வியின் வீரியம் புரிய மறுத்தாலும் உங்களது இறுதி பத்தி வரிகள் அதனை வென்று முடிக்கிறது...அருமை.. சில நேரங்களில் கருத்துக்களில் அவ்வளவு ஆர்வம் வரவில்லையாயினும் எழுத்துக்களில் சொக்கி போவதுண்டு.. (கமல்ஹாசன் பேச்சைப் போல) இந்த பதிவும் அந்த வகையறா எனக்கு..\nதவிர உங்களது நூறாவது பதிவை இப்போதான் வாசிச்சேன்.. பெயரிலேயே அசத்திட்டிங்க:)\nஎன்னவாயினும் இன்றும் பதிவுலகில் பல குப்பைகளை அங்கீகரிப்பவர்கள் உங்கள் தளத்திற்கு வாராமல் இருப்பதில் எனக்கு ஒரு வருத்தம் உண்டு.. இனிமேல் வந்தாலும் அவர்கள் ஒரு நூறு நல்ல பதிவுகளை இழந்துவிட்டார்கள் என்பது என் எண்ணம்.. நானும் ஒரு முப்பது பதிவுகள் தான் வாசித்திருப்பேன்.. நீங்கள் உங்களது நூறாவது பதிவில் குறிப்பிட்டிருந்த உங்களது விருப்பமான பதிவுகளில் சிலவற்றை நான் வாசித்ததே இல்லை.. நல்லவேளையாய் எல்லா இணைப்பும் அந்த ஒரு பதிவிலேயே இருப்பது ஒரு திருப்தி.. நேரமிருக்கும் போது ஒவ்வொன்றா வாசிக்கிறேன்..\nடெரர் கும்மியின் சிறந்த புதுமுக எழுத்தாளர் விருதை பற்றி அதில் குறிப்பிடவில்லையே..\nநன்றி மயிலன் ... நீங்கள் எல்லாம் தொடர்ந்து வாசிப்பது சந்தோசம் ..\nடெரர் கும்மி விருது பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன் .. நன்றி ஞாபகப்படுத்தியமைக்கு ...\nஆரம்பத்தில் பதிவினை அறிவியல் கதை சொல்லும் பாங்கில் ஆரம்பித்து, மிகவும் தரமான முறையில் யாழில் இடம் பெற்ற ஓர் கருத்தரங்கு பற்றி எழுதியிருக்கிறீங்க.\nஎம் மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பது போன்று, நல்ல வசதிகளோடு கல்வி கற்கனும் எனும் நோக்கில் செயற்படும் யாழ் it hub குழுவினரின் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nவணக்கம் நிரூபன் ... தொடர்ந்து நம்மாளானத செய்வோம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 31-05-2012 : நாய்கள்\nவியாழ மாற்றம் 24-05-2012 : ஆறு அது ஆழமில்ல\nவியாழ மாற்றம் 17-05-2012 : பாலூட்டி வளர்த்த கிளி\nவியாழ மாற்றம் 10-05-2012 : என்ன செய்யப்போகிறேன்\nவியாழ மாற்றம் 03-05-2012 : பாபில் மீன்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:12:23Z", "digest": "sha1:WKYXAC7EYBXCQVADR57KMGMYLUSEKQ3H", "length": 9725, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே மாதம் 2012 ன் போது\n14 ஜனவரி 1972 – முதல்\nஹென்றி டி லபோர்டி மோன்பிசாட்\nமார்கரீத் அலெக்சாண்டிரின் போர்கில்டர் இன்கிரிடு\nஇரண்டாம் மார்கரீத் (டேனிய மொழி: Margrethe 2., பலுக்கல் [mɑˈɡʁæːˀdə]; முழுப்பெயர்: மார்கரீத் அலெக்சாண்டிரின் போர்கில்டர் இன்கிரிடு ; பிறப்பு 16 ஏப்ரல் 1940) டென்மார்க்கின் அரசி ஆவார், அதேபோல் டென்மார்க் தேவாலயம் உச்ச அதிகாரம் படைத்தவராகவும் மற்றும் டேனிஷ் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியும் ஆவார். இவர் குலுக்ஸ்பெர்க்ஸ் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர். இந்த அரச குடும்பம் வடக்கு ஜெர்மனியைச் சார்ந்தது. இவர் டென்மார்கின் ஒன்பதாம் பிரடெரிக் மற்றும் சுவீடனின் இன்கிரிடுக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவர் தன் தந்தை மறைவுக்கு பின் 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாள் அரியணை ஏறினார். இவர் அதற்கு முன்பே 1953 ஆம் ஆண்டு இவர் தந்தை மூலமாக அரச வாரிசாக அறிவிக்கப்பட்டார். டேனிஷ் அரசியலமைப்பு சட்டம் பெண் வாரிசுகளுக்கு அரியணை உரிமை வழங்குகிறது. டென்மார்கின் முதலாம் மார்கரீத் அரசி 1375-1413 ஆம் ஆண்டு ஆட்சி காலத்திற்கு பின் வந்த முதல் அரசி ஆவார். 1967 ஆம் ஆண்டு ஹென்றி டி லபோர்டி மோன்பிசாட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் பிரடெரிக், இளவரசர் சோச்சிம் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் டேனிஷ் அரியணை ஏறும் போது இவருக்கு வயது 47 ஆகும். இவரே டேனிஷின் இரண்டாவது அத���க நாள் ஆட்சியாளர் ஆவார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2019, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kannukkulle-unnai-vaithen-kannamma", "date_download": "2020-01-19T04:43:09Z", "digest": "sha1:KUF7Q4WFUKLSOE6O7UDQ3P67QFHS2I7I", "length": 8084, "nlines": 193, "source_domain": "www.chillzee.in", "title": "Kannukkulle unnai vaithen kannamma - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nஇந்தக் கதை என் ட்ரேட்மார்க் குடும்ப பிண்ணனியில் நடக்கும் காதல் கதை.\nகதையின் ஹீரோ ஹீரோயின் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான் - நான்ட்ஸ் & எஸ்.கே. ஹீரோ ஹீரோயின் பெயர் கேட்ட உடனேயே கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் ;-)\nஎன்னுடைய மற்ற கதைகள் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத் 10 January 2020\t Bindu Vinod\t 1784\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத் 17 January 2020\t Bindu Vinod\t 1091\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2860164.html", "date_download": "2020-01-19T05:14:25Z", "digest": "sha1:42KLAUNFCTQW7L4FYNGRGMJN2BPCRTMG", "length": 7590, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதிருநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 09th February 2018 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 11-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி, இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nஜல்லிக்கட்டு திடல் தயார்படுத்துதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கண்காணிப்பு அதிகாரிகள் மாடம், பத்திரிகையாளர் மாடம் அமைத்தல், காளைகள் ஓய்வுக்கூடம், காளைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு, காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக் கூடம், வீரர்களுக்கு முதலுதவி மையம் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். இப்பணிகளை இலுப்பூர் கோட்டாட்சியர் ஆர். ஜெயபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இதில், வட்டாட்சியர் சோனை கருப்பையா, வருவாய் ஆய்வாளர் அன்பரசு, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஊர் முக்கியஸ்தர் எம். பழனியப்பன் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2015/apr/17/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81-1099828.html", "date_download": "2020-01-19T05:48:53Z", "digest": "sha1:NSQSQ3Z7X4LIUVEU77FTBH762O6OKRLZ", "length": 9038, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கி கணக்குகளில் பணம் செலுத்த பொது இயந்திரம்: ஆர்.பி.ஐ. ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவங்கி கணக்குகளில் பணம் செலுத்த பொது இயந்திரம்: ஆர்.பி.ஐ. ஆய்வு\nBy DN | Published on : 17th April 2015 06:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டின் எந்தவொரு வங்கியில் இருந்தும் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையிலான பொது இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nவங்கிகளில் நாம் நேரில் சென்று, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பணம் செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இணையதள வரவால் அது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், தற்போது ஏ.டி.எம். மையங்களிலும் வங்கி வளாகத்தினுள்ளும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் வைக்கப்பட்டு அதன் மூலம் கணக்குகளில் பணம் செலுத்த முடியும். ஆனால், அந்த இயந்திரங்களில் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே பணம் செலுத்த முடியும்.\nஇந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எச்.ஆர்.கான் கூறுகையில், தற்போது ஏ.டி.எம் மையங்களில் பொதுவாகப் பணம் எடுக்ககும் வசதி உள்ளது. அதேபோல், எந்தவொரு வங்கியில் இருந்தும் நாட்டின் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக ஒரு தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்தும்போது, அதைக் கொண்டு லாபம் ஈட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோன்று, பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத் திட்டமும் முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன்தான் செயல்படுத்தப்படும் என்றார்.\nமேலும் செ��்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_18.html", "date_download": "2020-01-19T06:23:07Z", "digest": "sha1:RKSFCBJO6XUH34AWFCIPMLCKAZMLOPFW", "length": 5913, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான் வாழ்த்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான் வாழ்த்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்: மஹிந்த\nநான் வாழ்த்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்: மஹிந்த\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தானும் ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியிருப்பதாக முன் கூட்டியே அறிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.\nஎனினும், அவை வெளியானாலும் பரவாயில்லையெனவும் பெரும்பாலும் தாம் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாத்திரமே தொடர்பு கொண்டிருந்ததாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.\nஎதிர்க்கட்சியினர் தொடர்புபட்ட ஒலிப்பதிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது சில அமைச்சர்களின் மனைவியர் மற்றும் நெருங்கியவர்களின் உரையாடல்களும் வெளியாகி வருவதனால் தொலைபேசி உரையாடல்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் சிலர் பகீரத பிரயத்தனம் மேற்கொள்வதோடு தற்போது ரஞ்சனே கூலிக்கு ஆள் அமர்த்தி அவற்றை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/p/siddha-books.html", "date_download": "2020-01-19T06:18:35Z", "digest": "sha1:TQCEKZALGNWXJRXGDO3ET3MOBUR4JBWE", "length": 6625, "nlines": 220, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: SIDDHA ASIRIYAR", "raw_content": "\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-oct09/920-2009-10-25-02-01-27", "date_download": "2020-01-19T05:49:48Z", "digest": "sha1:XO2NZXT2WOMYC3KJIYNTIHKDXYLXFSGN", "length": 41405, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "அண்ணா நினைக்கப்படுகிறார்!", "raw_content": "\nசெம்மலர் - அக்டோபர் 2009\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nபெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nசெம்மலர் - அக்டோபர் 2009\nபிரிவு: செம்மலர் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2009\nதேச விடுதலைக்குப் பிந்தைய நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுத முயலும் யாரும் அண்ணா என்ற பெயரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. தமிழக அரசியல் அரங்கில் மட்டுமின்றி கலை - இலக்கிய, பண்பாட்டுத் தளத்திலும் அழுத்தமான தடங்களை உருவாக்கியவர் அண்ணா.\nதிருப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் தந்தை பெரியாரைச் சந்தித்த பிறகு அண்ணாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. தென்னிந்திய நலவுரிமை சங்கம் துவங்கி சுயமரியாதை இயக்கம் வரை தமிழக அரசியலில் உருவாகியிருந்த சூழலை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி மிகக் குறுகிய காலத்தில் தனது கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் சாதுர்யமும், சாமர்த்தியமும் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.\nபெரியாரைப் பின்பற்றி நடந்த அவர், சரியான நேரத்தில் அவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டிக்கொண்டார். நாடு விடுதலை பெற்ற போது மக்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பெரியார் விடுதலை நாளைத் துக்க நாள் என்று அறிவித்து விலகி நின்ற போது, இன்ப நாள் இது, இனிய நாள் இது என்று வர்ணித்தார் அண்ணா. வெகுஜனத் திரளின் மனநிலையை துல்லியமாக புரிந்து கொள்ளும் அவரது பாங்கு இதிலிருந்து வெளிப்படும்.\nதிராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா பேசியதையும், எழுதியதையும் தொகுத்தால் சில ஆ��ிரம் பக்கங்கள் வரும். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு கன்னி உரை நிகழ்த்தும்போது கூட திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்க அவர் தவறவில்லை. அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு என்ற அளவுக்கு முழக்கங்கள் எழுந்த காலமது.\nஆனால், பிரிவினை பேசும் இயக்கங்கள் தடை செய்யப்படும் என்று அன்றைக்கு பிரதமராக இருந்த நேரு எச்சரித்த பின்னணியில், திராவிட நாடு கோரிக்கையை கைவிட நல்ல தருணத்தை அண்ணா எதிர்நோக்கி இருந்தார். இந்திய - சீன எல்லைப் பிரச்சனை எழுந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாகவும், ஆனால், திராவிட நாடு கோருவதற்கான நியாயங்கள் அப்படியேதான் இருக்கிறது என்றும் அறிவித்தார் அவர்.\nபெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து தனி இயக்கம் கண்டபோது, எதிர் முகாமிலிருந்து கடுமையான தாக்குதலை அண்ணாவும், அவரது தம்பிமார்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. \"பெரியாரிடமிருந்து கண்ணீர்த் துளியோடு வெளியேறுகிறேன்\" என்று அண்ணா சொன்னதையே கிண்டலடிக்கும் வகையில் \"கண்ணீர் துளி பசங்க\" என்று பெரியார் கூறினார். அப்போது, பெரியாரோடு இருந்த சிலர் அவரைவிட கடுமையாக அண்ணாவை தாக்கினார்கள். ஆனால், என் இயக்கத்தில் தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கிறது. பெரியார் வந்து அமரும் வரை அந்த நாற்காலி காலியாகவே இருக்கும் என்று அண்ணா கூறியதோடு தான் மட்டுமல்ல, தன்னுடைய தம்பிமார்களும் பெரியாருக்கு எதிராக தாக்குதல் தொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.\n என்பதைக் கூட திருச்சியில் நடந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியே முடிவு செய்ததாக அறிவித்தார். தன்னுடைய இயக்கத்தை முற்றிலும் ஜனநாயகப்பூர்வமாகவே அண்ணா நடத்த முயன்றார். தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் திமுக இருந்த போதே, பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, \"தம்பி வா தலைமை ஏற்க வா\" என்று அழைத்து நாவலர் நெடுஞ்செழியனை பொதுச் செயலாளராக்கினார்.\n1948ம் ஆண்டு அக்டோபர் 23, 24 தேதிகளில் ஈரோட்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் போது, தலைவராக இருந்த பெரியார், அண்ணாவை சாரட் வண்டியில் அமர வைத்து ஈரோடு முழுவதும் வலம் வர வைத்தார். அந்த ஊர்வலத்தின்போது பெரியார் அந்த வண்டியின் பின்னால் நடந்தே வந்தார். தனயனிடம் பெட்டிச் சாவியை ஒப்படைக்க வேண்டிய ��ாலம் வந்துவிட்டது என்று பெரியார் கூற, கெட்டிக்காரத்தனமாக பெட்டிச்சாவியை வைத்துக் கொள்வேன் என்று அண்ணா கூறினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.\nதிமுகவின் தனிப்பெரும் தலைவராக அண்ணா இருந்த போதும், அனைத்து முடிவுகளையும் பொதுக் குழு, செயற்குழு என்று விவாதித்து அதனடிப்படையிலேயே எடுத்தார். \"என் விருப்பப்படியேதான் எல்லாம் முடிவுகளும் அமைய வேண்டுமென்று நினைப்பவன் அல்ல நான்; அனைவரது கருத்துக்கும் மதிப்பளிக்க முயல்பவன். ஆனால், நான் ஒன்றை விரும்புகிறேன் என்பதற்காகவே அதற்கெதிராக கருத்து தெரிவிப்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை எண்ணி வேதனையடைகிறேன்\" என்று அண்ணா ஒருமுறை கூறியுள்ளார்.\nபெரியாரிடமிருந்து விலகி வந்து தனி இயக்கம் கண்டு ஆட்சியைப் பிடித்த நிலையில், பொறுப்பேற்றவுடன், அவர் தேடிச் சென்றது பெரியாரைத்தான். அண்ணா தன்னை சந்திக்க வருகிறார் என்று அறிந்தவுடன் பெரியார் மிகவும் சங்கடப்பட்டார். பெரியாரை சந்திக்கச் செல்வது தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பிய போது, அவர் இல்லையென்றால் இந்த நிலையில் நானும் இல்லை; இந்த இயக்கமும் இல்லை என்பதே அண்ணாவின் பதிலாக இருந்தது. பெரியார் நெடுங்காலமாக போராடி வந்த சுயமாரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்று கையெழுத்திட்டு அதற்கான அரசு உத்தரவை பெரியாருக்கு பரிசாக வழங்கினார்.\nகட்சிக்குள் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக மேலவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.ஜி.ஆர். விலகுவதாக அறிவித்த போது, அவரை நேரடியாகச் சந்தித்து அந்த முடிவை மாற்றிக் கொள்ளச் செய்தவர் அண்ணா. ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் திமுகவிலிருந்து விலகிய போது, தன்னால் முடிந்த வரை அதைத் தடுக்க முயன்றார்.\n1967தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றபோது, அண்ணாவைச் சுற்றி இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து துள்ளி குதித்த நிலையில் அவர்களை கண்டித்த அண்ணா, ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல என்று கூறினார்.\n1967 தேர்தலில் திமுக ஆட்சியமைக்க துணை நின்றதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் அப்போது திமுகவை ஆதரித்தது. ஆட்சியமைக்கும் அளவுக்கு திமுக அதிக இடங்களை பெறும் என்று அப்போது அண்ணாவே கருதவில்ல���. எனவேதான் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். வென்றார்.\nதேர்தல் முடிவு வந்த பின்னணியில், இந்தக் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வர் பொறுப்பேற்க தயார் என ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் சூசகமாக பொடிவைத்த நிலையில், அண்ணா எவ்விதத் தயக்கமுமின்றி திமுக தனித்து ஆட்சியமைக்கும். நான் முதல்வர் பொறுப்பேற்பேன் என்று ராஜாஜியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் காங்கிரஸ் எதிர்ப்பின் மூலம் கிடைத்த அறுவடையை சுதந்திரா கட்சி கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டது.\nமாநில சுயாட்சிக் கோரிக்கையில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணா. முதல்வர் பொறுப்பேற்ற போது கூட \"உள்ளபடியே இந்த அமைச்சர் பதவி மூலம் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய அதிகாரம் இல்லையே\" என்ற ஏக்கத்தையே அவர் வெளிப்படுத்தினார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது கூட, தமக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் யார் வழிநடத்த வேண்டும் என்று அண்ணா வெளிப்படையாக யாரையும் கைகாட்டவில்லை. இயக்கம் ஜனநாயக முறையில் முடிவு செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். தனது குடும்ப உறுப்பினர்களை, ஆட்சியிலேயோ கட்சியிலேயோ முன்னிறுத்தவும் அவர் முயலவில்லை.\nதிமுகவின் தலைமைப் பொறுப்பில் அண்ணா இருந்த போது அவரே சில பத்திரிகைகளை நடத்தினார். ஆனால், இதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என்று எதையும் அறிவிக்கவில்லை. கட்சியில் முன்னணியிலிருந்த பல தலைவர்களும் தனித்தனியாக பத்திரிகைகளை நடத்தி வந்தனர். இந்தப் பத்திரிகைகளின் பெயர்களை அடுக்கியே கண்ணதாசன் சிவகங்கைச் சீமை படத்தில் \"தீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது\" என்ற பாடலை எழுதியிருப்பார். தான் நடத்திய பத்திரிகைக்கு மட்டுமின்றி, கட்சியினர் நடத்திய பல பத்திரிகைகளிலும் அண்ணாவின் எழுத்தோவியங்கள் வெளிவந்தன. \"எனக்கென்று எந்த தனி ஆற்றலும் இல்லை; என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டு சக்தியின் உரிமையாளன் நான்\" என்று தன்னடக்கத்தோடு கூறிக் கொண்ட தகைமையாளர் அவர்.\nஅண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காங்கிரசாரால் நிராகரிக்கப்பட்டு வந்த கோரிக்கையான சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ��நாடு என்று பெயர் சூட்டினார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் செய்ததும் அண்ணா ஆட்சிக் காலத்தில்தான். அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் எதுவும்இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார் அண்ணா. ஆனால், இன்றுவரை அந்த உத்தரவு முழுமையாக அமலாகவில்லை என்பது மட்டுமல்ல, அரசு அலுவலக வளாகங்களிலேயே கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது என்று வளர்ந்திருக்கிறது.\nஅண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த சொற்பொழிவார் என்று கூறுவது பாலின் நிறம் வெண்மை என்று கூறுவதுபோலதான். முதன்முதலாக தமிழ்நாட்டில் கட்டணம் செலுத்தி மக்கள் பேச்சைக் கேட்டது அண்ணாவின் பேச்சைத்தான்.\nதீபாவளி பண்டிகைக்கு மாற்றாக பொங்கல் விழாவை தமிழர்களின் பண்பாட்டுப் பண்டிகையாக மாற்றியதில் அண்ணாவுக்கு பெரும் பங்கு உண்டு. அரசியலில் பண்பாட்டுத்தளத்தின் தாக்கத்தை மிகச் சரியாக உணர்ந்திருந்தார் அவர். அவரைத் தொடர்ந்து கலைஞர், எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பலரும் திமுகவின் கருத்துக்களை திரைப்படத்தின் வழியாக மக்களிடம் கொண்டு சென்றனர்.\nதிராவிட இயக்கம் தமிழ் இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்ற மலிமான குற்றச்சாட்டை இப்போதும் கூட சிலர் முன்வைக்கின்றனர். அந்த இயக்கம் உருவாக்கிய பிராமண எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதைக் கருத்துக்கள் சார்ந்த உள்ளடக்கத்தின் பாற்பட்ட எதிர்ப்பே அது. அண்ணாவின், 'செவ்வாழை'த் தமிழின் சிறந்த சிறுகதைப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.\nவடமொழிக் கலப்பு மிகுந்திருந்த தமிழ்நடையை மாற்றி, தமிழ்ச் சொற்களைத் தென்றலாகவும், தீயாகவும் பயன்படுத்தும் கலையைஅண்ணா துவக்கிவைத்தார். அவருடைய நகைச்சுவைக்கு பல உதாரணங்களை கூற முடியும். அனல் பறக்கும் அரசியல் விவாதங்களைக் கூட தனது நகைச்சுவையால் திசை திருப்பி விடுவார் அண்ணா. தமிழகத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய சி.சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு டில்லிக்கு சென்றார். அப்போது சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஒருவர் சி.எஸ்-ஐ இயேசுவோடு ஒப்பிட்டுப் பேசினார். அதற்கு அவர் \"சிலுவையில் அறையாமல் இருந்தால் சரி\" என்றார். உடனே அண்ணா எழுந்து \"இயேசுநாதரை காட்டிக் கொடுத்தது அவருடைய சீடர்தான்\" என்றார். அவையில் சிரிப்பொலி எழுந்தது. காங்கிரஸ் கோஷ்டிப் பூசலும் சேர்ந்து சிரித்தது.\nஎதிர்க்கட்சி வரிசையில் திமுக இருந்த போது, திமுக ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்று ஆளுங்கட்சியான காங்கிரசார் சட்டமன்றத்தில் குறை கூறினர். இதற்கு பதிலளித்த அண்ணா, \"கவலைப்படாதீர்கள் அந்தக் குறையை நீங்களே நீக்கிவிடுவீர்கள்\" என்றார். 1967ல் அது உண்மையானது மட்டுமின்றி, காங்கிரஸ் பல சமயங்களில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூடச் செயல்பட முடியவில்லை.\nநீதிக் கட்சியின் வகுப்புவாரி பிரதித்துவக் கோரிக்கையை மிகச் சரியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்வாங்கிக் கொண்டாலும் உள்ளடக்கத்தில் அது பிற்படுத்தப்பட்டோரின் இயக்கமாகவே வடிவமைக்கப்பட்டது. அண்ணா பொறுப்பேற்ற சில காலத்திலேயே நடந்த வெண்மணிக் கொடுமை துவங்கி, இப்போது நடந்து வரும் உத்தப்புரம் நிகழ்வுகள் வரை அந்தக் கட்சியிடம் காணப்படும் தடுமாற்றத்தின் பின்னணி இதுதான். அடித்தட்டு தலித் மக்களின் கோரிக்கைகள் குறித்து கவலைப்படுவதாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையான ஜாதி ஒழிப்புக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்து அந்த இயக்கம் போதிய அக்கறை செலுத்துவதில்லை.\nவர்க்கத்தையும் வர்ணத்தையும் பிரித்துப் பார்ப்பதிலும், அது இரண்டும் விலகியும் ஒட்டியும் நிற்பதை புரிந்து கொள்வதிலும், திமுகவுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே குழப்பம் உண்டு. அண்ணாவின் எழுத்துக்களிலும் கூட இது வெளிப்படுவதை காண முடியும்.\nபெரியாரின் பல்வேறு கருத்தோட்டங்களை அண்ணா உள்வாங்கிக் கொண்ட போதும், பெண்ணுரிமை, பெண் விடுதலை விஷயத்தில் பெரியாரை அண்ணா அப்படியே பின்பற்றியதாகக் கூற முடியாது. அதன் தொடர்ச்சி இன்று வரை தொடர்கிறது.\nதன்னுடைய இயக்கத்தை ஜனநாயகப்பூர்வமாக நடத்துவதில் மட்டுமின்றி இயக்கத்தின் தளபதிகளாக சாமானியர்களையே அண்ணா முன்னிறுத்தினார் என்பது இன்றைக்கு நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும். அன்றைக்கு அவருடைய கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் சீமான்களோ, கோமான்களோ அல்ல. மாறாக, எளிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்தான். ஆனால், இன்றைக்கு தேர்தல் நேர்காணலின்போது எத்தனை கோடி செலவிட முடியும் என்ற கேள்வி பிரதான கேள்வியாக மாறியுள்ள நிலையில், தேர��தல் என்றாலே காந்தி படம் போட்ட நோட்டு முதல் மட்டன் பிரியாணி, மது விருந்து என்று அணிவகுக்கத் துவங்கியுள்ள நிலையில் அண்ணா காலத்தில் அந்தக் கட்சி தேர்தலை சந்தித்த விதம் பழங்கதையாக மாறிவருகிறது.\nஅண்ணாவின் நூற்றாண்டு ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. தேசியக் கட்சியாக வளர்ந்து வருகிறோம் என்று அவருடைய வழி வந்தவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், மாநில உரிமை, மாநில சுயாட்சி என்பதெல்லாம் கைகழுவப்படும் வேடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மாநில சுயாட்சி கோரிக்கை கூட அண்ணாவை நினைவு கூரும்போது சேர்த்து நினைவு கூர வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.\nஅரசியல் அரங்கில் மட்டுமின்றி பண்பாட்டு அரங்கில் பணியாற்றுபவர்களும் அண்ணாவின் வியூகங்களை, சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை புரிந்து உள்வாங்கிக் கொள்வது அவசியமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் சீரிய முறையில் தொகுத்து எழுதப்பட்டுள்ளத ு இந்தக் கட்டுரை. கட்சிக் கூட்டம் என்றாலே மக்கள் அன்று மாலை ஈவ்விங் ஷோவுக்கு குடும்பத்தோடு சென்று விட்டு வரும் இப்போதைய சூழ்நிலையில் அண்ணாவின் பேச்சைக் கேட்க பணம் கொடுத்து வந்தார்கள் என்ற செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2436", "date_download": "2020-01-19T04:37:49Z", "digest": "sha1:SATQVILFX7PXPADHV2NQKTGDE6W4N4X5", "length": 5939, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅகதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தும் இத்தாலி\nவெளிநாட்டு அகதிகளை ஏற்றுகொள்வதனை இடைநிறுத்திக் கொள்ள இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் வழியாக தமது நாட்டிற்கு வரும் அகதிகளை தடை செய்வதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகதிகள் தொடர்பில் ஏனை��� ஐரோப்பிய நாடுகளில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தங்கள் நாட்டிற்கு சிக்கலாக இருக்கும் என இத்தாலி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடம் 73,000 அகதிகள் இத்தாலிக்கு சென்றுள்ள நிலையில், அது கடந்த வருடத்தை விட 14 விழுக்காடு அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1256108400000&toggleopen=DAILY-1288422000000", "date_download": "2020-01-19T05:16:01Z", "digest": "sha1:HSSTJMKQKJT5DG5NHMIJWNKJ5DKUYH35", "length": 146545, "nlines": 1797, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "October 2010 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஉடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, கதவிடம் என்ன செய்துக்...\nசெல்போனில் படம் எடுத்த மாணவர்\nஇந்த வார டவுண்லோட் - ரகசியத்தைக் காப்பா���்ற\nமாடல் அழகியின் நிர்வாண யோகா காட்சியால் பரபரப்பு\nonlinepj.com-பி.ஜெய்னூல் ஆபிதீன் புதிய தளம் ஆரம்பம...\nதனியார் பள்ளிகளின் கட்டணம் தேடல் எளிமையாக:Tamil Na...\nபிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு சி.பி.ஐ தள்ளுபட...\nபிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வரு...\nசமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்\nஇந்த வார இணைய தளம் - ஆங்கிலத்தில் எழுத கூகுள் உதவி...\nமொபைல்போனில் நிர்வாண குளியல் படம்\nஎம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆதாரம்; உர...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபிரான்ஸ் பிரஜைகளை கொல்வேன் என ஒசாமா பின்லேடன் எச்சரிக்கை\nநிஹாப் மற்றும் பர்தா அணிவதற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை அமுல்படுத்தவுள்ளமை மற்றும் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை போன்ற நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாக பிரான்ஸ் பிரஜைகளைக் கொல்லப்போவதாக அல்ஹைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அச்சுறுத்தியுள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடாவிலேயே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ள பின்லேடன் ஆப்கானில் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. முஸ்லிம்கள் மீது பிரான்ஸ் பிரயோகிக்கும் அடக்குமுறைகளுக்கெதிராக கடந்த மாதம் ஆபிரிக்க நாடான நைஜரில் 5 பிரான்ஸ் பிரஜைகள் கடத்தப்பட்டனர். எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது சிறுவர்களையும் பெண்களையும் கொல்லும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள உங்களின் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவது\nஇதனை இலகுவாக சமப்படுத்துவதற்கான வழியாதெனில் நீங்கள் எமது மக்களைக் கொன்றால் நீங்களும் கொல்லப்படுவீர்கள். எமது மக்களைக் கைது செய்தால் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தால் உங்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படும். உங்களது பராதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் எமது தேசத்தின் மீது நீங்கள் செலுத்தும் செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அத்துடன் ஆப்கானிலிருந்து உங்களது படைகளை விலக்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்\n���டுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:05 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதலாக் ஜோக் அடித்ததால் தன் திருமணவாழ்க்கையை தொலைக்கும் இளைஞன்\nஷரன்புர் (உ.பி): இணையதளத்தில் தன்னுடைய மனைவியுடன் தலாக் ஜோக் அடித்த ஒரு இளைஞன் தன் திருமண வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளார்.\nகத்தார் வாசியான ஒருவர் தன்னுடைய மனைவியோடு இணையதளம் மூலம் (சாட்டிங்) உரையாடும் போதும் மூன்று முறை தலாக் என்று கூறியிருக்கிறார்;, ஆனால் விளையாட்டாக தான் கூறியவை தன் திருமணவாழ்க்கைக்கே ஆப்பு வைக்கப் போகிறது என்று அறியவில்லை.\nஇளைஞனுடைய குடியுரிமை அல்லது முகவரி அறிவிக்கப்படவில்லை. அந்த இளைஞனுடைய வேண்டு கோளுக்கு பதில் அளித்து டியோபன்டின் (னுநழடியனெ) அறிக்கைப் பிரிவான டருல் இட்பா (னுயசரட ஐவகய)வால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தின் படி மூன்று முறை தலாக் சொன்னால் திருமணம் செல்லாததாகிவிடும் என்று இஸ்லாமிய பல்கலைகழகமான னுயசரட ருடழழஅ னுநழடியனெ அறிவித்துள்ளது.\nதன்னுடைய வேண்டுகோளில் அந்த இளைஞன், \"எனக்கு இஸ்லாம் பற்றி கொஞ்சம் அறிவே இருக்கிறது, என் மனைவியோடு சாட்டிங் செய்யும் போது விளையாட்டாக தலாக் என்று மூன்று முறை கூறினேன், மேலும் தலாக் சொல்லுவது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாது. மேலும் நான் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டவன் நான் என் மனைவியோடு வாழவே விரும்புகிறேன்\" என்றும் கூறியுள்ளார்.\nடருல் இட்பா அவருக்கு அளித்திருக்கிற பதிலாவது: தலாக் என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் அது விவாகரத்து நிறைவேற்றப்பட்டுவிட்டதாகும். எனவே அவருடைய மனைவி அவருக்கு \"ஹராம்\" ஆகிவிடுகிறாள். அவருக்கு இஸ்லாம் பற்றி போதிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த இளைஞன் தன் மனைவியை கூட்டிக் கொண்டு போகவோ அல்லது மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவோ அனுமதியில்லை. மீண்டும் அவள் தன் கணவனிடம் சேர வேண்டுமென்றால் அவள் \"ஹலாலா\" வை நிறைவேற்ற வேண்டும்.\n\"ஹலாலா\" என்னும் செயலானது, மனைவியானவள் தன் கணவனிடம் சேருவதற்கு முன் இன்னொரு மனிதனை திருமணம் செய்து கொண்டு பிறகு அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும் மேலும் அவள் \"இத்தாத்\" (மூன்று மாத காலகட்டம்) காலத்தையும் நிறைவேற்றிய பிறகே இன்னொரு மனிதனை இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும். அவள் இரண்டாவது கணவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் \"இத்தாத்\" காலத்தை நிறைவேற்றிய பிறகே தன் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள முடியும். \"இத்தாத்\" காலத்தின் போது எந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ளக் கூடாது. \"நீ மூன்று தலாக் கூறும் பொழுது இந்த மூன்றும் நடைபெறுகிறது\" மனைவி தலாக் கூறுகிறாளா என்பது முக்கியமல்ல. உனக்கு கட்டளையைக் குறித்து அறிவு இருந்தாலும் இல்லாதிருந்தாலும் உன்னுடைய மனைவி உனக்கு \"ஹராம்\" ஆகிவிட்டாள்\" என்று அறிக்கை கூறுகிறது. ஷரியத் சட்டத்தின் படி தலாக் என்று சும்மா சொன்னாலும் அது விவாகரத்து செய்ததற்கு சமம் என்று ளுநnழைச அரகவi ழக னுயசரட ருடழழஅ றுயஙக யுசகை முயளஅi கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nசஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371\nநபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன் கைபர் வீழ்ந்துவிட்டது நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.\nநாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.\nஇந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.\nநாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது\" என அனஸ்(ரலி) அறிவித்தார்.\n\"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்\" என இக்ரிமா கூறினார்\n1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்\n2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்\n3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்\n4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம் (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுயும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது\nமேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:\n1) முஹம்மது அல்லாஹ்வின் வேலை செய்ய கூலி வாங்கினாரா (The Profit of the Prophet - Should Muhammad Get Paid Or Shouldn't He\n10/29/2010 11:41:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:58 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஉடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nகைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய ��ட்டுரையை இங்கு படிக்கவும்:\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nகைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார் மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார் மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார் அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார் அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார் என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.\nஇறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் \"அல்லாஹு அக்பர்\" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, \"ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்\" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது \"நல்லது\" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)\n1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன\n2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்\n3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா\n5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன\n6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்\n7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்\n8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன\n9) தன்னோடு உடலுறவு கொல்லும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் ��ருக்கிறாள் என்று தானே அர்த்தம்\n10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார் முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்\n11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா\n12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன\nஇந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.\nஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்\nஇவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்\nஇவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்\nஅருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.\nமேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:\n1) முஹம்மது அல்லாஹ்வின் வேலை செய்ய கூலி வாங்கினாரா (The Profit of the Prophet - Should Muhammad Get Paid Or Shouldn't He\n10/29/2010 09:12:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:36 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசெல்போனில் படம் எடுத்த மாணவர்\nதூத்துக்குடி: தூத்துக்குடி யில் செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேராசிரியர்களைத் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி பொன்னாகரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஜோசப் தினகரன். இவர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nநேற்று முன்தினம் இவர் கல்லூரி முதல்வர் அறை அருகே செல்போனை இயக்கியபடி சென்றாராம். அப்போது அங்கு நின்ற 3 பேராசிரியர்கள் ஜோசப் தினகரனை பார்த்து எப்படி எங்களை படம் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர் நான் படம் எதுவும் எடுக்கவில்லைஇ நம்பரைதான் பார்த்தபடி சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பேராசிரியர்கள் 3 பேரும் அவரை ரவுண்ட் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.\nஇதில் காயமடை��்த ஜோசப் தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியர் முனியப்பனஇ தாவரவியல் துறைத் தலைவர் ஹரிநாதன்இ கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.\nமாணவரை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்த வார டவுண்லோட் - ரகசியத்தைக் காப்பாற்ற\nஇணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன. இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர் புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.\nஇவற்றில் சிறந்ததாக அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனைQFX Software என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள் எந்த கீகள் அழுத்தப்பட்டன என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான KeyScrambler Personal தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:25 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமாடல் அழகியின் நிர்வாண யோகா காட்சியால் பரபரப்பு\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி சாராஜுன் நிர்வாணத்துடன் யோகா செய்வது போன்ற வீடியோ பட காட்சி பிளேபாய் இணைய தளத்தில் வெளியானது.\nஇதற்கு அங்குள்ள இந்து மத தலைவர் ராஜன்செட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறும்போது, இந்துக்கள் அனைவரும் யோகாசனத்தை தெய்வீக கலையாக மதித்து வருகிறார்கள். அதனை மாடல் அழகி சாராஜுன் நிர்வாணமாக செய்து அவமதித்துள்ளார்.\nயோகா உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரக்கூடியது. அந்த கலையை அவமதிப்பதை இந்துக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்றார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nonlinepj.com-பி.ஜெய்னூல் ஆபிதீன் புதிய தளம் ஆரம்பம்\nகிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்\nபீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளமாகிய ஆன்லைன் பீஜே தளத்தில், கிறிஸ்தவர்களுக்கு பதில் தருவதற்காக ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளதாக பீஜே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். அந்த புதிய தளத்திற்கு \"ஏசு அழைக்கிறார்\" என்று பெயரை சூட்டியுள்ளார்.\nஇந்த கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் பற்றி நான் எழுதப்போகிறேன்.\n1.\tபீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்\n2.\tபீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி\n3.\tபீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்\n4.\tஎழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா\n1.\tபீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்\nபீஜே அவர்கள் \"கிறிஸ்தவத்திற்கு மட்டும் பதில் தருவதற்கு\" மட்டுமே ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று உண்டு என்றால், இஸ்லாமியர்கள் அதிகமாக எழுதுவதும்/பேசுவதுமேயாகும். முக்கியமாக, கிறிஸ்தவத்திற்கு பதில் என்றுச் சொல்லி ஒரு தளம் அதுவும் தமிழில் பீஜே அவர்கள் ஆரம்பித்து இருப்பது மிக��ும் மகிழ்ச்சிகரமான விஷயம். இதற்காக நான் பீஜே அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசரி, பீஜே அவர்கள் தங்கள் புதிய தளம் பற்றி எப்படி அறிமுகம் செய்கின்றார் என்பதை இப்போது படிப்போம்.\n• இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும், கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும் இணைய தளம் சோதனை ஓட்டம் ஆரம்பம். jesusinvites.com. விரைவில் முழுமையான ஒளிபரப்பு செயல்படும் இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆலோசனைகள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. kaliltntj@gmail.com மற்றும் admin.jesusinvites@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி உதவுங்கள். . . .\nஅதாவது, இரண்டு காரணங்களுக்காக இந்த தளத்தை ஆரம்பிப்பதாக கூறுகிறார்.\n1)\tஇஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும்\n2)\tகிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும்\nமேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களில், இரண்டாவது காரணம் பற்றி அதிகமாக எழுதுவார் என்று எனக்குத் தெரியும், அதாவது முஹம்மதுவைப் போல மார்க்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அட்டூழியங்களைச் செய்த (அ) செய்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி எழுதுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால், முதல் காரணத்தை நிறைவேற்றுவாரா நாம் கேட்கும் அல்லது இதுவரை கேட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவாரா நாம் கேட்கும் அல்லது இதுவரை கேட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவாரா என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்போதைக்கு, அவரது வாக்குக்களை அப்படியே நம்பி, இந்த புதிய தளத்தை எல்லாரும் வரவேற்போம்.\nஉமராகிய நான் மன மகிழ்ச்சியோடு, பீஜே அவர்களின் புதிய தளத்தை கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகம் செய்கின்றேன்.\nதளத்தின் பெயர்: ஏசு அழைக்கிறார் (jesusinvites.com)\nநோக்கம்: கிறிஸ்தவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவது, மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பது.\nத‌ள‌ நிர்வாகி அல்ல‌து ஆசிரிய‌ர்: திரு பீஜே அவ‌ர்க‌ள்\n2\tபீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி\nபீஜே அவர்கள் இந்த ஆண்டின் முதல் மாதத்தில், என்னை நேரடிவிவாதத்திற்கு அழைத்தார், நான் மறுத்தேன���, எழுத்துவிவாதத்தை மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன் என்றேன். இதற்கு பீஜே அவர்கள் கீழ்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறினார்:\nஇந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.\nதன்னுடைய இன்னொரு கட்டுரையில் எனக்கு நெருக்கடியை உண்டாக்கும் படி(நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று) அறிவுரை கூறினார்.\nஇந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்\nஆனால், நான் அப்போதே அவருக்கு பதில் எழுதினேன், நெருக்கடி எனக்கு அல்ல உங்களுக்குத் தான், மற்றும் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரையை அவர்கள் நிறைவேற்றுவார்கள், ஆனால் நீங்கள் மட்டும் அதை பின்பற்றப்போவதில்லை, இப்போது தான் வருடம் ஆரம்பித்தது, இவ்வருட முடிவிற்குள் ஒரு முடிவு தெரியவரும் என்று எழுதினேன், அதே போல, பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றுச் சொல்லி தளத்தை ஆரம்பித்துள்ளார்.\n2010 ஜனவரி மாதம் நான் கொடுத்த பதிலை கீழே படிக்கவும்:\n2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.\n….தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவ��ட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. …\nஇப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.\nஎங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.\nஉங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....\nநீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...\nஎன்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்...\nநான் அடிக்கடி எழுதுவதுண்டு \"இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்\".\nஆக, நான் சொல்லியது போலவே, பீஜே அவர்கள் எங்கள் கேள்விகளுக்கு தக்க பதில்களை தருவதாக கூறியுள்ளார், பாவம் எவ்வளவு நெருக்கடியோ... நேரடி விவாதத்திற்கு தான் ஒப்புக்கொள்வேன் என்றுச் சொன்னவர், இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறியவர்... இப்போது பதில் தரவந்துள்ளார். பீஜே அவர்களே உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\n[பின் குறிப்பு: கிறிஸ்தவத்திற்கு தக்க பதில் தருவேன் என்றுச் சொல்லி, வெறும் இந்த பாதிரியார் இப்படி செய்தார்.. அந்த பாதிரியார் அப்படி செய்தார் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்‍ஆன் பற்றி நாங்கள் எழுப்பிய கேள்விகளை அப்படியே காற்றில் விட்டுவிடப்போகிறீர்கள்....]\n\"இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்\" என்று நான் எழுதினேன், அதே போல, \"உங்கள் புதிய தளம் இவ்வாண்டிற்குள் வந்தமைக்கு மிக்க நன்றி\". எல்லாரும் பீஜே அவர்களுக்கு ஒரு \"ஓ\"ப்போடுங்க....\n3.\tபீஜே அவர்களின் புத��ய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்\nபீஜே அவர்கள் தன் தளத்தில் \"கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு அவதூறுகளுக்கு தக்க பதில் தருவதாக\" வாக்கு கொடுத்துள்ளார். ஆகையால், மற்ற இஸ்லாமிய தளம் போல அல்லாமல், தம்முடைய அதிகார பூரவமான தளத்தில் எழுதியது போல அல்லாமல் கீழ்கண்ட வழியில் நேர்மையாக நடந்துக்கொள்வார் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.\n1) எங்களுக்கு பதில் தரும் போது, எங்கள் வரிகளை பதிக்கும் போது, எங்கள் கட்டுரையின் தொடுப்பு என்ன என்று குறிப்பிட்டு பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.\n2) அவருடைய புதிய தளத்தில் படிக்கப்போகும் வாசகர்கள் வெறும் இஸ்லாமியர்களாக மட்டும் இருக்கமாட்டாரக்ள், அவர்கள் அனைத்து தர மக்கள் இருப்பார்கள். எனவே, அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, எங்கள் வரிகளை/கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னால், நியாயமானதாக இருக்கும்.\n3) இஸ்லாமியர்கள் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என்று மேடையில் சொல்வது மட்டுமல்ல, அதனை செயலில் காட்ட முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.\n4) பீஜே அவர்களின் கட்டுரையை அவரது தளத்தில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அதற்கான பதிலை நாங்கள் கொடுத்து இருந்தால், அதனை (அ) அதன் தொடுப்பை அவர்கள் தளத்தில் பின்னூட்டமிட அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன், ஏன்னெறால், அப்போது தான் அவரது தளத்தில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு வாதங்களையும் படித்து சரி பார்க்கமுடியும்.\n5) தங்கள் தளத்தில் படிக்கவரும் வாசகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் கொடுத்த பதிலின் தொடுப்பையும் கொடுக்கவேண்டும்.\n6) உங்கள் தொடுப்பை நாங்கள் கொடுக்கமாட்டோம், நாங்கள் உங்கள் வரிகளை பதித்து எங்கள் பதிலை மட்டும் தருவோம் என்று இதர கோழையான இஸ்லாமிய தளங்கள் சொல்வது போல, பீஜே அவர்களும் சொல்வாரானால்... அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை... அல்லது உண்மைக்கு முன்னால் இஸ்லாம் தோற்றுவிடும் என்று பயப்படுகிறார் என்று அர்த்தம். ஒரு தளத்தின் தரம், அந்த தளம் முன்வைக்கும் ஆதாரங்கள் மீது சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n7) உங்கள் புதிய தளம் பற்றி நான் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்றால், எனக்கு கிறிஸ்தவம் மீது நம்பிக்கை உண்டு, பைபிள் பற்றி நம்பிக்கை உண்டு, ஆகையால், பயப்படாமல் என் கட்டுரைகளில் யாருக்கு பதில் தருகிறேன், அந்த தளத்தின் தொடுப்பு என்ன என்று எழுதுகிறேன். அதே போல, நீங்களும் செய்வீர்கள் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் நம்புகிறது.\n8) இது எங்கள் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் இது தான். இரு தரப்பினரின் வாதம் படித்த பிறகு உண்மை தெரியவரும். இதனை பீஜே மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.\nஎனவே, பீஜே அவர்கள் தங்கள் தளத்தில் நேர்மையனவராக நடந்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு நாம் முன் செல்லலாம்.\n4\tஎழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா\nநான் எழுத்துவிவாதத்திற்கே வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், முகவரி இல்லாமல் எழுதும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பதில் கூட‌ எழுதவேண்டாம் என்று சொன்னவர், வெறும் கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டே இருங்கள் என்றுச் சொன்னவர், இப்போது கிறிஸ்தவ கேள்விகளுக்கு தக்க பதில் தருவதாக சொல்லியுள்ளார்.\nஇனியாவது.. எழுத்து விவாதத்திற்கு வருவாரா\nஅப்படி வருவதாக இருந்தால்.. கீழ்கண்ட கேள்விகளில் எந்த தலைப்பையும் தெரிந்தெடுத்துக்கொண்டு விவாத கட்டுரை எழுதினால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.\n1) முஹம்மது ஒரு நபியா (தீர்க்கதரிசியா) VS இயேசு இறைமகனா\n2) குர்‍ஆன் இறைவேதமா VS பைபிள் இறைவேதமா\n3) வன்முறையை தூண்டுவது குர்‍ஆனா அல்லது பைபிளா\n4) முஹம்மது ஒரு பாவியா VS இயேசு பரிசுத்தரா\n5) இஸ்லாமில் பெண்களின் நிலை VS கிறிஸ்தவத்தில் பெண்களின் நிலை\n6) இஸ்லாமிய சொர்க்கம் VS கிறிஸ்தவ சொர்க்கம்\n7) மனிதர்கள் பின்பற்றத்தகுந்த மாமனிதர் முஹம்மதுவா\n8) இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா VS கிறிஸ்தவம் ஒரு தீவிரவாத மார்க்கமா\nஇவ்வளவு தான் தலைப்புகள் என்று எண்ணவேண்டாம்... வேறு தலைப்புக்களையும் நீங்கள் தெரிந்தெடுத்துக்கொள்ளலாம்.. ஆனால், இரண்டு பக்கமும் அதைப் பற்றி விவாதிக்கும் வண்ணம் அந்த தலைப்பு இருக்கவேண்டும்.\nபீஜே அவர்களின் புதிய தளத்தை பார்வையிட்டபோது, தற்கால கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் பற்றி, பண கையாடல் பற்றி படங்களோடு எழுதியிருந்தார், நல்லது, இது ��ீஜே என்ற தனி மனிதருக்கு இருக்கும் உரிமை. இயேசுவின் அடியார்களில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசங்கள் பற்றி படங்கள் போட்டு எழுதியிருந்தார், அதே போல, அல்லாஹ்வின் அடியார்கள் (முஹம்மது மற்றும் இன்றுள்ள அடியார்கள்) செய்த‌/செய்யும் அட்டகாசங்களை படங்களோடு நாங்கள் எழுதினால் நீங்கள் மனம் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், சமத்துவம் பற்றி, சம உரிமை பற்றி அதிகம் பேசுபவர்கள் நீங்கள் என்பதால் இப்படி உங்களைப் பற்றி நாங்கள் நினைப்பது சரியாகத் தான் இருக்கும்.\nபீஜே அவர்கள் எடுத்த முடிவு, மிகவும் உயர்ந்தது, அதாவது இஸ்லாம் பற்றி எழுத்து மூலமாக கிறிஸ்தவர்களுக்கு கேள்வி கேட்க/பதில்கள் தர முன்வந்திருப்பது அதிக ஆபத்தானது, இருந்தாலும் பீஜே வந்துள்ளார் என்றால் இதன் அறுவடையை நிச்சயமாக அறுப்பார்.\nகடைசியாக, உங்களின் புதிய \"இயேசு அழைக்கிறார்\" தளத்தை வரவேற்று இந்த அறிமுக கட்டுரையை முடிக்கிறேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதனியார் பள்ளிகளின் கட்டணம் தேடல் எளிமையாக:Tamil Nadu PRIVATE SCHOOLS FEE easy Search\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:14 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு சி.பி.ஐ தள்ளுபடி\nசென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, \"தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்; சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்���ினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.\nஇந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.\nஇலங்கைத் தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, இலங்கை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், \"பிரபாகரனும், பொட்டுஅம்மானும் இறந்துவிட்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், \"ராஜிவ் கொலை தொடர்பான வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, கைவிட வேண்டும்' என, \"தடா' கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி கூறிய கோர்ட், சி.பி.ஐ.,யின் அறிக்கையை ஏற்க மறுத்தது.\nகடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, தலைமைப் புலனாய்வு அதிகாரி, ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், \"கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலும், இலங்கை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர் என திருப்தியடைகிறோம். அதனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.\nமனுவை விசாரித்த, \"தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, \"பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:07 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வரும் ஊனமுற்றவர்\n\"பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே':புது மொழி படைக்கும் ஊனமுற்றவர்\nகாரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார்.\nயாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், \"கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறார். மாலையில் டியூசன் எடுப்பது, புத்தகம், நோட்டு வாங்கி கொடுப்பது என இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஅவர் கூறுகையில், \"\"காலை, மாலையில் மூன்று மணி நேரம் பிச்சை எடுப்பேன். 300 ரூபாய் வாடகையில் குடிசை பகுதியில் வசிக்கிறேன். பிச்சை எடுப்பது வருத்தம் அளித்தாலும், மாணவர்களுக்கு உதவுவது திருப்தி தருகிறது. கல்விக்காக பிச்சை எடுப்பதை கவுரமாக கருதுகிறேன்,'' என்றார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:55 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்\nபெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்க���லமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.\nபெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான்.\nஅவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.\nஇதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:22 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்த வார இணைய தளம் - ஆங்கிலத்தில் எழுத கூகுள் உதவி\nவாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.\nஇந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்; அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது. இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன. அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமொபைல்போனில் நிர்வாண குளியல் படம்\nவீட்டு பாத்ரூமில் குளிக்கும்போது நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக லாரி டிரைவர் மிரட்டியதால், வனக்கல்லூரி பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக லாரி டிரைவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.\nகோவை, சீரநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கருமலை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(42); லாரி அதிபர். இவரது மனைவி கவிதா(35); இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டில், கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார்(33) என்பவர் தனது மனைவி பார்வதியுடன் வசித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் வேணுகோபால் மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து புதிதாக லாரி வாங்கினர். வரவு - செலவு கணக்கில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.\nவீட்டைக் காலி செய்த சிவக்குமார், அதே ஊரில் வேறு வீட்டில் குடியேறினார். அதன்பின், தனது கணவர் வேணுகோபாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்த கவிதா, தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை நடத்த வழியின்றி, கோவை வனக்கல்லூரிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், கவிதாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கவிதா காலை 11.00 மணிக்கே வீடு திரும்பினார்.\nகாரணம் குறித்து அவரது தாயார் கேள்வி எழுப்பிய போது, \"உடல்நிலை சரியில்லை' என கூறியுள்ளார். மறுநாள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த கவிதா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆர்.எஸ்.,புரம் போலீசார், பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கவிதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், சமையலறை \"பிரிட்ஜ்'ஜில் ஒரு கடிதமும், மொபைல்போனும் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டெடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nகடிதத்தில், கவிதா கூறியிருப்பதாவது: எங்களது வீட்டுக்கு சிவக்குமார் குடிவந்த போதே, \"அவன் நல்லவன் அல்ல; செயல், பேச்சு சரியில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் குடிவந்துள்ளான்' என, கணவரிடம் தெரிவித்தேன். அப்படியிருந்தும், அவன் எங்களது வீட்டுக்கு குடிவந்து விட்டான். நான் கணவரை பிரிந்த பின், நிறைய தொந்தரவுகளை கொடுத்தான். நான் பாத்ரூமில் குளிக்கும் போது மொபைல்போனில் நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்தான். மறுத்த போது, \"உனது நிர்வாணப் படத்தை வெளியிட்டு விடுவேன்' என, மிரட்டினான். அவனது தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சிவக்குமாரும், அவனது மனைவி பார்வதியுமே காரணம். என்னை செத்துப் போகுமாறு, அவனது மனைவி அடிக்கடி மிரட்டினாள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.\nஇது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கவிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, லாரி டிரைவர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி பார்வதியை கைது செய்தார். இவர்களிடம் இர���ந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:49 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஎம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம்:வீடியோவில் ஆதாரம்; உரையாடல் முழு விவரம்\nகர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடியூரப்பா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇதற்காக பெருந்தொகை பேரம் பேசப்படுகிறது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசை இழுக்க பேரம் பேசினார்.\nஅவர்கள் பேசிய டெலிபோன் பேச்சு, வீடியோ ஆதாரத்தை குமாரசாமி வெளியிட்டார். அதில் இருந்த உரையாடல்கள் வருமாறு:-\nசுரேஷ் கவுடா (பா.ஜனதா):- அணி மாற உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்\nஸ்ரீனிவாஸ் (ஜனதா தளம்):- எனக்கு ரூ.100 கோடி வேண்டும் உங்களால் தரமுடியுமா\nசுரேஷ் கவுடா (சிரித்து கொண்டே):- நான் அசோக்கிடம் (உள்துறை மந்திரி) பேசட்டுமா. ரூ.15 கோடி வரை தரலாம்.\nஸ்ரீனிவாஸ்:- ரூ.15 கோடி மட்டும்தானா\nசுரேஷ்கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுவது நல்லது. வாருங்கள் அவரை சந்தித்து பேசுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.\nஸ்ரீனிவாஸ்:- எனக்கு கொடுக்கும் பணம் முடிவானால் நான் எனது ராஜினாமா கடிதத்தை உடனே தருகிறேன்.\nசுரேஷ் கவுடா:- நீங்கள் அசோக்கிடம் பேசுங்கள் அவர் முடிவு செய்வார். பேரம் முடிவானால் நீங்கள் 2 காருடன் வாருங்கள் ஒரு காரில் பணத்தை நிரப்புகிறோம். வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.\nஸ்ரீனிவாஸ்:- இல்லை. பணம் முடிவாகும்வரை என்னால் எங்குமே வரமுடியாது. அஸ்வதா (ராஜினாமா செய்த ஜனதா தளம் எம்.எல்.ஏ) என்னிடம் போனில் பேசினார். அவருக்கு ரூ.25 கோடி பேசிவிட்டு ரூ.5 கோடி மட்டுமே கொடுத்து இருக்கிறீர்கள். எனவே நீங்கள் உரிய பணத்தை எனக்கு கொடுத்தால் உங்களுடன் வர தயாராக இருக்கிறேன்.\nசுரேஷ்கவுடா:- ரூ.15 கோடி என்று பேசி முடிக்கவா அசோக் இதை தர தயாராக இருக்கிறார்.\nஸ்ரீனிவாஸ்:- இல்லை, இல்லை, எனக்கு குறைந்தது ரூ.25 கோடி வேண்டும்.\nஇவ்வாறு அந்த உரை யாடல் செல்கிறது.\nஇந்த ஆதாரத்தை வெளியிட்ட குமாரசாமி சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை தர மேலும் பேசப்படுவதாக தெரிவித்தார்.\nஆனால் இந்த வீடியோ ஆதாரம் உண்மை இல்லை என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:59 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/05/hard-disk-check-disk.html", "date_download": "2020-01-19T06:05:47Z", "digest": "sha1:X33NKY3MKJPJ3SZZZLCAS5JSNOF2LRT6", "length": 17951, "nlines": 120, "source_domain": "www.karpom.com", "title": "Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » தொழில்நுட்பம் » Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்\nHard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்\nநம் கம்ப்யூட்டர்க்கு முதுகெலும்பு என்றால் அது hard Disk தான்.இது இல்லாமல் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட இது OS ஐ இயங்க வைக்கிறது. இதில் ஏதாவது பிரச்சினை என்றால் அவ்வளவுதான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவுவது தான் Check Disk வசதி.\nஉங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.\nமனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.\nஇதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.\nஇதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.\nஎப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.\n2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் \"Check Now\" என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.\n3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.\n4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.\nஉங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.\n5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.\n6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.\nஉங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.\nநான் விண்டோஸ் 7 OS பயன்படுத்தி கூறி உள்ளேன். மற்றவற்றுக்கும் இவ்வாறே முயற்சி செய்யவும்.\nஊருக்குள்ள அவனவன் 10, 15, பொண்டாட்டிகளை கட்டி சந்தோசமா இருக்கான்,நான் இந்த மூணு பொண்டாட்டிகளை கட்டி என்னமா அவஸ்தைபடுறேன்\nயாரோ ஒருவரால் தவறவிடப்பட்ட செருப்பொன்று,ஆற்று நீரில் தனியே தொடர்கிறது தன் பயணத்தை..\nபயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி\nஎன்னங் நீங்க , உங்க கம்ப்யூட்டர்ர எப்படி சரிபன்றதுன்னு சொல்லிட்டிங்க , அப்படியே எங்க கம்ப்யூட்டர்ர எப்படி சரிபன்றதுன்னு சொல்லிக்குடுங்க ....பிளீஸ், பிளீஸ், பிளீஸ்\nஆகா இது பெரிய விவகாரம் தான்..\nMy Computer னு நீங்க படிச்சா அது உங்க கம்ப்யூட்டர் ஆகிடும். எப்பூடி \nபயனுள்ள தகவல் - செய்து பார்த்திடுவோம்ல - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா\nஆஹா அருமையான தகவல் நண்பரே .., இன்னைக்கே நான் இதை முயற்சி செய்து பார்க்கிறேன் ..\nசூப்பர் தகவல்....பகிர்வுக்கு நன்றி நண்பா...\nதங்கள் தகவலுக்கு மிக்க நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று mod\nஇந்த பிரச்சனை my computer ரிலும் தான் இந்த பதிவை லேட்டா பார்த்தாலும் எனக்கு லேட்டஸ்ட் தான் நன்றி\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொ��ுட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2011_02_20_archive.html", "date_download": "2020-01-19T06:11:13Z", "digest": "sha1:D37FFCUEBL6MJNOAY7CNWITPMOX25TH3", "length": 113827, "nlines": 1092, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2011-02-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nநகைச்சுவைக் கதை: சீனாவிற்கு தண்ணீர் வார்த்த இந்தியன்.\nமத்திய கிழக்கு நாடொன்றில் ஓர் சிங்களவன் ஒரு சீனன் ஒர் இந்தியன் ஆகிய மூன்று பேரும் ஒற்றுமையாக ஒர் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். மூவரும் ஓர் இரவு ஒரு பாலைவனத்தினூடாக சென்று கொண்டிருக்கையில் ஒரு கல்லில் இடறுபட்டு விழுந்தனர். இலங்கையனுக்கு கோபம் வந்து அந்தக் கல்லை உதை உதை என்று உதைத்தான். அவனோடு சேர்ந்து மற்ற இருவரும் கல்லை உதைக்க கல்லுப் பிரண்டது. என்ன ஆச்சரியம் கல்லுக்குக் கீழிருந்து ஒரு பூதம் புறப்பட்டது. அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தது விட்டு அன்பர்களே என்னை பல்லாயிரம் ஆண்டுச் சிறையிலிருந்து மீட்டுவிட்டீர்கள். உங்களுக்குத் தேவையானவற்றைக் கேளுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன் என்றது.\nசீனாக் காரன் முந்தி விழுந்து எனது நாட்டை நாம் அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்து பாது காக்க வேண்டும். நாம் எமது நாட்டைப் பாதுகாக்க சுவர்தான் கட்டுவோம். உடனடியாக நூறு மீட்டர் உயரம் பதினைந்து மீட்டர் அகலத்தில் எமது நாட்டைச் சுற்றி ஒரு பெரும் சுவர் எழுப்பிவிடு என்றது. பூதம் ஒரு சொடுக்கில் சீனாவைச் சுற்றி பெரும் சுவைரை எழுப்பிவிட்டது.\nஇப்பொது இந்தியன் அட சீனன் எப்பவும் எங்களை முந்துகிறான், இவனுக்கு வைக்கிறன் ஆப்பு என்று நினைத்துக் கொண்டு பூதத்திடம் சொன்னான் நீ எனக்குச் செய்ய வேண்டியது இலகுவான வேலை. சீனாவில் கட்டிய சுவருக்குள் நீரை வார்த்து நூறு மீட்டர் உயரத்தையும் நிரப்பிவிடு என்றான். பூதம் ஒரு சொடுக்கில் அப்படியே செய்தது. இப்போது சீனன் ஆ... ஊ... என்று கத்திக் கொண்டு இந்தியன் மேல் குங்பூ பாய்ச்சல் பாய இந்தியன் கபடி..... கபடி.. என்று உறுமிக்கொண்டு சீனன் மேல் பாய்ந்து இருவரும் சண்டையிட்டனர்.\nஇப்போது பூதம் யோசித்துக் கொண்டிருந்த சிங்களவனைப் பார்த்து. சரி உனக்கு என்ன வேண்டும் என்றது. சிங்களவன் தனது காதலி குமாரிஹாமியை கன்னியாக உடனடியாக என்முன் கொண்டு வந்து நிறுத்து என்றான். பூதம் கண்ணை மூடிச் சிறிது நேரம் யோசித்தது. சிங்களவனின் காதலி சிங்களவனை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழி அனுப்பி விட்டு வீடு திரும்பும் வழியிலேயே அவளது வாகன ஓட்டியை டாவடித்து தன்னை இழந்துவிட்டாள். அவன் கேட்டபடி செய்ய முடியாது என்று உணர்ந்த பூதம். இந்தா பார் அவங்க ரெண்டு பேரும் தங்கள் நாட்டுக்காக கேட்டார்கள். உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றது. உடனே சிங்களவன் சரி நானும் எனது நாட்டுக்காகவே கேட்கிறேன். எங்கள் புண்ணிய பூமியில் சகல மக்களும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அமைதியாக நல்ல தலைமையின் கீழ் வாழவேண்டும் என்று கேட்டான். இந்தப்பாவி பார்த்திபனின் அப்பனுக்குப் பிறந்திருப்பானோ; இப்படிக் குண்டக்க மண்டக்கமாகவே கேட்கிறானே; நடக்கிறமாதிரி ஏதாவது கேட்கிறானா படுபாவி என்று பூதம் தனக்குள் நினைத்துக் கொண்டது. பின்னர் சிங்களவனைப் பார்த்துச் சொன்னது: நான் சும்மா பகிடிக்குச் சொன்னேன். உனது காதலியைக் கன்னியாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன் என்றது.\nLabels: அரசியல், சிறுகதை, நகைச்சுவை, நகைச்சுவைக்கதைகள்\nகவிதை: ஒருத்தி மேல் பல தடவை காமம்\nஒருத்தி மேல் பல தடவை\nலிபியா இப்போது: லிபியாவுக்குள் ஒரு புதிய அரசு\nலிபிய அதிபர் தளபதி மும்மர் கடாபி தான் பதவி விலகப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். பிரித்தானிய் அரசி எலிசபெத்-2 பதவியில் இருக்கும் வரை தானும் பதவிய்யில் இருப்பேன்; தன்னிலும் அதிக காலம் எலிசபெத்-2 பதிவியில் இருக்கிறார் என்கிறார். பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளில் அரச குடும்பத்திற்கு எதிராக நடந்த இரத்தப் புரட்சி தமக்கு எதிராக நடக்காமல் இருக்க பிரித்தானிய அரச குடும்பம் தனது அதிகாரங்களை பிரபுக்கள் சபைக்கும் மக்கள் சபைக்கும் வழங்கிவிட்டது. இதற்கு நன்றியாக அரச குடும்பத்தை இப்போதும் ஒரு அலங்காரப் பொருளாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு பம் கொடுத்துக் கொண்டு வருகிறது பிரித்தானைய அரசு. அரச குடும்பம் நாட்டை ஆளவில்லை. நாட்டுப்பணத்தில் வாழுகிறார்கள். கடாபி ஒரு விடுதலை வீரனாக உருவாகி ஒரு மோசமான சர்வாதிகாரியாக மாறிவிட்டார். முன்றாம் உலக நாடுகளில் ஒரு காலத்தில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தார் கடாபி. இந்திரா காந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றோர் மட்டுமல்ல நெல்சன் மண்டேலாவினாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தென் ஆபிரிக்காவின் இனவெறிக்கு எதிரான போருக்கு காத்திரமான உதவிகள் வழங்கியவர்.\nஇப்போது கடாபியின் அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. லிபியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை எந்நேரமும் வரலாம். ஐரோப்பிய ஒன்றியம் கடாபிக்கு எதிரான பொருளாதரத் தடைக்கு ஒப்புதல் அளித்து விட்டது. சுவிஸ்லாந்து அரசு தம் நாட்டிலுள்ள கடாபியின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டது. இவை கடாபிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாம்.\nஇன்று வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடந்த தொழுகைகளுக்குப் பின் கடாபிக்கு எதிரான ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.\nதிங்கட் கிழமை ஜெனிவாவிலுள்ள ஐநா மனித உரிமைக்கழகத்தில் கடாபியின் அரசுக்கு எதிரான கண்டனங்கள் நடவடிக்கைகள் பல உருவாகலாம்.\nலிபியா தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்றுப் பின்னிரவு பிரித்தானிய இத்தாலியப் பிரதமர்களுடனும் பிரெஞ்சு அதிபருடனும் கலந்துரையாடியுள்ளார். லிபியா மீது படை நடவடிக்கை ஒன்று மேற் கொள்ளப்படுமா என்று கேட்கப்பட்டபோது வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணி அது நடக்காது என்று கூற அவர் மறுத்துவிட்டார்.\nகடாபி தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அல் ஹைய்தா அமைப்பால் மேற் கொள்ளப்படுகின்றன என்று சொல்கிற்றார். பொதுவாக கடாபி போன்றவர்கள் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவரக்ளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துவது உண்டு. கடாபி தான் வித்தியாசமானவர் என்று இன்றும் காட்டுகிறார். கடாபி தான் இன்னும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும்படி உத்தரவிடவில்லையாம் அப்படி உத்தரவிட்டால் முழு லிபியாவும் எரியும் என்று எச்சரிக்கிறார். இப்போது இவரை அமெரிக்க முன்னாள் அதிபர் விசர் நாய் என விபரித்தது ஞாபகம் வருகிறது.\nலிபியாவின் மூன்றாம் நான்காம் பெரிய நகரங்க்களை கடாபி இழந்தார்.\nபெங்காஜியைத் தொடர்ந்து திரிப்போலியில் இருந்து முப்பது மைல்கள் தொலைவில் உள்ள ஜாவியா நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். கடாபி ஜாவியா நகர மக்களுக்கு இப்படிச் சொன்னார்: \"உங்கள் மகன்மார்கள் பின் லாடன் சொல்வதிக் கேட்பதால் ஜாவியா எனது கைகளில் இருந்து நழுவுகிறது\". கிளர்ச்சிக்காரர்களும் முன்னாள் படைத்துறையைச் சேர்ந்தவர்களும் இணைந்து கடாபியின் படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு காடாபியின் ஆதரவுப் படைகளை மிஸ்ரட்டா நகரில் இருந்து விரட்டினர்.\nஇதுவரை இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 50,000 மேற்பட்ட லிபியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பலர் வெளியேறத் தயாராகின்றனர்.\nகாப்பி போன்ற பானங்களில் போதைப் பொருள்களைக் கலந்து கொடுத்து தனக்கு எதிராக கிளர்ந்தெழும்படி இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள் என்றாக் கடாபி அதையொட்டி வெளியான கேலிச் சித்திரம் இது\nஒரு புதிய அரசின் ஆரம்பம்.\nலிபியாவின் கிழக்குப் பகுதியான பெங்காஜியை மும்மர் கடாபியிடம் இருந்து அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பின் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் பல குழுக்களை அமைத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பெரும் பாடு படுகிறார்கள். கடாபிக்கு ஆதரவான குழுக்கள் கடாபியின் உளவாளிகள் போன்றேரிடமிருந்து பாரிய சவால்களை அவர்கள் எதிர் நோக்குகிறார்கள்.\nசுதந்திரம், குடியாட்சி ஆட்சி மாற்றம் என்ற தார்க மந்திரத்துடன் பெங்காஜியில் இருந்து புதிய பத்திரிகையும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது அரபு மொழியில் இணையப்பதிப்பாக வெளிவருகிறது. பிரித்தானிய அரசு தனது மக்களை லிபியாவிலிருந்து வெளியேற்ற கடாபிக்கு இலஞ்சம் வழங்கியாதாக அது குற்றம் சாட்டுக்கிறது.\nநியூயோர்க் ரைம்ஸின் தகவலின் படி ஒரு நீதிபதி தெருவில் நின்று வண்டியோட்டிகளை ஆசனப் பட்டி அணியச் செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை மக்களுக்கு விடுக்கின்றார். பெங்காஜியின் சட்டவாளர்களும் நீதவான்களும் சமூக ஒழுங்கை நிலை நாட்டுவதில் முன்னின்று உழைக்கின்றனர். இளைஞர்கள் காவல் துறைக்கு ஓத்தாசையாகச் செயற்படுகின்றனர். மொத்தத்தில் அவர்கள் அங்கு ஒரு புதிய அரசை அமைக்க முற்படுகின்றனர்.\nலிபியாவின் நிலை இப்போதும் மோசமாகவே உ���்ளது. எகிப்தைப் போல் லிபியாவில் படைத்துறை நடுநிலையாக இருக்கவில்லை. இரத்தக்களரி இப்போது முடிவுக்கு வரும் நிலையில் இல்லை. காடாபியின் பதவி ஆசைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நீண்ட கடினமான பாதையில் பலத்த இழப்புக்களுடன் பயணிக்க வேண்டியுள்ளது.\nLabels: அரசியல், ஆய்வுகள், செய்திகள்\nபார்வதி அம்மாள் அவமரியாதை: ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் பெரும் சதி\nபார்வதி அம்மாள் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் பெரும் அசிங்கம் அரங்கேறியுள்ளது.\nபெப்ரவரி 22-ம் திகதி நள்ளிரவில் மயானத்திற்கு வாகனமொன்று வந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் அதை அவதானித்த போதும் அச்சத்தால் எவரும் வெளியே வரவில்லை. சுமார் 40 நிமிடத்திற்குப் பின் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. மறுநாள் காலை அப்பகுதி மக்கள் மயானத்திற்குச் சென்று பார்த்த போது, பூதவுடல் எரிந்த சாம்பல் அவ்விடத்திலிருந்து சமயக் கிரியைகளுக்கு சேகரிக்க முடியாதவாறு முற்றாக அகற்றப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்ததுடன் அவ்விடம் முழுவதும் கழிவு எண்ணெயும் டீசலும் ஊற்றப்பட்டிருந்ததுடன், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மூன்று நாய்களின் உடல்களும் சிதை எரிந்த இடத்தில் போடப்பட்டிருந்தன.\nஇரவில் யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதில்லை. நடமாடினால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். நாடமாடுபவர்கள் சோதனைச் சாவடிகள் ரோந்து செல்லும் காவல்துறை மற்றும்படைத்துறை வாகனங்களைச் சந்திக்க வேண்டிவரும்.சந்திக்கும் வேளைகளில் விளைவுகள் பற்றி மக்கள் அறிவர்.\nபலதரப்பினரும் இது இலங்கை அரச படையினரின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர்.\nசிங்கள மக்கள் வாழும் பகுதியில் ஒரு பிரேத ஊர்வலம் போகும்போது அனைவரும் காலணிகளை கழற்றி வைத்து மரியாதை செய்வர். பேருந்து நிறுத்தப் படும். அதில் உள்ளவர்கள் யாவரும் எழுந்து நின்று மரியாதை செய்வர். என்று கேள்விப்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சிங்களவர்கள் வாழும் நாட்டில் ஏன் இப்படி நடந்தது. இதனால் ஏதோ ஒரு நன்மை வரும் என்று எதிர்பார்த்தா\nபார்வதி அம்மாளின் சாம்பலை அசிங்கப்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும் இதனால் தமக்கும் இலங்கைக்கும் ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று. இப்படிப்பட்ட செயல்கள் கீழ்மட்டத்த���ல் முடிவெடுக்க முடியாது. ஒரு மேல் மட்டத்தில் இருந்துதான் இதற்கான முடிவு எடுத்திருக்க வேண்டும். இந்த சாம்பல் அசிங்கப்படுத்திய செய்தி வாஷிங்டன் போஸ்ட் வரைக்கும் செய்தியாக அடிபட்டுள்ளது. நாட்டுக்கு கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தும் இதனால் பெரிய ஒரு நன்மை கிடைக்க இருக்கும் என்று நம்பித்தான் இதைச் செய்திருக்க வேண்டும்\nஇந்த இறந்த ஒருவரின் சாம்பலை அசிங்கப்படுத்தும் செயலால் எதோ ஒரு நன்மை கிடைக்கும் என்று நம்பியே இப்படிச் செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பாரதப் போரின் 18நாளில் நடந்தவை விடை பகிரும்.\nபாரதப் போரின் 17-ம் நாளுடன் துரியோதனனின் சகல படைகளும் மாண்டுவிட்டன. ஒன்றல்ல இரண்டல்ல 99 தம்பிமார் கொல்லப்பட்டுவிட்டனர். உற்ற நண்பன் கொல்லப்பட்டுவிட்டான். தனித்து நின்ற துரியோதனன் நீருக்கடியில் சென்று தனக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்த சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கிவிட்டான். அவன் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய போர்க்களமான குருஷேத்திரத்தில் இறந்த உடல்கள் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிட்டன. \"பரமாத்மா\" கண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டுவிட்டான். துரியோதனன் இருக்கும் ஆற்றடிக்கு பாண்டவர்களை அழைத்துச் செல்கின்றான். பாண்டவர்கள் அவனை வெளியில் வரும்படி அறை கூவல் விடுக்கின்றனர். ஆனால் துரியோதனன் தொடர்ந்து தவ நிலையில் இருந்து மந்திரம் சொல்லிக் கொண்டே இருக்கிறான். தவ நிலையில் இருப்பவனை போய் இழுத்துக் கொண்டுவருதல் மகாபாவம் என்பதால் கண்ணன் துரியோதனனின் பரம விரோதியான வீமனை துரியோதனனுக்கு உசுப்பேற்றும் படி அறைகூவல் விடச் சொல்கிறான். வீமனின் அறை கூவலை கேட்ட துரியோதனன் நீருக்கடியில் இருந்து வீறு கொண்டு எழுகிறான். பின்னர் வீமனும் துரியோதனனும் மோதுகிறார்கள் வீமன் போர் விதிகளுக்கு முரணாக விமனின் ஆணுடம்பில் அடித்து அவனைக் கொல்கிறான்.\nபோர் 2009 மே மாதம் முடிவடைந்த பின்னர் எத்தனை விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் மீளக்கூடி என்று வருவார்கள் என்று கொழும்பும் டில்லியும் அஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு தலைமையின் கட்டளையின் பேரிலேயே இப்படி மறைந்திருக்கின்றனரா என்று கொழும்பும் டில்லியும் அஞ்சலாம். இவர்களை உசுப்பேத்த��� உரிய காலத்திற்கு முதல் வெளிக் கொண்டுவர பார்வதி அம்மாளின் சாம்பல் அசிங்கப் படுத்தப்பட்டதா\nமுள்ளி வாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், 20 நாடுகள் தமிழர்கள் மீது \"ரவுண்டு கட்டித் தாக்கி\" அவர்கள் ஆயுத பலத்தை மழுங்கடித்த பின்னர், உயிரோடு மக்கள் கொன்று புதைக்கப்பட்ட பின்னர், ஒரு நாளில் மட்டும் 25000 பேர் கொல்லப்பட்ட பின்னர், இன்னும் தமிழ் இன உணர்வுடன் கொதித்து எழக்கூடியவர்கள் எவர்களாவது இருக்கிறார்களா என்று அறிய கொழும்பும் டில்லியும் மிக ஆவலுடன் இருக்கிறது. இப்படி தமிழர்களை உசுப்பேத்தி ஆத்திரப் படக் கூடிய செய்கைகளைக் செய்தால் யார் கொதித்து எழுகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாமா\nLabels: அரசியல், அனுபவம், ஈழம்\nநம்மளை வைச்சு எல்லாரும் பொழைப்பு நடத்துறாங்களா\nசென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவரகத்தை மூடச் சொல்லி நெடுமாறன் ஐயா போராட்டம் நடத்துகிறார். அவருக்குத் தெரியும் அது நடக்காத அலுவல் என்று.\nபிரபாகரனின் தாயாரின் சம்பலை அசிங்கப்படுத்தியதை உலக நாட்டுத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்கிறார் வைக்கோ ஐயா. அவருக்கும் தெரியும் இது ஆவாத காரியம் என்று.\nராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திய பன்னாடைக் கூட்டத்தோடு போன திருமாவளவன் மூன்றாம் முறை இலங்கை சென்றபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டில்லியின் அவர் பாராளமன்ற உறுப்பினர் என்றாலும் அவர் ஒரு தமிழன்தானே. டில்லியில் சிங்களவன் செல்வாக்கு செல்லாக்காசுத் தமிழனின் செல்வாக்கிலும் பார்க்க பல மடங்கு அதிகம் என்று தோழர் திருமாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் சோனியா ஆட்சியின் பங்காளனாக இருந்து கொண்டு தானும் ஏதோ போராட்டம் நடத்துவதாகக் கூறுகிறார்.\nசோனியா கூட்டணி கிடைக்கும் என்ற நப்பாசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார் செல்வி.\nஇதற்கு மேல் போய் மன்மோகன் சிங் ஐயா பகிடி விடுகிறார் இப்படி:\nஇலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இராஜதந்திர ரீதியில் அழுத்தமான கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான பதில் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கௌரவமான முறையில் நடாத்துவதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட��ள்ளது.\nஇறந்த தமிழர்களின் சாம்பலையே கேவலப்படுத்துபவர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கௌரவமான முறையில் நாடாத்துவார்கள் என்று மன்மோகன் சிங் ஐயாவிற்கும் தெரியும். ஆனாலும் சென்ற பாராளமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த தமிழ்ப் பேமானிகளை மீண்டும் வாக்களிக்கப் பண்ண அவர் இப்படி ஏதாவது சொல்லித்தான் ஆகவேண்டும்.\nமாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள கருணாநிதி மகளைவிட்டு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடாத்துகிறார் இலங்கை அரசிற்கு எதிராக.\nகருணாநிதியன் அடிமடியில் சோனியா கைவைத்து விட்டார். இப்போது அவருக்கு கவிதை எழுதவோ கடிதம் எழுதவோ நேரமில்லை. நேரமிருந்தாலும் மானாட மயிலாடவை எப்படிச் சிறப்பிப்பது என்றுதான் யோசிப்பார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது போலி நாடகம் அவர் ஆடுவார். ஏமாறத்தான் இருக்கிறாங்களே கோடிக்கணக்கில் இளிச்ச வாயங்கள்.\nதான் இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக ஈடுபடப்போகிறேன் என்கிறார் ராகுல் காந்தி. அடப்பாவி மகனே நீ மறைமுகமாக ஈடுபட்டபோதே மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழ் மக்களைக் கொன்று குவித்தாங்கள். நேரடியாக ஈடுபட்டால்\nநாம் செத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் எம்மை வைத்து பொழைப்பு நடத்துறாங்க.\nLabels: அரசியல், அனுபவம், ஈழம், நகைச்சுவை\nநகைச்சுவை: பின்லாடனுக்கு அமெரிக்கா கொடுக்க விரும்பும் தண்டனை\nபின்லாடனை கற்பனையிலாவது பிடித்துக் தண்டனை கொடுக்கிறார்கள் அமெரிக்கர்கள். அப்படிப்பட்ட அவர்களின் கற்பனையில் ஒன்று இது.\nபின்லாடனைக் கொன்றால் அவர் மாவிரர் ஆவார். தியாகி எனப் போற்றப்படுவார். அவரைப் போல் பல வன்முறையாளர்களை உலகெங்கும் உருவாக்கப்படுவர்.\nபின்லாடனைக் கைது செய்தால் பல ஆள்கடத்தல்கள் நடந்து அவரை விடுவிக்கும்படி மிரட்டப்படும்.\nஇரு வழிகளும் சரிவராது என்று பல அமெரிக்க அதிகாரிகள் நீண்ட நாட்களாக மண்டையைப் போட்டுக் குழப்பி முடிகளைப் போட்டுப் பிய் பிய் என்று பிய்த்துக் கடைசியாக ஒரு வழி கண்டிபிடித்தனர்.\nபின்லாடனை கடத்திக் கொண்டுவந்து அவரைச் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றி அவரை தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் வாழ விடவேண்டும். அப்போது தெரியும் தலிபான்களுக்குக் கிழ் பெண்ணாக இருப்பது எவ்வளவு கொடுமை என்று.\nLabels: அரசியல், ���ிறுகதை, நகைச்சுவை\nஹைக்கூ: பக்க விளைவுகள் பல தரும் மருந்து..\nபழம் நழுவியது பாலில் விழுந்தது\nஅவள் தவறுதலாக அனுப்பிய குறுந்தகவல்\nLabels: கவிதை, ஹைக்கூ கவிதைகள்\nநகைச்சுவைக் கதை: நரகத்திற்கு வாக்களித்த கருணாநிதி\nகருணாநிதி இயற்க்கை மரணம் எய்தியபின் அவரை ஒருவர் வந்து அழைத்துச் சென்று முதல் நாள் சொர்க்கத்தைக் காட்டினார். அங்கு மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் போன்றேர் ஒரு புற்தரையில் மல்லாக்கப் படுத்து அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.\nபின்னர் மறுநாள் கருணாநிதியை நரகத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ஒர் அழகிய அரங்கில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலா அக்கா ஒரு நாட்டுக் கட்டை போல் அமர்ந்திருந்தார்; விநோத உடைப்போட்டியில் கலந்து கொள்பவர் போல் சுதா சந்திரன் ஒரு விசித்திரமான ஆடையுடன் இருந்தார்; ஆச்சரியப்படத் தக்க வகையில் செம கட்டை மும்தாஜ் ஆடை அணிந்திருந்தார். சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் அதைப்பார்து அது நடனமா நாடகமா என்று விழிபிதுங்கிக் கொண்டிருந்தனர். என்ன ஆச்சரியிம் அவர்களை முன் வரிசையில் அமர்ந்து ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்ற தமிழின விரோதிகளும் உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கம் போன்றோர்களும் அமர்ந்து மது அருந்தியபடி இரசித்துக் கொண்டிருந்தனர்.\nகருணாநிதியை அழைத்துச் சென்ற தூதுவர் கருணாநிதியிடம் கூறினார்: இப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்து விட்டீர்கள். இப்போது உங்கள் வாக்கை அளியுங்கள் சொர்க்கமா நரகமா சிறந்தது என்று. நீங்கள் வாக்களிக்கும் இடத்தில் நீங்கள் இனி உங்கள் வாழ் நாளைக் கழிக்க வேண்டி இருக்கும். நரகம் சொர்க்கத் தங்கம் சோனியா அன்னை போல் எவ்வளவு சுகமாக இருக்கிறது. அதற்கே எனது வாக்கு என்றார் கருணாநிதி. அடுத்தநாள் கருணாநிதிக்கு நரகத்தில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டு அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.\nநரகத்தில் கருணாநிதிக்கு பெரும் ஆச்சரியம் அங்கு கூவம் நதி போன்ற ஒரு மிக அழுக்கான நதியை ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்றோர் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். ���வர்களை ஒருவர் இருந்து நீண்ட சவுக்கால் அடித்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். போனவுடன் கருணாநிதிக்கும் ஒரு அடி விழுந்தது. கருணாநிதி ஐய்யோ முதல் நான் இங்கு வந்த போது வேறு விதமாக இருந்ததே அங்கு கூவம் நதி போன்ற ஒரு மிக அழுக்கான நதியை ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்றோர் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஒருவர் இருந்து நீண்ட சவுக்கால் அடித்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். போனவுடன் கருணாநிதிக்கும் ஒரு அடி விழுந்தது. கருணாநிதி ஐய்யோ முதல் நான் இங்கு வந்த போது வேறு விதமாக இருந்ததே இப்போது ஏன் இப்படி என்று அலறினார். அதற்கு அப்போது நடந்தது நீ வாக்களிப்பதற்கான தேர்தல் பிரச்சாரம். பிரச்சார \"செட் அப்\" இற்கான \"சீன்\" அது. அவற்றைப்பார்த்து நீ வாக்களித்து விட்டாய். வாக்களித்த பலனை நீ இனி அனுபவிக்க வேண்டியதுதான் என்று கூறி மீண்டும் ஒரு அடி விழுந்தது.\nLabels: அரசியல், சிறுகதை, நகைச்சுவை\nபோர் குற்றம்: பாலித கொஹென்னவுடன் விஜய் நம்பியாரின் பெயரும் இணைப்பு\nதற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் நிரந்தரத் தூதுவர் பாலித கொஹென்னவுடன் இந்திய அரசதந்திரிவிஜய் நம்பியாரும் போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் இலங்கை ஒரு உறுப்பினர் நாடு அல்ல. இதனால் இலங்கைக் குடிமக்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டுவது கடினம். விஜய் நம்பியார் இந்தியக் குடிமகன் என்பதாலும் பாலித கொஹென்ன இலங்கை அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை உள்ளவர் என்பதாலும் அவர்கள் இருவர் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. விஜய் நம்பியாரில் குற்றம் சுமத்திய அடிப்படை:\nவெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைபவர்கள் பாதுகாப்பு உண்டு அவர்கள் போர்க்கைதிகள் போல் நடத்தப்படுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பாலித கொஹென்ன ஆகியோர் தன்னிடம் உறுதியளித்தனர் என்று விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த வழக்குத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\n1987இல் பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்து அவரைக் கொன்று விடும்படி ராஜிவ் காந்தி உதரவிட்டிருந்தாராம். இதை இலங்கையில் அப்போது நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்() படையின் உயர் அதிகாரி அது போர் குற்றத்தில் முடியும் என்று சொல்லி மறுத்திருந்தாராம்.\nயார் இந்த விஜய் நம்பியார்\nமும்பாய் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் பட்டப்படிப்பு படித்த விஜய் நம்பியார் இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆவார். அல்ஜீரியா, மலேசியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் விஜய் நம்பியார் இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர். 2002இல் இருந்து 2004ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். விஜய் நம்பியார் முன்னாள் ஐந பொதுச் செயலர் கோபி அனன் அவர்களின் ஆலோசகராகவும் கடமையாற்றியவர். இவருக்கு சதீஷ் நம்பியார் என்ற ஒரு சகோதரர் இருக்கிறார் அவர் இலங்கை அரசுக்கு படைத்துறை ஆலோசகராகப் பணியாற்றுபவர். ரனில்-பிரபா சமாதான ஒப்பந்தத்தின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகளை ரணில் விக்கிரமசிங்க விலக்கத் தயாராக இருந்த வேளை இந்தியா சதீஷ் நம்பியாரை அனுப்பி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகள் விலகுவதைத் தடுத்தார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.\nவெள்ளைக் கொடியுடன் சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தையில் விஜய் நம்பியார்.\nநோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டு���ே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது.\nஇலங்கையில் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது காலத்தை இழுத்தடித்த விஜய் நம்பியார்\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.\nவில்லங்கமான வில்லன் இந்த விஜய் நம்பியார்\nமியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக விஜய் நம்பியார் செயல்படுவதாகவும் இங்கிலாந்து குற்றம் 2010 டிசம்பரில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லியால் கிரான்ட் கூறுகையில், மியான்மர் தூதராக விஜய் நம்பியார் தொடர்ந்து செயல்படக் கூடாது. மியான்மருக்கென தனி, நிரந்தர தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும் என பான் கி மூனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை இதை பான் கீ மூன் இழுத்தடித்து வருகிறார். மியன்மார் தொடர்ப்பாக விலங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் ஐநாவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சீனாவின் வேண்டுகோளிற்கு இணங்க போர் குற்றம் தொடர்பான வாசகங்களை தவிர்த்துக்கொண்டார். இந்த அசிங்கமான இந்தியர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியில் இருப்பது ஐநாவிற்கு ஒரு பெரும் இழுக்காடு.\nLabels: அரசியல், ஈழம், ஐநா, செய்திகள்\nலிபியாவில் இருந்து கடாபி தப்பி ஓடிவிட்டாரா\nலிபிய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த அனுப்பப்பட்ட இரு போர் விமானங்களும் இரு உலங்கு வானூர்திகளும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் போய் தரை இறங்கின. விமானிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.\nபடைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த மும்மர் கடாபி தனது படையினரை நம்புவதில்லை பெரும்பாலான படையினரிடம் ஆயுதங்கள் இல்லை. காவல் துறையினரிடமும் ஆயுதங்கள் இல்லை. கடாபிக்கு நெருக்கமான படையினரிடம் மட்டுமே ஆயுதங்கள் உண்டு. அவரது மெய்ப்பாதுகாவலர் அனைவரும் பெண்களே.\nதிங்கட்கிழமை கடாபியின் மகன் சய்f தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரையத் தொடர்ந்து மக்களின் ஆத்திரம் மேலும் அதிகமானது. பல படையினர் அரசு தரப்பில் இருந்து விலகி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தனர். மும்மர் கடாபியின்நீதி அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலில் பதவி விலகினார். லிபிய அரசின் வெளிநாடுகளுக்கான தூதுவர்களில் ஏழுக்கு மேற்பட்டவரகள் லிபிய அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து பதவி விலகி உள்ளனர். லிபிய விமானப்படையின் இரு உயர் அதிகாரிகள் மோல்டா நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.லிபியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவரும் பலத்த அதிருப்தி அடைந்துள்ளார். உதவித் தூதுவர் கடாபி இனக்கொலை புரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலண்டனில் உள்ள லிபியத் தூதுவரகத்திற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூதுவரகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.\nபெண் பித்தனுக்கு பெண் பித்தன் ஆதரவு\nகடாபியின் நடவடிக்கைகளை அவரது நண்பரான இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ் கோனி கண்டிக்க மறுத்துள்ளார்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் திரிப்பொலியைச் சூழ்ததைத் தொடர்ந்து மும்மர் கடாபி திரிப்பொலியில் உள்ள தனது உறைவிடத்தில் இருந்து தப்பி தனது செந்த ஊருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வெனிசுலேவியாவிற்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனக்கு கடாபி தென் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nமுந்திய பதிவு: கடாபியின் லிபியாவில் இரத்தக் களரி\nLabels: அரசியல், செய்திகள், லிபியா\nஇரத்தக் களரியில் கடாபியின் லிபியா\nமேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, கியூபாவின் fஇடெல் காஸ்ரோ, லிபியாவின் மும்மர் கடாபி ஆகியோர் முக்கியமானவர்.\nஇப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார்.\nகடாபி இஸ்லாமையும் சோசலிசத்��ையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.\nவிடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாபி\nகாடாபி கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் உம் ஒன்று).\nகடாபியை கொல்ல முயன்ற ரீகன்\n1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.\nமும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்:\nஅவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி\nமும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.\nமும்மர் கடாபி ஒர் உக்ரேய்ன் நாட்டு கவர்ச்சிகரமான மருத்துவத் தாதியுடன் காதல் வசப்பட்டதாக விக்கிலீக் தகவல்கள் கசியவிட்டது\nஇரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட பிள்ளைகள். சர்வாதிகார அடக்கு முறையாளராகினாரா இளம் புரட்சியாளர்\nலிபிய மக்கள் பலர் மும்மர் கடாபியின் ஆட்சியில் அதிருப்தி அடைந்து எகிப்து துனிசியா பாணி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் எண்னிக்கையையும் ஆவேசத்தையும் பார்க்கும்போது புரட்சியாளராக வந்தா கடாபி இப்போது ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரியாக மாறிவிட்டார் என்பதை உறுதி செய்கிறது. மும்மர் கடாபியின் ஒரு மகனான சயிf கடாபி லிபியாவில் ஒரு மேற்கத்திய பாணி அரசு அமைவத விரும்புகிறார். ஆனால் அவரது தம்பி முத்தாசிம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர். லிபியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழத் தொடங்கியபின் இருவருக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்து விட்டதாக பெப்ரவரி 20-ம் திகதி சில வதந்திகள் பரவின. அதில் சயிf கொல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. பின்னர் சயிf தொலைக்காட்சியில் தோன்றி தந்தையின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வோரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். கடைசி நிமிடம் வரை கடைசித் துப்பாக்கிக்குண்டு இருக்கும்வரை தாம் போராடுவேம் என்று அறிவித்தார். கடாபியின் மகன் கூறிய முக்கியமானவை:\nநாம் துனிசியர்களோ அல்லது எகிப்தியரோ அல்லர்.\nஎமது நாட்டை இத்தாலியர்களுக்கோ அல்லது துருக்கியர்களுக்கோ விட்டுக் கொடுக்க மாட்டோம்.\nசில படைத்தளங்கள் ஆயுதங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nலிபியப்பாரளமன்றம் இன்று(திங்கட்கிழமை) கூடி அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆராயும்.\nலிபியா விழ்ச்சியடைந்தால் இங்கு மேற்கு நாடுகள் தளம் அமைக்கும்.\nசயிf கடாபியின் கூற்றை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கடாபி அரசு மற்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த கூலிப்படையினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவி அவர்களைக் கொல்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. எகிப்தில் கொல்லப்பட்ட மக்களிலும் பார்க்க அதிக மக்கள் லிபியாவில் கொல்லப்படுகின்றனர். அரச படைகள் சில ஆயுதங்களுடன் பிரிந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து விட்டனர். லிபியாவின் வளம் மிக்க கிழக்குப் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் விழுந்து விட்டது. மேலும் பல பகுதிகள் விழுந்து கொண்டிருக்கின்றன.\nலிபியாவின் கிழக்குப் பிராந்திய நகரான பென்காஜி ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில். அங்குள்ள வானொலி நிலையத்தை அவர்கள் கைப்பற்றி வலைத்தளங்கள் மூலம் தங்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர்\nஎகிப்தைப் போலவோ அல்லது துனிசியாவைப்போலவோ லிபியாவில் அதன் தலைவர் கடாபி இலகுவில் பதவியில் இருந்து விலகிவிடப்போவதில்லை. அவருக்கு விசுவாசமான படையினர் கணிசமாக இருக்கின்றனர். கடாபிக்கு ஆதரவானவர்கள் கடாபிக்கு எதிரான ஆற்ப்பட்டக்காரர்கள்மீது தாக்குதல்கல் நடத்துகின்றனர். உலங்கு வானுர்தியில் வந்தும் கடாபியின் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்துகின்றனர். அரச படையில் இருந்து விலகியவர்க்ளுக்கும் அரசின் சிறப்புப் படையணிக்கும் மோதல் வெடித்தால் விளைவுகள் ம���சமானதாக இருக்கும். வரும் நாட்களில் மோதல்கள் தீவிரமடையும். உயிரிழப்புக்களும் அதிகமாக இருக்கும்\nLabels: அரசியல், ஆய்வுகள், செய்திகள்\nமண்ணின் மைந்தனை ஈன்ற தமிழ்மண்ணே\nவீரமகன் தன்னை ஈன்ற தமிழ்ப்பெண்ணே\nLabels: அரசியல், ஈழம், கவிதை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக��கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல��� ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2019/12/blog-post.html", "date_download": "2020-01-19T04:08:14Z", "digest": "sha1:HBJ2D5VTHNI7C3UH6KH7XCR2PAHQDMUU", "length": 6571, "nlines": 193, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: தமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு", "raw_content": "\nதிங்கள், 2 டிசம்பர், 2019\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - யூடியூபில்\nLabels: இலக்கியம், ஊக்கம், தலைமை, நாகேந்திரபாரதி, பேச்சு\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், டிசம்பர் 02, 2019\nஉண்மைதான் திருக்குறளுக்கு அனைத்துமே இருக்கின்றது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்ச...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/94011-athi-varathar-utsav-quarrel-between-archakas-and-police.html", "date_download": "2020-01-19T04:29:42Z", "digest": "sha1:QSLTC6ELYYJB52USXW6VGLF52UUOYFFI", "length": 32913, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "அத்திவரதர் பூஜைக்கு வந்த அர்ச்சகர்களை விட மறுத்த போலீஸார்! வாக்குவாதத்தால் பரபரப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பி���பாஸ்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nஉள்ளூர் செய்திகள் அத்திவரதர் பூஜைக்கு வந்த அர்ச்சகர்களை விட மறுத்த போலீஸார்\nஅத்திவரதர் பூஜைக்கு வந்த அர்ச்சகர்களை விட மறுத்த போலீஸார்\nஉள்ளே சேவைப் பணியில் இருந்து வந்த அர்ச்சகர்களுடன் சேர்ந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து, சமாதானப் பேச்சு நடத்தினர்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\n4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 18/01/2020 3:58 PM 0\nஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nதிருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nசுற்றுலா ர���ஜி ரகுநாதன் - 18/01/2020 10:52 PM 0\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 18/01/2020 8:37 PM 0\nஒய்சிபி எம்எல்ஏ 'பிய்யபு' மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nநன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nசரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … இனி \"வந்தே மாதரம்\" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … \nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஅமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19, ஆகவும், டீசல் விலை...\n2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:28 PM 0\nராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கான பூஜை, சேவைகளைச் செய்ய வந்த அர்ச்சகர்களை போலீசார் உள்ளே விட மறுத்து, விஐபி வழியாக பொதுமக்களுடன் வருமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சேவை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளிக்கிறார். இன்று 17ஆம் நாள் வைபவம் நடைபெற்றது. இதில் அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சியளித்தார்.\nஅத்திவரதர் தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கோவில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அத்திவரதருக்கு கைங்கரியம் செய்ய வந்த அர்ச்சகர்களை, உள்ளே விட அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சகர்கள், உள்ளே சேவைப் பணியில் இருந்து வந்த அர்ச்சகர்களுடன் சேர்ந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து, சமாதானப் பேச்சு நடத்தினர். தாங்கள் அத்திவரதருக்கான பணியைச் செய்ய வந்தவர்கள் என்றும், தங்களைப் பணி செய்ய விடாமல் போலீஸார் தடுப்பதாகவும் அவர்கள் முறையிட்டனர்.\nஅங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியூர் போலீஸார் என்றும், அவர்களுக்கு உள்ளூர் நடைமுறைகள் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறி, சமாதானப் படுத்தினர். இதனால் அத்திவரதர் தரிசன நிகழ்வு சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகர்ப்பிணி பெண் தற்கொலை\nNext articleகர்நாடகா குடகிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை \nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 19/01/2020 12:05 AM 1\nமாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி\nதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு\nறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nசபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nஎன்டிஆர் ஃப்ளை ஓவர் பெயரை மாற்றிய ஜெகன் அரசு\nஎன்டிஆர் ஃபளைஓவர், முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப் ரெட்டி ஃப்ளை ஓவராக மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/health-beauty-products", "date_download": "2020-01-19T06:22:42Z", "digest": "sha1:XGVHI3TY43G746KPHBJ5RI5IVNIMSKKN", "length": 10329, "nlines": 213, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (2,032)\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு (934)\nஎடை - இழப்பு (171)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-25 of 2,032 விளம்பரங்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகளுத்துறை, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nமட்டக்களப்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nக��்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபுத்தளம், சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/technology?page=1", "date_download": "2020-01-19T05:37:27Z", "digest": "sha1:4VQA5QWXUU4WK7QGWR7F5YCKCYWHB3J6", "length": 29794, "nlines": 326, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஇன்று அறிமுகமாகிறது மடக்கக்கூடிய Motorola Razr ஸ்மார்ட்போன்\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி சார்ஜ் குறைகிறதா\nMastodonக்கு குடிபெயரும் ட்விட்டர்வாசிகள்: காரணம் என்ன\nஅடுத்த 6 மாதங்களுக்குள் 4 ஜி சேவையை தொடங்கவிருக்கிறது BSNL\nSamsung Galaxy A50s, A30s மொபைல்களின் விலை குறைப்பு\nககன்யான் விண்வெளி வீரர்களுக்கு 2 முக்கிய கருவிகளை வழங்க ரஷ்யா ஒப்பந்தம்...\nநிலவை நோக்கிய இஸ்ரோவின��� பயணம் மீண்டும் தொடங்கும்: இஸ்ரோ சிவன்\nட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு தடை\nஇன்று முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொடங்கியது சீனா\nசேவை நிறுத்தப்படும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை: வோடபோன்\nவிற்பனைக்கு வந்த இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள்\nஇந்தியர்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் Spyware - உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம்\nரோபோ தயாரிப்பிற்காக முகத்தை Model-ஆக கொடுப்பவர்களுக்கு ரூ. 91 லட்சம்...\nசெய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..\nTikTok-ஐ தொடர்ந்து அறிமுகமானது EduTok..\n3ஜி சேவையிலிருந்து 4ஜிக்கு மாறும் BSNL..\nகூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா வாட்சப்\n5ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக 500 கோடியை திரும்ப கொடுக்கும் Xioami\nபுகைப்பட ஸ்டுடியோவின் கணினியை ஹேக் செய்த மர்மநபர்கள்\nபே-டிஎம் உடன் கைகோர்க்கும் பிஎஸ்என்எல்\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூர���ல் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/cinema/24/7/2019/ponniyan-selvan-starring-mani-ratnam-proud-moment-interview-actress", "date_download": "2020-01-19T05:29:26Z", "digest": "sha1:5O3MFCJI45RGXCA545MJ7KKXXHBQFHFD", "length": 29398, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமைக்குரிய தருணம்... சென்னையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டி... | Ponniyan Selvan starring Mani Ratnam is a proud moment ... Interview with actress Aishwarya Rai in Chennai ... | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்��ள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nமணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமைக்குரிய தருணம்... சென்னையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டி...\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நடிப்பது மிகவும் பெருமைக்குரியது என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணாநகரில் பிரம்மாண்ட வணிக வளாகத்திற்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், பிரபல நிறுவனத்தின் கை கடிகாரக் கடையை திறந்து வைத்தார். அவரைக் காண திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்த ஐஸ்வர்யா ராய், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புன்னகைத்தடி பதிலளித்தார். தனக்கும், தமிழ் சினிமாவுக்கும் பல ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறிய அவர், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது சிறப்பான தருணம் என்றும் தெரிவித்தார்.\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரியது. ஒரு நடிகையாக ஒவ்வொரு முறையும் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பானது என கருதுகிறேன். பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் பணியாற்றுகிறேன்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலி��ா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனா��ின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை ���ைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் ��தவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/1274635", "date_download": "2020-01-19T04:16:09Z", "digest": "sha1:EVYE2KT5C2CPSSL4W77YDHR6NDPK6BKC", "length": 10134, "nlines": 222, "source_domain": "support.mozilla.org", "title": "How to post code on forum? | பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\n1 இந்த பிரச்சனை உள்ளது\nLast reply by RashanH 1 மாதத்திற்கு முன்பு\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\n4305 தீர்வுகள் 60410 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\n1603 தீர்வுகள் 11348 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\n8837 தீர்வுகள் 72222 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\n17670 தீர்வுகள் 159854 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nRashanH 1 தீர்வுகள் 44 பதில்கள்\nஇது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:31:22Z", "digest": "sha1:UXYHWO4GWG3QQBY2OMXLR3LXM4NDT4IN", "length": 24198, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். வாழவந்தி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎஸ். வாழவந்தி ஊராட்சி (S valavanthi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்���ள் தொகை 2559 ஆகும். இவர்களில் பெண்கள் 1288 பேரும் ஆண்கள் 1271 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மோகனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்ட�� · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம��� · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட���டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/celebrities-who-earns-crores-on-instagram-008325.html", "date_download": "2020-01-19T05:26:14Z", "digest": "sha1:ZTPFW4RWF2N3ILQBNETS7AGV5BOD2CPH", "length": 22255, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..!! | Celebrities who earns crores on Instagram - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..\nஇன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்..\n50 min ago $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\n15 hrs ago விலை சரிவில் 67 பங்குகள்..\n15 hrs ago உச்சம் தொட்ட 95 பங்குகள்..\n16 hrs ago பட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இண்டர்நெட்டில் ஏக்கசக்கமாக உள்ளது, இதில் முக்கியமானவை பிளாகிங், யூடியூப் போன்றவை. தற்போது இப்பட்டியலில் இன்ஸ்டாகிராம், ஷட்டர்ஸ்டாக் உள்ளிட்ட இணையதளங்களின் உதவியுடனும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும் சிறந்த வாய்ப்பாக உள்ளது.\nஇதன் மூலம் சாமானியர்கள் பணம் சம்பாதிப்பது சற்று கடினமாக இருந்தாலும் பிரபலமாக இருந்தால் ஆரம்பத்திலேயே பல லட்சங்களையும், சில வருடங்களில் கோடிகளையும் சம்பாதித்து விடலாம்.\nஇப்படி சில பிரபலங்கள் பல கோடி ரூபாயை இன்ஸ்டாகிராம் வழியாகம் சம்பாதிக்கின்றார்கள்.\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $150,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $370,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000\nபின்பற்றுபவர்கள் - 104 மில்லியன்\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $500,000\nஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $550,000\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் இடம்பெற்றார்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்.. புதிய மசோதா ரெடி\nரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..\nமுதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு.. வருமான வரியை சேமிக்க 4 'நச்' டிப்ஸ்\n அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..\nநல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nதறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nநல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள்..\nநல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்..\nஅதிக வருமானம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்..\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.13 லட்சம் லாபம்.. அசத்தல் லாபத்தில் பி.வி.ஆர்\nஎன்னப்பா சொல்றீங்க.. விவசாய வருமானமுன்னு சொல்லி ரூ.500 கோடி வரி மோசடியா.. CAG கண்டுபிடிச்சிடுச்சா\nசரக்கு விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.31,157.83 கோடி வருமானம்..மொத்தபணமும் இங்கதான் இருக்கும் போல\nஜனவரி 2021 முதல் இந்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை.. அரசு அதிரடி..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்��ியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nதங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/15132508/The-heroine-of-dreams.vpf", "date_download": "2020-01-19T05:44:21Z", "digest": "sha1:A4POD2VABBQSVCGTO4SEHFCWGPES4PGZ", "length": 31394, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heroine of dreams || கனவுகளின் நாயகி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளத்தில் குதித்து நீச்சலடித்து, மரத்தில் ஏறி விளையாடி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தாலும், திருமணமாகி நகரத்துக்கு வாழ்க்கைபட்டு சென்றுவிட்டால் அவர்கள் மாறிப்போய்விடத்தான் செய்கிறார்கள்.\nவிளைநிலத்தில் தவழ்ந்து, மாடுகளோடு நடைபயின்று, குளத்தில் குதித்து நீச்சலடித்து, மரத்தில் ஏறி விளையாடி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தாலும், திருமணமாகி நகரத்துக்கு வாழ்க்கைபட்டு சென்றுவிட்டால் அவர்கள் மாறிப்போய்விடத்தான் செய்கிறார்கள். நாகரிக போர்வைக்குள் புதைந்துபோகும் அவர்கள், ரசாயன வாழ்க்கைக்குள் சிக்கி மூச்சுமுட்டிய பின்பே இயற்கையின் பெருமையை உணர்ந்து, கிராமத்தை திரும்பிப்பார்ப்பார்கள். அப்படி திரும்பிப் பார்ப்பவர்கள் பலரும் பெரும்பாலும் தங்கள் கடைசிகாலத்தைதான் பால்ய நினைவுகளோடு சொந்தகிராமத்தில் கழிப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு மத்தியில் இந்துமதி வித்தியாசமானவர். ‘நிலத்தில் எக்காரணத்தை கொண்டும் செயற்கை உரம் எதையும் பயன்படுத்தக்கூடாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் விவசாயத்தை தொடரவேண்டும். விளைநிலத்தில் தன்னால் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டாலும்கூட ஒருவிவசாயிக்கே அதை குத்தகைக்குவிடவேண்டும். அதில் அவர் தொடர்ந்து விவசாயமும் செய்யவேண்டும்’ என்ற நிபந்தனைகளை விதித்து மகன்கள் இருவரிடமும் சத்தியம் வாங்கியிருப்பவர். அதோட��� தானும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றிகாண்பவர். குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டிருப்பவர்.\nஇந்துமதியை சந்திப்பவர்கள், ‘அடிக்கடி பார்த்த முகமாக இருக்கிறதே’ என்று நினைப்பார்கள். ஆம் இவர் டெலிவிஷனில் செய்திகள் வாசித்தவர். பாடல்கள் வாயிலாக திரை உலகிலும் கால் பதித்து, திரை கதைகளும் எழுதிக்கொண்டிருப்பவர். குரல் வடிவில் புத்தகங்கள் வெளியிடுபவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்பில் இருப்பவர்.\nஇந்துமதியின் இளம்பருவ கிராமத்து வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. அதை ஒரு கதை போன்று நம்மிடம் சொல்கிறார்:\n“திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நார்சிங்கம்பேட்டை என்ற விவசாய கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது பெற்றோர் நடேசன் வாத்தியார்- இலஞ்சியம் டீச்சர். இருவருமே பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். எங்கள் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் அந்த காலத்தில் சிறுவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். வயல்களுக்கு சென்று அவர்களை பிடித்துவந்து முடிவெட்டி, குளிப்பாட்டி, உணவளித்து என் தந்தை பள்ளியில் சேர்ப்பார். எனது பெரியப்பா கணபதி, பெரியாரின் சீடர். ராகுகாலத்தில் பெரியாரே அவருக்கு திருமணம் செய்துவைத்தார்.\nஐந்து ஏக்கர் விவசாய நிலத்திற்கு மத்தியில் எங்கள் பூர்வீக வீடு இருக்கிறது. அருகில் சோழசூடாமணி என்ற ஆறு ஓடுகிறது. முப்போகம் விளைகின்ற பூமி அது. அந்த மண் எனக்கும் விவசாயத்தை முழுமையாக கற்றுத்தந்திருக்கிறது. பூர்வீக நிலத்தின் அருகிலே கூடுதலாக நிலம் வாங்கி நெல், உளுந்து, பயறு வகைகள், பருத்தி, 20 வகையான பழமரங்கள் போன்றவைகளை பயிரிட்டு, இயற்கை முறையில் வளர்த்து வருகிறேன். மீன்வளர்ப்பில்கூட சில இடங்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் எங்கள் நிலத்தில் குட்டைகள் அமைத்து இயற்கை உணவுகள் வழங்கி ஏழு வகையான மீன்களை வளர்த்துவருகிறேன்.\nஎனது சிறுவயது பருவம் சுவாரசியமானதாக இருந்தது. பள்ளி நேரம் தவிர்த்து விளையாட்டுதான் என் பொழுதுபோக்கு. வீட்டின் அருகில் உள்ள குளத்தில் நீச்சலடித்து பொழுதுபோக்குவேன். மரத்தில் ஏறி விளையாடுவேன். என்னையும், அக்காள் ஆண்டலின் ஜாட்டையும் சுதந்திரமாக என் பெற்றோர் வளர்த்தனர். பயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு நான் வளர்ந்து வந்தேன். பள்ளி்க்காலத்தில் தினமும் விடிந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடுவது எனது வழக்கமாக இருந்தது.\nசிறுவயதில் எனது பாட்டி வள்ளியம்மையின் தாக்கம் என்னிடம் நிறைய இருந்தது. அவர் வரலாற்று சம்பவங்களையும், கிராமிய தன்னம்பிக்கை கதைகளையும், நாட்டுப்புற பாட்டுகளையும் எந்நேரமும் என் காதில் விழும்படி பாடிக்கொண்டே இருப்பார். ரசிக்கும்படி கதைகளையும் சொல்லுவார். இன்று நான் பாடல் எழுதுவதற்கும், சினிமாவுக்கு கதைகள் எழுதுவதற்கும் அதுதான் அடிப்படை.\nஎங்கள் வீட்டில் வேலைபார்த்த மூத்த தம்பதிகளை நான் பெரியப்பா, பெரியம்மா என்று அழைப்பேன். அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேலைபார்க்கத் தொடங்கினால், இரவு 10 மணி வரை சோர்வின்றி உழைப்பார்கள். அவர்களிடமிருந்து நான் கடின உழைப்பை கற்றுக்கொண்டேன். நான் பெரியம்மா என்று குறிப்பிட்ட அந்த பெண்மணி படிப்பறிவற்றவர். ஆனால் எங்கள் குடும்ப வரலாறு அவருக்கு தெரியும் என்பதால் அதை அப்படியே தொகுத்து தாலாட்டு பாடல்களாக பாடி, எங்கள் குழந்தைகளை தூங்கவைப்பார். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சம்பவங்களையும் கோர்த்து தங்கு தடையின்றி அவர் ராகத்தோடு பாடினால் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் புல்லரித்துப் போவார்கள். அப்படி கிராமங்களில் நிறைய பெண்கள் முன்பு தாலாட்டு பாடினார்கள். இப்போது கிராமங்களில் தாலாட்டு பாடல்களை கேட்கவே வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.\nஇந்துமதி, குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி பள்ளியில் படித்தபோது விளையாட்டுத்திறன், பேச்சாற்றல், நாட்டியத்திறன் போன்றவைகளையும் வளர்த்தெடுத்திருக்கிறார். பள்ளிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளையும் குவித்திருக்கிறார். பின்பு பி.எஸ்சி. படிப்பில் சேர்ந்திருக்கிறார். உலக தலைவர்களின் வாழ்க்கையையும், உலக வரலாற்றையும் அன்றாடம் படித்து தந்தையோடு விவாதம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், 18 வயதை தொட்டுக்கொண்டிருந்தபோது பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அது திருமணத்தால் உருவான திருப்பம்\n“திடீரென்று தந்தை எங்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். எனக்கும், என் அக்காளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. அக்காளுக்கு 19 வயது. நான் 18-ஐ தொட்டுக்கொண்டிருந்தேன். வீட்டின் ஒருபுறத்தில் அக்காளுக்கு கிறிஸ்தவ முறைப்படியும், இன்னொரு புறத்தில் எனக்கு சீர்திருத்த முறைப்படியும் திருமணம் நடந்தது. எனது கணவர் பக்கிரிசாமி அப்போது ஓ.என்.ஜி.சி.யில் உயர்அதி காரியாக வேலைபார்த்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு முன்பு நான் சினிமா தியேட்டரை பார்த்ததில்லை. துக்க வீட்டிற்கும் சென்றதில்லை. உறவினர்களின் கல்யாணம் எப்படி நடக்கும் என்பதுகூட எனக்கு தெரியாது. பிறந்து வளர்ந்த கிராமமும், பெற்றோருமே திருமணத்திற்கு முன்பு எனது உலகமாக இருந்தனர். எனக்கு குடும்ப வாழ்க்கையை பொறுமையாக எனது கணவர்தான் கற்றுத்தந்தார்” என்கிறார்.\nதிருமணமான 15-வது நாளே கணவர் வேலைபார்த்த அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கே உல்பா தீவிரவாதிகளின் வன்முறை அதிகமாக இருந்திருக்கிறது. மத்திய அரசு அதிகாரிகளை குறிவைத்து கடத்திச்செல்லும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதனால் சில மாதங்களை பயத்துடனே கழித்திருக்கிறார். அதன் பின்பு அதிகாரிகளின் மனைவிகள் நடத்திய சேவை அமைப்புகளோடு சேர்ந்து இயங்கி, மீண்டும் தன் திறமைகளை ஒருங்கிணைத்து வெளிப்படுத்த முன்வந்திருக்கிறார். பின்பு கணவரின் பணிமாற்றத்தால் காரைக்கால் வந்திருக்கிறார். அங்கு ஆல் இந்திய ரேடியோவில் நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.\n“நான் வழங்கிய ரேடியோ நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்ததால் என்னை டெலிவிஷனில் செய்திகள் வாசிக்க அழைத்தார்கள். பிரபல டி.வி.யில் தொடக்க நாளில் முதல் செய்தியினை வாசிக்க என்னை அழைத்திருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக என் தந்தை பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவருக்குரிய இறுதி சடங்குகளை நானும், என் அக்காவும் நடத்தினோம். உடனே காரில் புறப்பட்டு சென்னை வந்து, செய்தியை வாசித்தேன். பின்பு ெதாடர்ந்து இன்னொரு டி.வி.யிலும் செய்தி வாசிப்பாளராக இருந்தேன்” என்கிறார், இந்துமதி.\nஇவர் திருமணமான அடுத்த வருடத்தில் மகன் பாலகுமார் பக்கிரிசாமியையும், அடுத்து இ்ந்துகுமார் பக்கிரிசாமியையும் பெற்றெடுத்திருக்கிறார். மூத்தமகன் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். இளையமகன் அமெரிக்கா���ில் உயர்கல்வி பயின்றுகொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம்கொண்ட அவர், தான் படிக்கும் பல்கலைக்கழகத்து கால்பந்து, கூடைபந்து அணிகளில் நடுவராகவும் பணியாற்றுகிறார்.\n“நான் என் மகன்களை வித்தியாசமான முறையில் வளர்க் கிறேன். கிராமத்து மனிதர்கள்போல் அவர்கள் பலமானவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களது ஆரோக்கியத்தில் முழு அக்கறை கொள்கிறேன். படிப்பு அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை. அதனால் பல் கலைக்கழக பரீட்சை இருக்கும் நாட்களில்கூட அதிகாலையில் அவர்களை உடற்பயிற்சிக்காக மைதானத்திற்கு அனுப்பிவிடுவேன். இன்றும் அந்த பழக்கம் தொடர்கிறது. அதுபோல் இயற்கை விவசாயத்தில் விளையும் உணவுப்பொருட்களை மட்டுமே நாங்கள் சாப்பிடவும் செய்கிறோம்.\nஎன் கணவர் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். அவரோடு நான் சூடான் போன்ற வன்முறைகள் நிறைந்த நாடுகளிலும் வசித்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. சில நாடுகளில் தொழில்முறை பயணங்களும் மேற்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கதைகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறும் இவரது வாழ்க்கையில் கனவு மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாகவும் இருக்கிறது.\n“எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்பார்கள். நான் கனவு காண்பதற்காகவே தூங்கிக்கொண்டிருக்கிறேன். எனது கனவுகள் இயல்புக்கு மாறாக கதைகள் போன்று தொடர்ந்துகொண்டிருக்கும். கனவின் இடையில் நான் விழித்துவிட்டால், ஒரு மணி நேரமோ இரண்டு மணிநேரமோ கழித்து மீண்டும் தூங்கும்போதும் அந்த கனவு தொடரும். அதாவது இடைவேளைக்கு பிறகு தொடங்கும் சினிமா போன்று மீண்டும் அந்த கனவை காண்பேன். நான் காணும் கனவுகள் எனக்கு ஒருபோதும் மறக்காது. அவை இயல்பான கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த கதைகள் என்னை மிக பெரிய உயரத்திற்கு கொண்டுசெல்லும் என நினைக்கிறேன். அதையே நான் புதிய சினிமாக்களுக்கு கதையாக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பாடல் எழுதுவதிலும் அதிக ஆர்வம் உண்டு. மூன்று சினிமாக்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய பாடல்களில் தவம் என்ற படத்தில் சீமான் தோன்றும் மழை ���ாடல் அதிக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். படம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இயற்கை விவசாயத்திலும் முழுமூச்சாக ஈடுபடஉள்ளேன்” என்றார். இந்துமதி குடும்பத்தினருடன் சென்னை, தாதன்குப்பம் பகுதியில் வசித்துவருகிறார்.\nஇவர் சினிமா கிளைமாக்ஸ் காட்சி போன்று நிறைவாக சென்டிமென்ட் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.\n“எங்கள் வீட்டில் முரட்டு காளை ஒன்று இருந்தது. ரொம்ப உயரமானது. அதை பார்த்து ஊரே மிரளும். எங்கள் குடும்பத்தினர் கொண்டாடிய அந்த காளை என்னிடம் மட்டும் குழந்தை மாதிரி அடக்கமாக பழகும். எப்படிப்பட்ட சூழலிலும் அதை நான் எளிதாக அடக்கிவிடுவேன். அதை அடக்கும் நுட்பம் எனக்கு மட்டும் தெரியும். அதன் மூக்கணாங்கயிறை மூக்கிற்கு மேல் தூக்கிப் பிடித்து, அதன் திமிலை முழுபலத்தையும்கொண்டு அமுக்குவேன். அப்படியே என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அன்று என் தாத்தா இறந்த செய்தி திடீரென்று வந்தது. அந்த வினாடியே ஊரை மிரட்டிய எங்கள் காளையும் கீழே விழுந்து மடிந்துவிட்டது..” என்றபோது அவர் கண்கள் கலங்குவதை காணமுடிந்தது.\nஇந்த கனவு நாயகியின் கனவுகள் உயிர்பெறட்டும்\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/20104104/1247254/Hashim-Amla-becomes-secondfastest-to-score-8000-ODI.vpf", "date_download": "2020-01-19T04:59:41Z", "digest": "sha1:NZUXCI2NL43PYKTQ6MF2TE67LNG7ZMEN", "length": 6951, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hashim Amla becomes second-fastest to score 8000 ODI runs", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்னை கடந்த 2-வது வீரர் - ஹசிம் அம்லா சாதனை\nஅதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹசிம் அம்லா படைத்துள்ளார்.\nநியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்���ில் தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் அம்லா 55 ரன் எடுத்தார்.\n24-வது ரன்னை தொட்ட போது அவர் ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்தார். 36 வயதான அம்லா 176 இன்னிங்சில் இந்த ரன்னை தொட்டார். இதன் மூலம் அதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 175 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து சாதித்து இருந்தார்.\nடிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 182 இன்னிங்சிலும் கங்குலி, ரோகித் சர்மா (இந்தியா) தலா 200 இன்னிங்சிலும், 8 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தனர்.\nஹசிம் அம்லா 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் உள்ளார். விராட்கோலி 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் ரன்களை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் இருக்கிறார்.\n8 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அம்லா பெற்றார். காலிஸ், டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் உள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஹசிம் அம்லா | விராட் கோலி\nஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nதொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் - பிசிசிஐ இரங்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/viral/", "date_download": "2020-01-19T05:49:21Z", "digest": "sha1:Q5CJO5663LI5A6626SVYTDFYM3FNVVTW", "length": 10320, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "viral Archives - Sathiyam TV", "raw_content": "\nஇந்திய குடியுரிமை பெற்ற பெண் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி..\n“குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தவறாதீர்” – தமிழக அரசு\nதமிழக பாஜக தலைவர் யார் – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“கால்” இன்றியும் தன்னம்பிக்”கை”யால் ஆச்சரியப்படுத்தும் சிறுவன்\nடிக் டாக் செயலியின் உச்சக்கட்ட கொடுமை – இறந்த கோலத்தில் டிக் டாக்கில் பதிவிட்ட...\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nஷாட்ஸ் போட்டு வந்த சிம்ரன்.. வழிமறித்த ஆண்.. பிறகு நேர்ந்த தரமான சம்பவம்..\n“யப்பா எவ்ளோ பேனு..” – காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..\n“ரவுண்டா 5 ஆயிரம் கொடுத்துடு..” – செல்போனிற்காக திருடனிடம் பேரம்..\n“வகுப்பறையில் பண்ணக்கூடிய காரியமா இது..” ஆசிரியர் செய்த கேவல செயல்..\nகொடுமை.., எப்போது நிறுத்தப்படும்.., – மருமகளுக்கு முன்னாள் நீதிபதி செய்த கொடுமை..\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2019/08/", "date_download": "2020-01-19T04:50:07Z", "digest": "sha1:SCUSL6M3ZRSWT6ICMC6W3YPMTDGNDDCJ", "length": 36642, "nlines": 390, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: August 2019", "raw_content": "\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\nஇலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 06/08/2019 செவ்வாய் மாலை நிகழ்ந்த 'கலாச்சார விழா - 2019' நிகழ்வில் 'கலாதரம் - 2019, இதழ் - iii' எனும் பயனுள்ள இலக்கியச் சிறப்பு நூலை வலி தென் மேற்குப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து வெளியிட்டு வைத்தது. அந்நூலிற்கான மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியற்றுறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா அவர்கள் வழங்கியிருந்தார். அவரது மதிப்பீட்டுரை சிறப்பாக அமைந்திருந்ததாக அரங்கப் பார்வையாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.\nஅந்நூலில் இடம்பெற்ற \"சாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\" என்ற எனது கவிதைத் தலைப்பையும் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா அவர்கள் பாராட்டிப் பேசியிருந்தார். \"தற்கொலைகள் மலிந்து செல்லும் காலத்தில் இத்தலைப்பு நம்பிக்கையை விதைக்கின்றது\" என விழித்துக் காட்டியிருந்தார். அந்நூலில் இடம்பெற்ற எனது கவிதையைக் கீழே படிக்கலாம். வரவையும் செலவையும் சரி செய்து, அமைதியாகச் சிறந்த முடிவுகளை எடுத்து, நல்வருவாயும் ஈட்டி வாழலாமென எனது கவிதையில் தொட்டுக்காட்டியுள்ளேன். நீங்களும் உங்கள் கருத்துகளை நன்றே தெரிவிக்கலாம்.\nநிலாச் சோற்றை அம்மா பகிர்ந்தார்\nஉண்ட சோற்றுத் தட்டிருக்கத் தான்\nஅம்மாவின் நிலாச் சோற்றை நானுண்டேன்\nகாற்று வீசுவதைப் போலத் தான்\nஎனக்குத் தூக்கம் தான் வரமறுத்தது\nவருவாயை எண்ணிப் பார்க்காமல் தான்\nமுயல் பாய்ச்சல் போலத் தான்\nவேண்டாத செலவுகளைச் செய்து போட்டு\nஆமை நடை போலத் தான்\nபசி தாங்கியவாறு உழைத்துத் தான்\nஅம்மாவின் அணுகுதலைப் போலத் தான்\nஎன் பிழைப்பு நல்லாய் போகிறதே\nஅகவை தான் ஏறிக்கொள்ளத் தான்\nசாவு வந்து நெருங்கினாலும் கூட\nசாகத் தானெனக்கு விருப்பம் இல்லையே\nபகலவன் கதிர் பட்டுத் தான்\nகாலை விடிந்ததென ந���னறியத் தான்\nகுறிப்பு: உழைப்பு - பணமீட்டல்; பிழைப்பு - வாழ்தல்; ஏது - காரணம்.\nஉயர் தர (12 ஆம்) வகுப்பில\nநாலு பாடம் (கணிதப் பிரிவு) படித்தும்\nபௌதிகம் மட்டும் 'S' சித்தியென\nநீயும் உன்ர படிப்பும் பெறுபேறும்...\" என\n\"இனியாவது படிச்சுத் தேறிக் காட்டு\" என\nவழிகாட்டிச் சென்றதை அடிக்கடி மீட்பேன்\nகண்ணெனத் தகுமென்பர் - அது போல\nஎண்ணமிடலும் மீட்டலும் கூட வருமே\nகாலம் கடந்து எண்ணிப் பார்த்தது\nஎன் தவறெல்லோ - அதனாலென்ன\nகணக்கில் எடுத்தால் அறிஞர்கள் ஆவீரே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகதையும் விதையும் தானாம் கவிதை\nகதை + விதை = கவிதை என\nஅரங்கொன்றில் அறிவித்தார் - அதை\nநானும் கையாள முயன்று பார்த்தேன்\nஏழை வீட்டில் ஒளி இல்லை\nமழை வந்தால் நனையும் நிலை\nஇது ஒரு ஏழையின் கதை\n\"இனி நீ ஏழையாக இருக்காதே\nதொழில் வாய்ப்பை வழங்கிச் சென்றமை\nஇளமை முத்தி வெளிப்பட்ட வேளை\nகாளையும் வாலையும் ஓடிப்போய் வாழ\nகாலந்தான் கரைந்தும் மாற்றம் மலர\nகாளையின் வயிறு ஒட்டிப் போக\nவாலையின் வயிறு பெருத்து வீங்க\nபட்டினி வாழ்வு தொடரும் கதையது\nகாலம் கடந்து எண்ணிப் பயனென்ன\nஉறவுகள், நட்புகள் உதவினாலும் கூட\nஒருவர் காளைக்குத் தொழில் வழங்கி\nபட்டினி வாழ்வைத் தொடராமல் செய்தது\nஇளசுகளின் வாழ்வுக்கு போட்டநல் விதையது\nஒரு கதை ஒரு விதை சொல்லி\nசொல்களை அப்படி இப்படிப் போட்டு\nகவிதை பாட முயன்று இருக்கிறேன்\nகதையும் விதையும் கூடி வந்தால்\nகவிதை கைகூடுமாம் இப்படித் தானோ\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணின��� நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 9 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 293 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்க��் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\nகதையும் விதையும் தானாம் கவிதை\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் ��லக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவ��ம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-19T05:06:08Z", "digest": "sha1:LFIZ3DMGPWSDMYR32PL623POSY4GRS44", "length": 3578, "nlines": 73, "source_domain": "agriwiki.in", "title": "துளைகள் உடைய பேவர் பிளாக் | Agriwiki", "raw_content": "\nதுளைகள் உடைய பேவர் பிளாக்\nபொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம்.இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள்.\nஇது போல தளம் இடுவதற்கு காரணம் காலில் மண் படாமல் இருக்கவும் சுத்தம் செய்வதற்கு சுலபம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் இதையே செய்து விடுகின்றனர்.\nஇதற்கு மிக சிறந்த தீர்வு படத்தில் காட்டியுள்ளபடி துளைகள் உடைய பேவர் பிளாக் கற்களை தரைக்கு பயன்படுத்துவதால் சுத்தம் செய்வதும் சுலபம்.காலில் மண் ஓட்டுவதையும் தடுக்கலாம் ..\nPrevious post: வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல\nNext post: மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/65471", "date_download": "2020-01-19T04:44:29Z", "digest": "sha1:U3XJQEHFNPDZVUKNU6NVNNSTMODUSOBS", "length": 7619, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு\nபசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு\nவாஷிங்டன், செப்டம்பர் 9 – பசிபிக் பெருங்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், ஆராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் கார்ட்னர் தலைமையில் எரிமலைகள் வளம் குறித்தும் பசிபிக் பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கடலுக்கு அடியில் மிகப் பெரும் எரிமலை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅந்த எரிமலையானது 1,100 மீட்டரில் இருந்து 5,100 மீட்டர் ஆழம் வரை உயரமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த எரிமலையானது பசிபிக் பெருங்கடலின் ஜார்வில் தீவின் தென்பகுதியில் 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.\nஎனினும் இந்தப் பகுதி, மக்கள் பயன்பாட்டில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலையின் வடிவம் மற்றும் அளவினை வைத்த��� கணக்கிடுகையில் இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.\n‘மல்டிபீம் எக்கோ சௌண்டர்ஸ்’ (Multibeam Echo Sounders) என்ற தொழில் நுட்பத்தின் உதவியால் நிபுணர்கள் அந்த எரிமலையைப் படம் பிடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவலாகும்.\nPrevious articleபக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்\nNext articleசுல்தானின் விருப்பத்திற்கு இடமில்லை – சட்ட வல்லுநர் அப்துல் அஸிஸ் பாரி\nஅனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nகுவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு\nஇந்தோனிசியாவில் வெடித்து சிதறும் எரிமலை\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/10/blog-post_15.html", "date_download": "2020-01-19T05:49:30Z", "digest": "sha1:BX2IJGTXUPUYOLDAJOFETDI2SOVXGO64", "length": 19726, "nlines": 252, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nசற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.\nஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.\nஎண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்���ு சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.\nபத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.\n“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது\n“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.\nவெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.\nசிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்ட���ர்.\nஇவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.\nயாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.\nஇணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.\nயாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.\nஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்\nசிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் ப...\nஉமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு 📖\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec-2017/34254-2017-12-02-07-27-29", "date_download": "2020-01-19T05:38:47Z", "digest": "sha1:EUXX6JQJQLT524XUPX4CZN7PFZKAAOSK", "length": 22538, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nகல்வியை குடும்ப நிறுவனமாக்கிய வீரமணி\nமருத்துவத் துறையில் போலிப் பல்கலைக்கழகங்கள் \nசங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2017\nகவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்:\n“செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்”.\n“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேதுப்பிள்ளை. சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளையை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.\n1896ஆம் அண்டு திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் மார்ச் 2ஆம் தேதி பிறந்தார் இரா.பி.சேதுப்பிள்ளை.\nஇவரின் அன்னையார் பெயர் சொர்ணம்மாள். தந்தையார் பிறவிப்பெருமாள் பிள்ளை.\nஐந்து வயதுக்குமேல், அக்கால வழக்கப்படி இவரின் கல்வி திண்ணைப் பள்ளியில் இருந்தே தொடங்கியது.\nஅதைச் தொடர்ந்து இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத்தின் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.\nஅதன்பின் பானையங்கோட்டை தூயசேவியர் உயர் நிலைப்பள்ளியில் இவரின் தொடக்கக் கல்வி அமைந்தது.\nநெல்லை இந்து கல்லூரியில் இவர் இடைநிலைத் (இன்டர்மீடியட்) தேர்வில் தேறினார்.\nஇளங்கலைப் பட்டத்தைச் சென்னை பச்சயைப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.\nஅன்று இவர் படித்த தூயசேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் சுப்பிரமணியமும், இந்து கல்லூரி பேராசிரியர் சிவராமனும் இவரின் தமிழார்வம் வளரத் தூண்டுகோலாக இருந்தனர்.\nதொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் தேர்வில் தேறினார்.\n1923ம் ஆண்டு நெல்லையில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது இவர் நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அதிலும் பணியாற்றியுள்ளார்.\nஆயினும் வழக்கறிஞர் தொழிலில் நாட்டமில்லா இவர் தமிழை ஆய்வு செய்யவும், அதுகுறிந்து இலக்கிய மேடைகளில் பேசவும் தொடங்கினார்.\nஇவர் படித்த பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த இவரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக அமர்த்தியது.\nஅப்பல்கலைக் கழகத்தில் அறிஞர் பெருமக்களான விபுலாநந்த அடிகளார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகள் பணி புரிந்து தன் தமிழ் அறிவை, புலமையை வளர்த்தெடுத்தார்.\n1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பொறுப்பேற்ற சேதுப்பிள்ளை அங்கு ஆய்வுத்துறைத் தலைவராக இருந்து போராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கீழ் பணியாற்றினார்.\nவையாபுரியார் தலைமையில் தொகுக்கப்பட்டுவந்த தமிழ்ப் பேரகராதிப் பணியில் பெரிதும் பங்காற்றினார் இவர். வையாபுரியாரின் ஓய்வுக்குப்பின்னர், அப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியவர் சேதுப்பிள்ளை.\nஇவரின் முயற்சியினால் ‘திராவிடப் பொதுச் சொற்கள்’ - ‘திராவிடப் பொதுப் பழமொழிகள்’ ஆகிய இரு நூல்களை அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.\nஇவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் இவர் தன் தமிழ்ப் பேச்சு நடையால் மாணவர்களை ஈர்த்தார். இளங்கலை மாணவர்களிடம், தமிழ் மொழி நூலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆற்றலுடன், மாணவர்களின் அறிவாற்றலைத் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வளர்த்தெடுத்தார்.\nகுறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்த கல்வியைச் செழுமைப்படுத்தச் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.\nஇரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம்’. தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’.\nஇவரால் எழுதப் பெற்ற நூல்கள் ஏறத்தாழ 34 இதில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் 3.\nஇவரால் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் 4.\nவானொலியில் ஆற்றிய சொற் பொழிவுகளின் பல, இவரின் நூல் தொகுப்புகளாயின.\nபல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய இவரின் உரைகளின் தொகுப்புகளும் நூல் வடிவங்கள் பெற்றுள்ளன.\nசிலப்பதிகார நூல்நயம், தமிழின்பம், தமிழ் வீரம், தமிழ் விருந்து, வேலின் வெற்றி, வேலும் வில்லும், வழி வழி வள்ளுவர், தமிழ்க் கவிதைக் களஞ்சியம், செஞ்சொற்கவிக்கோவை, ஆற்றங்கரையினிலே ஆகிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன.\nஇதில் ‘தமிழின்பம்’ என்ற நூல், மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது.\nஇவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பெற்றுள்ளன.\nஅடுக்குமொழி, எதுகை - மேனை, உவமைநயம், இலக்கியத் தொடருடன் அமையும் இவரின் பேச்சால் சொக்கிப்போனவர்கள் ஏராளம்.\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் கம்பராமாயணம் குறித்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற சொற்பொழிவுகளில் சேதுப்பிள்ளையில் சில சொற்பொழிவுகள் குறித்து அப்போது தமிழறிஞர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.\nஅதன் தாக்கம்தான் சென்னையில் கம்பன் கழகம் உருவானது.\nசென்னை கோகலே மன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து ஆற்றிய உரையின் மாட்சியை, இவரின் சிலப்பதிகார நூல்நயம் என்ற நூலில் காணலாம்.\nசென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிக்கத்தக்க செய்தி.\nஇவரின் பேச்சாற்றல் சொல்லாற்றலைக் கண்ட தருமபுர ஆதினம் இவருக்குச் ‘செல்லின் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கியது.\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றிய சேதுப்பிள்ளைக்கு ‘முனைவர்’ பட்டம் வழங்கியதோடு, வெள்ளி விழாவும் எடுத்து, கூடுதலாக ‘இலக்கியப் பேரறிஞர்’ என்ற பட்டத்தையும் அப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.\n‘‘இரா.பி.சேதுப்பிள்ளையின் மொழிநடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடைபோன்றது’’ என்று வியந்து கூறுகிறார் சோமலே.\nஇப்படிப்பட்ட அறிஞர் பெருந்தகை, சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் 1961 ஏப்ரல் 25ஆம் நாள் இயற்கை எய்தினார்.\nஅப்போது அவருக்கு வயது 65தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/technology?page=2", "date_download": "2020-01-19T04:34:15Z", "digest": "sha1:MGYJ47RBMD34ODAQH3JD7P7NVY432S5Z", "length": 30155, "nlines": 326, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது ��ார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nட்விட்டரில் வரவிருக்கும் புதிய அப்டேட்\nபுத்தகத்தைப் போல் திறக்கக் கூடிய 2 Screen-களை கொண்ட ஸ்மார்ட்போன்கள்...\nBLACK HOLE கருந்துளையை படம் பிடித்து நாசா விஞ்ஞானிகள் சாதனை\n90 கோடி சாதனங்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 10 இயங்குதளம்\nவிபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்\nலேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி வெற்றி பெறவில்லை: இஸ்ரோ சிவன்\nவாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட்\nவிக்ரம் லேண்டரை மீட்டெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு நாளையுடன் முடிவு\nஇந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி திறனுடன் கூடிய சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்\n சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரரிடம் பிராட் பிட் கேள்வி\nஇந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தெரியுமா\nவிக்ரம் லேண்டரை, நாசாவின் MOON ORBITER புகைப்படம் எடுக்க உள்ளதாக தகவல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iphone-களின் சிறப்பம்சங்கள்...\nஇனிமேல் 'செல்ஃபி' இல்லை 'ஸ்லோஃபி' தான்....\nவிக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை: இஸ்ரோ\nவயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை களமிறக்கும் Xiaomi நிறுவனம்\nஆர்பிட்டரை நிலவுக்கு நெருக்கமாக கொண்டுவர இஸ்ரோ திட்டம்...\nவிக்ரம் லேண்டர் : சில முக்கிய தகவல்கள்...\nசந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு...\nவிண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இல��்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 ���ேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\n��ென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/05/03/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2020-01-19T04:16:09Z", "digest": "sha1:SORLPBOTDHB7HZPLGQKQ3BJ5P4QWTIPI", "length": 14559, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்\nமே 3, 2014 மே 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஎங்கே செல்லும் இந்த பாதை\nசமூக வலை தளங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மே தினம் பற்றிய தகவல்களை மக்களிடம் பறிமாறிக் கொண்டிருக்கும்போது வெகுஜன மக்களை அதிகமாக ஆதிக்கம் செய்யும் காட்சி ஊடகங்கள் மே தினத்தை எப்படிக் கையாண்டார்கள், அதை எப்படி இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.\nமே தினத்தன்று மாலை ஒரு பிரபலமான பொழுதுபோக்கு காட்சி ஊடகத்தில் என்றென்றும் நயன்தாரா என்ற நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர்கள் அமைத்திருந்த விதம்தான் மிகவும் கேலிக்குறியதாக இருந்தது.\nஒரு பிரமாண்டமான அரங்கில் நடிகை நயன்தாரா அமர்ந்திருக்கிறார். அவரின் எதிர்பக்கத்தில் இருபது இளைஞர்களுக்கும் அதிகமாகவே அமர்ந்திருந்தார்கள். நடுவில் தொகுப்பாளினி. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொகுப்பாளினி இளைஞர்களிடம், தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லும் இளைஞருக்கு பரிசாக நயன்தாராவின் கையினால் ஒரு ரோஜாப்பூவுடன் நயன்தாராவின் கையெழுத்திட்ட அட்டை அவரால் வழங்கப்படும் எனக் கூறினார்.\nநடிகை நயன்தாராவின் பிறந்த தேதி என்ன\nசந்திரமுகி படத்தில் நடிகை நயன்தார ஏற்று நடித்த கதாபாத்திரன் பெயர் என்ன\nநடிகர் விஜயுடன் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த படத்தில் வரும் பாடல்\nநயன்தாரா நடித்த படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் இரண்டு கூறவும்\nகடைசி கேள்விக்கு அவர் வந்தபோது சொன்ன விசயம்தான் நெஞ்சை பதைபதைக்கச் செய்தது. அதாவது இந்த கடைசி கேள்வியை நடிகை நயன்தாராவே கேட்பார். அவர் கேட்கும் க��ள்விக்கு சரியான பதிலை சொல்லும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரோஜா பூ மற்றும் நயன்தாராவின் கையைழுத்து வாழ்த்து அட்டையுடன் அவரின் மூச்சு காற்று அடைக்கப்பட்ட ஒரு பலூனும்(லவ்டப்பதியாம்) அவர் வழங்குவார் என அவர் கூறிய விஷயம்தான் நெஞ்சை அடைப்பதாக இருந்தது.\nநடிகை என்றாலும் அவருக்கு நடிப்பு உழைப்பு தானே. அவருக்கு அது வருமானம் தரக் கூடிய ஒரு தொழில் அவ்வளவே. நடிகை என்பதற்காக அவரின் சுயசரிதையை இப்படி எல்லாம் யோசித்து ஒரு நிகழ்ச்சியை மே தினம் போன்ற ஒரு சிறந்த நாளில் நடத்தி, இவர்கள் இளைஞர்களை வழிநடத்தி எங்கே கொண்டு செல்கிறார்கள்.\nநல்ல நிகழ்வுகளையும், சிந்தனைகளையும், தகவல்களையும் பொழுதுபோக்காக வழங்க எத்தனையோ வழிமுறைகள் இருக்க காட்சி ஊடகங்கள் உட்கார்ந்து யோசித்து மே தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை இளைஞர்களை வைத்து எப்படி எல்லாம் வழங்குகிறார்கள்\nஇதே போன்று கல்லூரி இளைஞர்களை வைத்து வேறொரு காட்சி ஊடகம் தமிழ் பேசுங்க தலைவா என்ற நிகழ்ச்சியை வழங்கியது அதில் வந்த இளைஞர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். அவர்களிடம் தொகுப்பாளர் தேவநேயப் பாவாணர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்தப் படத்தில் இருப்பவர் யார் எனக் கேட்டதற்கு பெரும்பாலான மாணவர்கள் அளித்த பதில் (தெரியவில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை) வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதுதான்..\nஎங்கே செல்லும் இந்தப் பாதை…\nகட்டுரையாளர் பற்றி: நிருபர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என 15 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார் மகேஸ்வரி .\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், என்றென்றும் நயன்தாரா, காட்சி ஊடகங்கள், சமூக வலை தளங்கள், சினிமா, டிவி நிகழ்ச்சி, தமிழ் பேசுங்க தலைவா, தேவநேயப் பாவாணர், நடிகை நயன்தாரா, பத்திரிக்கைகள், மே தினம், வீரபாண்டிய கட்டபொம்மன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post60 அடி கிரேனில் ஏறிய பிரியங்கா\nNext post’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை\n“மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்” இல் 2 கருத்துகள் உள்ளன\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nஊடகங்களின் அசட்டுத் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்ய் விட்டது. இப்படித்தான் சமீபத்தில் சிவா கார்த்திகேயனை கல்லூரிப் பெண் ஒருத்தியை முத்தமிடச் செய்தது.\nபெண்கள் ஒன்றிணைந்து எதிப்புக்குரல் கொடுக்கவேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-19T05:57:47Z", "digest": "sha1:AAMHA7GZBMEYYRSVEZJQP3DWDKCTN4VD", "length": 13007, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 129 பக்கங்களில் பின்வரும் 129 பக்கங்களும் உள்ளன.\nஎபென் எமேல் கோட்டைச் சண்டை\nஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nநார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nபாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்\nவார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர்\nவார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nமேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nலா கெய்ன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்\nஹெலிகோலாந்து பைட் சண்டை (1939)\nஐரோப்பிய களம் (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2010, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட��ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2003_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:26:06Z", "digest": "sha1:FQQRUJ5KL3H32BRZW7LKE2D4KCGFLVJI", "length": 5050, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2003 இல் விண்வெளிப் பயணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2003 இல் விண்வெளிப் பயணங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2003 இல் விண்வெளிப் பயணங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து\nஆண்டு வாரியாக விண்வெளிப் பயணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2013, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:30:56Z", "digest": "sha1:DQL3NWVOEQUUQH4KIK25TQA6UJVPNHVZ", "length": 8670, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாள் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nவாள் மீன் ( Swordfish) (Xiphias gladius) என்பது சில நாடுகளில் பரவலாக பிராட் பில்ஸ் என அறியப்படும், வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு மீனாகும். இம்மீன் கொண்றுண்ணி வகையைச் சாா்ந்தது. இது நீண்ட, தட்டையான கத்தி மூக்கால் வகைப்படுத்தப்படும். இவை பில்ஃபிஷ் வகையில் ஒரு பிரபலமான விளையாட்டு மீன் என்றும் கூறுவர். கத்தி மீன் நீண்டு, உறுளை வடிவ உடல் வாகு கொண்டவை, மேலும் வயதுக்குவரும்போது தனது அனைத்து பற்கள் மற்றும் செதில்களை இழந்து காணப்படும். இந்த மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல மற்றும் மிதமான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது, மேலும் பொதுவாக மேற்பரப்புக்கு அருகில் 550 m (1,800 ft) ஆழமான பகுதியில் காணப்படும். இவை வழக்கமாக 3 மீ (9.8 அடி) நீளம், மற்றும் அதிகபட்சம் 4.55 மீ (14.9 அடி) நீளம் மற்றும் 650 கிலோ (1,430 பவுண்டு) எடை கொண்டதாக இருக்கும்.[3][4]\n↑ \"Xiphias gladius\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2011).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2015/jan/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1055649.html", "date_download": "2020-01-19T04:36:31Z", "digest": "sha1:YQWB2PQQYMIFJEAMI7QCHPFWCANGTQMS", "length": 7376, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\nBy ஓமலூர், | Published on : 27th January 2015 04:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் மாவட்டம், ஓமலூரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள்\nஓமலூரில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.\nதேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் போலீஸார் துணையுடன் அகற்றப்பட்டன. இந்த நிலையில் பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.\nஓமலூர் பகுதியில் அண்மையில் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சிறிய அளவிலான கடைகள் மட்டும் உடனே அகற்றப்படுகின்றன. பெரிய வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008992.html", "date_download": "2020-01-19T04:24:32Z", "digest": "sha1:BEJCUSGB4YCGMAOKWLIB53J3JN2TXOBW", "length": 5666, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 14", "raw_content": "Home :: விளையாட்டு :: அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 14\nஅநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 14\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநர்மதா குடும்பத் தையல் கலை ஆசான் மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் தென்னிந்திய வரலாறு II\nமுத்தங்களின் பழக்கூடை பொய் உள்ளொளி\nவாய்ப் புற்றுநோயும் விழிப்புணர்வும் ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:48:27Z", "digest": "sha1:2GAK7HEBOYCLB7KIMWUPPNYVQWFYLHQX", "length": 18698, "nlines": 153, "source_domain": "hindumunnani.org.in", "title": "இந்து ஓட்டு யாருக்கு ..? - இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெர���ய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை ம���ற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\n← பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\tஇராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bofta/", "date_download": "2020-01-19T05:44:57Z", "digest": "sha1:FWKAS366LFWPNYNSFBV7SEU53WXIUV7S", "length": 5765, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "BOFTA | இது தமிழ் BOFTA – இது தமிழ்", "raw_content": "\nTag: BOFTA, Diya Movies, அர்ஜுன், ஆண்ட்ரூ லூயிஸ், ஆஷிமா நர்வால், இசையமைப்பாளர் சைமன் K.கிங், சீதா, நிகில், விஜய் ஆண்டனி\nநல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்த��ம்விதமாக...\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nஎந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான...\nமிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும்\n‘நவரச நாயகன்’ கார்த்திக்கும், அவரது மகன் கெளதம்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/basel-landschaft/munchenstein/insurance-agents-financial-consultant-1/", "date_download": "2020-01-19T06:06:58Z", "digest": "sha1:LPUXCXOVVLVPBBJIJRY3PKMZY3LC5RHL", "length": 4198, "nlines": 100, "source_domain": "www.tamillocal.com", "title": "Insurance & Financial Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n எமது சேவை எமது நிறுவனம் வழங்கும் சலுககை உங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிட உத்தரவாதத்துடன்கூடிய நிர்ணயிக்கப்பட்ட விலையில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட வீடுஇ வியாபார ஸ்தலம் வாங்கவும் விற்கவும். உங்கள் வீடுகளை நியாய விலையில் விற்கவும், திருத்தி அமைக்கவும். தனிநபர் இடர் மதிப்பீடுகளை துறைசார் நிபுணர்கள் மூலம் செய்து கொள்ள. குறைந்த வட்டி வீதத்திலான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள. அனைத்து விதமான காப்புறுதி சேவைகள். நம்பிக்கை, உத்தரவாதம் மற்றும் திருப்தி இதுவே எமது தாரகமந்திரம்” 10 வருடங்களுக்கு மேலான துறைசார் அனுபவமிக்க சேவையுடன், சுவிஸ் கட்டடகலைஞர்களின் ஆக்கத்தில் அதிகூடிய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வரும் உங்கள் ஒரே நிறுவனம் “Sothis Immobilien” Unsere Angebot auf einen Blick: Wir verwirklichen Ihre wünsch Objekte bauen Ihre traumhafte wohn Paradies mit Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_07_09_archive.html", "date_download": "2020-01-19T04:30:49Z", "digest": "sha1:AUQKBAFUBZALW4O4UTV7ANNMEN73UKBW", "length": 12129, "nlines": 186, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 07/09/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்���து. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஇதுவரை யாரும் விளையாடாத, அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையில் இடம்பெற்றது. விக்கெட்டின் மேல் ஒரு கிளாசை நிற்கவைத்து அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து தனது அபார பந்து வீச்சினால் நாணயத்தை மட்டும் வீழ்த்தியுள்ளார் முரளி...\nஇங்கே முரளியின் அசாத்திய திறமையை நீங்களும் கண்டு களியுங்கள்...\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடி��ர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/04/blog-post_11.html", "date_download": "2020-01-19T05:06:35Z", "digest": "sha1:62IBXV2AKMMYW2UFLHNVT3445OM5G7IM", "length": 7268, "nlines": 219, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நேற்று இன்று நாளை", "raw_content": "\nதிங்கள், 11 ஏப்ரல், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505790/amp", "date_download": "2020-01-19T04:11:06Z", "digest": "sha1:TW2DPKXCNY5NHUDZ34CJPSHZ54E4EBTF", "length": 10980, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Ussilampatti laptop offer 7 hours road stir: 4 successive places | உசிலம்பட்டியில் லேப்டாப் வழங்கக்கோரி 7 மணிநேரம் சாலை மறியல்: அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்தது | Dinakaran", "raw_content": "\nஉசிலம்பட்டியில் லேப்டாப் வழங்கக்கோரி 7 மணிநேரம் சாலை மறியல்: அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்தது\nஉசிலம்பட்டி: தமிழகம் முழுவதும் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், எழுமலை உசிலம்பட்டி - எம்.கல்லுப்பட்டி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் ஜாம்பிரசாத் ராஜா மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய மறியல் மாலை 5 மணிவரை நீடித்தது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.இறுதியில் பேரையூர் தாசில்தார் ஆனந்தி ‘‘உங்களுக்கு லேப்டாப் வழங்கும் வரை மற்ற மாணவர்களுக்கும் வழங்கமாட்டோம். உங்களுக்கு எப்போது வழங்க அரசு உத்தரவிடுகிறதோ அதுவரை நிறுத்தி வைக்கிறோம்’’ என உறுதியளித்தார்.\nஇதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் 7 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.இதேபோல், எழுமலை அருகே தாடையப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தாடையம்பட்டி - டி.ராமநாதபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உசிலம்பட்டி - பேரையூர் சாலையில் போராட்டம் நடத்தினர். வெள்ளைமலைப்பட்டி பள்ளி மாணவ, மாணவியர் உசிலம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஎழுமலை பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு லேப்டாப் வழங்காமல் மற்ற மாணவர்களுக்கு வழங்கினால் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் உள்ள மாணவ, மாணவிகளை ஒன்று திரட்டி உசிலம்பட்டி எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’’ என எச்சரித்தனர்.\nதமிழக- கர்நாடக எல்லையில் தொடரும் துயரம் யானைகளின் தாக்குதலால் பரிதவிக்கும் வன கிராமங்கள்\nகொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும் விடுமுறை குதூகலம்: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்\nஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி: நெல்லை விவசாயிகள் கவலை\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம்...:செங்கோட்டையன் பேட்டி\nராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் தீ பிடித்ததால் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் பரிதவிப்பு\nராசிபுரம் அருகே வீட்டில் தஞ்சம் வழிதவறி வந்த அரிய வகை குருவி\nமதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநல்லம்பள்ளியில் நெல் அறுவடை பணி தீவிரம்\nதைப்பூசம் நெருங்கும் நேரத்தில் அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் பழநி பக்தர்கள்\nகள்ளக்குறிச்சி மக்களின் 15 ஆண்���ு கால கனவு சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டம்: நிலம் எடுப்பு, கட்டுமான பணியால் தாமதம்\nஏற்காட்டில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் என்பவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு\nபுத்தகம் சுமக்கும் வயதில் குடும்பச்சுமை குழந்தைகளை பெற்றெடுக்கும் ‘குழந்தைகள்’\n54 மகளிர் குழு மூலமாக சானிடரி நாப்கின் தயாரிப்பு\nகாய்கறி, பூ ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து 2 ஆந்திர வியாபாரிகள் பரிதாப சாவு: 10 பேர் படுகாயம்\nஒப்பனையும் கற்பனையும் சிறகடித்து பறக்கிறது ‘டிக் டாக்’ மோகத்தால் தடம் மாறிப்போகும் பெண்கள்\nதமிழகத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் 82,000 பேருக்கு காசநோய் பாதிப்பு: 2025க்குள் ஒழிக்க மத்திய அரசு தீவிரம்\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே ஜோராக நடக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை: குடித்து விட்டு பொது இடங்களில் வீசும் குடிமகன்கள்\nவழக்குகள் முடக்கத்தில் குற்றவாளிகள் குஷி டிஎன்ஏ சூப்பர் இம்போசிங் டெஸ்ட் தாமதம்\nதமிழகத்தில் ஆண்டுதோறும் பாம்பு கடிக்கு 10,000 பேர் பலி: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:10:34Z", "digest": "sha1:UJ6I4KNUFQLZZUM23EVKVCYBE4ZEEZE3", "length": 10304, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்கா அன்மோல் மாம்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅர்கா அன்மோல் என்பது ஒரு கலப்பு ஒட்டு இரகமாகும். இது அல்போன்சா மற்றும் ஜனார்தன் பசந் இரகங்களைக் கொண்டு இனச்சேர்கை மூலம் உருவான மா வகையாகும். இம்மரம் ஆண்டு தோறும் சீரான விளைச்சல் தரக்கூடியது. மிக நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். பஞ்சு சதை இல்லாததால் ஏற்றுமதி இரமாக உள்ளது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையது. சீரான ஆறஞ்சு நிறச்தைப்பற்றுக் கொண்டது.\nஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/959-students-did-same-answer.html", "date_download": "2020-01-19T04:52:35Z", "digest": "sha1:YREPH7FKPJ6FOLZ6DG3ZEJPBZYUR2ION", "length": 8832, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "959 students did same answer & mistakes in CBSE exams | India News", "raw_content": "\n'ஒருத்தர் இல்ல 2 பேர் இல்ல.. 959 பேர்'.. EXAM சரித்திரத்துலயே இப்படி நடக்கல.. வைரல் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஈ அடிச்சான் காப்பி என்று சொல்வார்கள். தேர்வில் ஒருவர் எழுதியதை அப்படியே பார்த்து எழுதுவது. தேர்வறைகளில் நிகழும் முக்கியமான விதிமீறல்தான் காப்பி அடிப்பது. அதில் முன்னாள் இருப்பவர் தேர்வுத்தாளில் வந்து உட்காரும் ஈ-யை அடித்தால் கூட பின்னால் இருப்பவரும் அவ்வாறே செய்யும் அளவுக்கு காப்பி அடித்தலை மிகைப்படுத்திச் சொல்லும் வாக்கியம்தான் இது.\nஇதில் சரியாக எழுதும் மாணவரை பார்த்து எழுதுபவரும் சரியாக எழுதுதல், மற்றும் தவறாக எழுடும் மாணவரைப் பார்த்து எழுதுபவரும் தவறாக எழுதுதல் போன்ற விநோதங்கள் நடக்கும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், ஒரே மாதிரி தவறுகளை சொல்லிவைத்தாற்போல் எழுதும் மாணவர்களை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் அப்படி ஒரு தேர்வில் 5 பேர் சிக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 1000 பேர் என்றால் நம்ப முடிகிறதா\nஅப்படித்தான் குஜராத்தில் நடைபெற்ற தேர்வுகளில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில், மாணவர்கள் 959 பேர் ஒரே மாதிரியான பதில்களையும், சொல்லிவைத்தாற்போல் ஒரே தவறுகளையும் அடிமாறாமல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 63 பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை பரிசோதித்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.\nஅதிலும் ஜீனகத் மற்றும் கிர் சோம்நாத் மாவட்டங்களில் 200 பேர் ஒரே கட்டுரையை அடிமாறாமல் எழுதியுள்ளனர். விசாரணையில் மாணவர்கள் மாஸ் காப்பி அடித்ததும், அவர்களுக்கு ஆசிரியர்களே விடைத்தாள்கள் தந்து உதவியதும் தெரியவந்ததை அடுத்து, குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் அத்தனை மாணவர்களையும் பெயில் போட்டுள்ளதோடு, இந்த மாணவர்களின் மொத்த ரிசல்ட் வெளியீட்டையும் 2020 கல்வியாண்டு வரை தள்ளிப் போட்டு குஜராத் கல்வி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்து விபத்து.. 2 பேர் பலியான சோகம்..\n‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு\n'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர���'...பதற வைக்கும் சம்பவம்\n'வங்கித் தேர்வில் எழுந்த சிக்கல்'... 'இனி தமிழிலும் எழுதலாம்\n'பள்ளி மாணவர்களிடையே மோதல்'... 'கத்திக்குத்தில் முடிந்த விபரீதம்'\nஅரசு பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவரகள் மீது விழுந்த சோகம்..\n‘பூஜைக்கு ஸ்பெஷல் ஹெஸ்ட்டாக வந்த முதலைக்கு குங்குமம் வைத்து ஆரத்தி’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஊர்மக்கள்\n‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ\n'நீ செஞ்ச வேலைக்கு'.. 'வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது'.. பதற வைக்கும் வீடியோ\n‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்\n'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'\n.. தொழிலதிபரின் அதிரடி முடிவால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்\n‘நான் அவருகூடதான் வாழ்வேன் என்ன அவரோட சேர்த்து வையுங்க’.. பப்ஜி விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-attacks-woman-and-commits-suicide-for-illegal-affair-in-tuticorin.html", "date_download": "2020-01-19T04:06:44Z", "digest": "sha1:6LMFLKDP5IR7YEO7F65PL3BPE74SXNEB", "length": 11271, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man attacks woman and commits suicide for illegal affair in Tuticorin | Tamil Nadu News", "raw_content": "\nபட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்.. ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’ ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’ பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதகாத உறவை முறித்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துளுக்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (30). இவர் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு முருகன் என்பவரது மனைவி பகவதி (29) பணியாற்றியுள்ளார். அப்போது ரமேஷ்பாபுக்கும், பகவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் பகவதியின் கணவர் முருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல வேண்டாம் என அவர் எனக் கூறியுள்ளார். இதனால் பகவதி இரும்புக்கடைக்கு சில நாட்களாக வேலைக��கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் ரமேஷ்பாபுவுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் வேலைக்காக தூத்துக்குடி வந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பகவதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்துள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் பகவதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே ரமேஷ்பாபுவை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். உடனே அவர் அருகில் இருந்து விவசாய நிலத்தில் இறங்கி ஓடியுள்ளார். அப்போது ரமேஷ்பாபு கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதனை அடுத்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமேஷ்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். பகவதி ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த பகவதிக்கு இரண்டு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.\n‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’ டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்.. டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..\n'.. 'மண்ணெண்ணையுடன் வந்த.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர்'.. காவல் நிலையம் முன்பு நடந்த விபரீதம்\n‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..\n‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’.. மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்.... மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'தாயுடன் தகாத உறவு' .. 'கண்டித்த மகன்'.. 'கேட்காத ஆட்டோ டிரைவர்'.. சென்னையில் நடந்த பயங்கரம்..\n‘என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது’ ‘படிக்கவே பிடிக்கல..’ ஃபினாயில் குடித்த கல்லூரி மாணவி..\n ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இருவர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் நடந்த கொடுமை..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘பாத்ரூம் கட்ட பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்பு’.. கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்..\n'தேனிலவு சென்ற சென்னை தம்பதி '.. 'மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து விழுந்த கணவர்'.. திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்..\n‘ஆசையா மோர் கொடுத்த மனைவி’.. ‘சுருண்டு விழுந்த கணவன்’ திருமணமான 9-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை..\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'இளம் பெண் மீது பலாத்கார முயற்சி'.. அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களால், மேலும் நேர்ந்த கொடூரம்\n'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்\n'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ\n'ஃபாத்திமாவைத் தொடர்ந்து ஜெப்ரா பர்வீன்'.. 'திருச்சி' கல்லூரியில் 'வெளிமாநில' மாணவிக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/06/23/kaalathai-4/", "date_download": "2020-01-19T04:10:39Z", "digest": "sha1:RVVO7SAKIG5CGCX54P46JEJYUZN6MOGL", "length": 58789, "nlines": 222, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4 – வார்த்தைகள்", "raw_content": "\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4\nகாலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைப்படங்களில் எனக்குப் பிடித்த 10 படங்களைக் கால வரிசைப்படி பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று படங்களை முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். நான்காவது படம், என்னுடைய ஆதர்ச இயக்குனர்களில் ஒருவரான ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கியது..\nஸ்டேன்லி க்யூப்ரிக் (Stanley Kubrick) என்னும் பெயர் வெளியில் தெரிவதற்கு முன்னால், ஹாலிவுட்டின் தலைசிறந்த படங்களை அவர் எடுப்பதற்கு முன்னால், வளர்வதற்காக முட்டி மோதிக்கொண்டிருந்த காலத்தில் அவர் இயக்கிய படம்தான் “தி கில்லிங்” (கொல்லுதல்). ஸ்டூடியோ அமைப்புக்குள் வந்து அவர் இயக்கிய முதல் படம் என்பதால் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார் க்யூப்ரிக். தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்துக்கு ஒதுக்கிய பட்ஜெட், மிகமிகக் குறைவானது, அதை வைத்துப் பாதிப் படம்கூட எடுக்க முடியாத அளவுக்குக் குறைவு. அதனால் அவர் இந்தப் படத்தில் சம்பளமே இல்லாமல் வேலை செய்தார். அதோடு மிகத் திறமையாகத் திட்டமிட்டு, கொஞ்சம் சமரசங்களும் செய்துகொண்டு, 24 நாட்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தார்.\nபெருந்திரளாக மக்கள் பங்குகொள்ளும் குதிரைப் பந்தயத்தை மையமாகக் கொண்ட கதையென்பதால், நிஜப் பந்தயங்களைப் படமெடுத்து, அதைக் கதைக்குள் நடப்பதுபோல் பயன்படுத்திக்கொண்டார். அதற்கு முன்புவரை தனது படங்களைத் தானே ஒளிப்பதிவும் செய்துகொண்டிருந்த க்யூப்ரிக் முதன்முறையாக மைய ஓட்டத்திற்கு வந்ததால் தனியாக ஒளிப்பதிவாளரை வைக்கவேண்டிய கட்டாயமிருந்தது. அந்த ஒளிப்பதிவாளரோடு அவரால் ஒத்துப்போக முடியாமல் அவதிப்பட்டார். எப்படியோ 24 நாட்களில் எடுத்துமுடித்து ஸ்டூடியோ நிறுவனர்களுக்குப் போட்டுக் காட்டியபோது, ‘நான்லீனியர்’ வடிவம் காரணமாகப் படம் புரியவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.\nஆகவே காலவரிசைப்படி வருமாறு மாற்றிப் படத்தொகுப்பு செய்யும்படி அவர்கள் பணித்தார்கள். க்யூப்ரிக் வேறு வழியில்லாமல் அதையும் செய்து காட்டினார். ஆனால் இப்போது அது மேலும் குழப்புவதாக இருந்தது, ஏனென்றால் அதன் திரைக்கதையே நான்லீனியருக்காகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால் முன்பிருந்த படத்தொகுப்பையே சிறு மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் கதை புரிவதற்காக ஒரு கதைசொல்லியின் குரல் பின்னணியில் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள். க்யூப்ரிக்குக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை, அதனால் அவர் வேண்டுமென்றே பின்னணிக் குரலின் வசனங்கள் முரணாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் அமைத்துக்கொண்டார்.\nஸ்டூடியோ முதலாளிகள் இந்தப் படத்தை வெளியிடுவதே விரயம் என்று நினைத்தார்கள். அந்தக் காலத்தில் ‘டபுள் ஃபீச்சர்’ எனப்படும் இருபடங்களைச் சேர்த்துத் திரையிடும் வழக்கமிருந்தது, அதாவது ஒரு டிக்கெட்டில் இருபடங்கள். அப்படி, முதன்மைப் படமாக வேறொன்றிருக்க, அதனோடு இலவச இணைப்பாக இந்தப் படம் சேர்த்து வெளியிடப்பட்டது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, திரைப்படத் துறையின் முன்னணிக் கலைஞர்களின் கவணத்தை ஈர்த்தது. அதன்மூலம் க்யூப்ரிக்குக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து, தான் நினைத்ததுபோல் படமெடுக்கும் சுதந்திரத்தையும��� பெற்றார். இன்றும் விமர்சகர்களால், ஒரு குற்றச் செயலைப் பின்னணியாகக் கொண்ட நான்லீனியர் படங்களுக்கு, குறிப்பாக, குவெண்டின் டரண்டினோவின் “ரிசெர்வாய்ர் டாக்ஸ்” மற்றும் “பள்ப் ஃபிக்சன்” உள்ளிட்ட பல படங்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது இந்தப் படம்.\n“கில்லிங்” (Killing) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, பங்குச் சந்தை மற்றும் வர்த்தக மொழியில், ‘மிகக் குறுகிய காலத்துக்குள் அசாதாரணமான லாபம் அல்லது பணவரவு’ என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு அதைத்தான் குறிக்கிறது. கதாநாயகன் ஜானி குற்றப் பின்னணி உடையவன், ஐந்தாண்டுகளாக சிறையிலிருந்து தற்போது விடுதலையாகி வந்திருக்கிறான். அவன் தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கை நடத்த நினைக்கிறான். அதற்கு முன்னால் கடைசியாக ஒரு மிகப் பெரிய பணத்தைத் திருடிவிட முடிவெடுக்கிறான். இதுவரை அவன் செய்திராத பெரிய கொள்ளை என்பதால் அவன் சிலரைக் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான், மேலும் சிலருக்கு சம்பளம் கொடுத்து சில வேலைகளைச் செய்யவைக்கிறான்.\nமிகக் குறுகிய நேரத்துக்குள் நடக்கும் சிறுசிறு செயல்களின் கூட்டுத் தொகையாக அந்தக் கொள்ளையைச் செய்துவிட்டு ஒரு தடயமும் இல்லாமல் தப்பிப்பதுதான் அவனது திட்டம். அந்த சிறு செயல்களைத் தனியாகப் பார்த்தால் பெரிய குற்றமாக இல்லாமலும், கொள்ளைக்குக் காரணமென்று நிரூபிக்க முடியாததாகவும் இருக்கும். ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில், முக்கியமான பந்தயங்கள் நடக்கும் நாளில், பணம் எண்ணும் அறைக்குள் புகுந்து கொள்ளையடிக்க நினைக்கிறான் ஜானி. அதற்காக, ஊழல் போலீஸ் அதிகாரியான ராண்டி என்பவனையே கொள்ளையில் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான். அந்த மைதானத்தில் பந்தயக் கவுண்டரின் காசாளர் ஜார்ஜ் என்பவனையும், அங்கு மதுபானக் கடையில் வேலை செய்யும் மைக் என்பவனையும் தன்னுடைய கொள்ளையில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்கிறான். மேலும் அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்வதற்காக மார்வின் என்பவரையும் சேர்க்கிறான்.\nஊழல் போலீஸ் ராண்டிக்கு, சூதாட்டத்தினால் உண்டான கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது. காசாளர் ஜார்ஜ்க்கு, அடங்காத மனைவியின் பேராசைகளை நிறைவேற்றவும், மதுபானக் கடை மைக்’குக்குத் தன் நோயாளி மனைவிக்கு மருத்���ுவம் செய்யவும் பணம் தேவைப்படுகிறது. பெரும் குடிகாரனான மார்வின்-க்கு, தனது மகனைப்போல் நினைக்கும் ஜானி இந்தக் கொள்ளையின் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகி மணமுடித்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதே நோக்கம்.\nஜானி தனக்கு சிறையில் பழக்கமான முன்னால் மல்யுத்த வீரர் ஒருவரைச் சந்தித்து, அவருக்குப் பணம் தந்து, குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடிதடி ரகளை ஒன்றை நடத்தவேண்டும் என்று கேட்கிறான். பிறகு, மிக தூரத்தில் இருந்து குறி பார்த்து சுடுவதில் திறமைசாலியான நிக்கி என்பவனுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட நாளில், பந்தய மைதானத்திற்கு வெகுதூரத்திலிருந்து, மிகப் பிரபலமான பந்தயக் குதிரை ஒன்றைச் சுடவேண்டும் என்று சொல்கிறான். பிறகு தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து, துப்பாக்கி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் வைத்து எடுத்தபடி, விடுதி நிர்வாகியிடம் தனது நண்பனான போலிஸ் அதிகாரி ஒருவன் அங்கு வந்து தங்கிச் செல்வான் என்கிறான். பிறகு பொருட்களைப் பாதுகாக்கும் லாக்கரில் அந்தப் பரிசுப் பெட்டியை வைத்துவிட்டு, மதுக்கடையில் வேலைசெய்யும் ‘மைக்’கின் தபால் பெட்டிக்குள் லாக்கர் சாவியைப் போட்டுவிடுகிறான். மைக் அந்த சாவியைக்கொண்டு பரிசுப்பெட்டியை எடுத்து, பந்தய மைதானத்தில் ஊழியர்களுக்கான உடைமைகளை வைக்கும் அலமாரிக்குள் வைத்துவிடுகிறான். இதற்கிடையில், ஜானியும் அவனது காதலியும் குறிப்பிட்ட நாளில் விமானத்தில் வேறு ஊருக்குச் சென்றுவிட பயணச்சீட்டு எடுக்கிறார்கள்.\nகொள்ளைக்கான திட்டங்களை மிக நுணுக்கமாக ஜானி கட்டமைத்துக்கொண்டு இருக்கும்போதே, அவனுடைய திட்டத்தில் விரிசல்களும் உடைப்புகளும் ஏற்பட்டுக்கொண்டிருப்பதையும் திரைக்கதை இணையாகக் காட்டுகிறது. பந்தயக் கவுண்டர் காசாளர் ஜார்ஜின் பேராசை கொண்ட மனைவிதான் முதல் உடைப்பு. அவளை திருப்திப்படுத்துவதற்காக ஜார்ஜ், மிக சீக்கிரத்திலேயே பெரும் பணம் வரப்போவதாக உளறிவிடுகிறான். உடனே அவள், அவன் என்ன செய்கிறான் என மோப்பம் பிடிக்கிறாள், கொள்ளைக் குழு சந்திக்கும் இடத்தின் முகவரியை அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கிறாள். அவளுக்கு ஒரு கள்ளக் காதலன் இருக்கிறான், அவனிடம் இதைப் பற்றிச் சொல்கிறாள், கணவனின் பங்குப் ப��த்தை நாம் எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்கிறாள். ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவனான அவன், “இது உண்மையானால், நீ நினைப்பதைவிடப் பெரிய கொள்ளையாகத்தான் இருக்கும்” என்று சொல்லி கொள்ளையடிக்கப்படும் மொத்தப் பணத்தையும் பறித்துக்கொள்ளத் திட்டமிடுகிறான்.\nஜானி தனது திட்டத்தில் பங்கேற்பவர்களை ரகசியமான ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜார்ஜின் மனைவி அங்கு வேவு பார்ப்பதற்காக வந்து மாட்டிக்கொள்கிறாள். ஜானி, ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியவில்லை என்று ஜார்ஜை அறைகிறான். பிறகு அவனை அனுப்பிவிட்டு ஜார்ஜின் மனைவியைத் தனியாக விசாரித்து, கடுமையாக எச்சரித்து அனுப்புகிறான். ஆனால் இதையும் அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறாள், ஜார்ஜிடம் அவன் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்ற கரிசனத்தாலேயே தான் அங்கு வந்ததாகச் சொல்கிறாள். ஜார்ஜ் தனது மனைவியை நம்புகிறான், தன்னை அனுப்பிவிட்டு ஜானி அவளிடம் எதுவும் தவறாக நடக்க முயற்சித்திருப்பானோ என்று சந்தேகிக்கிறான். அதைப் பயன்படுத்தி, ஜார்ஜின் மனைவி கொள்ளை பற்றிய மேலும் சில விவரங்களையும் கேட்டுப் பெறுகிறாள்.\nகொள்ளை நடக்கவிருக்கும் நாளில், ஜார்ஜ், தன் நண்பர்களின் மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டதால், தனது கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு பந்தய மைதானத்துக்குப் புறப்படுகிறான். ராண்டி தன் போலீஸ் சீருடையோடு, போலீஸ் காரில் மைதானத்துக்கு வருகிறான். பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலகக் கட்டிடத்துக்கு அருகில் காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்கிறான்.\nநிக்கி காலையிலேயே, குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வருகிறான். அங்கு காவலாளியாக வேலைசெய்யும் கறுப்பின இளைஞன், திறப்பதற்கான நேரம் வரவில்லை என்கிறான். நிக்கி, குதிரைகளின் ஓடுபாதை நன்றாகத் தெரியும்படியான இடத்தில் காரை நிறுத்துவதற்காகவே சீக்கிரமாக வந்ததாகச் சொல்லி லஞ்சமாகப் பணம் கொடுக்கிறான். அவனை ஒரு குதிரைப் பந்தய வெறியன் என்று புரிந்துகொள்ளும் காவலாளி, அவன் விரும்பும் இடத்தில் காரை நிறுத்த அனுமதித்து, அவ்வப்போது வந்து பேச்சுக்கொடுக்கவும் செய்கிறான். இது நிக்கிக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. காவலாளி, ���வன் பந்தயம் கட்டியிருக்கும் குதிரை பற்றி விசாரிக்க, நிக்கி தனக்குத் தெரிந்த ஒரே குதிரையான, ஜானி சுடச் சொல்லியிருக்கும் ஏழாவது பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் குதிரையின் பெயரைச் சொல்கிறான்.\nகுதிரைப் பந்தய மைதானத்தில், பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக வாசலுக்கு வெளியே ஜானி வந்து நின்றுகொள்கிறான். அந்த வாசல், பந்தய கவுண்டர்கள் வரிசையாக அமைந்திருக்கும் பகுதிக்கும், மதுக்கடைக்கும் நடுவில் இருக்கிறது. அவனது திட்டப்படி, சரியாக குதிரைப் பந்தயத்தின் ஏழாவது ஓட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு வந்தவுடன், முன்னாள் மல்யுத்த வீரர் அங்கு வந்து மதுக்கடையில் வேலைசெய்யும் மைக்-உடன் சண்டையை ஆரம்பிக்கிறார். தடுக்க வந்த காவலர்களையும் பந்தாடுகிறார், இறுதியில் அலுவலகத்துக்கு உள்ளே இருக்கும் காவலர்களும் வெளியே வந்து அவரைப் பிடித்துக் கொண்டுபோகிறார்கள்.\nஅந்தச் சமயத்தில் ஜார்ஜ், அலுவலகக் கதவை உள்பக்கத்திலிருந்து திறந்துவிடுகிறான். சட்டென்று உள்ளே நுழைந்துவிடும் ஜானி, ஊழியர்களின் உடமைகளை வைக்கும் அலமாரிகளில் ‘மைக்’கினுடையதில் இருக்கும் பரிசுப் பெட்டியைத் திறந்து துப்பாக்கியை எடுக்கிறான், ஜோக்கர் போன்ற முகமூடியையும் போட்டுக்கொள்கிறான். பின்பு பணம் எண்ணுகிற அறைக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருக்கும் மொத்தப் பணக்கட்டுக்களையும் பெரிய மூட்டையாகக் கட்டச்சொல்கிறான்.\nஅதேசமயம் நிக்கி, சுடுவதற்குத் தயாராகும்போது, கறுப்பின காவலாளி வந்து குதிரை லாடம் ஒன்றைக் கொடுத்து, அது இருந்தால் நல்ல ராசி என்று பேசியபடி இருக்கிறான். அவனை அனுப்ப வேண்டிய கட்டாயத்தால், கடுமையாகப் பேசி அவனைத் துரத்தப் பார்க்கிறான். இறுதியில் கறுப்பினத்தை தாழ்த்தும் சொல்லான “நிக்கர்” என்பதைப் பயன்படுத்த, காவலாளி கோபித்துக்கொண்டு, லாடத்தை எறிந்துவிட்டு, செல்கிறான். நிக்கி, டெலஸ்கோப் துப்பாக்கி மூலம், ஏழாவது பந்தய ஓட்டத்தில் அதிகமாகப் பணம்கட்டப்பட்ட குதிரையைச் சுட்டு வீழ்த்துகிறான். அப்போது அதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த காவலாளி அவனை நோக்கிச் சுட, நிக்கி காரை எடுக்க முயற்சிக்க, கீழே கிடக்கும் லாடத்தால் கார் டயர் பஞ்சராகிறது. நிக்கி, குண்டடிபட்டு இறந்துபோகிறான்.\nஅதிகமாகப் பந்தயம் கட்டப்பட்ட குதிரை சுடப்பட்டதால், மைதானத்தில் களேபரமும் குழப்பமும் சூழ்கிறது. ஜானி பணம் எண்ணுகிற ஊழியர்களை மற்றொரு அறைக்குள் போகச் சொல்லிவிட்டு, தனது துப்பாக்கியையும் முகமூடியையும் உடைகளையும் (அந்த உடைக்குள் வேறு ஒரு உடையை ஏற்கனவே போட்டிருக்கிறான்) அதே மூட்டைக்குள் போட்டுக்கட்டுகிறான். அந்த மூட்டையை ஜன்னல் வழியாக வெளியே போட்டுவிடுகிறான். வெளியில் காரோடு காத்திருக்கும் போலீஸ்காரன் ராண்டி, அந்த மூட்டையை எடுத்துச் செல்கிறான். அவன் போலீஸ் என்பதால் கார் சோதனை செய்யப்படவில்லை. மைதானத்திலுள்ள மொத்த பேரின் கவணமும் சுடப்பட்ட குதிரையின் மேல் இருக்க, ஜானி மிகச் சாதாரணமாக நடந்து வெளியேறுகிறான். ராண்டி மூட்டையை, விடுதி அறைக்குக் கொண்டுசென்று வைத்துவிடு, ஜானியின் அபார்ட்மெண்டுக்கு வருகிறான்.\nவிடுதியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஜானி வருவான் என்று, அவனது அப்பார்ட்மெண்டில் ஜார்ஜ், மைக், ராண்டி, மார்வின் ஆகியோர் காத்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று துப்பாக்கிகளோடு (ஜார்ஜின் மனைவியினுடைய) கள்ளக் காதலனும் அவனது நண்பனும் அங்கு வருகிறார்கள். ஜார்ஜ் கோபத்தோடு தன் கைத்துப்பாக்கியை எடுக்க, இருபக்கமும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஐந்து உயிர்கள் மடிகின்றன, ஜார்ஜ் மட்டுமே பிழைக்கிறான். அவன் தன்னை ஏமாற்றிய மனைவியைத் தேடிச் செல்கிறான்.\nபணத்தை எடுத்துவரும் ஜானி, சாலையில் ரத்தத் தெறிப்புகளோடு கடந்து செல்லும் ஜார்ஜைப் பார்க்கிறான். விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறதென்று புரிந்துகொள்கிறான். ஆகவே தனது அபார்ட்மெண்டுக்குப் போகாமல், நேரே ஒரு கடைக்குச் சென்று பெரிய பெட்டி ஒன்றை வாங்குகிறான், அதற்குள் மொத்தப் பணத்தையும் அடைக்கிறான். ஆனால் அந்தப் பெட்டி தரமற்றதாகவும் பூட்டு உறுதியாக இல்லாமலும் இருக்கிறது. இதற்கிடையில் ஜார்ஜ் தன் வீட்டுக்குச் சென்று, அங்கு கள்ளக் காதலனோடு ஓடிப்போகத் தயாராக இருக்கும் மனைவியைக் கொல்கிறான்.\nஜானியும் காதலியும் விமான நிலையத்துக்கு வருகிறார்கள், உள்ளூர் விமானம் என்பதால் எவ்வித சோதனையும் இன்றி பெட்டியைக் கொண்டுபோக நினைக்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் அந்தப் பெட்டி பெரியதாக இருப்பதால் கையில் எடு���்துச் செல்ல முடியாது, பயணப் பொதிகளோடு சேர்க்கவேண்டும் என்கிறார்கள். ஜானிக்கு அதில் விருப்பமில்லை, அவன் நிலைய அதிகாரியிடம் பேசிப் பார்க்கிறான். அவர் சாதாரனமாக, மற்றப் பொருட்களோடு போட்டால் உடைந்துவிடும் என்று நினைத்தால், வழியனுப்ப வந்தவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு வாருங்கள் என்கிறார். ஜானி, வேறு வழியின்றி அந்தப் பெட்டியைப் பொதிகளோடு சேர்ப்பதற்குக் கொடுக்கிறான்.\nஅந்தக் காலத்தின் அதிசயங்களுள் ஒன்றான பயணிகள் விமானத்தைக் காணவும், தெரிந்தவர்களை வழியனுப்பவும் ஒரு சிறு கூட்டம், விமான ஓடுபாதைக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு சேர்ந்து ஜானியும் காதலியும் நின்றுபார்க்க, பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் அந்தப் பெட்டி சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் சிறிய நாய், சட்டென்று வேலிக்கு வெளியே பாய்ந்து ஓட ஆரம்பிக்கிறது. அதை மோதிவிடாமலிருக்க, பொருட்களைக் கொண்டுசெல்லும் வண்டியின் ஓட்டுனர் வண்டியை வேகமாகத் திருப்புகிறார். ஓரத்திலிருக்கும் ஜானியின் பெட்டி நழுவி கீழே விழுகிறது, விழுந்த வேகத்தில் திறந்துகொள்கிறது. ஏராளமான பணத்தாள்கள் காற்றில் சிதறிப் பறக்கின்றன. அதிர்ச்சியடையும் ஜானி, காதலியோடு, விமான நிலையத்தின் வெளிவாசல் நோக்கி நடக்கத்தொடங்குகிறான். காவலர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் ஜானியை நோக்கிச் சந்தேகத்தோடு வருகிறார்கள். அதற்குள் இருவரும் நிலையத்துக்கு வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனால் திடீரென்று ஜானி நின்றுவிடுகிறான். காதலி அவனை அவசரப்படுத்தி, தப்பித்து ஓடிவிடலாம் என்கிறாள். ஜானி அமைதியாக, சிறையிலிருப்பதற்கும் பணமில்லாமல் வெளியிலிருப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை என்கிறான். காவலர்கள் அவனை நெருங்குகிறார்கள், படம் முடிவடைகிறது.\nஇந்தப் படத்தின் நான்லீனியர் கதையமைப்பு, பிறகு வந்த பல படங்களுக்கு முன்னோடியானது. கொள்ளைத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் அந்தக் குறிப்பிட்ட நாளில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒன்றுக்கொன்று இணையாகக் காட்டாமல், தனித்தனித் தொகுதிகளாகவே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, நிக்கி தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்��ு, அவன் இறப்பது வரை ஒரே காட்சித்தொடராக வருகிறது. அதேபோல் மல்யுத்த ஆள் அடிதடியில் ஈடுபட்டுக் காவலர்களின் கவணத்தை ஈர்ப்பது ஒரு தனித் தொகுதியாகவும், ஜானி பணத்தைக் கொள்ளையடிப்பது தனியாகவும் வருகிறது. ஜானியின் காட்சித்தொடரில் மல்யுத்த வீரர் சண்டையிழுப்பது மீண்டும் ஒருமுறை சுருக்கமாகக் காட்டப்படுகிறது. இந்த எல்லாக் கதைத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒன்று, குதிரைகளின் ஏழாவது பந்தய ஓட்டத்துக்கான அறிவிப்புதான். ஏனெனில் ஜானியின் திட்டப்படி அந்த ஏழாவது பந்தயத்தின்போதுதான் எல்லாரும் செயல்பட்டு கொள்ளையை நடத்த வேண்டும். ஆகவே, அறிவிப்பாளரின் குரலும், ஏழாவது பந்தயத்துக்காகக் குதிரைகள் வரிசையாகக் கொண்டுவந்து நிறுத்தப்படுவதும், ஒவ்வொரு கதைத் தொகுதியிலும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு, எதற்குப்பின் எது நடந்தது என்கிற காலக் கணக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொல்வதும், அந்தச் சண்டையில் மற்ற கூட்டாளிகள் பலியாவதும், ஜார்ஜ் வீட்டுக்குச் சென்று மனைவியைக் கொல்வதும் ஒரே தொடராகக் காட்டிமுடிக்கப்படுகிறது. அதன்பிறகே ஜானியின் பார்வைக் கோணத்திலிருந்து, ஜார்ஜ் ரத்தக் கறையோடு ஜானியின் அப்பார்ட்மெண்டிலிருந்து தன் வீட்டுக்குச் செல்வது காட்டப்படுகிறது.\nபலர் சம்பந்தப்பட்ட ஒரு திட்டம், அது எத்தனை நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழலில் இருக்கும் ஏராளமான காரணிகளின் சிக்கலான அமைப்பு காரணமாக அது சிதைந்து விடுவதற்கான வாய்ப்பே அதிகம், என்பதே இந்தப் படத்தின் மையக்கருத்து என்று நான் நினைக்கிறேன். மேலும், ஒரு திட்டம் சிதைவதற்கு மூன்று விதமான காரணிகள் இருப்பதாகக் காட்டுகிறது. முதலாவது, நீண்டகால உறவுகள், உதாரணமாக ஜார்ஜின் மனைவி. இரண்டாவது குறுகியகால நட்பு, உதாரணம் நிக்கியிடம் காலையில் அறிமுகமாகி, நட்பாகிப் பின்பு அவனைக் கொல்லும் கார்நிறுத்துமிடத்தின் பொறுப்பாளன். மூன்றாவது, நமக்கு முன்பின் தெரியவே தெரியாதவர்கள், உதாரணம் விமான நிலையத்துக்கு வந்த பெண்மணியும் அவளது நாயும்.\nமனிதர்கள் ஒரு குழுவாக இயங்கும்போதும், அவர்கள் தனித்தன்மையுள்ளவர்களாகவும் வெவ்வேறு சவால்களைச் சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாவிதமான குழுச் செயல்பாட்டுக்க��ம் இது பொருந்தும். ஒரு மொத்தக் குழுவின் சவாலுக்கும், தனித்தனியாக அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கும் சம்பந்தமேயில்லாமல், அவை தனிக் கதைகளாகவே இருக்கின்றன.\nஸ்டேன்லி க்யூப்ரிக்கின் சிறந்த படங்களின் வரிசையில் இதற்கு இடமேயில்லை. அவருடைய ஆரம்பகாலத்தில், மிகுந்த சமரசங்களுக்கு மத்தியில், குறைந்த செலவில், அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு முயற்சி மட்டுமே. ஆனால் இந்தப் படம், நெடுங்காலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல நல்ல நான்லீனியர் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு. குவெண்டின் டரண்டினோ (Quentin Tarantino) ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் தாக்கம் தனது முதல் படமான Reservoir Dogs உருவாக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nசினிமா, திரைக் கலை, திரைக்கதை, திரைப்படம், திரையுலகம், முன்னோடிகள், ஸ்டேன்லி க்யூப்ரிக், cinema, director, film, Film industry, nonlinear screenplay, stanley kubrick, the killing\n10 thoughts on “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4”\nமிக அருமையான நான் லீனியர் முன்னோடி,பகிர்வுக்கு நன்றி\nமிகவும் அருமை. அந்த காலத்திலேயே இப்படி ஒரு படமா\nதயவு செய்து நிறைய படங்களை தேர்வு செய்து எழுதுங்கள்.\nநிறுத்தி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்\nமேலும் இம்மாதிர் படங்களெல்லாம் கிடைக்குமிடம் தெரிவிக்கவும்\nநான் ஒரு உலக திரைப்படவெறியன் (கொஞ்சம் ஓவர் தான் ). பெங்களூரில் சாப்ட்வேர் engineer . பிறமொழிபடங்களை தேடி தேடி சிறந்ததிரைப்படங்களை இனம்கண்டு தினம் ஒரு சினிமா என்ற விகிதத்தில் பார்த்துக்கொண்டிருப்பவன். மேலும் திரைப்படம் பற்றிய பதிவுகளை நுகர்வதில் மிகுந்த ஆர்வம். கடந்த சில வாரங்களாக உங்களின் பதிவினைப் படித்துவருகிறேன். மிக நன்று . நுணுக்கமான பார்வை .சிறந்த நடை. தொடர்ந்து பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். தினம் உங்கள் சுட்டியை பார்க்கிறேன். நானும் எனக்கு கற்பனைக்கேட்டிய கதைகளை சுவாரஸ்யமாக திரைக்கதை( ஒரு பக்க கதைகள் ) எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவன். எனது பதிஉலகின் சுட்டி கீழே. உங்களின் கருத்தினை எதிர்பார்கிறேன். சினிமாவில் ஸ்க்ரீன்ப்ளே பற்றிய உங்களுடைய கருத்துகள் , மற்றும் அறிவுரைகள் தேவை . 🙂\nநீங்கள் எழுதியிருக்கும் கதைகளைப் படித்தேன். இலங்கைத் தமிழ்ப் பெண் பற்றிய பதிவு நன்றாக இருந்தது.\nஆனால் அவை திரைக்கதை வடிவில் இல்லை. திரைக்கதை பற்றிக் கற்றுக்கொள்வதற்குக் கடல்போல் விஷயங்கள் இருக்கின்றன. நிறைய வாசிக்க வேண்டும். அதன் அடிப்படைகளை, குறிப்பாக வடிவம் பற்றிக் கற்றுக்கொள்ளாமல் திரைக்கதை எழுதக் கூடாது. சிட் ஃபீல்ட் (Syd Field) எழுதிய புத்தகங்களையே நான் சிபாரிசு செய்வேன். தமிழில் சுஜாதா எழுதிய திரைக்கதை பற்றிய புத்தகத்தை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். அடுத்து அவசியம் வாசிக்க வேண்டியது, நல்ல திரைக்கதைகளை. இணையத்தில் முழுநீளத் திரைக்கதைகள் ஏராளமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன.\nமிக்க நன்றி. நான் சுஜாதாவின் “திரைகதை எழுதுவது எப்படி ” என்ற புத்தகத்தை சமீபத்தில்தான் வாசித்தேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி . சிட் பீல்டின் “ஸ்க்ரீன்ப்ளே” புத்தகத்தை தொடங்கியுள்ளேன். மீண்டும் உங்களை கடிதத்தின் மூலம் சந்திக்கிறேன் , \nமிக அருமையான விவரிப்புகள்..படம் பார்த்த திருப்தியை வரவழைக்கிறது.\nஅதானே பார்த்தேன்,நீங்க சினி ஃபீல்டா,எழுத்தே காட்டி குடுக்குது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கல��த்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/mar/28/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3122541.html", "date_download": "2020-01-19T04:26:14Z", "digest": "sha1:35S3IIFVYXTYZZZWBQ5DVE7IEFVL2M6J", "length": 7839, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் சாவு\nBy DIN | Published on : 28th March 2019 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமின்சாரம் பாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.\nகோவை நீலிக்கோணாம்பாளையம் தாமோதரசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா(46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும் (14) ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.\nஇதில் பாலாஜி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் மார்ச் 10 ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருந்தார். அப்போது, அவரது சகோதரி ராஜேஸ்ரி துணி காயப்போடுவதற்காக மாடிக்கு வந்துள்ளார். அவருக்கு உதவுவதற்காக பாலாஜி துணிகளை எடுத்து அங்கிருந்த கம்பியில் காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே செல்லும் மின்கம்பி மீது தெரியாமல் கை பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பாலாஜி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\n��ர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/mar/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF--%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2890759.html", "date_download": "2020-01-19T05:05:51Z", "digest": "sha1:OZ7QU6FQFS2F4CXS3FAIKUO677RJGDL2", "length": 9334, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலை விரிவாக்கப் பணி ஓடைக் கடைகளுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ள வலியுறுத்தி அமைச்சரிடம் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாலை விரிவாக்கப் பணி ஓடைக் கடைகளுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ள வலியுறுத்தி அமைச்சரிடம் மனு\nBy DIN | Published on : 31st March 2018 07:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணியினால், ஓடைக் கடை வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விரிவாக்கப் பணியை நடத்த வேண்டும் என அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மண்டலச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜுவிடம் அளித்த மனுவின் விவரம்:\nகோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரை ரூ. 7 கோடியில் சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் கடைகள் மற்றும் ஓடைக்கடைகளில் 80 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வரும் கடைக்காரர்கள் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சாலை விரிவாக்கப் பணிக்கு என்று கட��களில் குறியீட்டு கொடுத்த அளவிற்கு தாங்களே அவைகளை இடித்து குறிப்பிட்ட பகுதிக்குள் கடைகளை அமைத்துக் கொண்டுள்ளோம்.\nஇப்பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக மராமத்துப் பணிகளும் செய்து வருகிறோம். இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் வியாபாரிகளுக்கு எதிராக செயல்பட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்தக் கடைகளை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.\nஎனவே, திருக்கோயில் மற்றும் ஓடைக் கடைக்காரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி சாலை விரிவாக்கப் பணி நடைபெற வேண்டும் என்றும், அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் ஒத்துழைத்து சாலை விரிவாக்கத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86564", "date_download": "2020-01-19T04:26:30Z", "digest": "sha1:ZY6PBLZ44XC3HWBNBBTVK3BG36A3SAMY", "length": 17533, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nஅன்புள்ள ஜெ அவர்களுக்கு ,\nநான் உங்கள் படைப்புகளை படிக்க தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. என்னைப்போன்ற இளம் வாசகர்களுக்கு அதுவும் இந்த குறுகிய காலத்தில் உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு ஊழ் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.\nநான் கேட்ட சிறு பிள்ளைத்தனமான கேள்விக்களுக்கு கூட உவகையுடன் விடையளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.என் மனதை பலநாள் உறுத்திய சில முக்கியமான கேள்விகளுக்கு விடை கண்ட பொழுது பெரும் நி���்மதியை அடைந்தேன் மற்றும் வரலாற்றின் முக்கியதுவத்தையும், பொது அறிவு ஜீவி என்ற இடத்தில் நான் எங்கு இருக்கிறேன் என்றும் கண்டு கொண்டேன்\nஉங்களுடன் இரவு அந்த மலையில் இருந்தது சிறு குழந்தையாக உருமாற்றம் அடைந்து கதை கேட்டது ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது\nஇந்த சந்திப்பு எனக்கு பல புத்தங்களுக்கு நிகரான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இலக்கியம் விவாதிக்க ஒரு நண்பர் குழு கிடைத்துள்ளது. சந்திப்பு முடிந்து இப்பொழுது வரலாற்றை படித்து மற்றும் பின்ன ஆரம்பித்துள்ளேன். வெகுநாள் மனதை உறுத்திய ஒரு அனுபவத்தை (சுமாரான) சிறுகதையாக எழுதியுள்ளேன்.\nசந்திப்பு மற்றும் சிறப்பான முறையில் உணவை ஏற்படுத்தி தந்த கிருஷ்ணன், வாசு, வரதராஜன், அஜிதன் மற்றும் மீனாம்பிகை அவர்களுக்கு நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துகொள்ளவும்\nஇந்த சந்திப்பு என்னை செப்பனிட உதவியது.அந்த நாள் எப்பொழுதும் என் மனதில் உழன்று கொண்டே இருக்கும். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.\nகொல்லிமலைச் சந்திப்பு எனக்கும் நிறைவூட்டுவதாகவே இருந்தது. இச்சந்திப்புகளின் நோக்கம் ஒரு நேரடி அறிமுகம். சிந்திப்பதை தர்க்கபூர்வமாக நிகழ்த்துவதற்கான ஒரு நேரடிப்பயிற்சி. அது ஓர் உரையாடல் வழியாகவே அமையும்\nபொதுவாக நான் முன்வைக்கும் கடுமையான கருத்துக்கள் வழியாக நான் கடுமையானவன் என்னும் சித்திரம் இளம்நண்பர்களிடையே இருப்பதை இந்த கடிதங்கள் வழியாக அறியமுடிகிறது. உண்மையில் அவ்வாறு இல்லை எனதை நடைமுறையில் உணர்ந்திருப்பீர்கள்\nஆகவே மன்னிப்பு கோருதல் போன்ற சடங்குகளுக்குத் தேவையே இல்லை. இவை நட்பாக நீடிக்கவேண்டும் என்பதே என் எண்ணம்\nகொல்லி மலையில் உங்களை சந்தித்து ஒரு படைப்பாளியின் மனம் எப்படி செயல்படும் என்று நேரில் பார்த்தது வியப்பாகவும் பரவசமாகவும் இருந்தது. கதாபாத்திரங்களில் உள்ள நிஜமனிதர்களின் சாயல்கள் பற்றி விளக்கி எப்படி எழத்தாளனின் அகம் ஒன்றை இன்னொன்றாக மாற்றிகொள்கிறது என்பதையும், பின்பு ஷாகுல் ஹமீது அவர்களின் சிறுகதையைப் படித்து விட்டு நடந்த உரையாடலில் சிறுகதையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியது முன்பே உங்கள் தளத்தில் சிறுகதை பற்றிய விவாதங்களிலும் விமர்சனங்களிலும் இதைப் பற்றி படித்திருந்தாலும் அதை அங்கு ஒரு நிகழ் அனுபவமாக அமைந்ததில் பெரிய திறப்பாக இருந்தது. அதே போல் கவிதைகள் பற்றிய விவாதத்தில் நீங்கள் மிக சரளமாகவும் இயல்பாகவும் மற்ற கவிதைகளை உதாரணம் காட்டி விளக்கியது நிறைய தெளிவும் புதிய கோணங்களையும் எனக்கு அளித்தது.\nநான் எட்டு ஆண்டுகளாக இலக்கியம் வாசிக்கிறேன் நான்கு ஆண்டுகளாக உங்களை படிக்கிறேன் என்றாலும் ஒருவரிடமும் விவாதித்ததில்லை, அங்கு நடந்த உரையாடல்களின் போது ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். என்னளவில் இந்த சந்திப்பு என் வாசிப்பை முன் எடுப்பதை பற்றி நிறைய தெளிவை தந்தது, இந்த சந்திப்பு எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் .இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த செந்தில், வாசு, வரதராஜன், மீனாம்பிகை, மகேஷ், கிருஷ்ணன் மற்றும் அஜிதனுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.\nபொதுவாக இப்போதெல்லாம் சந்திப்பில் பேசாதவர்களைப் பேசவைக்க முயல்வதில்லை. பேசாமலிருப்பது அவர்களின் சுதந்திரம், அவ்வாறே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறேன். நீங்கள் பேசவில்லை என்பதைக் கவனித்தேன்.\nஆனால் நட்பும் உரையாடலும் உங்களுக்குள் நல்ல பதிவை உருவாக்கியிருக்குமென நினைத்தேன்\nகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…\nவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\nஅம்மா வருகை - கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை க��்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/high-mast-lighting-system/", "date_download": "2020-01-19T04:19:02Z", "digest": "sha1:FCRY2YC66VHFK2U44B3VSENCWWGG4BZM", "length": 31751, "nlines": 293, "source_domain": "www.ledlightinside.com", "title": "ஹை மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம், ஹை மாஸ்ட் லைட் / லைட்டிங், எல்இடி ஹை மாஸ்ட் லேம்ப் சிஸ்டம் சீனா உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்,உயர் மாஸ்ட் லைட்,உயர் மாஸ்ட் லைட்டிங்,எல்இடி ஹை மாஸ்ட் விளக்கு அமைப்பு,,\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\n���ுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > உயர் மாஸ்ட் லைட்டிங் > உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 407 )\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு ( 192 )\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு ( 40 )\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட் ( 14 )\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு ( 18 )\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ( 143 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 38 )\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட் ( 83 )\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட் ( 33 )\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் ( 8 )\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட் ( 20 )\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 109 )\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட் ( 78 )\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு ( 31 )\nஎல்.ஈ.டி டன்னல் லைட் ( 10 )\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட் ( 6 )\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட் ( 4 )\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் ( 257 )\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் ( 14 )\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர ( 88 )\nதாவர தொழிற்சாலை எல்.ஈ. ( 155 )\nஎல்.ஈ.டி தெரபி லைட் ( 10 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு ( 30 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு ஒளி ( 17 )\nஸ்மார்ட் எல்இடி டவுன்லைட் ( 13 )\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 37 )\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 35 )\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் ( 2 )\nஎல்.ஈ.டி குழாய் ஒளி ( 57 )\nடி 8 எல்இடி டியூப் லைட் ( 20 )\nடி 5 எல்இடி டியூப் லைட் ( 19 )\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட் ( 4 )\nட��� 6 எல்இடி டியூப் லைட் ( 14 )\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட் ( 48 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 27 )\nஎல்.ஈ.டி லீனியர் பொருத்துதல் ( 27 )\nஉயர் மாஸ்ட் லைட்டிங் ( 19 )\nபார்க்கிங் லாட் விளக்குகள் ( 1 )\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் ( 9 )\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட் ( 9 )\nஎல்.ஈ.டி விதான ஒளி ( 11 )\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் ( 7 )\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க் ( 4 )\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க் ( 3 )\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் உயர் மாஸ்ட் லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, உயர் மாஸ்ட் லைட்டிங் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nபுதிய வடிவமைப்பு சூடான விற்பனை உயர் செயல்திறன் நீர்ப்புகா 600W எல்இடி டன்னல் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான நீண்ட ஆயுட்காலம் அதிக சக்தி 15 30 45 60 90 பட்டம் ஐபி 66 எல்இடி உயர் மாஸ்ட் லைட் எல்இடி டன்னல் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி ஹை மாஸ்ட் ஃப்ளட்லைட் 400 வாட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 300W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி ஹை மாஸ்ட் லைட் 250W 300W 400W 500W 600W டன்னல் லைட் எல்.ஈ.டி ஃப்ளட்லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 66 பீம் ஆங்கிள் 15 30 45 60 90 விருப்ப கூடைப்பந்து பேட்மிண்டன் கோர்ட் ஜிம்னாசியம் 130 எல்எம் / டபிள்யூ எல்இடி ஹை மாஸ்ட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 50W 100W 150W 200W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 வெளிப்புற உயர் மாஸ்ட் லைட் ஸ்போர்ட் லைட் ஸ்டேடியம் லைட்டிங் 100 டபிள்யூ எல்இடி ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 வருட உத்தரவாதம் எல்.ஈ.டி உயர் மாஸ்ட் விளக்கு ஐபி 66 50 டபிள்யூ எல்இடி ஹை பே லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய வடிவமைப்பு சூடான விற்பனை உயர் செயல்திறன் நீர்ப்புகா 600W எல்இடி டன்னல் லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்ட��ப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nபுதிய வடிவமைப்பு சூடான விற்பனை உயர் செயல்திறன் நீர்ப்புகா 600W எல்இடி டன்னல் லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா வெளிச்சத்திற்கு...\nஉயர் தரமான நீண்ட ஆயுட்காலம் அதிக சக்தி 15 30 45 60 90 பட்டம் ஐபி 66 எல்இடி உயர் மாஸ்ட் லைட் எல்இடி டன்னல் லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nஉயர் தரமான நீண்ட ஆயுட்காலம் அதிக சக்தி 15 30 45 60 90 பட்டம் ஐபி 66 எல்இடி உயர் மாஸ்ட் லைட் எல்இடி டன்னல் லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர்...\n400W எல்இடி ஹை மாஸ்ட் ஃப்ளட்லைட் 400 வாட் லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n400W எல்இடி ஹை மாஸ்ட் ஃப்ளட்லைட் 400 வாட் லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா வெளிச்சத்திற்கு வழிவகுத்தது. இயக்கி பிராண்ட் MEANWELL...\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 300W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 300W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா வெளிச்சத்திற்கு...\nஎல்.ஈ.டி ஹை மாஸ்ட் லைட் 250W 300W 400W 500W 600W டன்னல் லைட் எல்.ஈ.டி ஃப்ளட்லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nஎல்.ஈ.டி ஹை மாஸ்ட் லைட் 250W 300W 400W 500W 600W டன்னல் லைட் எல்.ஈ.டி ஃப்ளட்லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா வெளிச்சத்திற்கு...\nஐபி 66 பீம் ஆங்கிள் 15 30 45 60 90 விருப்ப கூடைப்பந்து பேட்மிண்டன் கோர்ட் ஜிம்னாசியம் 130 எல்எம் / டபிள்யூ எல்இடி ஹை மாஸ்ட் லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nஐபி 66 பீம் ஆங்கிள் 15 30 45 60 90 விருப்ப கூடைப்பந்து பேட்மிண்டன் கோர்ட் ஜிம்னாசியம் 130 எல்எம் / டபிள்யூ எல்இடி ஹை மாஸ்ட் லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W...\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 50W 100W 150W 200W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nவெளிப்புற உயர் மாஸ்ட் லைட்டிங் 50W 100W 150W 200W எல்இடி விளையாட்டு கால்பந்து கால்பந்து புலம் விளக்கு TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா...\nஐபி 65 வெளிப்புற உயர் மாஸ்ட் லைட் ஸ்போர்ட் லைட் ஸ்டேடியம் லைட்டிங் 100 டபிள்யூ எல்இடி ஃப்ளட் லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nஐபி 65 வெளிப்புற உயர் மாஸ்ட் லைட் ஸ்போர்ட் லைட் ஸ்டேடியம் லைட்டிங் 100 டபிள்யூ எல்இடி ஃப்ளட் லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா...\n5 வருட உத்தரவாதம் எல்.ஈ.டி உயர் மாஸ்ட் விளக்கு ஐபி 66 50 டபிள்யூ எல்இடி ஹை பே லைட்\nபிராண்ட்: RYGH, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n5 வருட உத்தரவாதம் எல்.ஈ.டி உயர் மாஸ்ட் விளக்கு ஐபி 66 50 டபிள்யூ எல்இடி ஹை பே லைட் TUV CE RoHS ETL SAA சான்றிதழ்களுடன் 5 வருட உத்தரவாதமானது உயர் மாஸ்ட் லைட் IP66 50W 100W 150W 200W 250W 300W 400W 500W 600W எல்இடி உயர் விரிகுடா வெளிச்சத்திற்கு...\nசீனா உயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் சப்ளையர்கள்\nஹை மாஸ்ட் இண்டஸ்ட்ரீஸ், விளையாட்டு இடங்கள், நெடுஞ்சாலைகள், சரக்கு யார்டுகள், துறைமுகங்கள், வணிக வாகன நிறுத்துமிடங்கள், வணிக மையங்கள், தொழில்துறை ஆலைகள், டோல் பிளாசாக்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு முற்றங்கள் உள்ளிட்ட பெரிய உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளை ஒளிரச் செய்வதற்கான முழுமையான அமைப்புகளை உருவாக்குகிறது. ஹை மாஸ்ட் சிஸ்டம் கோபுரங்கள், குறைக்கும் சாதனம் மற்றும் லுமினியர் உள்ளிட்ட முழு அமைப்பையும் வடிவமைத்து, புனையச் செய்து உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு சேவை சாலை, ஒரு கட்டுமான பகுதி, ஒரு கட்டிடத்தின் சுற்றளவு, ஒரு வாகன��் அல்லது ஒரு பெரிய வாகன நிறுத்துமிடம் அனைத்தும் இரவு முழுவதும் நீடிக்கும் விளக்குகளால் வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து பயனடையக்கூடும்.\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nசாலையில் உயர்தர நீர்ப்புகா 80w தலைமையிலான தெரு விளக்கு\nஉயர்தர நீர்ப்புகா IP65 150w எல்இடி தெரு விளக்கு\n5 ஆண்டுகள் உத்தரவாதம் 300W எல்இடி ஸ்ட்ரீட்லைட்\n1000W எல்இடி ஸ்டேடியம் விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n130lm / w 800W ஸ்டாண்ட்டுடன் வெள்ள ஒளியை வழிநடத்தியது\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் உயர் மாஸ்ட் லைட் உயர் மாஸ்ட் லைட்டிங் எல்இடி ஹை மாஸ்ட் விளக்கு அமைப்பு உயர் மாஸ்ட் லைட் வழிவகுத்தது\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம் உயர் மாஸ்ட் லைட் உயர் மாஸ்ட் லைட்டிங் எல்இடி ஹை மாஸ்ட் விளக்கு அமைப்பு உயர் மாஸ்ட் லைட் வழிவகுத்தது\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=4622", "date_download": "2020-01-19T05:42:31Z", "digest": "sha1:UVOXRHE5QZKKG62TA2ZUFQZGCSINNVOB", "length": 6370, "nlines": 66, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nயார் துறவி : புத்தரா\nபுத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.\nமனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன்.\nஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்\nபுத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.\nமனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.\nஅடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.\nஅது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா\nபுத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான்.\nஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”\nபுத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா...\nசரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது. அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம். சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு. எவ்வளவு போராடியிருப்பாள்.\nபுத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் \"அப்பா எங்கே\" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள். எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.\nஎல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.\nசொல்லுங்கள் யார் துறவி இப்போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/02/blog-post_05.html?showComment=1265364857724", "date_download": "2020-01-19T05:50:45Z", "digest": "sha1:JSUTJMP5OEJAN4BME3AYSEPYTP6YCIWU", "length": 73946, "nlines": 836, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அசல் - அசல் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nஅஜித்தின் 49 வது திரைப்படம்.\nநீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்னர் இன்று திரை கண்டுள்ளது.\nஇயக்கம் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.\nஇசை சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ்.\nபாடல்கள் வழமை போல வைரமுத்து.\nஅதே நான்கு பேர் கூட்டணி, நான்காவது தடவையாகவும் இணைந்துள்ளது.. ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது..\nஅல்டிமேட் ஸ்டார் பட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அஜித் சொன்னதால்,வழமையான சரவெடிகளின்றி சட்டென்று எழுத்தோட்டத்துடன் படம் ஆரம்பிக்கிறது.\nஅதிலேயே பெரிய பரபரப்பில்லாத ஆச்சரியங்கள்..\nஇணை இயக்குனர் - அஜித்.. (ஆமாங்க தலையே தான்)\nஇப்போ இணை இயக்குனர்.. அடுத்த கட்டாமாக இயக்குனர் அவதாரம் எப்போதுஅரை சதத்திலா\nகதை,திரைக்கதை,வசனம் - அஜித், சரண், யூகிசேது கூட்டணி..\nசண்டைக்காட்சிகளுக்காக நான்கு வெவ்வேறு சண்டைப் பயிற்றுனர்கள்..\nரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புக்கமைய சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதோடு நீட்டி அலுப்படிக்கவில்லை என்பது ஆறுதலும், புதுமையும் கூட.\nகொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..\nமிகப்பெரிய வியாபாரக்கார,பணக்காரத் தந்தை..(அதுவும் அஜித்தே தான்.. இரட்டை வேடம்)\nஅவருக்கு இருக்கும் மூன்று பையன்களில் ஒருவர் (இளைய தல) இரண்டாவது தரம் வழி பிறந்தவர்.\nஇதனால் சகோதர சண்டை.சொத்துக்காக நடக்கும் மோதலில் ஜெயிப்பவர் யார் என்பதே சிறிய கதை..\nபாடல்களை வைத்துக் கொண்டும்,இரண்டு கதாநாயகிகள் என்பதை மனதில் கொண்டும் சிலர் கண்மூடித் தனமாக ஊகித்துக் கொண்டது போல இது முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.\nஆனால் எடுக்கப்பட்ட களம்,விதம் ஆகியனவற்றால் 'அசல்' அசத்துகிறது.\nபடத்தின் பெரும்பாலான என்பதை விட முழுமையாகவே பிரான்சிலும்,மலேசியா,தாய்லாந்திலும் எடுத்திருக்கிறார்கள்.\nபில்லாவுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் தொற்���ியுள்ள ஸ்டைலிஷ் படமாக்கல் அசலிலும் தொடர்கிறது.\nசிவாஜி நடித்த ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் திரைப்படத்துக்குப் பிறகு அசலே பிரான்ஸ் மண்ணில் நீண்ட காட்சிகள் வரும் படம் என நினைக்கிறேன்.\nபிரசாந்த் என்ற புதுமுக ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் படமெங்கும் குளுமை..\nபல காட்சிகளில் அன்டனியின் படத்தொகுப்பும்,ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டு படத்தோடு எம்மை ஒன்றிக்க செய்கிறது.\nஆனால் அசல் படத்தின் ஆங்கில உபதலைப்பு The Power of silence என்று சொல்வாதாலோ என்னவோ மனிதர் மிக அமைதியாக,ஆழமாக,குறைவாகப் பேசுகிறார்.\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஎந்தவொரு பஞ்ச வசனமும் இல்லை.\nஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.யூகி-அஜித்-சரண் கூட்டணியின் பொறுமையான உழைப்பு தெரிகிறது.\nஎந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)\nமீசை,தாடி,கலரிங்,ஸ்பைக் செய்யப்பட்ட முடி என்று மனிதர் மிரட்டுகிறார்.\nஅவரது ஆடை வடிமைப்பில் செலுத்தப்பட்டுள்ள கவனமும்,நேர்த்தியும் அருமை.\nதனது குறைபாடுகள் என்று விமர்சிக்கப்பட்ட விஷயங்களை சீர் செய்துகொள்ள அஜித் முயற்சி எடுத்துள்ளார்.\nஎனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nகதாநாயகிகளாக மிக நவ நாகரிக நங்கையாக ஷமீரா ஷெட்டியும்(ஜேம்ஸ் பொன்ட் அறிமுகப்பாடல் போல வரும் 'அசல்' பாடலும், குதிரைக்குத் தெரியும் பாடலும் அம்மணியின் கவர்ச்சியால் மினுங்குதுங்கோவ்),ஓரளவு நவ நாகரிக நங்கையாக மெலிந்து,கொஞ்சம் பொலிவாகியுள்ள பாவனாவும்.\nசித்திரம் பேசுதடியில் படத்துக்குப் பிறகு பாவனா இதிலே தான் அழகாகத் தெரிகிறார்.பாடல் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத கவர்ச்சியும் தெளிக்கிறார்.\nஷமீரா ஒரு குதிரை தான்.சில உடைகளில் கவர்ச்சியும் வேறு சில உடைகளில் ஒரு பொறுப்பான கம்பீரமும் வருகின்றன.\nவில்லன்களாக ஒரு நீண்ட பட்டாளம்..\nசம்பத் - மிரட்டுகிறார்,ஆனால் இன்னும் கொஞ்சம் உணர்ந்து நடிக்க முயற்சி செய்யலாம்..\nராஜீவ் கிருஷ்ணா - ஒரு அழகான கதாநாயகன் இன்று அழக��ன வில்லனாகியுள்ளார்.கொஞ்சம் சைக்கோத் தனமான ஒரு பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.\nபழைய ஹீரோ சுரேஷ் மொட்டைத் தலையுடன் பிரான்ஸ் நாட்டுப் போலீஸ் ஆனால் வில்லனாக..\nகஜினி வில்லன் பிரதீப் ராவத்..இவர் தான் சகுனி..மற்ற எல்லா வில்லன்களையும் ஆட்டுவது இவர் தான்.\nஇவர்களோடு ஷெட்டியாக மும்பை தாதாவாக ஒரு வில்லன்.பெயர் ஞாபகத்தில் இல்லை.மனிதர் அசத்தி இருக்கிறார்.சிம்பிளாக மிரட்டுகிறார்.ஸ்டைலாகவும் இருக்கிறார்.\nஆனால் இவரை சுற்றி உள்ள அடியாட்கள் எல்லோரிலும் அந்நிய வாசனை அடிப்பது தான் கொஞ்சம் ஓவர்.\nதயாரிப்பாளர்களில் ஒருவரான பிரபுக்கு வந்து போகின்ற ஒரு வேடம். சொல்வதற்கு ஏதுமில்லை.\nபடத்தின் பின்னணியில் உழைத்த யூகி சேதுவுக்கு - பாத்திரப் பெயர் டொன் சம்சா சிரிக்க வைக்கும் பாத்திரம்.தன்னால் முயன்றவரை சிரிக்கவைக்கப் பார்த்துள்ளார்.நகைச்சுவை படத்தின் கதையோட்டத்துக்கு தேவைப்படாவிட்டால் முற்றாகவே தவிர்த்திருக்கலாம்.\nகவர்ச்சியை படத்தில் ஆங்காங்கே தெளித்துவிட்டுள்ளார் சரண்.\nவெளிநாட்டுப் படப்பிடிப்பும்,காட்சிகளின் பிரமாண்டங்களும் செல்வச் செழுமையைக் காட்டுகின்றன.தயாரிப்பாளர் வாழ்க.\nசரணின் வழமையான ஆங்கிலப் பாணியிலான காட்சியமைப்புக்களும், சுவாரஸ்யமான,சாதுரியமான காட்சி நகர்த்தல்கள் ரசிக்கவைக்கின்றன.\nஎங்கே பாடல் படத்தில் இல்லை. அசல்,குதிரை பாடல்கள் குருக்கப்பட்டுள்ளன. இதனால் பாடல் காட்சிகளால் படம் தொய்வடையவில்லை.\nதுஷ்யந்தா,டொட்டடொயிங் பாடல்கள் இப்போதே ஹிட்.. இனி மேலும் ஹிட் ஆகலாம்.. பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் குறைவைக்கவில்லை.\nஎனினும் இடைவேளைக்கு முன்பே ஒரு வில்லனின் கதையை அஜித் டக்கென்று முடித்துவிடுவதால்,இடைவேளையின் பின்னர் கொஞ்சம் படம் வேகம் குறைவதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.\nபரத்வாஜ் பாடல்களை ஆகா ஓகோவென்று தராவிட்டாலும்,படத்தோடு பாடல்கள் அருமையாகவே இருக்கின்றன.பின்னணி இசையிலும் மனிதர் கலக்கி இருக்கிறார்.சரண் இவரை நம்பி தொடர்ந்து கூட்டணி அமைக்கலாம்.\nபடத்தில் விசேடமாக நான் கவனித்தவை..\nசண்டைக் காட்சிகள் அளவுக்கதிகமாக நீட்டப்படாமை.\nநிரம்பலான பாத்திர பகிர்வு..(பிரபுவின் சைஸை வைத்து சொல்லவில்லை)\nஅஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.ஆனால் அது ஓவரானதாக இல்லை.அவரின் பாத்திரப் படைப்பை சரண் கவனமாகக் கையாண்டுள்ளார்.நல்ல காலம் பில்லாவுக்குப் பிறகு அஜித் பேசுவதைக் குறைத்துக் கொண்டது.\nஅஜித்தின் பாத்திரத்தின் கனதியைப் பேண சரண் குழுவினர் எடுத்த சிரத்தை அருமை.இதனாலேயே படத்தில் அஜித் வில்லன்களை லாவகமாகப் பந்தாடும்போது ரசிக்கமுடிகிறது.\nஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..\nஅசல் - அஜித்தின் அசத்தல்..\nபி.கு - இன்று பார்த்ததும் சுட சுட எழுதவேண்டும் என்பதால் 'அசல்' முந்திக் கொண்டது..\nஎனது ஆயிரத்தில் ஒருவன் நாளை வருவார்.\nat 2/05/2010 01:23:00 AM Labels: அசல், அஜித், திரைப்படம், படம், விமர்சனம்\nநான் தான் முதலாவது. ஹீ ஹீ ஹீ\nசூடான செய்தி.அஜித் ரசிகரிடமிருந்து அசல் பற்றி. அஜித் இப்போ நடிப்பை விட நடப்பதை அதிகம் நம்புகின்றார்.தனக்கு திருப்தி இல்லை ஆனால் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்.(என்னையும் குழப்பிறார்.)படம் ஸ்டைலிஷாக இருக்கு.மொத்தத்தில் அசலுக்கு வேட்டைக்காரன் மேல். சத்தியமாக் இது என் மூஞ்சி புத்தக நண்பன் ஒருவரின் கருத்து. என்னுடையதல்ல\nஇவற்றை பார்த்து விட்டு அசல் நசல் என நினைத்தேன். அண்ணா நீங்கள் சொல்வதால் ஓரளவு நம்பிக்கை இருக்கு. தல அசத்தி இருந்தால் எங்கள் வாழ்த்துக்கள். நானும் பார்த்த பின் சொல்கின்றேன். அதற்க்கு முன் இதையும் கொஞ்சம் படியுங்கள்.\nபடம் பார்க்காமலே விமர்சனம் எழுதி பிரபலமாகும் பல பதிவர்களுக்கு மத்தியில், படம் பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் நேர்மைக்கு என் முதல் நன்றிகள்,,,\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)\nதலயின் படத்தை பாத்திட்டு அசத்தலா விமர்சனம் போட்டிருக்கீங்க,,\nநாங்கள் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று இருக்கிறம்.. என்ன 'தலை' படம் வராததால் 'தல' படத்துக்கு ஆதரவு\nஒஹ் அப்போ பாக்கலாம் எண்டுறீங்க ஆனாலும் இந்தகாலத்துல சினி சிட்டி பக்கம் போறதா இல்ல, கழுத்து தலையெல்லாம் காலால மிதிச்சு முறிச்சுபோடுவானுகள், அதனால ஒருவாரம் ஆகட்டும் :)\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\nஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இர��ந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..\n//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nநம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.....,\nமுதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :)))\nஅட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... ஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது..ஏதோ நல்லலபடமா இருந்தால் சரி பாத்திரலாம்\n (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)\n//முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.//\n//ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.//\n//எந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)//\n//கொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..//\nவித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..\nமிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........\nவாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடுகையாக இணைக்கப் பட்டுள்ளது\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\nஇருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)\nஅப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\n எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்க���ம் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க ......... நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம் கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- \"வேறு யாரும் இல்ல\" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...\n//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//\nதொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//\nரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை காட்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..\nமேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு \" விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..\nநாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறக��.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .\nஎனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.\nவிடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))\nநடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.\nநன்றி சதீஷ்.. பார்த்திட்டு திருப்தி என்றும் சொல்லியுள்ளீர்கள்.. :)\nஉங்க கொடுமைப் பதிவும் வாசித்தேன்..\nநன்றி செல்லம்மா.. நான் எப்போதுமே பார்த்திட்டு தான் எழுதிறேன்.. :) சிலதைப் பார்த்திட்டும் எழுதுவதில்லை.. ;)\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)//\nஆமாமா எனக்கு நல்லாவே விளங்குது.. ;)\nஅப்படியே ஆகட்டும் சுவாமிகள்.. சோ நீங்க வெளியிலிருந்து ஆதரவா\nபகீரதன்.. இப்ப தான் ஒரு வாரம் ஆச்சே.. பார்த்தாச்சா\nஅப்பிடில்லாம் இல்லை.. பார்க்கக் கிடைத்தது.. நேரமும் கிடைத்தது..\nஅப்பிடித் தான் சகலரும் சொல்றாங்க.. :)\nலோகேஸ்வரன்.. ஆமாங்கோவ்.. இப்ப தான் நிரூபணம் ஆயிருச்சே..\n//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nநம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.//\nஆமா. ஆனால் ரொம்பவும் அரிதே..\nமுதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :))//\nஇல்லை முகிலன்.. கொஞ்சம் லேட் நீங்கள்..\nஅட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... //\nஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது....//\n இல்லையே.. வட்டாரம் கூட சராசரியாக ஓடியது.. கடைசியாக வந்த மோதி விளையாடு தான் மூக்குடைத்தது..\n (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)\nஅடப் பாவி.. கேள்வியும் நீயே பதிலும் நீயே வா\nவித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..//\nஉங்களுக்கு என்ன புரிந்ததோ அது எனக்குப் புரியவில்லை.. எழுத்து நடை வழமை தான்.. :)\nமிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........\nவாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடு���ையாக இணைக்கப் பட்டுள்ளது//\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.//\nஆமாங்கோவ்.. நீங்க சொன்னதும் நான் சொன்னதும் நடந்துவிட்டது..====================\nஇருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)//\nசரி.. உங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. நான் சொன்னது சரி தான் :)\nஅப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஅப்போ \"அசல்\" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.\n///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////\nஇரண்டு பெரும் ஒரு ஆளா\n எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்கும் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்\nதம்பி கஜீவன். உங்க சந்தேகத்துக்கு தெளிவாகவும் மிகத் தெளிவாகவும் facebookஇல் பதில் சொல்லிவிட்டேன்..\nநீங்கள் யாரின் ரசிகர், எதனால் இந்த காண்டு என்று புரிந்ததால் நான் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை..\nதரங்கெட்ட சினிமா என்றால் வரையறை என்ன என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை.. மசாலாவில் சிறந்த மசாலா என்பதை இங்கே தேர்ந்தால் சரி..\nஎனவே உங்கள் கருத்தை நான் நிராகரிக்கிறேன்.. நன்றி..\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க ......... நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம��� கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- \"வேறு யாரும் இல்ல\" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...\n//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//\nதொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.//\nஉங்களை நினைச்சா பாவமா இருக்கு..\nஅஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.\nஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.//\n நான் அசல் புராணம் தான் பாடியுள்ளேன்.. :)\nஎன்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//\nரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை காட்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..//\nசரிங்க.. அப்ப உங்களுக்குப் பிடிக்கல.. ஓகே..\nமேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு \" விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..\nநாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறகு.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .//\nஉங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. பதிலிட்டேன்..\nஎனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.\nவிடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))\nநடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.\nபார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் ��ோல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)\n//பார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் போல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)//\nஅட, நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன். எனக்கு பிடித்ததென்றும் நான் சொல்லவில்லை. பிடிக்கவில்லை என்றும் நான் குறிப்பிடவில்லை...\nமொத்ததில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதான் உண்மை :(\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு\n முரளி - பிறகு பார்க்கலாம்\nஎன்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியு...\nபந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசு��் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/10/blog-post_6925.html?showComment=1224353460000", "date_download": "2020-01-19T05:10:10Z", "digest": "sha1:NYJQCNYUDRYIROFNGW3QQALX2QGT2QH3", "length": 69598, "nlines": 418, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எழுதி எழுதி கீழ்செல்லும் ஜெயமோகனின் கை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , எழுத்தாளர் , ஜெயமோகன் � எழுதி எழுதி கீழ்செல்லும் ஜெயமோகனின் கை\nஎழுதி எழுதி கீழ்செல்லும் ஜெயமோகனின் கை\nமுன்னர் ஒருமுறை சிவாஜி கணேசனுக்கு நடிக்கவேத் தெரியாது என்றார். பிறகு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை கடுமையாக கிண்டலடித்தார். கொஞ்ச காலத்துக்கு முன்புகூட திராவிட இலக்கியத்தை சகட்டு மேனிக்கு தா���்கி சர்ச்சையை கிளப்பினார். ஜெயமோகன் தன்னுடைய எழுத்து வேலைகளுக்கு ஊடாக இப்படிப்பட்ட \"கருத்துப்போராட்டங்'களையும் அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டேயிருப்பார். அதற்கு எதிரான வினைகளில் தனது இருப்பை அனைவருக்கும் உணர்த்திக்கொள்ளும் யுக்தியாகவே இதனை வைத்திருக்கிறார். ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதித் தீர்த்தாலும், ஜெயமோகன் அவரது கதைகள் குறித்து பேசப்பட்டதைக் காட்டிலும், இப்படிப்பட்ட விவகாரங்களில்தான் அதிகம் அடிபட்டவராக இருக்கிறார்.\nஇப்போது இன்னொன்றும் புரிகிறது. தன்னை மட்டுமில்லாமல், தான் முன்வைக்கும் வம்பையும் அவர் நிலைநிறுத்திக் கொள்ளப் பார்ப்பதுதான் அது.மிக ஆழமான தத்துவார்த்த நுட்பங்களும், கடின ஆய்வுகளால் வரலாற்றின் இருட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட உண்மைகளும் பின்னிப் புனையப்பட்ட வாதமாக அது தோற்றமளிக்கும். எளிமையாக முன் இருக்கும் ஒன்றின் மீது ஏராளமான வார்த்தைகளைக் கொட்டி விஸ்வரூப'மாக்கி, யாரும் இதுவரை சொல்லாத ஒன்றை இவர் எதோ ரொம்ப சீரியஸாக முன்வைத்திருப்பது போல காட்டிக்கொள்வார். அவரது ஞானத்தையும், தர்க்கத்தையும் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்கிற கவனமும் அந்தவகையான எழுத்துக்களில் மிதமிஞ்சி இருக்கும். இப்படி இவர் இழுக்கும் வம்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதற்கென அரசியலும், உள்நோக்கமும் தெளிவுற வைத்துக் கொண்டுதான் ஒரு முஸ்தீபோடு அவர் தயாராகிறார். எல்லாவற்றையும் அறிய முயல்கிற சாதகனாகவே தன்னை அடக்கத்துடன் காட்டிக்கொள்ளும் கபடத்தையும் நிகழ்த்துவார். ஆனால் எல்லாம் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற\nதொனி ஒவ்வொரு எழுத்திலும் உறைந்து இருக்கும்.\nஇந்த தேசத்தில் பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கிற சமயத்தில் அவரது \"எனது இந்தியா' கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள வரிகளில் கோல்வார்கர், சவார்க்கர் மற்றும் நீதிமன்றத்தில் கோட்சேவின் குரலும் கோரஸாய் சேர்ந்து ஒலிக்கின்றன. இதுதான் சமயம் என இஸ்லாமிய எதிர்ப்பும், இந்து தேசீயத்தின் மாண்பும் ஒவ்வொரு எழுத்திலும் ஒருசேர கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்தின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக சிற்றிதழகள் இந்தப் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாகவும், அருந்தத��ராய் போன்ற அறிவுஜீவிகள் முல்லாக்களுக்கு ஆதரவாக புரட்சிக்கட்டுரைகள் எழுதுவதாகவும், சாதாரண முஸ்லீமும் போராளியாகும்படியாக மதரீதியாக கட்டளையிடப்படுவதாகவும் அளந்து கொண்டே போகிறார். அண்டை நாடுகளிலிருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறதாம் (அமெரிக்காவிலிருந்து அன்பும் நட்பும்தான் வருகிறது போலிருக்கிறது). காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் தாலிபான் அரசைத்தான் வேண்டுமென்கிறார்களாம். இஸ்லாம் என்பது ஒரு அடிப்படையில் தேசீய கற்பிதமாம். உலகம் பூராவும் மூஸ்லீம்கள்\nஇப்படித்தான் இருக்கிறார்களாம். மூஸ்லீம்களின் இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னரும் அவர்கள் இங்கு வியாபாரம் செய்யவும், அன்றாட தொழில்கள் செய்யவும் வாய்ப்புகள் அளிக்கப்படுவது கண்டு ஜெயமோகனுக்கு ஆச்சரியமும் வருகிறது. இப்படி ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது வெறுப்பு ஏற்படும்படியான பாசிச சித்தாந்தத்தை ஜனநாயகத்தின் பேரில் நிறுவ முய்ற்சிப்பதில்தான் ஜெயமோகனின் தனித்திறமை வெளிப்படுகிறது.\nஇந்த தேசத்தில் தன் உரிமைக்காக கிளர்ந்தெழும் ஒரு குரல் கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை என்கிறார். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம் என்று அற்புதமாக ஒரு தர்க்கத்தை உணமை போலும் ஆக்குகிறார் ஜெயமோகன். அதாவது குஜராத், ஒரிஸ்ஸாவில் இந்து வெறியர்கள் எளிதில் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு, வன்முறைகளுக்கு எதிராக தீர்வு எளிதில் நிகழாவிட்டாலும்,\nமெல்ல நிகழும் என்பதுதான் அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி. அப்படி இருக்கும்போது இந்த ஜனநாயகத்தை ஏன் மறுத்து இவர்கள் இப்படி வெடிகுண்டுகள் வைக்கிறார்கள் என்பதுதான் கட்டுரையில் எழுதாமல் எழுப்பும் கேள்வி.\nஇப்போது அவரிடம் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. முஸ்லீம்களின் பயங்கரவாதத்தை விலாவாரியாக நீட்டிய ஜெயமோகன் ஒரு வார்த்தை கூட இந்து பயங்கரவாதிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை (\"எங்களை சிமியுடன் ஒப்பிட என்ன துணிச்சல் வேண்டும். நாங்கள் தேசீயவாதிகள்\" என்று இரண்டு வாரத்துக்கு முன் ஒரிஸ்ஸாவில் கிறித்துவர்கள் தாக்கப்பட்ட போது அறிக்கைவிட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் பிரகாஷ் ஷர்மாவை ஜெயமோகனுக்குத் தெரியாது என்பதை நம்புவோமாக (\"எங்களை சிமியுடன் ஒப்பிட என்ன துணிச்சல் வேண்டும். நாங்கள் தேசீயவாதிகள்\" என்று இரண்டு வாரத்துக்கு முன் ஒரிஸ்ஸாவில் கிறித்துவர்கள் தாக்கப்பட்ட போது அறிக்கைவிட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் பிரகாஷ் ஷர்மாவை ஜெயமோகனுக்குத் தெரியாது என்பதை நம்புவோமாக) எளிதில் எதுவும் இந்த ஜனநாயகத்தில் சிலருக்கு மட்டும் நிகழ்கிறதே எப்படி) எளிதில் எதுவும் இந்த ஜனநாயகத்தில் சிலருக்கு மட்டும் நிகழ்கிறதே எப்படி \"எனது இந்தியா' என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே, ஏன் \"நமது இந்தியா\" என தலைப்பு வைக்கவில்லை \"எனது இந்தியா' என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே, ஏன் \"நமது இந்தியா\" என தலைப்பு வைக்கவில்லை இந்து என்பது மட்டும் தேசீய கற்பிதம் இல்லையா இந்து என்பது மட்டும் தேசீய கற்பிதம் இல்லையா அமெரிக்கா, ஈராக் மீது இராணுவ நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு எதிராக இந்த ஜனநாய்கவாதி தனது வார்த்தைக் கிடங்கிலிருந்து ஏன் ஒன்றைக்கூட எடுத்து\n இன்னும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை நம்மால் கேள்விகள் எழுப்ப முடியும். ஒன்று தெளிவாகவும் அப்பட்டமாகவும்\nபுரிந்துவிட்டது. இந்துத்துவா என்னும் ஜெயமோகனின் சதை ஆடியிருக்கிறது. நம்மோடு தினசரி பேசிப் பழகிக் கொண்டிருக்கும் ஒரு எளிய முஸ்லீமையும்\nசந்தேகத்தோடு பார்க்க வைக்கும் எழுத்தாக ஆடித் தீர்த்திருக்கிறது.\nஇப்படி எழுதுவதால் நானும் இந்த தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானவன் என்றும், மூஸ்லீம் தீவீரவாதத்தை ஆதரிப்பவன் என்றும் ஒற்றை வரியில்\nஜெயமோகன் சொல்லிவிடக் கூடும். Final Solution என்னும் ஆவணப்படம்தான் நினைவுக்கு வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் கிண்டர் கார்டனில் படித்துக்\nகொண்டிருக்கும் இஜாஸ் நம்மோடு பேசுகிறான். தாயையும், தந்தையையும் கொன்று, அன்பும், பாசமும் மிக்க தன் சகோதரியை கண்முன்னால்\nநிர்வாணப்படுத்தி கூட்டம் கூட்டமாய் சிதைத்த கொடுமைகளை பார்த்தவன் அவன். அதைத் தொடர்ந்து கலவரங்களும், அதன் கொடுமைகளும் காட்சிகளாக நம்மை பதற வைக்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில் மீண்டும் இஜாஸ் வருகிறான். \"நீ என்னவாகப் போகிறாய்\" என்று அவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. 'இராணுவ வீரனாக வேண்டும்\" என்கிறான். \"எதற்கு இராணுவ வீரனாக ஆசைப்படுகிறாய்\" என்று அடுத்த கேள்வி. \"இந்துக்களை கொல்வேன்\". \"ஏன் கொல்வாய்\" என்று அடுத்த கேள்வி. \"இந்துக்களை கொல்வேன்\". \"ஏன் கொல்வாய்' \"அவர்கள் எங்களை அழித்தார்கள்\" \"நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா' \"அவர்கள் எங்களை அழித்தார்கள்\" \"நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா\" என்கிறார் படத்தின் இயக்குனர் ராகேஷ் ஷர்மா. \"இல்லை... மாட்டேன்.\" \"ஏன்\" என்கிறார் படத்தின் இயக்குனர் ராகேஷ் ஷர்மா. \"இல்லை... மாட்டேன்.\" \"ஏன்..நானும் இந்துதான்.\" \"இல்லை.நீங்கள் இந்து இல்லை...அவர்கள்தான் இந்துக்கள்\". படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான்\nமுற்போக்காளர்கள் இங்கு திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் தீவீரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தனிமைப்படுத்துவதற்கான வழி. குறிப்பிட்ட சிலரை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பை வளர்ப்பது பாசிசத்தின் வழி. இங்கே இந்துத்துவாவின் வழி.\nஇதை அம்பலப்படுத்துவதால்தான் மிஸ்டர்.ஜெயமோகனுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீது கடுமையான எரிச்சல் வருகிறது. தனது அடுத்த வம்பைதீராநதி பத்திரிக்கையிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். அவரது \"உட்கார்ந்து யோசிக்கும்போது ஒரு நகைச்சுவை தொடர்' அபத்தமும், வக்கிரமும் நிறைந்ததாய் இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்களையும், எழுத்தாளர்களையும் அவர் சித்தரித்திருக்கிற விதம் ஞானமும், பக்குவமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் சிந்தனைகளாக இல்லை. ஆரோக்கியமான இலக்கிய உறவுகளுக்கும், உரையாடல்களுக்கும் இதுபோன்ற அருவருப்பான நையாண்டிகள் ஒருபோதும் உதவாது. (கா.நா.சுவுக்கும், புதுமைப்பித்தனுக்கும் இடையில் நடந்த இலக்கிய சர்ச்சைகள் இப்போது படித்தாலும் இலக்கிய அழகும், அர்த்தமும் கொண்டவைகளாக இருக்கின்றனவே) முற்போக்கு எழுத்தாளர்களைத் தாண்டி இன்னும் பல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் கூட சகட்டுமேனிக்கு\nஉருவகப்படுத்தி கேலி செய்திருக்கிறார். உயிர்மை ஆசிரியரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்காக அவர் பயன்படுத்தியிருக்கிற குறியீடான வார்த்தைகள் மனிதத்தன்மையற்றவைகளாக இருக்கின்றன. இப்படியெல்லாம் சமகாலத்து படைப்பாளிகளையும், இலக்கியவாதிகளையும் மட்டம் தட்டுவதாலும்,\nகொச்சைப்படுத்துவதாலும் இவருக்கு என்ன திருப்தி ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை.\nஇலக்கியத்திலும், தேசீயத்திலும் நவீனம் பேசுகிற இவர் இன்னும் நாகரீகம் தெரியாதவராகவே இருக்கிறார். இவருக்கு வேண்டுமென்றால் \"யானை'\nமண்டையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக, அருந்ததிராயை 'குருவி மண்டை' என்று சொல்வதா எந்த எழுத்தாளனும் இப்படி தாழ்ந்து போக மாட்டான். என்ன செய்ய எந்த எழுத்தாளனும் இப்படி தாழ்ந்து போக மாட்டான். என்ன செய்ய எழுதி எழுதி கீழே செல்கிறது ஜெயமோகனின் கை.\nTags: இலக்கியம் , எழுத்தாளர் , ஜெயமோகன்\n//ஜெயமோகன் அவரது கதைகள் குறித்து பேசப்பட்டதைக் காட்டிலும், இப்படிப்பட்ட விவகாரங்களில்தான் அதிகம் அடிபட்டவராக இருக்கிறார்.//\nசூட்சுமத்தை தெரிஞ்சு வைச்சிருக்காரு போல :))\nஎனது இந்தியா இன்னும் வாசிக்கவில்லை. முழுமையாய் வாசிக்காமல் எதுவும் எழுதவியலாது.\nஇஜாஸின் சித்திரம் வலியை அளித்தது.\n///படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ///\nஜெயமோகனின் எழுத்துக்களை நாம் தோலூரித்தது போதாதோ என்று தோன்றுகிறது. இந்த பாசிச எழுத்தாளனின் உள் அரசியலை நாம் அக்கு வேறு - அணிவேறாக பிய்த்தெரிய வேண்டும். அதன் மூலம்தான் இன்னொரு ஜெயமோகன் நம் சமூகத்தில் உருவாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.\nசமயவேலின் அந்தக் கவிதையில் இறுதிவரி வேறு என்று நினைக்கிறேன்.\nசரி. இன்னும் ஏன் நீங்கள் தமிழில் எழுதமுடியவில்லை முயற்சிக்கலாமே. உதவிட முடியும் என நினைக்கிறேன்.\nஉங்கள் கோபம் புரிகிறது. அதில் உள்ள நியாயமும் புரிகிறது. எழுத்துக்களுக்குள் நின்று ஜெயமோகன் ஆடும் சதுரங்கத்தை வாசகர்களுக்கு புரிய வைத்தால் போதும் என்று நினைக்கிறேன். நாம் ஒன்றும் தோலுரிக்க வேண்டியத்திலை. அவரே தன்னை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டினால் போதும் என்று நினைக்கிறேன்.\nஇப்போதும் கூட அவருடைய ரப்பர் நாவலையும், அந்த செறிவான மொழிநடையையும் நான் நேசிக்கத்தான் செய்கிறேன். இப்படிப்பட்ட எழுத்தாளர் தன்னை ஒரு \"இலக்கிய மடாதிபதி'யாக்கிக் கொள்வதற்காக தன் எழுத்துக்களுக்கே துரோகம் செய்கிறாரே என்றுதான் வருத்தம் மேலோங்குகிறது.\nஇந்த சமூகம்தான் உங்களையும், என்னையும், ஜெயமோகனையும் உருவாக்குகிறது. அவரைப் போல தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நாமும் வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.\nஅது சூட்சுமம் மட்டுமல்ல. ஒரு வகையான சூதும் கூட.\nவிரைவில் final solution மற்றும் waiting ஆவணப்படங்கள் பற்றி எழுதுகிறேன்.\nஜெயமோகனது கட்டுரையைப் பற்றி எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.\nதாங்கள் ஒன்று, ஜெயமோகனது கட்டுரை பற்றி பேசியிருக்கலாம். அல்லது நான் எழுதியவற்றில் உங்கள் விமர்சனங்களை சொல்லலாம்.\nஆனால் இவை இரண்டையுமே விட்டு, விட்டு, இங்கு எதற்கு திடுமென சி.பி.எம்மைப் பற்றி இழுக்கிறீர்கள் என்று புரியவில்லை.\nதீக்கதிரைப் பற்றி பேசுகிறீர்கள். சட்டென்று விசை பத்திரிக்கைக்கு தாவி, ஆதவன் தீட்சண்யாவின் சட்டையைப் பிடித்து இழுக்கிறீர்கள்.\nதஸ்லீமாவைக் கைது செய்தது சி.பி.எம் என்கிறீர்கள். பிற்கு சி.பி.எம் மூஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவும் சொல்கிறீர்கள்.\nமலேஷியாவுக்கும், பாலஸ்தீனத்திற்கும், அப்படியே சூடானுக்கும் தாவுகிறீர்கள்.\nகடைசியில் 'உங்கள் கட்சி பிராமணர்களுக்கு விரோதமானது' என்று குற்றஞ்சாட்டுகிறீர்கள்.\nயார் இங்கு சமயச் சார்பினமையை பேசினாலும், அவர்களை இடதுசாரிகள் என்றும், குறிப்பாக சி.பி.எம் என்றும் சொல்வது ஒன்றும் இந்துத்துவவாதிகளுக்கு புதிதில்லை.\nமுற்போக்காளர்களை இந்துக்களுக்கு விரோதிகள் என்றுதான் அவர்கள் பிறந்ததிலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇதன்மூலம் தாங்கள் பெரும்பான்மை மக்களோடு நிற்பதாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளுங்கள்.\nஒன்றை மட்டும் எளிமையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nயார் மூஸ்லீம் யார் இந்து என்று யாரும் பார்க்கவில்லை.\nஎது சரி, எது தவறு என்று மட்டுமே பார்க்கிறோம்..\nமதத்தின��� பெயரால், பயங்கரவாதமோ, தீவீரவாதமோ அதை யார் செய்தாலும், அவர்கள் மனிதகுல விரோதிகள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.\nஇந்த தேசத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அற்புதமான வாய்ப்புக்களைத் திறந்து வைக்ககூடிய சேது திட்டத்தை யார் இங்கு தடுப்பது \nவரலாற்று உண்மைகளை விட்டு, விட்டு வெறும் மூடநம்பிக்கைகளால், கதவுகளை யார் அடைத்து மூடுவது\nஉங்கள் பெயர்க்காரணம் இப்போது தெளிவாகிறது.\nஏன் உங்களது உண்மையான முகவரியோடும், பெயரோடுமே இதையெல்லாம் நீங்கள் பேசலாமே\nஏன் இந்த பெரியார் விமர்சகர் என்னும் முக்காடு\nபோரூரில், நாங்கள் பெரியாரைப்பற்றி பேசும்போது இப்படித்தான் கூட்டத்திலிருந்து ஒளிந்திருந்து கல்லெறிந்தார்கள்.\n\"இந்த தேசத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அற்புதமான வாய்ப்புக்களைத் திறந்து வைக்ககூடிய சேது திட்டத்தை யார் இங்கு தடுப்பது \".\nமுக்காடு போட்டுக்கொண்டு திரும்ப திரும்ப ஒன்றையே பேசிக்கொண்டிருக்கும் உங்களையெல்லாம் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கிறது.\nநீங்கள் சொல்லாவிட்டாலும், உங்கள் கருத்துக்களிலிருந்து நீங்கள் யார் என எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக எனக்கு புரிந்தே விட்டது.\nஇலக்கியம் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் நுழைந்து பீடம் தெரியாமல் சாமியாடுகிறீர்கள்\nநான் சி.பி.எம் குறித்து எங்கும் பேசவில்லை.\nஜெயமோகனின் ஒருதலைப் பட்சமான கருத்துக்கள் குறித்து என் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.\nஉங்கள் முதுகிலும், மூளையிலும் ஆயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டு நீ மட்டும் யோக்கியமா என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் சி.பி.எம் கோபம்.\nநான் இப்போதும், எப்போதும் தஸ்லீமா நஸ்ரினை மதிக்கிறேன்.\nலஜ்ஜை நாவலின் முன்னுரையில் அவர்கள் எழுதியதிலிருந்து அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.\n\"நான் அடிப்படைவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்கிறேன். 1992 டிசம்பர்-6ம் தேதி அன்று இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நான் லஜ்ஜா(அவமானம்) நாவலை எழுத அதுவே காரணம், ஏழு நாட்களில் நான் எழுதி முடித்த அப்புத்தகம் பங்களாதேஷில் மத சிறுபான்மைனராக உள்ள இந்துக்கள் பெரும்பான்மையினரான முஸ்லீம்களால் கொல்லப்பட்டதையும், தாக்கப்பட்��தையும் பற்றிப் பேசுகிறது. மசூதி இடிக்கப்பட்ட உடன் எங்கள் நாட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் வேட்டையாடப்பட்டது கேவலமானது. அழகிய எங்கள் வங்க தேசத்தை நேசிக்கும் எல்லோரும் இதற்காக வெகப்பட வேண்டும் . அந்தக் கல்வரங்களுக்கு நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் குற்றவாளியாக உணர்கிறோம்'\nஇந்த மனசாட்சி முஸ்லீமாக இருக்கக்கூடிய தஸ்லீமா நஸ்ர்ரினுக்கு இருந்தது.\nஏன் இந்துவாக இருக்கும் ஜெயமோகனுக்கு இல்லை என்பதுதான் என் கேள்வி.\nஇப்போதும் சொல்கிறேன், நான் தஸ்லீமா பக்கமே\nஅவர் வங்க தேசத்தில் என்ன செய்தாரோ, அதை நாங்கள் இந்தியாவில் செய்கிறோம்.\nஜெயமோகன் இந்த்துவ ஆதரவாளர் அல்ல.அதை அவர் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஒரிஸாவில் நடந்த வ்னமுறையை அவர் கண்டித்திருக்கிறார்.உங்களைப் போன்றவர்கள்தான்\nகுதர்க்கமாக அவர் எழுதியதை திரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவர் இந்த்துவாவை ஆதரித்து\nஎழுதியுள்ளார் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட நீங்கள் அவர் எழுத்திலிருந்து காட்டவில்லை.அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தினை, பிரிவினைவாதிகளை விமர்சித்தால்\nநீங்கள் ஏன் ஐயா கோபப்படுகிறீர்கள். அருந்ததி ராய் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்\nஎன்று எழுதியதை அவர் கண்டிக்கிறார்.உங்கள் கட்சி காஷ்மீர் தனி நாடாவதை ஆதரிக்கிறதா\nஅருந்ததி எழுதியதை வரவேற்றுள்ளதா. உங்கள் கட்சியே பிரிவினைவாததினை ஆதரிக்காத போது நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்\nஇந்த வாரம் குமுதம் படித்தீர்களா அதில் ஜெயமோகன் கோயில்கள் பற்றி ஏதொ ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் சிதிலமடைந்த பல கோயில்களில் எளிய குடும்பங்கள் வாழ்வதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படிக்கும்போது மனிதாபிமானம் உள்ள எவ‌ருக்குமே அக்கோயில்கள் இதற்காகவாவ்து பயன்படுகின்றனவே என்று தான் தோன்றும்.\nஇவர் \"உலகளந்த பெருமாள் சக்கராயுதங்களுடன் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் குமுட்டி அடுப்பும் கரிச்சட்டிகளும், கட்டப்பட்ட கோழிகளும்...\"\n\"....நம்முடைய தரித்திரத்தைச் சாமிக்குக் காட்டலாமா என்ன\nஎனக்கு உண்மையில் இவர் எந்த அர்த்தத்தில் எழுதி இருப்பார் என்று புரியவில்லை. பெருமாளுக்குப் பரிதாபப்படுகிறாரா இல்லை அந்தக் குடும்பத்துக்குப் பரிதாபப்படுகிறாரா\nஎனக்கு ஒன்று முதலில் நீங்கள் புரிய வைக்க வேண்டும்.\nஜெயமோகனுக்கு ஆதரவாக எழுதுகிற உங்களைப் போன்றவர்கள் ஏன் முகவரியற்று\nமாயாவிகளைப் போல எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.\nஅதிலேயே எதோ தவறு இருப்பதாகப் படுகிறது.\nஜெயமோகன் இந்துத்துவவாதி இல்லை என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார் என்பதால்\nநாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nஅவர் பேசும் தத்துவமும், கருத்துக்களும் மிகத் தெளிவாக புரிய வைக்கின்றன.\nஅதுகுறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.\nஅதை மறுத்து அவரும் எங்கும் பேசவில்லை.\nஅவரது எனது இந்தியா கட்டுரை ஒன்று போதும், அவர் யார் என்பதை புரியவைக்க.\nஅதன் ஒவ்வொரு வரிகளையும் என்னால், கோல்வார்கரின், சவார்கரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு என்னால் பேசமுடியும்.\nஅப்படியொரு தர்மசங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாமென்று நினைக்கிறேன்.\nநீங்கள் ரொம்ப ஆசைப்பட்டால், எனக்கொன்றூம் கஷ்டமில்லை.\n//மாயாவிகளைப் போல எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் //\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழக��வேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/77247-covai-mettupalaiyam-wall-broken-case-court-order-to-joint-officers-name-in-oppose-side.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-19T05:49:35Z", "digest": "sha1:LVE4DW7FLACBIVYSJMDX33D7CJNLPLKY", "length": 6853, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை\n‌தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்\n‌மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படாது -கோயில் நிர்வாகம் விளக்கம்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n களைகட்டிய பூலாம் வலசு கிராமம்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; ...\n2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பற...\nநாளை போலியோ சொட்டு மருந்து போட ந...\nபட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுட...\nரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்ந...\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்...\nபொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற...\nஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்க...\nரூ.1 கோடி மதிப்புடைய சிலையை கடத்...\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்...\n“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும...\nஇதுதான் உலகிலேயே பெரிய கிரிக்கெட...\nவேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.....\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்சான்றிதழை பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்\n\"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்\"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_26.html", "date_download": "2020-01-19T04:32:37Z", "digest": "sha1:OPFDBTXW44CO6OBMJ7Q5CIMBWKFFTJJ6", "length": 8910, "nlines": 181, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவு கலப்பட உரையின் உலா.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு கலப்பட உரையின் உலா.\nஅனைவருக்கும் வணக்கம். உணவு கலப்படம் குறித்த எனது உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் உலா வந்தது. அதனை தொகுத்து உங்கள் பார்வைக்கு படித்துள்ளேன். பார்த்து, கேட்டு, ரசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஒரு பகுதி இப்போது தொகுத்துள்ளேன். தொடர்ந்து அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன்.\nஇதே போன்ற மற்றொரு பேட்டி, வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் (27.12.10,28.12.10&29.12.10) ஆகிய தேதிகளில், AMN டிவியில் சென்னை தவிர்த்த புறநகர் பகுதிகளிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இரவு ஒன்பது மணிக்கு, \"உஷாரையா உஷாரு\" என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் வலம் வரும். பாருங்கள்.\nநெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி நகரம் தவிர்த்த பிற பகுதிகளில்,அநேகமாக புத்தாண்டு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பபடலாம். அதாவது 01.01.2011,02.01.2011&03.01.2011 தேதிகளாக இருக்கும்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/321840", "date_download": "2020-01-19T04:05:42Z", "digest": "sha1:YPQ5SIFZZS6NRJB5KSU2P5A4FZFTIDWJ", "length": 33826, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "​மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு! | usage of money is inctreased among public: says reserve bank | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\n​மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் மக்களிடையே பணப் புழக்கமானது இரட்டிப்பாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழகத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால், வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் வங்கி முன்பு நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇதனைத்தொடர்ந்து புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வழங்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், ஒரு மாதத்தில் ஏழு கோடியே 8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 18 கோடியே 5 லட்சம் கோடியாக இருமடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று ரிசர்வ் வங்கி புழக்கத்திற்காக வெளியிட்ட மொத்த ரூபாயில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க தலையிட கூடாது : ஸ்டாலின்\nமத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வே\nபொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு ரகுராம் ராஜனே காரணம் - நிதி ஆயோக் துணைத் தலைவர் குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜ\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது : ரிசர்வ் வங்கி\n500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வ\n​ புதிய 100 ரூபாய் நோட்டுகளை ATM-ல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரூ. 100 கோடி தேவைப்படும் என தகவல்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் பயன்படுத்தும் வகையில் மாற்ற, 100 கோடி ரூபாய் தேவைப\n​4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கம்\nஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக்\n26 இந்திய வங்கிகளின் வ��ராக்கடன் அதிகரிப்பு\nகடந்த மார்ச் வரையிலான காலாண்டில், 26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் சுமார் 7 லட்சத்துது 31\nவங்கிகளில் நிதி மோசடிகளால் ஏற்படும் இழப்பு குறித்து அதிர்ச்சித் தகவல்\nஇந்திய வங்கிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி மோச\nவிரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு\nகடந்த 2005 இல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், புதிய\nவங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n​முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளர்கள் பட்டியலில், ரிசர்வ் வங்கியின் முன்னாள்\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது க��ங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்க��்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அல���யில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/cinema/20/7/2019/ajiths-theme-song-was-released", "date_download": "2020-01-19T04:58:40Z", "digest": "sha1:TSGMSQPAXHCF4RWQ43RF27R6L5HPUJDL", "length": 30011, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "வெளியானது அஜித்தின் தீ முகம் தான் பாடல்..! | ajith's theme song was released | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரி���ை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nவெளியானது அஜித்தின் தீ முகம் தான் பாடல்..\nஅஜித் நடிப்பில் வெளிவரவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் Theme Music தற்போது வெளியாகி உள்ளது.\nநடிகர் அஜித், இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் அப்டேட்களை படத்தயாரிப்பாளரான போனி கப்பூர் தொடர்ந்து அறிவித்து கொண்டிருக்கிறார்.\nபடத்துடைய டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், திரைப்படத்துடைய பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. அஜித் படத்தின் பாடல்கள் என்றாலே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று Theme music தான். அதுவும் யுவன் சங்கர் ராஜா - அஜித் கூட்டணி என்றால் எதிர்பார்ப்பு ஏகபோக உச்சத்தில் இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அஜித்- யுவன் கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா, ஆரம்பம் ஆகிய படங்களின் Theme Musicக்கள் ரசிகர்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.\nஇந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் Theme Music எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையாக படத்துடைய Theme பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . எனவே தற்போது படத்துடைய Theme Music வெளியாகி உள்ளது. தீ முகம் தான் என ஆரம்பிக்கும் அந்த பாடல் முந்தைய பாடல்களை போலவே வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிர��ீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nம��ுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பே���் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/10/", "date_download": "2020-01-19T05:59:55Z", "digest": "sha1:SKSG7GK3CZQCF6YXFF2PL5HEUJTWX4O2", "length": 23798, "nlines": 151, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஓகஸ்ட் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமிஸ்டர் கழுகு: கருணாநிதியை சீண்டும் ஸ்டாலின் நண்பர்\nதி.மு.க-வில் திடீர் சர்ச்சையைக் கிளப்பிய பெ.வீ.கல்யாணசுந்தரம் விவகாரம் பற்றிய முழு விவரங்களுடன் கழுகார் நம்முன் ஆஜர் ஆனார்\n”மு.க.ஸ்டாலின் வலதுகரமாக இருந்த பெ.வீ.கல்யாணசுந்தரம் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் என்ற தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பரவியபோது, யாருமே அதனை நம்பவில்லை. ‘கல்யாணசுந்தரத்தால் கட்சியை விட்டுப் போனவர்கள்தான் அதிகம். அவரே விரக்தி அடைந்துவிட்டார் என்றால் நம்ப முடியவில்லையே… இதில் ஏதோ சதி இருக்கிறது’ என்று அறிவாலய விவரங்கள் அறிந்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அதன் பிறகு கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் பரவியது.”\nPosted in: அரசியல் செய்திகள்\nசென்னை – பெங்களூரு தொழிற்பாதை… தொழில் வளர்ச்சியில் அடுத்த கட்டம்\nஇண்டஸ்ட்ரியல் காரிடர். புதிய அரசு முக்கியத்துவம் அளித்து ஊக்குவிக்கும் திட்டங்களில் ஒன்று. இந்திய அளவில் நான்கு வழிகளில் இண்டஸ்ட்ரியல் காரிடர் அமைக்கவும் அவற்றை ஒன்றோடொன்று இணைக்கவும் வேகமாக நடவடிக���கை எடுத்து வருகிறது மத்திய அரசாங்கம். முக்கியமாக, டெல்லி – மும்பை, விசாகப்பட்டினம் – சென்னை, சென்னை – பெங்களூரு, அமிர்தசரஸ்/டெல்லி – கொல்கொத்தா என நான்கு வழிகளில் இது அமைய இருக்கிறது.\nஇதில் முதலாவதாக டெல்லி – மும்பை காரிடர் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வேகமான திட்டமிடலில் இருக்கிறது சென்னை – பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடர்.\nஇதுநாள் வரை அறிவிப்பு என்கிற நிலையிலிருந்த சென்னை – பெங்களூரு காரிடருக்கான முதற்கட்ட ஆய்வு வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ஜப்பான் அரசுடன் (Japan International Cooperation Agency, சுருக்கமாக ஜெய்கா (JICA) இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டதின் இறுதி விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற விவரங்களைச் சேகரிக்க இறங்கினோம்.\nPosted in: படித்த செய்திகள்\nமொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன. மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன. இருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. இவற்றை அறிந்து பாதுகாப்பாக இயங்குவது எப்படி என இங்கு பார்க்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-19T06:23:53Z", "digest": "sha1:ZV33WOUK4MIGXN7T5VGYRSSSXO3AEPVN", "length": 8684, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமான்சியோ ஓர்டிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபாசின் புஸ்டோங்கோ, லியோன், எசுப்பானியா\nஇன்டிடெக்ஸ் நிறுவன இணை நிறுவினர்\nஇன்டிடெக்ஸ் (முதன்மை செயல் அலுவலர்) Daez (COO)\nஅமன்சியோ ஒர்டிகா (Amancio Ortega 12 மார்ச்சு 1936 ) என்பவர் எசுப்பானிய நாட்டின் பெரும் தொழில் அதிபரும் செல்வந்தரும் ஆவார்.[1] ஐரோப்பியாவில் மிகப் பெரிய பணக்காரர் என போர்ப்ஸ் இதழ் இவரை மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இவரது செல்வத்தின் நிகர மதிப்பு 76 பில்லியன் தாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது\nதொடக்கத்தில் இந்திடெக்ஸ் என்ற வணிகக் குழுமத்தைத் தொடங்கினார். பின்னர் சாரா என்னும் நவநாகரிக ஆடை மற்றும் அணிகலன்களை உருவாக்கும் குழுமத்தின் தலைவர் ஆனார்.\nஆண்டு ஒன்றுக்கு 400 மில்லியன் தாலர்களை வருமானமாக ஈட்டுகிறார். அந்த வருமானத்தை மீண்டும் நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்.இவருக்குச் சொந்தமாக மாட்ரிட், இலண்டன், நியூயார்க் சிக்காகோ மியாமி பார்செலோனா போன்ற உலகப் பெரு நகரங்களில் சொத்துக்கள் உள்ளன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:47 மணிக்குத் திருத்��ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:47:30Z", "digest": "sha1:ZMJI5QKXSMGSNTRYWBP6VHH5JZQI2HG3", "length": 28027, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னமலைப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமின்னமலைப்பட்டி ஊராட்சி (Minnamalaipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 18\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 28\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"எஸ் புதூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசவனூர் · விரையாதகண்டன் · விஜயன்குடி · வாணி · வண்டல் · வல்லக்குளம் · வடக்குகீரனூர் · உதயனூர் · துகவூர் · திருவள்ளூர் · தெற்கு கீரனூர் · தாயமங்கலம் · தடியமங்கலம் · சூராணம் · சீவலாதி · சாத்தனூர் · சாத்தனி · சமுத்திரம் · சாலைகிராமம் · எஸ். காரைக்குடி · புலியூர் · புதுக்கோட்டை · பூலாங்குடி · பெரும்பச்சேரி · நெஞ்சத்தூர் · நகரகுடி · நாகமுகுந்தன்குடி · வடக்கு அண்டக்குடி · முத்தூர் · முனைவென்றி · மேலாயூர் · மருதங்கநல்லூர் · குறிச்சி · குமாரகுறிச்சி · கோட்டையூர் · கொங்கம்பட்டி இடையவலசை · கீழநெட்டூர் · கீழாய்க்குடி · கட்டனூர் · கச்சாத்தநல்லூர் · காரைக்குளம் · கண்ணமங்கலம் · கல்லடிதிடல் · கலங்காதன்கோட்டை · கலைக்குளம் · இளமனூர் · பிராமணக்குறிச்சி · அரியாண்டிபுரம் · அரண்மனைக்கரை · அரணையூர் · ஆழிமதுரை · அளவிடங்கான் · ஆக்கவயல் · அதிகரை மெய்யனேந்தல் · எ. நெடுங்குளம்\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\nவாராப்பூர் · வலசைப்பட்டி · உரத்துப்பட்டி · உலகம்பட்டி · புழுதிபட்டி · எஸ். புதூர் · பிரான்பட்டி · நெடுவயல் · முசுண்டப்பட்டி · மின்னமலைப்பட்டி · மேலவண்ணாரிருப்பு · மாந்தகுடிப்பட்டி · மணலூர் · குன்னத்தூர் ஊராட்சி · குளத்துப்பட்டி · கிழவயல் · கரிசல்பட்டி · கே. புதுப்பட்டி · கணபதிபட்டி · தர்மபட்டிகொண்டபாளையம் · செட்டிகுறிச்சி\nவெங்களுர் · உஞ்சனை · திருப்பாக்கோட்டை · தேரளப்பூர் · தத்தனி · சிறுவாச்சி · புத்தூரணி · புசாலகுடி · கொடுவூர் · கண்ணன்குடி · கங்கனி · காண்டியூர் · கல்லிவாயல் · களத்தூர் ஊராட்சி · கே. சிறுவனூர் · ஹனுமந்தகுடி · சித்தானூர்\nவிசாலையன்கோட்டை · வெற்றியூர் · வேப்பங்குளம் · வெளியாத்தூர் · தட்டட்டி · தளக்காவூர் · சிராவயல் · செவரக்கோட்டை · செம்பனூர் · எஸ். ஆர். பட்டணம் · பொய்யலூர் · பாதரக்குடி · பனங்குடி · பலவான்குடி · பி. நெற்புகப்பட்டி · நடராஜபுரம் · நரியங்குடி · நாச்சியாபுரம் · என். வைரவன்பட்டி · என். மேலையூர் · என். கீழையூர் · மேலப்பட்டமங்கலம் · மாலைகண்டான் · குருந்தம்பட்டு · குன்றக்குடி · கோவிலூர் · கூத்தலூர் · கீழப்பூங்குடி · கீழப்பட்டமங்கலம் · கண்டரமாணிக்கம் · கம்பனூ���் · கல்லுப்பட்டி · கள்ளிப்பட்டு · கல்லல் · கலிப்புலி · கே. ஆத்தங்குடி · இலங்குடி · தேவபட்டு · ஆற்காடு வெளுவூர் · அரண்மனைப்பட்டி · ஆலங்குடி · ஆலம்பட்டு · அரண்மனை சிறுவயல் · ஏ. கருங்குளம்\nவிட்டனேரி · வேளாரேந்தல் · உசிலங்குளம் · உடகுளம் · தென்மாவலி · சூரக்குளம் புதுக்கோட்டை · சிரமம் · சிலுக்கப்பட்டி · செங்குளம் · செம்பனூர் · சேதாம்பல் · புலியடிதம்மம் · பெரியகண்ணனூர் · பருத்திக்கண்மாய் · பள்ளித்தம்மம் · பாகனேரி · நகரம்பட்டி · நாடமங்கலம் · முத்தூர்வாணியங்குடி · முடிக்கரை · மேலமருங்கூர் · மேலமங்கலம் · மறவமங்கலம் · மாரந்தை · மரக்காத்தூர் · மல்லல் · குருந்தங்குடி · கொட்டகுடி · கொல்லங்குடி · காட்டேந்தல் சுக்கானூரணி · காஞ்சிப்பட்டி · காளையார்மங்கலம் · காளையார்கோவில் · காளக்கண்மாய் · காடனேரி · இலந்தக்கரை · கெளரிபட்டி · ஏரிவயல் · அதப்படக்கி · அம்மன்பட்டி · அல்லூர் பனங்காடி · எ. வேலாங்குளம் · சொக்கநாதபுரம்\nவேங்காவயல் · வீரசேகரபுரம் · வடகுடி · டி. சூரக்குடி · சிறுகபட்டி · செங்காத்தங்குடி · சங்கராபுரம் · சாக்கவயல் · பிரம்புவயல் · பெரியகோட்டை · பெரியகொட்டகுடி · பி. முத்துப்பட்டிணம் · ஓ. சிறுவயல் · நேமம் · நாட்டுச்சேரி · மித்திராவயல் · ஐ. மாத்தூர் · கொத்தமங்கலம் · களத்தூர் · ஜெயங்கொண்டம் · இலுப்பக்குடி · சொக்கலிங்கம் புதூர் · செட்டிநாடு · அரியக்குடி · ஆம்பக்குடி · அமராவதிபுதூர்\nவகுத்தெழுவன்பட்டி · வடவன்பட்டி · சிவபுரிப்பட்டி · செல்லியம்பட்டி · சதுர்வேதமங்கலம் · எஸ். வையாபுரிபட்டி · எஸ். செவல்பட்டி · எஸ். எஸ். கோட்டை · எஸ். மாத்தூர் · எஸ். மாம்பட்டி · பிரான்மலை · ஒடுவன்பட்டி · முறையூர் · மேலப்பட்டி · மதுராபுரி · மருதிப்பட்டி · டி. மாம்பட்டி · மல்லாகோட்டை · எம். சூரக்குடி · கோழிக்குடிப்பட்டி · கிருங்காக்கோட்டை · கண்ணமங்கலப்பட்டி · கல்லம்பட்டி · ஜெயங்கொண்டநிலை · எருமைப்பட்டி · ஏரியூர் · அரளிக்கோட்டை · அணைக்கரைப்பட்டி · அ. மேலையூர் · அ. காளாப்பூர்\nவாணியங்குடி · வள்ளனேரி · திருமலைகோனேரிபட்டி · தமறாக்கி (தெற்கு) · தமறாக்கி (வடக்கு) · சாலூர் · சக்கந்தி · பொன்னாகுளம் · பிரவலூர் · பில்லூர் · பெருங்குடி · படமாத்தூர் · ஒக்கூர் புதூர் · ஒக்கூர் · ஒக்குப்பட்டி · நாமனூர் · நாலுகோட்டை · முளக்குளம் · முடிகண்டம் · மேலப்பூங்குடி · மாத்தூர் · மாங்குடி தெற்குவாடி · மலம்பட்டி · மதகுபட்டி · குமாரப்பட்டி · குடஞ்சாடி · கோவனூர் · கொட்டகுடி கீழ்பாத்தி · கீழப்பூங்குடி · காட்டுநெடுங்குளம் · கட்டாணிப்பட்டி · கண்ணாரிருப்பு · காஞ்சிரங்கால் · கண்டாங்கிப்பட்டி · இலுப்பக்குடி · இடையமேலூர் · சோழபுரம் · அரசனூர் · அரசனி முத்துப்பட்டி · அலவாக்கோட்டை · ஆலங்குளம் · அழகிச்சிப்பட்டி · அழகமாநகரி\nவிராமதி · வேலங்குடி. ஏ · வஞ்சினிப்பட்டி · வாணியங்காடு · வையகளத்தூர் · வடமாவலி · துவார் · திருவுடையார்பட்டி · திருக்கோஷ்டியூர் · திருக்கோளக்குடி · திருக்களாப்பட்டி · சுண்ணாம்பிருப்பு · செவ்வூர் · சேவினிப்பட்டி · எஸ். இளயாத்தங்குடி · இரணசிங்கபுரம் · பூலாங்குறிச்சி · பிள்ளையார்பட்டி · ஒழுகமங்கலம் · வடக்கு இளையாத்தங்குடி · நெடுமரம் · மாதவராயன்பட்டி · மணமேல்பட்டி · மகிபாலன்பட்டி · குமாரபேட்டை · கோட்டையிருப்பு · கொன்னத்தான்பட்டி · கீழச்சிவல்பட்டி · காட்டாம்பூர் · கருப்பூர் · பி. கருங்குளம் · காரையூர் · கண்டவராயன்பட்டி · கே. வைரவன்பட்டி · அம்மாபட்டி · பிராமணப்பட்டி · ஆவணிப்பட்டி · ஆத்திரம்பட்டி · ஆலம்பட்டி · ஏ. தெக்கூர்\nவெள்ளூர் · வீரனேந்தல் · தூதை · திருப்பாச்சேத்தி · தவத்தாரேந்தல் · டி. வேலாங்குளம் · டி. ஆலங்குளம் · டி. புளியங்குளம் · சொட்டதட்டி · எஸ். வாகைகுளம் · புலியூர் சயனாபுரம் · பொட்டப்பாளையம் · பூவந்தி · பிரமனூர் · பாட்டம் · பாப்பாகுடி · பழையனூர் · ஓடாத்தூர் · முதுவன்திடல் · முக்குடி · மைக்கேல்பட்டிணம் · மேலராங்கியம் · மேலச்சொரிக்குளம் · மாரநாடு · மாங்குடி அம்பலத்தாடி · மணலூர் · மழவராயனேந்தல் · மடப்புரம் · லாடனேந்தல் · கொந்தகை · கிளாதரி · கீழடி · கீழச்சொரிக்குளம் · கானூர் · காஞ்சிரங்குளம் · கணக்கன்குடி · கழுகேர்கடை · கல்லூரணி · கலியாந்தூர் நயினார்பேட்டை · கே. பெத்தானேந்தல் · இலந்தைகுளம் · ஏனாதி-தேளி · செல்லப்பனேந்தல் · அல்லிநகரம் · அச்சங்குளம்\nவெட்டிவயல் · வெள்ளிக்கட்டி · வீரை · உருவாட்டி · உறுதிகோட்டை · தூணுகுடி · திருவேகம்பத்தூர் · திருமணவயல் · திராணி · திடக்கோட்டை · தென்னீர்வயல் · தானாவயல் · தளக்காவயல் · சிறுவத்தி · சிறுநல்லூர் · சண்முகநாதபுரம் · செலுகை · சருகணி · சக்கந்தி · புளியால் · புதுக்குறிச்சி · பொன்னழிக்கோட்டை · பனங்குளம் · நாகாடி · நாச்சாங்குளம் · என். மணக்குடி · முப்பையூர் · மினிட்ட���ங்குடி · மாவிடுதிக்கோட்டை · மனைவிக்கோட்டை · குருந்தனக்கோட்டை · கிளியூர் · கீழஉச்சாணி · காவதுகுடி · கற்களத்தூர் · காரை · கண்ணங்கோட்டை · கண்டதேவி · கல்லங்குடி · இலங்குடி · எழுவன்கோட்டை · ஆறாவயல்\nவிளத்தூர் · வேம்பத்தூர் · வெள்ளிக்குறிச்சி · வாகுடி · வி. புதுக்குளம் · தெற்கு சந்தனூர் · தீர்த்தான்பேட்டை · தஞ்சாக்கூர் · தெ. புதுக்கோட்டை · சுள்ளங்குடி · சூரக்குளம் பில்லறுத்தான் · சிறுகுடி · செய்களத்தூர் · சன்னதிபுதுக்குளம் · ராஜகம்பீரம் · பெரும்பச்சேரி · பெரிய கோட்டை · பெரிய ஆவரங்காடு · பதினெட்டாங்கோட்டை · பச்சேரி · முத்தனேந்தல் · மிளகனூர் · மேலப்பிடாவூர் · மேலப்பசலை · மேலநெட்டூர் · மாங்குளம் · மானம்பாக்கி · எம். கரிசல்குளம் · குவளைவேலி · கீழப்பிடாவூர் · கீழப்பசலை · கீழமேல்குடி · கட்டிக்குளம் · கால்பிரவு · கல்குறிச்சி · இடைக்காட்டூர் · சின்னக்கண்ணணூர் · அரசகுளம் · அன்னவாசல்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2016, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/2018/2016/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:24:16Z", "digest": "sha1:ONUJRXCH5EC3DUQYDG3SDV5J5VQEYGO6", "length": 12216, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2016/பங்கேற்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:ஆசிய மாதம்‎ | 2018‎ | 2016\nதயவு செய்து பின்வரும் அமைப்பில் உள்ளீடு செய்க: [[உருவாக்கிய கட்டுரை 1]], [[உருவாக்கிய கட்டுரை 2]],\nஉங்களுடைய கட்டுரைகளை இக்கருவி மூலமாக பதிவேற்றுங்கள். வலது பக்கம் மேல் மூலையில் உள்ள 'log in' என்ற இணைப்பை சொடுக்குங்கள். உங்களுக்கு விருப்பமான மொழியையும் தேர்ந்தெடுக்க இயலும்.\nகட்டுரை பதிவேற்றப்பட்டவுடன் அக்கட்டுரையில் ஒரு வார்ப்புரு இடப்படும். இப்பக்கத்தில் ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் இருக்கும்.\nநான்கு ஏற்கத்தக்க கட்டுரைகள் உருவாக்குனருக்கு அஞ்சல் அட்டை ���னுப்பப்படும். 15-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஏற்கப்பட்டால் மேலும் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டையும் அனுப்பப்படும். அதிகமான கட்டுரை உருவாக்குவோருக்கு விக்கிப்பீடியா ஆசிய தூதர் பட்டமும் கையெழுத்திடப்பட்ட ஒரு பட்டையமும் அஞ்சல் அட்டையும் வழங்கப்படும்.\nமேலுள்ள கருவிகளில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்.\nகேள்விகள் ஏதும் இருந்தால் அ. கே. கே (ஆங்கில மொழியில்) பார்க்கவும் அல்லது பேச்சுப்பக்கத்தில் பதியவும்.\nArulghsr (talk; comments; மதிப்பிடுக) யூதர்களின் தன்னாட்சி மாகாணம் • அல்த்தாய் பிரதேசம் • கம்சாத்கா பிரதேசம் • கபரோவ்ஸ்க் பிரதேசம் • கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் • பேர்ம் பிரதேசம் • சபைக்கால்சுக்கி பிரதேசம் • ஸ்தாவ்ரபோல் பிரதேசம் • பட்கிஸ் மாகாணம் • பக்லான் மாகாணம் • பால்க் மாகாணம்\nAnbumunusamy (talk; comments; மதிப்பிடுக) சக்ரோசு மலைத்தொடர் • தியான் சான் • தாரசு மலைத்தொடர் • ஆதாத் • சுலைமான் மலைத்தொடர் • 100 சப்பானிய மலைகள் • சயான் மலைத்தொடர் • அல் அசர் மலைத்தொடர் • புரோமோ மலை • அல்போர்சு மலைத்தொடர் • ரிஞ்சனி மலை.\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk; comments; மதிப்பிடுக) ஜானகி கோயில் • ஜேத்தவனராமயா • சிந்துவின் வரலாறு • வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் • வாட் சாய்வத்தாநரம் • பாக்மதி ஆறு • கும்பேஷ்வரர் கோயில் • பதான் அரண்மனை சதுக்கம் • நேவார் மக்கள் • நேபாள இராச்சியம் •\nசஞ்சீவி சிவகுமார் (talk; comments; மதிப்பிடுக)பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்,இந்தோனேசியப் பல்கலைக்கழகம்\nகி.மூர்த்தி (talk; comments; மதிப்பிடுக) பாக்கித்தானில் சூரிய மின் ஆற்றல், நாப்திரான் இடைவணிகம், சபித், சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள், சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம், படோன், டெம்புரோங்கு மாவட்டம், வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம், வங்காளதேசத்தில் அணுக்கரு ஆற்றல், நீலப் பள்ளிவாசல், யெரெவான்,ஆர்க்கன்காய் மாகாணம், சவ்கான் மாகாணம், தென் கொரியாவில் போக்குவரத்து, வங்காளதேசத்தில் இரத்த தானம், வங்காளதேசத்தில் தெருவோரக் குழந்தைகள், செவான், ஆர்மீனியா, எர்தினெட் சுரங்க நிறுவனம், தென் கொரியாவில் ஆற்றல், காட்மாண்டுப் போர், பக்தபூர் போர், கில்லா அப்துல்லா மாவட்டம், செப்டம்பர் 2010 குவெட்டா குண்டுவீச்சு, வங்காளதேசத்தில் உடல்நலம், கத்தார் பகுரைன் தரைப்���ாலம், சிபெருத், தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில், பகுரைனில் பெண்கள், மாகுவே மண்டலம், இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அமாதான் மாகாணம், மத்திய சுலாவெசி, சிட்ரா, போக்ரா, கமோமி தீவு\nஉலோ.செந்தமிழ்க்கோதை (talk; comments; மதிப்பிடுக) வட கொரியப் பண்பாடு, மன்சுதே கலைக் குழு, தென்கொரியப் பண்பாடு, கொரிய உணவு, மரபு வியட்நாமிய நடனம், ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம், தோங் சோன் பண்பாடு, வியட்நாமிய அரங்கு, மரபு வியட்நாமிய இசை, வியட்நாம் ஊடகங்கள், வியட்நாமிய இலக்கியம், வியட்நாமில் தொலைத்தொடர்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/juvaalai-an-indian-movie-made-near-the-islands-of-indian-ocean-064691.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:31:56Z", "digest": "sha1:CKO2WGS4WVP4AAD3ZZWDVBJB6FRTOBRM", "length": 17108, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்து அடங்கியுள்ளது | \"juvaalai \" an indian movie made near the islands of indian ocean - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n25 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n31 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்து அடங்கியுள்ளது\nசென்னை : தமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'.\nஇந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.\nரஹ்மான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.\nதன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார்.\nஅப்படிதான் பேசுவேன்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்.. நடிகை மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்\nகடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், 'ஜூவாலை' என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல்.\nகாதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது..\nஅதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.\nநமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.\nஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹ்மான்.\nபடம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.\nஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வரு��ிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.. பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்..\nஇந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம் வளர்ந்து வருகிறது.\nவிரைவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nவீரப்பாண்டிய கட்டபொம்மன் டு கருப்பன்.. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டு\nபுது வருஷம் வந்தாச்சு.. 2019 எப்படி இருந்துச்சு.. சிறு பட்ஜெட் படங்களுக்கு\nவயசு 19தான்.. இந்த வயதிலேயே கலக்கி வரும் நடிகை இவானா\nதமிழ் சினிமா பற்றி ஏ டூ இசட்... வசனகர்த்தா அஜயன் பாலாவின் ஆஹா புக்\nசினிமாக்களில் சூரிய கிரகணம்.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை\nஎப்போதும் படங்களுக்கு இருக்கும் கடைசி துருப்புச்சீட்டு.. கிருஸ்துமஸ்\n2019ல் தமிழ் சினிமா இழந்த பிரபலங்கள்.. இயக்குநர் மகேந்திரன் முதல் பாலாசிங் வரை\nஎளிய மக்களிடம் சொல்லப்படாத கதைகள் 1000 இருக்கு... அதியன் ஆதிரை\n.. திகிலில் காதல் ஜோடி.. அதிர வைக்கும் புதுமுகங்களின் \\\"லோகா\\\"\nஇமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட\nவாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nதமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு, ஓவியா, அருண் விஜய், ஷ்ருதிஹாசன்.. நட்சத்திரங்கள் கலர்ஃபுல்லாக கலக்கும் ராயல்ஸ் கேலண்டர்\nபஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபிரபல நடிகை பலாத்கார வழக்கு... நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த தடை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/5-stories-of-good-governance-that-hold-out-hope-for-india/", "date_download": "2020-01-19T05:27:12Z", "digest": "sha1:FJUFFS3HPTZHESBBBZHAWYTE4EOU7EY2", "length": 49061, "nlines": 126, "source_domain": "tamil.indiaspend.com", "title": "நல்ல ஆட்சிக்கான 5 கட்டுரைகள்; இந்தியாவுக்கு அதுவே நம்பிக்கை | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nநல்ல ஆட்சிக்கான 5 கட்டுரைகள்; இந்தியாவுக்கு அதுவே நம்பிக்கை\nபெங்களூரு: கடந்த 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட், தனது இந்தியா நிர்வாக அறிக்கை -ஐ.ஜி.ஆர். (IGR) என்ற தனது மாதாந்திர செய்திமடல் பிரிவை தொடங்கியது; இதில், இந்தியா முழுவதும் நல்ல ஆட்சி செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வகுத்தல் குறித்த கட்டுரைகள் ஒருங்கிணைத்து தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.\nகடந்த 10 மாதங்களில் சுகாதார, பாலின சமநிலை, காலநிலை மாற்றம், கல்வி, கேரளாவின் வெள்ளத்திற்கு பிந்தைய மறுசீரமைப்பு போன்ற சிக்கல்களின் வெற்றிகரமான முயற்சிகளை இணையத்தின் ஐ.ஜி.ஆர். பிரிவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. நமது கவனத்தை ஈர்த்த எமது ஐந்து கட்டுரைகளை தேர்ந்தெடுத்துள்ளோம். இவை, 2018 ஆம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியோடு, இந்தியாவிற்கு எதிர்கால நம்பிக்கையையும் தந்துள்ளது.\nநாடு 2019-ல் பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலையில், நல்ல ஆட்சியின் தாக்கம் அல்லது அது இல்லாதது கவனத்தை ஈர்க்கும். அரசு நிர்வாக செயல்பாடுகள் பற்றிய எங்கள் கட்டுரைகளை அதிகரிக்க, உங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.\nபருவநிலை மாற்றத்தை சமாளித்து வளம் காணும் விவசாய ஜோடி\nசவால்: வரும் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேரின் வாழ்க்கைத் தரத்தை பருவநிலை மாற்றம் குறைத்துவிடும் என்று உலக வங்கியின் 2018 ஜூன் மாத அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் மற்றும் அறுவடைக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், குறிப்பாக கர்நாடகா போன்ற பகுதிகளில் அது பெரும் வறட்சிக்கு வழிவகுக்கிறது. 2015 உடன் முடிந்த 15 ஆண்டுகளில் 2005, 2007 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் கர்நாடக வறட்சியை சந்தித்தது என்று, மாநில பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு மையத்தின் 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 30 மாவட்டங்களில் 77% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டதாக, தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், 2018 செப். 14-ல் செய்தி வெளியிட்ட��ருந்தது.\nசெயல்பாடு: வட கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ள கலபுராகி மாவட்டம் விவசாய தம்பதியான ஷியாம்ராவ் - லட்சுமிபாய் பாட்டீல், அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளின் ஆதரவோடு, புதுமையான சாகுபடி முறைகளை கையாண்டு பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சல் கண்ட பாட்டீல் தம்பதி, பால் மற்றும் கோழிப்பண்ணைகளை உருவாக்கினர். தங்களது அனுபவங்களை பிற விவசாயிகளோடு பகிர்ந்து அவர்களையும் புதுமையான சாகுபடிகளை பின்பற்றச் செய்தனர்.\nதங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய, சுய உதவிக்குழுக்களை பாட்டீல் தம்பதி ஏற்படுத்தினர். கலப்பு சாகுபடி முறைகளை கையாண்டு விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய்; அதில் ரூ. 2.5 லட்சம் லாபம் கண்டனர். நாட்டில் 70% வேளாண் குடும்பங்கள் தாங்கள் மாதம் சராசரியாக சம்பாதிப்பதைவிட செலவழிப்பதே அதிகம் என்ற நிலையே உள்ளது.\nஅரசு மருத்துவமனை பிரச்சனைகள்; வீட்டு வன்முறைக்கு உதவும் மையங்கள்\nசவால்: 2017-ல் தனது வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களின் கொடுமையால் 50,000 பெண்கள் இறந்துள்ளனர். “பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் வீடுதான்” என்ற நிலையை இது ஏற்படுத்தியது என, மருந்துகள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 2018 நவம்பர் மாத ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nபாலியல் வன்முறை, கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் போன்ற மோசமான சாதனங்களை கொண்ட நாடு, மனித கடத்தல், பெண்களுக்கு குறைந்த பாதுகாப்பு உள்ள நாடு போன்ற கருத்துகள் இந்தியா மீது உள்ளது என, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, 2018 ஜூன் 26-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. பாலியல் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கும் இந்திய பெண்களில் 14% பேர் மட்டுமே, இதை தடுப்பதற்காக உதவிகளை கோருகின்றனர்; 77% பெண்கள் இதை யாரிடமும் கூறுவதில்லை; அல்லது எவரிடமும் உதவி கேட்பதில்லை என்று, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2015-16) அறிக்கைதெரிவிக்கிறது.\nசெயல்பாடு: மும்பையில் 2001-ல் இருந்து பெண்களுக்கான உடல்நல விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனை விழிப்புணர்வு மையம், திலாஸா என்ற பெயரில் உதவி மையங்களை நடத���தி வருகிறது. குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களை அடையாளம் கண்டு உதவ, இம்மையங்களுக்கு தேசிய சுகாதார இயக்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு சுகாதார மையங்களில் பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை கொண்டு, திலாஸா மையங்கள் 8,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளன.\n2018 ஆம் ஆண்டுடனான இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 11 மையங்கள், குடும்ப வன்முறைக்கு இலக்கான 5,647 பெண்களை அடையாளம் கண்டு உதவி செய்துள்ளது. குடும்ப வன்முறைக்கு 2,554 புகார்கள், பாலியல் வன்முறைக்கு 809 வழக்குகள் அவர்களால் பெறப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது. சிக்கிம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, அசாம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியன, இந்த மாதிரியை பிரதிபலிக்கின்றன.\nஊட்டச்சத்து பிரச்சனையை சமாளிக்க என்.ஜி.ஓ.க்கு அதிகாரமளித்தல்\nசவால்: இந்தியாவில் வளர்ச்சி குறைபாடுள்ள 4.66 கோடி குழந்தைகள் உள்ளன; இவற்றில் 31% பேர் ஐந்து வயதுக்குட்டவர்கள்- இது, உலகளவில் அதிகபட்சம் என்று 2018-ல் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை மேற்கோள் காட்டி, 2018 டிசம்பர் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஐந்து வயதிற்குட்பட்ட இந்திய குழந்தைகளில் கிட்டத்தட்ட 20% மோசமாக மெலிந்து போகுதல் (உயரத்திற்கேற்ற எடையின்றி); அவர்களில் 7% பேர் மிக மோசமாக மெலிந்தவர்கள் என்று, 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.\nகல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான சங்கம்-ஸ்னேகா (SNEHA) என்ற தொண்டு அமைப்பு, ஆசியாவிலேயே 3வது பெரிய குடிசைப்பகுதிகளை கொண்டுள்ள மும்பை தாராவி பகுதியில் இயங்குகிறது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு இடைவெளிகளை குறைத்தல் மற்றும் உள்ளூர் சுகாதார ஊழியர்களுக்கு உதவுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க முயன்று வருகிறது.\nசெயல்பாடு: ஸ்நேகாவின் நடவடிக்கையால் மூன்று வயதுக்குட்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கை 23% குறைந்ததோடு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்ற சேவை 109% அதிகரித்துள்ளது. இது சுகாதாரம், உணவு மற்றும் முதன்மை கல்வியை உள்ளடக்கிய ஒரு அரசு திட்டமாகும். சமூகத்தில் ஊட்டச்சத்து தொ���ர்பான அறிவூட்டல்களில் உள்ள இடைவெளியை இது குறைக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறப்பு கடினமான உள்ள கர்ப்பிணி குடும்பத்தினரை பற்றி அங்கன்வாடி (காப்பாளர்) தொழிலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் கற்றல் நெருக்கடிக்கு தீர்வை தரும் உ.பி. கிராம பள்ளி\nசவால்: குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை அளிப்பது படிப்படியாக அதிகரித்து, இந்தியா இதில் வெற்றி கண்டிருக்கிறது. ஆரம்ப கல்வி வயதுடைய குழந்தைகள் 83% மேற்பட்டவர்கள், 2016- 2017ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்ப்பட்டுள்ளனர் என, மாவட்ட கல்வி தகவல் மையம் (DISE) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஐந்தாம் வகுப்பு கிராமப்புற மாணவர்களில் பாதிபேர் (47.8%) இரண்டாம் வகுப்பு பாட புத்தகங்களை கூட படிக்க இயலாத நிலை 2016-ல் இருந்தது என்று 2016 ஆம் ஆண்டின் கல்வி ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nசெயல்பாடு: வேர்ல்டு விஷன் என்ற லாப நோக்கற்ற, ஒரு மாற்று கல்வி திட்ட அமைப்பின் அபரஞ்சிதா, உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள 130 கிராமங்களை சேர்ந்த 4300 குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் துணை புரிந்துள்ளார். பூஜ்ஜியம் நிலையில் இருந்து, ஓராண்டுக்குள்ளாகவே 1.55% மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, உள்ளூர் தகவல்களை (செய்தித்தாளை போல்) வாசித்து புரிந்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 6.2% (1.8% என்பதைவிட அதிகம்); அதேபோல் கட்டுரைகளை வாசிக்கக்கூடியவர்கள் 10.4% (5.1% என்பதில் இருந்து) அதிகரித்தது. வேர்ல்டு விஷம் அமைப்பானது 2020 ஆம் ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்து, சமுதாயத்தை அதிகாரம் மிக்கதாக மாற்றித்தர எண்ணியுள்ளது.\nபேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு\nகேரளாவின் சிதைந்த வீடுகள் பிரகாசிக்க தொடங்கியது எப்படி\nசவால்: 2017ஆம் ஆண்டுடனான இருபது ஆண்டுகளில இந்தியாவில் பருவநிலை மாற்ற பேரிடர்களால் 7950 டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் 2018 அக். 11-ல் தி வயர் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பேரிடருக்கு தயாராவதில் இந்தியா குழந்தை நடை போட்டு மெதுவாக செல்கிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிரமான வானிலை நிகழ்வுகளின் பின்னணிக்கு இதுவே காரணம். நாட்டில் உள்ள 4,862 அணைகளில் 7 சதவீதம் மட்டுமே அவசரகால நடவடிக்கை திட்டங்களை கொண்டுள்ளன என்று, 2017 தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் 2018 செப்.3-ல் செய்தி வெளியிட்டிருந்தது. 2018 ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், 2006- பேரிடர் மீட்பு நிவாரணப்படை அமைக்கப்பட்ட போதும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவமே வரவழைக்கப்படுகிறது.\nகேரளாவில் ஏற்பட்ட பலத்த வெள்ளம் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்ததாக மதிப்பிடப்பட்டது; மாநில அரசுக்கு மறுவாழ்வு பணிகளுக்கு ரூ. 30,000 கோடி தேவைப்படுகிறது.\nநடவடிக்கை: கேரள மின்வாரியத்தின் ’மிஷன் ரீகனெக்ட்’ என்ற அதிவிரைவு நடவடிக்கையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் வீடுகளுக்கு இரண்டே வாரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. வீடுகளுக்கு 100% மின் இணைப்பு தந்த 15 மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று இந்துஸ்தான் டைம்ஸ் இதழ், 2018, நவ. 28-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இது, மாநில அளவிலான ஓய்வுபெற்ற ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தனியார் மின் பணியாளர்கள், தொண்டர்களை கொண்ட குழு ஏற்படுத்தி, அவறை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளை திறம்பட கையாண்டது.\n(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபெங்களூரு: கடந்த 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட், தனது இந்தியா நிர்வாக அறிக்கை -ஐ.ஜி.ஆர். (IGR) என்ற தனது மாதாந்திர செய்திமடல் பிரிவை தொடங்கியது; இதில், இந்தியா முழுவதும் நல்ல ஆட்சி செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வகுத்தல் குறித்த கட்டுரைகள் ஒருங்கிணைத்து தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.\nகடந்த 10 மாதங்களில் சுகாதார, பாலின சமநிலை, காலநிலை மாற்றம், கல்வி, கேரளாவின் வெள்ளத்திற்கு பிந்தைய மறுசீரமைப்பு போன்ற சிக்கல்களின் வெற்றிகரமான முயற்சிகளை இணையத்தின் ஐ.ஜி.ஆர். பிரிவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. நமது கவனத்தை ஈர்த்த எமது ஐந்து கட்டுரைகளை தேர்ந்தெடுத்துள்ளோம். இவை, 2018 ஆம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியோடு, இந்தியாவிற்கு எதிர்கால நம்பிக்கையையும் தந்துள்ளது.\nநாடு 2019-ல் பொதுத்தேர்தலை சந்திக்கும் நிலையில், நல்ல ஆட்சியின் தாக்கம் அல்லது அது இல்லாதது கவனத்தை ஈர்க்கும். அரசு நிர்வாக செயல்பாடுகள் பற்றிய எங்கள் கட்டுரைகளை அதிகரிக்க, உங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.\nபருவநிலை மாற்றத்தை சமாளித்து வளம் காணும் விவசாய ஜோடி\nசவால்: வரும் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேரின் வாழ்க்கைத் தரத்தை பருவநிலை மாற்றம் குறைத்துவிடும் என்று உலக வங்கியின் 2018 ஜூன் மாத அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் மற்றும் அறுவடைக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், குறிப்பாக கர்நாடகா போன்ற பகுதிகளில் அது பெரும் வறட்சிக்கு வழிவகுக்கிறது. 2015 உடன் முடிந்த 15 ஆண்டுகளில் 2005, 2007 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் கர்நாடக வறட்சியை சந்தித்தது என்று, மாநில பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு மையத்தின் 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 30 மாவட்டங்களில் 77% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டதாக, தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், 2018 செப். 14-ல் செய்தி வெளியிட்டிருந்தது.\nசெயல்பாடு: வட கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ள கலபுராகி மாவட்டம் விவசாய தம்பதியான ஷியாம்ராவ் - லட்சுமிபாய் பாட்டீல், அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளின் ஆதரவோடு, புதுமையான சாகுபடி முறைகளை கையாண்டு பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சல் கண்ட பாட்டீல் தம்பதி, பால் மற்றும் கோழிப்பண்ணைகளை உருவாக்கினர். தங்களது அனுபவங்களை பிற விவசாயிகளோடு பகிர்ந்து அவர்களையும் புதுமையான சாகுபடிகளை பின்பற்றச் செய்தனர்.\nதங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய, சுய உதவிக்குழுக்களை பாட்டீல் தம்பதி ஏற்படுத்தினர். கலப்பு சாகுபடி முறைகளை கையாண்டு விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய்; அதில் ரூ. 2.5 லட்சம் லாபம் கண்டனர். நாட்டில் 70% வேளாண் குடும்பங்கள் தாங்கள் மாதம் சராசரியாக சம்பாதிப்பதைவிட செலவழிப்பதே அதிகம் என்ற நிலையே உள்ளது.\nஅரசு மருத்துவமனை பிரச்சனைகள்; வீட்டு வன்முறைக்கு உதவும் மையங்கள்\nசவால்: 2017-ல் தனது வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களின் கொடுமையால் 50,000 பெண்கள் இறந்துள்ளனர். “பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் வீடுதான்” என்ற நில���யை இது ஏற்படுத்தியது என, மருந்துகள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 2018 நவம்பர் மாத ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nபாலியல் வன்முறை, கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் போன்ற மோசமான சாதனங்களை கொண்ட நாடு, மனித கடத்தல், பெண்களுக்கு குறைந்த பாதுகாப்பு உள்ள நாடு போன்ற கருத்துகள் இந்தியா மீது உள்ளது என, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, 2018 ஜூன் 26-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. பாலியல் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கும் இந்திய பெண்களில் 14% பேர் மட்டுமே, இதை தடுப்பதற்காக உதவிகளை கோருகின்றனர்; 77% பெண்கள் இதை யாரிடமும் கூறுவதில்லை; அல்லது எவரிடமும் உதவி கேட்பதில்லை என்று, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2015-16) அறிக்கைதெரிவிக்கிறது.\nசெயல்பாடு: மும்பையில் 2001-ல் இருந்து பெண்களுக்கான உடல்நல விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனை விழிப்புணர்வு மையம், திலாஸா என்ற பெயரில் உதவி மையங்களை நடத்தி வருகிறது. குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களை அடையாளம் கண்டு உதவ, இம்மையங்களுக்கு தேசிய சுகாதார இயக்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு சுகாதார மையங்களில் பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை கொண்டு, திலாஸா மையங்கள் 8,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளன.\n2018 ஆம் ஆண்டுடனான இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 11 மையங்கள், குடும்ப வன்முறைக்கு இலக்கான 5,647 பெண்களை அடையாளம் கண்டு உதவி செய்துள்ளது. குடும்ப வன்முறைக்கு 2,554 புகார்கள், பாலியல் வன்முறைக்கு 809 வழக்குகள் அவர்களால் பெறப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கை தெரிவிக்கிறது. சிக்கிம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, அசாம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியன, இந்த மாதிரியை பிரதிபலிக்கின்றன.\nஊட்டச்சத்து பிரச்சனையை சமாளிக்க என்.ஜி.ஓ.க்கு அதிகாரமளித்தல்\nசவால்:இந்தியாவில் வளர்ச்சி குறைபாடுள்ள 4.66 கோடி குழந்தைகள் உள்ளன; இவற்றில் 31% பேர் ஐந்து வயதுக்குட்டவர்கள்- இது, உலகளவில் அதிகபட்சம் என்று 2018-ல் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை மேற்கோள் காட்டி, 2018 டிசம்பர் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஐந்து வயதி��்குட்பட்ட இந்திய குழந்தைகளில் கிட்டத்தட்ட 20% மோசமாக மெலிந்து போகுதல் (உயரத்திற்கேற்ற எடையின்றி); அவர்களில் 7% பேர் மிக மோசமாக மெலிந்தவர்கள் என்று, 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.\nகல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான சங்கம்-ஸ்னேகா (SNEHA) என்ற தொண்டு அமைப்பு, ஆசியாவிலேயே 3வது பெரிய குடிசைப்பகுதிகளை கொண்டுள்ள மும்பை தாராவி பகுதியில் இயங்குகிறது. ஊட்டச்சத்து விழிப்புணர்வு இடைவெளிகளை குறைத்தல் மற்றும் உள்ளூர் சுகாதார ஊழியர்களுக்கு உதவுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க முயன்று வருகிறது.\nசெயல்பாடு: ஸ்நேகாவின் நடவடிக்கையால் மூன்று வயதுக்குட்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கை 23% குறைந்ததோடு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்ற சேவை 109% அதிகரித்துள்ளது. இது சுகாதாரம், உணவு மற்றும் முதன்மை கல்வியை உள்ளடக்கிய ஒரு அரசு திட்டமாகும். சமூகத்தில் ஊட்டச்சத்து தொடர்பான அறிவூட்டல்களில் உள்ள இடைவெளியை இது குறைக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறப்பு கடினமான உள்ள கர்ப்பிணி குடும்பத்தினரை பற்றி அங்கன்வாடி (காப்பாளர்) தொழிலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் கற்றல் நெருக்கடிக்கு தீர்வை தரும் உ.பி. கிராம பள்ளி\nசவால்: குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை அளிப்பது படிப்படியாக அதிகரித்து, இந்தியா இதில் வெற்றி கண்டிருக்கிறது. ஆரம்ப கல்வி வயதுடைய குழந்தைகள் 83% மேற்பட்டவர்கள், 2016- 2017ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்ப்பட்டுள்ளனர் என, மாவட்ட கல்வி தகவல் மையம் (DISE) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஐந்தாம் வகுப்பு கிராமப்புற மாணவர்களில் பாதிபேர் (47.8%) இரண்டாம் வகுப்பு பாட புத்தகங்களை கூட படிக்க இயலாத நிலை 2016-ல் இருந்தது என்று 2016 ஆம் ஆண்டின் கல்வி ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nசெயல்பாடு: வேர்ல்டு விஷன் என்ற லாப நோக்கற்ற, ஒரு மாற்று கல்வி திட்ட அமைப்பின் அபரஞ்சிதா, உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள 130 கிராமங்களை சேர்ந்த 4300 குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் துணை புரிந்துள்ளார். பூஜ்ஜியம் நிலையில் இருந்து, ஓராண்டுக்குள்ளாகவே 1.55% மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, உள்ளூர் தகவல்களை (செய்தித்தாளை போல்) வாசித்து புரிந்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 6.2% (1.8% என்பதைவிட அதிகம்); அதேபோல் கட்டுரைகளை வாசிக்கக்கூடியவர்கள் 10.4% (5.1% என்பதில் இருந்து) அதிகரித்தது. வேர்ல்டு விஷம் அமைப்பானது 2020 ஆம் ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்து, சமுதாயத்தை அதிகாரம் மிக்கதாக மாற்றித்தர எண்ணியுள்ளது.\nபேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு\nகேரளாவின் சிதைந்த வீடுகள் பிரகாசிக்க தொடங்கியது எப்படி\nசவால்: 2017ஆம் ஆண்டுடனான இருபது ஆண்டுகளில இந்தியாவில் பருவநிலை மாற்ற பேரிடர்களால் 7950 டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் 2018 அக். 11-ல் தி வயர் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பேரிடருக்கு தயாராவதில் இந்தியா குழந்தை நடை போட்டு மெதுவாக செல்கிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிரமான வானிலை நிகழ்வுகளின் பின்னணிக்கு இதுவே காரணம். நாட்டில் உள்ள 4,862 அணைகளில் 7 சதவீதம் மட்டுமே அவசரகால நடவடிக்கை திட்டங்களை கொண்டுள்ளன என்று, 2017 தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் 2018 செப்.3-ல் செய்தி வெளியிட்டிருந்தது. 2018 ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், 2006- பேரிடர் மீட்பு நிவாரணப்படை அமைக்கப்பட்ட போதும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவமே வரவழைக்கப்படுகிறது.\nகேரளாவில் ஏற்பட்ட பலத்த வெள்ளம் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்ததாக மதிப்பிடப்பட்டது; மாநில அரசுக்கு மறுவாழ்வு பணிகளுக்கு ரூ. 30,000 கோடி தேவைப்படுகிறது.\nநடவடிக்கை: கேரள மின்வாரியத்தின் ’மிஷன் ரீகனெக்ட்’ என்ற அதிவிரைவு நடவடிக்கையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் வீடுகளுக்கு இரண்டே வாரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. வீடுகளுக்கு 100% மின் இணைப்பு தந்த 15 மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று இந்துஸ்தான் டைம்ஸ் இதழ், 2018, நவ. 28-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இது, மாநில அளவிலான ஓய்வுபெற்ற ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தனியார் மின் பணியாளர்கள், தொண்டர்களை கொண்ட குழு ஏற்படுத்தி, அவறை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளை திறம்பட கையாண்டது.\n(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வ��வேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:15:20Z", "digest": "sha1:ICYKENLUHVFSM2NGPNCQTUWLZGMWHEUQ", "length": 8992, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரத தரிசனம்", "raw_content": "\nTag Archive: பாரத தரிசனம்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ சார் மழைப்பாடல் நாவலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். பிரம்மாண்டம். மிகநுட்பமாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனியாக நிற்காமல் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைந்து விரிந்து ஒரு மாபெரும் கதையாக ஆகி நின்றிருப்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை. வெறுமே கதையாக வாசிக்காமல் கவித்துவமாக அதை வாசிக்கவும் எல்லா அத்தியாயங்களும் இடம் அளிக்கின்றன மழைப்பாடலின் மிகப்பெரிய அழகே அது அளிக்கும் பிரம்மாண்டமான landscape சித்திரம்தான். முதலில் மழையில்லாத அஸ்தினபுரி. அதன்பிறகு பாலைவனம். பலபக்கங்களாக நீண்டுசெல்லும் பாலைவன வர்ணனை பெரிய …\nTags: அஸ்தினபுரி, கங்கை, சதசிருங்கம், சிந்து, பாரத தரிசனம், பாலைவனம், மழைப்பாடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 21\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:14:51Z", "digest": "sha1:EVIMQ27MEZTGRIMPHG5XTMS7PF6XNUKS", "length": 17829, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30\nகுருக்ஷேத்ரத்திலிருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் காட்டுப்பாதையில் புதர்களை ஊடுருவியபடி பீமன் புரவியில் சென்றான். அவனது தலைக்குமேல் அன்னைக் குரங்கு ஒன்று “நில் நில்” என்று கூவியபடி கிளைகளிலிருந்து கிளைகளுக்கு வால் விடைத்துத் தாவி, ஊசலாடி அமர்ந்து, மீண்டும் துள்ளி கிளை நுனி பற்றி ஊசலாடி அமர்ந்தெழுந்து கூவியபடி உடன் வந்தது. “நில், மைந்தா நில்” என்று மீண்டும் அது கூவியது. பீமன் அதன் குரலைக் கேட்டாலும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. தன்னுள் ஆழ்ந்து தோள்கள் தளர்ந்து உடல் முன்னால் …\nTags: அனுமன், கும்போதரன், தாரை, தூமகர்ணி, பாலி, பீதகர்ணி, பீமன், புஷ்பகர்ணி, மூர்த்தன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\n[ 21 ] மாதலியே தன்னை இந்திரமாளிகைக்கு ���ழைத்துப்போக வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னபோது அர்ஜுனன் திகைப்புடன் எழுந்துவிட்டான். “அவர் காத்து நின்றிருக்கிறாரா” என்று கேட்டபடி அவன் அறையைவிட்டு வெளியே செல்ல உடன் வந்த கந்தர்வ சமையப்பெண்கள் “இளையவரே, இன்னும் அணிகள் முடியவில்லை” என்றனர். “போதும்” என்று அவன் சொன்னான். “இந்த மணிகள் மட்டும்” என்றாள் ஒருத்தி. “கால்நகங்களில் ஒன்றில் ஒளி குறைந்துள்ளது, சற்றுநேரம்…” என்றாள் இன்னொருத்தி. “போதும்” என அவர்களை விலக்கியபின் அவன் வெளியே நடந்தான். …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, கிருஷ்ணன், பாலி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n[ 19 ] மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக விழிகள் தொட்டுச்சென்றபோது முன்பே அறிந்திருந்த அது முகம் தெளிந்தது. எங்கு எங்கு என நெஞ்சு தவித்து அடையாளம் கண்டுகொண்டு அவன் அகம் துள்ளியெழுந்தது. அவனறிந்தவை அனைத்தும் முழுக்க மலர்ந்திருந்தன அங்கு. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அங்கு தன்னில் ஒரு அணுவைத்தான் …\nTags: அமராவதி, அர்ஜுனன், இந்திரன், ஊர்வசி, சூரியன், பாலி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\n[ 15 ] அவை நிகழ்வுகள் முடிந்ததும் அறிவிப்பு மேடையில் ஏறிய நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை முழக்கினான். வெளியே வெள்ளிப்பேரிகைகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. தேவபுரியெங்கும் இந்திரனை வாழ்த்தி பேரோசை எழுந்தது, அவை நிறைத்து அமர்ந்திருந்த முனிவர்கள் எழுந்து அரிமலர்வீசி இந்திரனை வாழ்த்தினர். சாமரங்கள் அமைந்தன. சேடிகள் பின்னகர்ந்தனர். கைகளைக்கூப்பி முனிவரையும் அவையினரையும் வணங்கியபின் வலம் திரும்பி அவன் வெளியே நடந்தான். இடம் கொண்டு இந்திராணி உடன் சென்றாள். தேவர்க்கிறைவனின் மின்படை பொறிக்கப்பட்ட கொடியுடன் ஏவல்தேவன் …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, கிருஷ்ணன், பாலி, ராமன், வால்மீகி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\n[ 9 ] இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் ச��ளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து நின்றிருந்த ஏழு வெள்ளை யானைகள் கடல்நுரையலை போல காதுகளை ஆட்டி துதியசைத்தன. பனிமலையடுக்குகளுக்குமேல் மேரு எழுந்ததுபோல ஐராவதம் அவற்றின் நடுவே நான்கு பொற்கொம்புகளுடன் நின்றிருந்தது. அதனருகே பன்னிரு அணிப்புரவிகள் கொடிகளுடன் நிற்க நடுவே பொன்னிறக் காதுகளும் குளம்புகளும் கொண்ட உச்சைசிரவம் …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திரபுரி, இந்திராணி, ஊர்வசி, கமலத்வஜம், சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர், ஜயந்தன், திலோத்தமை, பங்காஸ்வன், பாலி, மாதலி, ரம்பை\nஅடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா\nTags: அறிவியக்கம், சம்ஸ்கிருதம், தமிழ், பாலி, பிராகிருதம், மொழி, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nபுத்தகக் கண்காட்சி - கடிதங்கள்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் மு���்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/04/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-01-19T05:34:00Z", "digest": "sha1:IGGEMOBOPMN6YSYFOMN4ZFSRBSIXIFWP", "length": 5245, "nlines": 102, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "கொழும்பு பட விழா ரஜினி கமல் இருவருக்கும் அழைப்பு - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nகொழும்பு பட விழா ரஜினி கமல் இருவருக்கும் அழைப்பு\nபோவார்கள் யார் சொல்ல இயலும்…\nஇருவருக்கும் தமிழ் முகமூடி.. கழட்டுவது.. பெரிய விடயமல்ல….\nராஜபக்சே ஒரு புத்திசாலி… ஒரு இந்தியனை வைத்து\nபாவம் தமிழனும் ஒரு அடையாளம் தானே…\nதமிழ் மொழி பேசி… மாநிலத்தில் வாழ்ந்து..\nஉணர்ச்சியற்று வாழும் இனமாகி போனோமே…\nதுரோகத்தால் அழிந்த இயேசு… உயிர் நீத்து.. பாவிகளின் கருவறுத்தார்… அது நடந்த கதை…\nஓர் உயிர் அல்ல பல்லாயிரம்..\nஉங்கள் கருவறுக்க அந்த உயிர்… தமிழ் பெண்ணின் கருவறையில்…\nஇந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்\nவாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன��� – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2018/07/05/", "date_download": "2020-01-19T05:30:00Z", "digest": "sha1:346G4OBCKVLLKAFZZQVHUGMQPGRNJ37G", "length": 19375, "nlines": 203, "source_domain": "srilankamuslims.lk", "title": "July 5, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\nஆயிரம் ரூபா சம்பள அரசியல்: யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள்\nமலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை\nUNPயின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்\n18 January 2020 / பிரதான செய்திகள்\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nA.h.m.Boomudeen கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ� Read More\n18 January 2020 / பிரதான செய்திகள்\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஅறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருகிறது என்றும் அதிகாரப்பூர்வ தரவுகளை காட்டிலும் அதிகம் பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறா� Read More\n18 January 2020 / பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்� Read More\n18 January 2020 / பிரதான செய்திகள்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி நேற்று தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொ� Read More\n18 January 2020 / பிரதான செய்திகள்\nஅபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan) ஜனாதிபத Read More\n17 January 2020 / பிரதான செய்திகள்\nஅடுத்த வார ஆரம்பத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாரா��ுமன்ற உறுப்பினர் நவ� Read More\n17 January 2020 / பிரதான செய்திகள்\nடுபாய் விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்பு\nடுபாயில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநா Read More\n16 January 2020 / பிரதான செய்திகள்\nஆயிரம் ரூபா சம்பள அரசியல்: யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள்\nSiraj mashoor ஆயிரம் ரூபா சம்பள அரசியல்: யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள் கூட்டு ஒப்பந்தத்தின் நிலை என்ன கூட்டு ஒப்பந்தத்தின் நிலை என்ன மலையகத்திலிருந்து வழித்தடத்திற்காக. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ஆ� Read More\n16 January 2020 / பிரதான செய்திகள்\nமலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட Read More\n16 January 2020 / பிரதான செய்திகள்\nUNPயின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம் (16) இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு சிறிகொத்தவில் அண்மையில் கூடிய கட்சியின் பாராளுமன்றக்குழு தீர்மானி� Read More\n16 January 2020 / பிரதான செய்திகள்\nஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்\nசுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம� Read More\n16 January 2020 / பிரதான செய்திகள்\nஅரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளா Read More\n15 January 2020 / பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்ய� Read More\n14 January 2020 / பிரதான செய்திகள்\nஅரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: பபாசி தலைவர் பேட்டி\nதற்போது நடந்துவரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாகக் கூறி, பத்தி���ிகையாளர் அன்பழகன் என்பவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட Read More\n14 January 2020 / பிரதான செய்திகள்\nமார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nவேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். க� Read More\n14 January 2020 / பிரதான செய்திகள்\nஷாபி மீண்டும் சேவையில் இணைக்துக்கொள்ளப்படவில்லை\nகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ் எம் எம்.ஷாபியை மீண்டும் சேவையில் இணைக்துக்கொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவிலலை என்று அரசாங்க � Read More\n14 January 2020 / பிரதான செய்திகள்\nபொது மக்களின் யுகம் ஒன்றை ஆரம்பிப்போம்´\nசகல தரப்பினரையும் ஒன்றிணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனூடாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்� Read More\n14 January 2020 / பிரதான செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கண்டி நீதிமன்றத்தில் கடமையாற்றும் டோல்கா ஊழியருடன் மேற்கொண்ட தொலைப்பேசி கலந்துரையாடல் சம்பந்தமான Read More\n13 January 2020 / பிரதான செய்திகள்\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒரே இரானிய வீராங்கனை, நாட்டை விட்டு வெளியேறினார்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரானின் ஒரே பெண் வீராங்கனையான கிமியா அலிசாதே தன் நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளார். “போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி” ஆகிய Read More\n13 January 2020 / பிரதான செய்திகள்\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகள்\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல வருடங்களாக குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீ� Read More\n13 January 2020 / பிரதான செய்திகள்\nஅரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவ� Read More\n13 January 2020 / பிரதான செய்திகள்\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நடிகர் ரஜினி காந்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந� Read More\n12 January 2020 / பிரதான செய்திகள்\nவெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்த வகையில் பாதிப்பு\nவை எல் எஸ் ஹமீட் முஸ்லிம் கட்சிகள் வட கிழக்கிற்கு வெளியே பெரும்பாலும் தேசியக்கட்சிகளுடன் இணைந்துதான் போட்டியிடுகின்றன. எனவே வெட்டுப்புள்ளி அதிகரிப்பினால் முஸ்லிம� Read More\n12 January 2020 / பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக்: “இந்திய பிரதமர் மோதியின் பிரதிநிதி என்னை சந்தித்துப் பேரம் பேசினார்”\nசதீஷ் பார்த்திபன் –பிபிசி தமிழுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் த� Read More\n12 January 2020 / பிரதான செய்திகள்\nரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதிகள் மூவர் தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளத� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:25:30Z", "digest": "sha1:ZLVDUGSSIY7ZML3G647RYCEUGOCJT3ZO", "length": 48656, "nlines": 232, "source_domain": "venuvanam.com", "title": "கல்பனா Archives - வேணுவனம்", "raw_content": "\nகல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .\nMarch 9, 2016 by admn Posted in அஞ்சலி, ஆளுமை, பாலு மகேந்திரா\tTagged கலாபவன் மணி, கல்பனா\t18 Comments\nவழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.\n‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்���ாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.\nலஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென் நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென் வேற ஒண்ணும் பேசலயே’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.\nஅப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.\n‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே\n‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.\nநந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.\n‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.\nநான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்கு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.\n பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா\nஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.\n‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.\nகல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.\nதான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே\nசரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும��� அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்தும் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.\n நான் சிரிக்கக் கூட இல்லியே\n‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா நீ மனசுக்குள்ள சிரிச்சே\nபின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.\nஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய் எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு’ என்றார். ‘ஏ என்னப்பா’ என்றார். ‘ஏ என்னப்பா கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.\nஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா உங்களை நல்லா பாத்துக்கறாரா’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா பெரிய அக்கா அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ\nஅடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.\nஎன்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது’ என்றார். நியாயமாகப் பட்டது.\nஅதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.\nசென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.\n நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக���கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.\nஉறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத்து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார் மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.\nமுதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார் எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.\n‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்���டுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.\nஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், குரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ் அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ் பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.\nபடப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.\nபாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரம��னார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.\nநான் சந்தேகித்த மாதிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.\nஇன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்ச���ும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.\n‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.\nநான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.\n‘இப்ப என்ன ஸார் செய்யலாம்\n‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார் அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.\nஅன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ஸார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி’ என்றேன். ‘ஐயோ அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.\nமணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார் ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார் அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.\nஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MzcxNDM2MzY=.htm", "date_download": "2020-01-19T04:35:42Z", "digest": "sha1:TIVQHPSHVRQHPCGGVDJ4CH77CPMRNL6Z", "length": 7898, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு!", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/21683-2/", "date_download": "2020-01-19T05:16:19Z", "digest": "sha1:OO5RQV4ESHLJHPCGZG3HQVAN2ET62YZE", "length": 13129, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை – Expressnews", "raw_content": "\nHome / Business / கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை\nகிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை\nசென்னை, 2018, ஜுலை : ஆராய்ச்சி செயல்பாடுகளை முதன்மையாக கொண்டு செயல்படும் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை தயாரிப்புகளை உருவாக்குவது மீது கூர்நோக்கம் கொண்டு இயங்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹெல்ஸின் ஆகிய இரு நிறுவனங்களும் ஒரு பிரத்யேக லைசென்ஸிங் ஒப்பந்தத்தின்கீழ் இந்திய சந்தையில் அக்கின்சியோ® (AKYNZEO®,) என்ற மருந்து அறிமுகம் செய்யப்படுவதை இன்று அறிவித்திருக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையில் ஒரு அங்கமான ஹீமோதெரபியின் மூலம் தூண்டப்படுகிற குமட்டல் மற்றும் வாந்தியை (CINV) வர விடாமல் தடைசெய்கிற ஒரு நிர்ணயிக்கப்பட்ட அளவான கலவை மருந்துப்பொருளாக அக்கின்சியோ இருக்கிறது.\nநெட்டுபிட்டன்ட் 300 மி.கி. மற்றும் பலோனோசெட்ரான் 0.5 கிராம் என்ற இரு மருந்துப்பொருட்களின் கலவையான அக்கின்சியோ, வாய்வழியாக உட்கொள்ள தரப்படக்கூடிய ஒரு ஒற்றை கேப்சூலாகும். CINV-ன் தீவிரமான மற்றும் தாமதிக்கப்பட்ட கட்டங்களோடு தொடர்புடைய இரு பிரதான பாதை வழிகள் இரண்டிலும் இந்த கேப்சூல் திறம்பட செயல்பட்டு வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கிறது. ஹெல்ஸின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இத்தயாரிப்பை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சந்தையாக்கல் செய்வதற்கான பிரத்யேக சந்தையாக்கல் உரிமைகளை கிளென்மார்க் கொண்டிருக்கிறது.\n‘புற்றுநோயியல், கிளென்மார்க் நிறுவனத்திற்கு கூர்நோக்கம் செலுத்துகின்ற முக்கிய பிரிவுகளுள் ஒன்றாக இருக்கிறது மற்றும் இந்திய நோயாளிகளுக்கு புதிய விருப்பத்தேர்வுகளை வழங்குவதில் நாங்கள் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். ஹீமோதெரபி சிகிச்சையோடு தொடர்புடைய குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிருக்கின்றன. மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகளை ஒரு நோயாளி இணக்கத்துடன் பின்பற்றுவது மீது இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அக்கின்சியோ என்பது ஒரு சௌகரியமான, ஒற்றை மருந்தளிப்பாக, வாய்வழியாக உட்கொள்ளக்கூடிய கேப்சூலாகும். வாந்தி மற்றும் குமட்டலை தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை தவிர்க்கக்கூடிய இந்த கேப்சூல், ஹீமோதெரபி வழங்கப்படுகிற தீவிர மற்றும் தாமதிக்கப்பட்ட கட்டங்கள் இரண்டிலும் பயன்படுத்தக்கூடியதாகும். இதன்மூலம் நோயாளிகள் சிகிச்சைமுறையை சரிவர பின்பற்றும் இணக்கநிலையை இது மேம்படுத்துகிறது,” என்று கிளென்மார்க் நிறுவனத்தின் இந்தியா ஃபார்முலேஷன்ஸ், மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்திற்கான தலைவர் திரு. சுஜேஷ் வாசுதேவன் கூறினார்.\nஅக்கின்சியோ®, ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், யுஎஸ் மற்றும் உலகின் வேறு பிற முன்னணி உலக சந்தைகளிலும் சந்தையாக்கல் செய்யப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/technology?page=5", "date_download": "2020-01-19T04:03:53Z", "digest": "sha1:P2COLBDBUJJICP3CC7N4PJNBW2LW45SE", "length": 29982, "nlines": 327, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை 20 நிமிடத்தில் கடந்து சாதனை\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nமனதில் நினைப்பதை டைப் செய்யும் பேஸ்புக்கின் புதிய அப்டேட்..\nதகவல்களை திருடுகிறதா Truecaller App\nசூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த சீனா...\nசந்திராயன் 2 : 2ஆவது முறையாக நிலை உயர்த்தும் பணி\nஇதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்\nசூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் பற்றிய இஸ்ரோ தலைவரின் தகவல்..\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு\nவிண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2..\nஇந்தியாவில் வரப்போகிறது டிக் டாக் டேட்டா சேமிப்பு மையம்...\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்\nநாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 2...\nஇந்திய அறிவியலை வளர்க்கும் பேஸ்புக்\nசந்திரயான் 2 விண்கலத்தை ஏவுவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்\nInstagram-ல் முக்கிய பாதுகாப்பு குளறுபடியை கண்டறிந்த சென்னை இளைஞர்\nபேஸ்புக் நிறுவனத்துக்கு அதிகபட்ச அபராதத்தை விதித்தது மத்திய வர்த்தக ஆணையம்..\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது வோடஃபோன் நிறுவனம்\nசரிவர இயங்காத பிரபல சமூகவலைதளங்கள்: பயனாளர்கள் அவதி\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல��� 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழ���வதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் ��தவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:38:58Z", "digest": "sha1:SBSM526O4XNBOVBVPG4BMEUR4NWUHFSK", "length": 23241, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகெம்பட்டி ஊராட்சி (Kempatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தள��� வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, தளி சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2037 ஆகும். இவர்களில் பெண்கள் 1017 பேரும் ஆண்கள் 1020 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 14\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தளி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல��வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாய��்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:16:57Z", "digest": "sha1:WFDH36CZSTPBCM4C5PRF4RBR7AC42WQC", "length": 11030, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் லிபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் லிபியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் லிபியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias லிபியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (லிபியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் லிபியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்��து\nகொடியின் பெயர் Flag of Libya.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|லிபியா}} → லிபியா கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nLBY (பார்) லிபியா லிபியா\nLBA (பார்) லிபியா லிபியா\nLibya (பார்) லிபியா லிபியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Libyan Arab Jamahiriya Libya\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2017, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162187&cat=31", "date_download": "2020-01-19T05:23:31Z", "digest": "sha1:GAL3UKRVPFVQ73VKX3K2J2BLR7ULKETJ", "length": 42569, "nlines": 790, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் களமாக மாறிய அரசு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அரசியல் களமாக மாறிய அரசு விழா பிப்ரவரி 26,2019 18:40 IST\nஅரசியல் » அரசியல் களமாக மாறிய அரசு விழா பிப்ரவரி 26,2019 18:40 IST\nவேலூர், சத்துவாச்சாரியில் மத்திய மாநில அரசுகள் இணைந்து 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகர திட்டம் துவக்க விழா கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் கபில், திமுக எம்.எல்.ஏ.,க்கள் நந்தகுமார், ஈஸ்வரப்பன், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ரவி, லோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ., நந்தகுமார் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை அழைக்காதது வருத்தத்தை அளிக்கிறது என்றும், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலைவசதிகள், தெருவிளக்குகளும் எரியவில்லை 30 கோடி ரூபாய் தெருவிளக்கிற்காக ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்கள் ஆனால் பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அதிமுக எம்.எல்.ஏ., ரவி, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது அதிக்கபடியான மின் வெட்டு இருந்தது தமிழகமே இருளில் மூழ்கியிருந்தது என்று கூறினார். பின்னர் அமைச்சர் நீலோபர் பேசும் போது மேடையில் ஏறிய பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் இந்த திட்டமே பிரதமர் மோடி அறிவித்தது ஆனால் அவரின் புகைப்படம் ஓர் இடத்தில் கூட இல்லை என்று அமைச்சர்களிடம் முறையிட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் வீரமணி வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது இரண்டு அரசுகள் சேர்ந்து செய்யும் திட்டம், இதில் பிரதமரின் படமில்லை என்று பாஜகவினர் கூறினார்கள். இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காது என்றார். மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தைரியமாக அரசு விழாக்களில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் இப்போது மட்டும் கலந்துகொள்கின்றனர் என்றார். அரசு விழா வில் திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறியது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nமோடி மீது ஆவேசமாக பாய்கிறார் சந்திரபாபு\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nஇது உங்களால் சாத்தியானது; மோடி பெருமிதம்\nகட்சி மாற எம்.எல்.ஏ., க்களிடம் தொடங்கியது 'பேரம்'\nதூங்கும் போது நகை கொள்ளை\nபிரதமர் பாராட்டிய மதுரை பெண்மணி\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nமண் கொண்டுபோக கலெக்டர் கட்டுப்பாடு\nகேட்காத இடத்தில் மேம்பாலம் தேவையா\nமாநில அளவிலான பாட்மின்டன் போட்டி\nமோடி பிரச்னை சரியாக ஓராண்டாகும்\nஇது தான் நாய்ப் பாசம்\nபா ஜனதா யாருடன் சேரும்\nகலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nஹெல்மெட் உடைத்து எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்\nஅகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது\nசும்மா இருந்தா பதவி இல்லை\nதமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nமாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி\nஸ்டெர்லைட் திறப்பு இப்போதைக்கு இல்லை\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nஜப்பான் துணை முதல்வரா ஸ்டாலின்..\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nமுகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு\nகாஷ்மீருக்காக போராட்டம்: மோடி உருக்கம்\nதேர���தலில் போட்டி; மோடி அறிவிப்பு\nகங்கையில் புனித நீராடிய மோடி\nகார் விபத்து: ஒருவர் பலி\nசிந்தி வித்யாலயா விளையாட்டு விழா\nஅரசு கல்லூரி கபடி போட்டி\nபெண்களை தாக்கும் திமுக பிரமுகர்\nநகர முடியாமல் நின்ற ரயில்\nஓட்டு போடுங்கள் இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை\nICICI CEOக்கு 350 கோடி அபராதம்\nரூ.3,000 வழங்கும் மெகா பென்ஷன் திட்டம்\nகம்மங்கூழ் வாங்கி தந்து பாராட்டிய கலெக்டர்\nடிராக்டர் மீது வேன்மோதி 3பேர் பலி\nமதுரை சிட்டிசன் விருது விழங்கும் விழா\nபூச்செடிகளை ஏற்றுமதி செய்யும் கார்த்திக் குமார்\nமனம் அறிந்து உதவுகிறது இந்த ரோபோ\nபோலீஸ் அவசரத்தால் போனது ஓர் உயிர்....\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nபாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர்\nவக்கீலுக்கு 5 வருசம் அரசு நிதி\nஅடி தடியில் இறங்கிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,\nசாதியே இல்லை சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர்\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nவேன் கவிழ்ந்து 30 பேர் காயம்\nஇதயத்தில் எரியும் தீ; மோடி ஆவேசம்\nமத்திய அரசுக்கு முன்னோடி தமிழகம் தான்\nஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேரணும்\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nஅதிமுக - பாமக சந்தர்ப்பவாத கூட்டணி\nபிரம்மோற்சவ விழா புஷ்ப பல்லக்கில் பெருமாள்\n2013 ல மோடி என்ன சொன்னார்\n4 மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்\nகாலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்\nமாநில கோகோ : தேனி சாம்பியன்\nஎப்படி இருந்த Election இப்படி ஆகிடுச்சி\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nநேரடி வரி; ரூ.12 லட்சம் கோடி வசூல்\nராஜிவுக்கு பதில் ராகுல்; அமைச்சர் சீனிவாசன் உளறல்\nஉங்க போன்ல இந்த ஆப்ஸ் இருந்தா டேஞ்சர்\n பெற்றோர் மீது மகன் வழக்கு\nகுடிக்காரர்களுக்கு சொந்த வீடாக மாறிய ரயில் நிலையம்\nபா.ஜ., பெண் நிர்வாகி மீது மதிமுகவினர் தாக்குதல்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\nஎருதாட்டத்தில் கலவரம்: போலீஸ் மீது கல் வீச்சு\nமீண்டும் மோடி ஆட்சி 83.89% பேர் விருப்பம்\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nசமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை ரூ 1 கோடி\nலேடீஸ் ஹாஸ்டலே பிரச்னை : இதில் அரசும் பிரச்னை செய்வதா\nஎன் முதல் சம்பளம் 5 ரூபாய் டிரம்ஸ் சிவமணி\nதுடைப்பு கிராம சபை; ஸ்டாலின் மீது OPS தாக்கு\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nபாமக விருந்துக்கு சென்ற அதிமுக எம்.பி., விபத்தில் பலி\n2 முறை திறப்பு விழா கண்ட சுரங்க நடைபாதைகள்\nதிமுக ஆட்சியில் 365 நாளும் 100 நாள் வேலை\nமூன்றுமுறை தோல்வி : 4வது முறை 5 கோடி கொள்ளை\nவீர சைவ பெரிய மடத்தில் புது மடாதிபதி மீது தாக்கு\nபிரதமர் ஜனாதிபதி பயணம் செய்ய 5900 கோடியில் தனி விமானங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் ��ரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=tamil-murli-quiz-03032017", "date_download": "2020-01-19T04:29:59Z", "digest": "sha1:JG2CDC7SH7ARUJDTDK3V65YQ7WINA7O6", "length": 7946, "nlines": 208, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Murli Quiz 03-03-2017 - ProProfs Quiz", "raw_content": "\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 2 - முதல் உலகப்போர் (1914 - 1918)\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 7 - ஐக்கிய நாடுகள் சபை - 1945\nசரியான விடையைக் குறிக்கவும்:உங்களது மன விருப்பத்திற்கான பலனைக் கொடுக்கக் கூடியது எது\nசரியான விடையைக் குறிக்கவும்:எந்த இரண்டு விஷயங்களின் ஆதாரத்தில் 21 பிறவிகளுக்கு அனைத்து துக்கங்களிலிருந்தும் தூர விலகி விட முடியும்\nஅன்பாக யக்ன சேவை செய்வது மற்றும் தந்தையை நினைவு செய்வது\nசரியான விடையைக் குறிக்கவும்:இந்த ஈஸ்வரிய மறு பிறப்பில் நாம் யாரை அம்மா, அப்பா என்று கூறுகிறோமோ அவர்களது வழிப்படி நடப்பதான் மூலம் தான் _________ ஆவோம்.\nசரியான விடையைக் குறிக்கவும்:உங்களது முகம் மனிதனாக இருக்கலாம், ஆனால் தோற்றம் குரங்கு போல இருந்தது. இப்பொழுது உங்களது முகம் மனிதர்களைப் போன்ற தோற்றம், குணம் தேவதைகளைப் போன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாபா கூறுகிறார் ___________ .\nஇல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போல பற்றற்று இருங்கள்\nகுழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்\nஸ்ரீமதத்தின் படி தவறாமல் நடங்கள்\nசரியான விடையைக் குறிக்கவும்:சஞ்சீவி மூலிகை என்று எது கூறப்படுகிறது\nதந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதை\nசரியா தவறா என்று குறிக்கவும்:நான் உடல், மனம், பொளுளை தானமாகக் கொடுத்துவிட்டால் பட்டினியால் இறந்து தான் போக ���ேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இப்படி கூறுவது சரியா\nசரியான விடையைக் குறிக்கவும்:எதை மிக நல்ல சேவை என்று பாபா கூறுகிறார்/\nசமையல் போன்ற வேலைகள் செய்வதை\nஇன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குரிக்கவுயம்:\nதேக சகிதமாக அனைத்தின் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி தந்தை மற்றும் அழிவற்ற ஞான ரத்தினங்கள் மீது பற்று வைக்க வேண்டும்\nஞான ரத்தினங்களை தானம் செய்து கொண்டே இருக்க வேண்டும்\nபடிப்பு மற்றும் சேவையின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும்\nஉலகைய விஷயங்களை கேட்க வேண்டாம், மற்றவர்களுக்கும் கூறி வாயை கசப்பாக்கிக் கொள்ள வேண்டாம்\nசரியான விடையைக் குறிக்கவும்:குறைந்த சமயத்தில் முழுமையுடைய உயர்ந்த குறிக்கோளை பிராப்தி அடையக்கூடிய _____________ ஆகுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/31_90.html", "date_download": "2020-01-19T04:21:56Z", "digest": "sha1:ZY57MDXZFCT6SWV2NT2LPNEVFH72Q4XQ", "length": 10237, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொலை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொலை\nகிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கல��க்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=308081413", "date_download": "2020-01-19T05:57:05Z", "digest": "sha1:EAQ3L2LHJQEA4UP6FPWD3JC3BJSQ42UB", "length": 30172, "nlines": 851, "source_domain": "old.thinnai.com", "title": "காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் ! | திண்ணை", "raw_content": "\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nகணமும் உள்ளத்திலே – சுகமே\nபாரதியார் (கண்ணன் என் காதலன் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32\nஒருவருக்கும் அது தெரிய வில்லை \nநினைவுகளின் தடத்தில் – 15\nஅலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி \nமுனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்\n27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை\nபொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்\nதமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nதாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\n‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்\n‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா\nஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்\nநீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்\nதந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்\nஅக அழகும் முக அழகும் – 1\nPrevious:வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nNext: தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் தடத்தில் – 15\nஅலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)\nவிஸ்வரூபம் – அத்���ியாயம் மூன்று\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி \nமுனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்\n27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை\nபொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்\nதமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nதாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\n‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்\n‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா\nஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்\nநீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்\nதந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்\nஅக அழகும் முக அழகும் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:33:09Z", "digest": "sha1:U5JHW4LLP2OGYO2QUGEHGE35VPV3SERX", "length": 5881, "nlines": 102, "source_domain": "www.trttamilolli.com", "title": "கதைக்கொரு கானம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகதைக்கொரு கானம் – 15/01/2020\nதிரு.நாதன் அவர்கள், ஐக்கிய இராச்சியம்\nகதைக்கொரு கானம் – 25/12/2019\nகதைக்கொரு கானம் – 18/12/2019\nகதைக்கொரு கானம் – 11/12/2019\nகதைக்கொரு கானம் – 04/12/2019\nகதைக்கொரு கானம் – 27/11/2019\nகதைக்கொரு கானம் – 20/11/2019\nகதைக்கொரு கானம் – 13/11/2019\nஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு.நாதன் அவர்கள்\nகதைக்கொரு கானம் – 06/11/2019\nதிருமதி ரோஜா சிவராஜா பிரான்ஸ்\nகதைக்கொரு கானம் – 30/10/2019\nகதைக்கொரு கானம் – 09 /10/ 2019\nகதைக்கொரு கானம் – 18/09/2019\nகதைக்கொரு கானம் – 17/ 07/ 2019\nகதை���்கொரு கானம் – 10/07/ 2019\nகதைக்கொரு கானம் – 19/06/2019\nகதைக்கொரு கானம் – 12/06/2019\nதிருமதி.ஜோர்ஜ் ரதினி , பிரான்ஸ்\nகதைக்கொரு கானம் – 22/05/2019\nகதைக்கொரு கானம் -( 15 /05/2019)\nகதைக்கொரு கானம் – 08/05/2019\nதிருமதி ஜோர்ஜ் ரதினி பிரான்ஸ்\nகதைக்கொரு கானம் – 01/05/2019\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20426/", "date_download": "2020-01-19T05:43:34Z", "digest": "sha1:KS7VTQRZKMKCVNK4DMELWKFATGKKBVU5", "length": 9419, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "குருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு – GTN", "raw_content": "\nகுருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு, குருணாகலில் இரண்டாக பிளவடைந்துள்ளது. குருணாகல் கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவு குறித்த வாக்கெடுப்பில் மஹிந்தவின் தரப்பினர் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.\nஅண்மையில் கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட்ட போது அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இன்றைய தினம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெரிவிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மஹிந்தவின் தரப்பினர் தலைவர் தெரிவில் பிளவடைந்து வாக்களித்துள்ளனர்.\nTagsஇரண்டாக குருணாகல் பிளவடைவு மஹிந்தவின் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/section/india?page=828", "date_download": "2020-01-19T05:10:20Z", "digest": "sha1:X7Q6CQ32B7S2NMFOHSD7HAH3VSI5GPA7", "length": 29459, "nlines": 327, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சால��� விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nலக்னோ: ஏடிஎம் கொள்ளையில் 3பேர் சுட்டுக்கொலை\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்: பிரதமர் மோடி உறுதி\nபிரதமர் மோடியுடன் முஃப்தி முகமது சயீத் சந்திப்பு\nநாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்\nபவானிசிங்கை நீக்கக் கோரும் வழக்கு 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n​பன்றிக்காய்ச்சலுக்கு 1000 பேர் பலி\nஹரியானாவில் ஷாப்பிங் மால் காவலாளி கொலை\nமுலாயம்,லாலுபிரசாத் வீட்டு திருமணம் : மோடி நேரில் வாழ்த்து\nகூடங்குளத்தில் அணு உலை பணிகள் விரைவில் தொடங்கும் : அரசு\nசோனியா - ராகுல்காந்தி இடையே கருத்து வேறுபாடு இல்லை : காங்கிரஸ்\nஇதுவரை காய்ச்சலுக்கு 1000 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் முதல்வராகிறார் முப்தி முகமது சயீத்\nஐ.எஸ் அமைப்பிற்கு மத்திய அரசு தடை\nபொது பட்ஜெட்டில் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு வெளியாகலாம்\nபெங்களூரு: பொதுமக்கள் மீது மோதிய லாரி\n​ ரயில்வே பட்ஜெட்: பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nரயில்வே துறையை மேம்படுத்த 4 இலக்குகள்: ரயில்வே அமைச்சர்\n​பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை\nஅன்னை தெரசா சர்ச்சை: விளக்கம் கேட்டு எதிர்கட்சிகள் அமளி\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது ���ொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல��வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் ��ேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:42:16Z", "digest": "sha1:2LXXBDECIWFJ3NLAV25ZIYZD3X7U7OLR", "length": 10747, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்புமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉப்பிண்டி, உப்பிட்டு, காராபாத், உப்பீட், ருலான்வ்\nகோதுமை ரவை, ஜவ்வரிசி ஓட்ஸ்\nCookbook: உப்புமா Media: உப்புமா\nதென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட உப்புமா இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது.\nஉப்புமா பெரும்பாலும் ரவை கொண்டு செய்யப்படுகிறது. அரிசி ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, பிரட் உப்புமா, ஓட்ஸ் உப்புமா, இட்லியை உதிர்த்து செய்யப்படும் இட்லி உப்புமா எனப் பலவகை உப்புமாக்கள் உள்ளன.[1] உப்புமா சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்ணப்படுகிறது.\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:40:07Z", "digest": "sha1:CORDN4WSWAHXSHRUQJJFJXPLPCTC74MG", "length": 10361, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஸ்வரூபம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமுஜாஹிதீன் தீவிரவாதிகளை கவர்ந்த கமலின் விஸ்வரூபம்\nசென்னை, மே 21 - கமலஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய விஸ்வரூபம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி, அல் கொய்தாவில் முக்கிய தலைவர், பெண் தன்மை கொண்ட கதக் கலைஞர்,...\nதேசிய விருதுகள் – விஸ்வரூபத்துக்கு 2, பரதேசிக்கு 1\nசென்னை,மார்ச்.18- இந்தி��ாவின் 60ஆவது தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என பல பிரிவுகளில் தேசிய விருதை வெல்லும்...\nவிஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை நீங்கியது\nகோலாலம்பூர், பிப்.19- உள்நாட்டு துறை அமைச்சு இன்று நடிகர் கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்திற்கான தடையை நீக்கியது. நடிகர் கமல்ஹாசன் ரூ.95 கோடியில் தயாரித்த திரைப்படமாக விஸ்வரூபம் படம் திகழ்கிறது. ஆனால், கடந்த சில தினங்களாக...\nசென்னை,பிப்.7- கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்று தமிழகமெங்கும் வெளியாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த படமே இப்போது தான் வெளியாகவிருக்கிறது. ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின்...\nபெட்டாலிங் ஜெயா, பிப்.7- இன்று இந்தியா முழுதும் விஸ்வரூபம் திரைப்படம் மிக விமரிசையாக வெளியிடப்பட்டது. கடந்த சில தினங்களாக பல சர்ச்சைக்களுக்கு பின் இத்திரைப்படம் இந்தியாவில் இன்று வெளியீடு கண்டது. இதனைத்தொடர்ந்து, இன்னும் மலேசியாவில் இத்திரைப்படம்...\nவிஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்\nசென்னை, பிப். 3- கமலஹாசன் நடித்து தயாரித்து இயக்கிய `விஸ்வரூபம்' படம் கடந்த 25-ந்தேதி தமிழ் நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து,...\nவிஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்\nசென்னை, பிப்ரவரி 2 - \"விஸ்வரூபம்\" பட விவகாரத்தில், நடிகர் கமலஹாசனுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே, சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் விரைவில் தமிழ் நாட்டில் வெளியாகவுள்ளது. ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவதாக, கமல்...\nவிஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது\nசென்னை, பிப்ரவரி 2 - கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் வேளையில்,...\nசென்னை திரும்பும் கமல் – இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை\nசென்னை, பிப்ரவரி 2 - ‘விஸ்வரூபம்' ப���ப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் கமல்ஹாசனும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க கமல்ஹாசன் இன்று மும்பையில் இருந்து...\nமும்பையில் 70 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ வெளியானது\nமும்பை, பிப்.2-நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இந்த பிரச்சினை ஒருபுறம்...\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/07/", "date_download": "2020-01-19T04:21:45Z", "digest": "sha1:UOPZFV3BSIEFB6IUELOHQ3DD2FKVRNNO", "length": 34499, "nlines": 330, "source_domain": "www.tamilvaasi.com", "title": "July 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nலேபிள்கள்: அஜித், கனகா, பதிவர் குறும்படம், லென்ஸ் ரவுண்ட், ஹன்சிகா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\nஇப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு \"ஆரம்பம்\" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.\nமேலும் வாசிக்க... \"நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\"\nலேபிள்கள்: அரசியல���, ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nநண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nலேபிள்கள்: அனுபவம், கணினி அனுபவம், தமிழ்வாசி, தொடர் பதிவு, மனசு\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nகொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு.\nமேலும் வாசிக்க... \"மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\"\nலேபிள்கள்: flex culture, கலாச்சார சீர்கேடு, ப்ளக்ஸ் பேனர், மக்கள், மதுரை\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஅரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.\nமுன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..\nஎங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு ���க்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.\nகல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க. இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர் வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும் டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.\nபிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.\nஅதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும். நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு சளைச்சவங்க நாங்களும் இ��்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.\nவிழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.\nகல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே\nவட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.\nஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.\nவிழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம் இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.\nஎன்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.\nபகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nலேபிள்கள்: அனுபவம், தத்துவம், தமிழ்வாசி, நகைச்சுவை, பதி��ுலகம், வரலாறு, வேடிக்கை\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nநம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேல.. சாரி.. கீழ படியுங்க...\nமேலும் வாசிக்க... \"இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nலேபிள்கள்: free software, சமந்தா, பொழுது போக்கு, மதுரை, லவ் லெட்டர், லென்ஸ் ரவுண்ட்\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nதிடீர்னு பிளாக்ன்னு ஒண்ணு இருக்கறத இப்பத்தான் நெனச்சு பாத்தேன். காரணம் நக்ஸ் நக்கீரன் தான். ரொம்ப நாளா நம்ம நக்ஸ் பதிவு போடு.. பதிவு போடுன்னு போன்ல, சாட்ல ஒரே டார்ச்சர்.... யோவ்... நீ மட்டும் தெனமும் பதிவு போடறியான்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.... மனுஷன் ரோஷம் பொத்துட்டு வந்து தன்னோட லவ்வு ஸ்டோரிய எழுதிட்டாரு... இந்த சீனு பய லவ் லெட்டர் போட்டின்னு சொன்னாலும் சொன்னான்... நக்ஸ் அண்ணனும் லவ் லெட்டர் எழுதி களத்துல குதிச்சுட்டாரு.\nமேலும் வாசிக்க... \"சும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\n2020 வல்லரசு ஒரு ��னவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/blog-post_21.html", "date_download": "2020-01-19T04:29:30Z", "digest": "sha1:F3LDLTGPE6BJIX4X7NG2PUJF5QDLLD5U", "length": 15720, "nlines": 128, "source_domain": "www.winmani.com", "title": "சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்.\nசென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்.\nwinmani 10:26 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதண்ணீர் ஒரு நாட்டின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று\nஇப்படி முக்கியமாக இருக்கு தண்ணீர் எங்கள் பகுதிக்கு வரவில்லை\nஅல்லது எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்ற கோஷத்தை\nகுறைப்பதற்காக சென்னைக் குடிநீர்வாரியம் ஆன்லைன் -ல் புகார்\nசெய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது இதைப்பற்றித்\nஅலுவலகத்துக்கு செல்லவே நேரம் இல்லை இதில் குடிநீர் வரவில்லை\nஎன்று புகார் செய்ய குடிநீர் வாரியத்துக்கு வேறு செல்லவேண்டுமா \nநம் குறையத்தீர்க்க ஆன்லைன் மூலம் உடனடியாக உங்கள் புகாரை\nஉங்கள் பெயர்,முகவரி மற்றும் குடிநீர் இணைப்பு எண் போன்றவற்றை\nகொடுத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம். குடிதண்ணிர் குறைவாக\nவருகிறதா அல்லது குடிநீர் வரவில்லையா என்ற காரணத்தையும்\nகூடவே சேர்த்து பதிவுசெய்யலாம். அடுத்து உங்கள் புகாருக்கு\nஅதிகாரிகள் பதில் போன் மூலம் வேண்டுமா அல்லது தபால் மூலமாகவா\nஅல்லது இமெயில் மூலமாகவா என்பதையும் தேர்ந்தெடுத்து submit\nஎன்ற பொத்தானை அழுத்தி பதிவு செய்யலாம். காவல் துறையிலும்\nஇது போன்று ஆன்லைன் மூலம் புகார் செய்யும் வசதி வந்தால் மக்கள்\nமேலும் பயன் அடைவார்கள் லஞ்சம் என்ற ஒன்று இருக்காது.\nசிறிய உயிரினங்கள் துன்பப்படுவதைக் கூட தாங்க முடியாத\nமனிதனுக்கு கண்டிப்பாக நோய் என்ற ஒன்று எப்போதும் வராது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தூதர்ஷனில் அலைவரிசை எப்போது தொடங்கப்பட்டது \n2.குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற நடனம் எது \n3.தும்பா ராக்கெட் ஏவு தளம் எந்த மாநிலத்தில் உள்ளது \n4.மங்கோலியா நாட்டின் தலைநகர் எது \n5.குண்டூசீ தலையளவுள்ள தாவரம் எது \n6.வைரத்துக்கு புகழ் பெற்ற இடம் எது \n7.உலகச்சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \n8.தேவாரப்பாக்களை பாடியவர் எத்தனை பேர் \n9.ஹரிஜன் என்னும் இதழை தொடங்கியவர் யார் \n10.பாலில் கொழுப்புச்சத்துக்கள் எப்போது குறைவாக இருக்கும்\n7. ஏப்ரல் 7 ,8.மூவர், 9. காந்திஜீ, 10.குளிர்காலத்தில்\nமறைந்த தேதி : ஏப்ரல் 21, 1964\nபாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும்\nபுகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர்\nசுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்\nசுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால்\nபாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக��கொண்டார்.\nபாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர்\nஎன்றும் பாவேந்தர்  என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.\nஇவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nசிறிய உயிரினங்கள் துன்பப்படுவதைக் கூட தாங்க முடியாத மனிதனுக்கு கண்டிப்பாக நோய் என்ற ஒன்று எப்போதும் வராது.///\nதகவல்களும் சிந்தனைகளும் நல்லா இருக்குங்க.. நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வ��னாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84862/", "date_download": "2020-01-19T04:37:29Z", "digest": "sha1:VYJFEYYSQN7RLPZCWSUOVWKS75FNYDOJ", "length": 9821, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "படப்பிடிப்பின் போது தனுசுக்கு காயம் – GTN", "raw_content": "\nபடப்பிடிப்பின் போது தனுசுக்கு காயம்\nபடப்பிடிப்பின் போது நடிகர் தனுசுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’ படத்துக்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கின்றார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nவில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் டோவினோ தாமசுக்கும் தனுசுக்குமிடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக தனுசுக்கு வலது காலிலும், இடது கையிலும் அடிபட்டு விட்டதாகவும் உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nTagstamil tamil news க��யம் சாய் பல்லவி தனுசுக்கு படப்பிடிப்பின் போது மாரி 2 யுவன் ஷங்கர் ராஜா வரலட்சுமி\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தலிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளார்.\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nசினிமா • பிரதான செய்திகள்\nபெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு – பாக்யராஜ் மீது நடவடிக்கை\nசினிமா • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/tags.php?s=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-19T06:13:11Z", "digest": "sha1:D4C3S26MABBXA3VWHOZUBITBXHCIDPZA", "length": 4521, "nlines": 83, "source_domain": "kalakkaldreams.com", "title": "Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541461", "date_download": "2020-01-19T04:26:17Z", "digest": "sha1:F2NJZYFC4TIYREE3BBLBLQFHOX3GVI7Q", "length": 10074, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Nagercoil, Kalaikkavil Highway alignment demanding highway alignment MP, 3 MLAs arrested | நாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது\nநாகர்கோவில் : தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி நாகர்கோவில் மற்றும் களியக்காவிளையில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் வசந்தகுமார் எம்.பி, 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளையில் இருந்து காவல்கிணறு வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வசந்தகுமார் எம்.பி தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்.எல்.ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகோட்டப்பொறியாளர் ஜெகன்மோகன் மற்றும் அதிகாரிகள் வசந்தகுமார் எம்.பி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். கண்காணிப்பு பொறியாளர் வந்து உறுதியளிக்க கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வசந்தகுமார் எம்.பி, பிரின்ஸ் எம்.எல்.ஏ உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளையில் நடந்த மறியலில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மரண குழிகளாக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை கண்டித்தும் களியக்காவிளையில் கட்சி தொண்டர் ஒருவரை பாடையில் ஏற்றி நான்கு பேராக தூக்கி மறியல் நடந்த இடத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் பாடையை நடுவில் வைத்து போராட்டம் ��டத்தினர்.\nதஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தி குத்து\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nமனநல மருத்துவமனையில் நோயாளியின் உறவினரை சரமாரியாக தாக்கிய வார்டன்: போலீஸ் விசாரணை\nசூப்பர் மார்க்கெட்டில் ரூ.2.67 லட்சம் திருட்டு: ஆசாமிகளுக்கு வலை\nஇருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 2 பேருக்கு வலை\nபோதைப்பொருள் விற்ற தம்பதி கைது\nகீழ்பென்னாத்தூர் அருகே பெரும் பரபரப்பு கூத்தாண்டவர் விழாவில் மோதல் சுவாமி சிலை, 20 வீடுகள் சூறை: சமரசம் செய்த எஸ்ஐக்கு உருட்டுக்கட்டை அடி\nஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி: வாலிபர் கைது\n× RELATED எம்எல்ஏக்கள் நிதியை செலவு செய்ய கடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179836", "date_download": "2020-01-19T06:10:06Z", "digest": "sha1:IRJ623SIMEMJF6PWMZ65HJV3DQPC2LUB", "length": 6766, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் – உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திநவம்பர் 6, 2019\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் – உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை\nஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.\nகொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிகின்றன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர் மக்கள். இதுதான் இப்போதைய தென் ஆப்ரிக்க நகரங்களின் நிலை.\nதென் ஆப்ரிக்காவில் உள்ள க்ராஃப் ரெயினெட் நகரத்திலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ அங்கு மழை பெய்து ஐந்து வருடமாகிறது என்கிறார். அணைகள் எல்லாம் வற்றிய பிறகு சில ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே அம்மக்களின் தாகத்தைத் தணிக்கின்றன.\nஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. உண்மையில் இது மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்கின்றனர் ச���ழலியலாளர்கள்.\nஅதாவது தென் ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட இந்த பகுதி சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வெப்பமடைவதாகக் கூறுகிறார்கள். புவி வெப்பமயமாதலை மற்ற நாடுகள் தடுக்கவில்லை என்றால் இந்த நிலை பிற இடங்களிலும் ஏற்படலாமென எச்சரிக்கிறார்கள்.\nசத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச்…\nபிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை\nவிமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி:…\nஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை…\nஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5…\nபோரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்:…\nபிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற…\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ.…\nதாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில்…\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:37:01Z", "digest": "sha1:GHTK662XE4ROTRXUXUQWFFSMCDKMJGBZ", "length": 16732, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். உமாநாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nஉ. வாசுகி, உ. நிர்மலாராணி\nஆர். உமாநாத் என்று பரவலாக அறியப்படும் இராம்நாத் உமாநாத் செனாய் (21 திசம்பர் 1921 - 21 மே 2014) மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் ஆட்சிக்குழுவில் (பொல���ட்பீரோ) 1998 முதல் அங்கம் வகித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமை அரசியல்வாதி ஆவார்.[2] தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் சி.ஐ.டி.யூவின் தலைவராகவும் விளங்கியவர்.\n1 பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை\n2.3 சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக\nபிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]\n1921ஆம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில்[3] இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பின்போது ,சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார்.[1]\nகட்சி கேட்டுக் கொண்டதன் படி , கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டு , முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார்.[1] 1940ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார்.அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்[4]. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.1951 ஆம் ஆண்டு கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோது திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட்டார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.\n1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், முதல் மாநாட்டிலிருந்து தமிழ் மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார் .ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தியவர் . [5]. டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது பி. ராமச்சந்திரன் பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார்.அதைத் தொடர்ந்து உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அண்ணா அரசாங்கம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.[6]\n1962ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரைக் காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.[5][7][8]\n1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பாப்பா உமாநாத்தை திராவிட இயக்கத் தலைவர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தார்.[1] இந்தத் தம்பதியினரின் இலட்சுமி, வாசுகி, நிர்மலா என்ற மூன்று மகள்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார்.\nஉடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.[3] அவரது மரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டவுடன், அவரது விருப்பத்தின்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களைப் பெற்றுச்சென்றனர்.[9]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 \"ஆர்.உமாநாத் காலமானார்.\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ 3.0 3.1 \"மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்\". பி. பி.சி. (மே 21, 2014). பார்த்த நாள் 21 மே 2014.\n↑ 5.0 5.1 \"தொழிலாளர்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர் :: சிஐடியு தமிழ் மாநிலக்குழு புகழஞ்சலி\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ \"அணைக்க முடியாத நம்பிக்கை\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ \"தோழர் உமாநாத் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி இன்று திருச்சியில் இறுதி ஊர்வலம்\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1977", "date_download": "2020-01-19T04:36:04Z", "digest": "sha1:6LWJEALYDN6ILXFPRLA5FV5JXEM6M3UT", "length": 9808, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977\nஇந்தியக் குடியரசின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1977 ல் நடைபெற்றது. ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரானார்\nஆகஸ்ட் 6, 1977ல் இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. 1974ல் குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது பதவியில் இருக்கும் போதே பெப்ரவரி 11, 1974ல் மரணமடைந்தார். புதிய தேர்தல் நடத்துவதற்கு முன்னர் 1977 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் துணைக்குடியரசுத் தலைவர் பசப்பா தனப்பா ஜாட்டி தற்காலிக குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி படுதோல்வி அடைந்து ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. ஜனதா கட்சி அரசு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம் (திருத்தம்), 1977 இனை இயற்றி, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க அதிகாரம் வழங்கியது. பின் ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த சஞ்சீவ ரெட்டி ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வியால் நிலை குலைந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு எந்த வேட்பாளரையும் நிறுத்த வில்லை. வேறு பலர் மனுதாக்கல் செய்திருந்தாலும் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதனால் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள்\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1460", "date_download": "2020-01-19T05:33:27Z", "digest": "sha1:M5G6NQHUUHESMY3J3JBQJ3T5LDOGWSXE", "length": 12393, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மெட்ரோ( From ஏப்ரல் 14,2017 To ஏப்ரல் 21,2017 )\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\n'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்' ஜனவரி 19,2020\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nவாரமலர் : 'நாத்தனார்' அம்மன்\nசிறுவர் மலர் : சேவை தவறல்ல...\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: காளான் வளர்ப்பு பயிற்சி\n1. தமிழ்ப்புத்தாண்டு உன்னதமான உறுதிமொழிகள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST\nஇதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு வறட்சி, போராட்டங்கள் மிகுந்த நாட்கள், நிலையற்ற அரசியல் நிலை.......இப்படி தினசரி வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்கு ஆளானாலும், பண்டிகைகளும் விழாக்களும் தான் நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவுகின்றன. சித்திரை முதல் நாளாம் புத்தாண்டும் அவ்வாறே புதிய நம்பிக்கைகளை அளிக்கிறது. இந்தப் புதிய நம்பிக்கைகளை நடைமுறைப் படுத்திட வழிகாட்டுபவை தான் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST\nதமிழரின் தொன்மையும், பண்பாடும் இரண்டறக் கலந்த பாரம்பரியக் கலைகள் அழிந்துவரும் சூழலில், இழிவாகக் கருதப்பட்ட பறை இசை புத்துணர்ச்சி பெற்று எல்லா மக்களும் ரசிக்கும், வாசிக்கும் கலையாக பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு பல பறை இசைக் குழுக்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளே காரணம். இவர்களைக் குழுக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் பறை இசை இயக்கங்கள் என்றே சொல்லலாம். இந்த ..\n3. பண்டிகை சுவை: பனானா பணியாரம் (வாழைப்பழ பணியாரம்)\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST\nதேவையான பொருட்கள் :மைதா மாவு - 1 கப்ரவா - 1 கப்சர்க்கரை - 1 கப்வாழைப்பழம் - 2ஏலக்காயம் (பொடி) - 4தேங்காய் (நறுக்கியது) - தேவையான அளவுநெய் அல்லது எண்ணெய் - பொறிக்கசெய்முறை : பாத்திரத்தில் மைதா மாவு, ரவா, சர்க்கரை, நறுக்கிய வாழைப்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து 2 மணி நேரத்திற்கு வைத்திருக்கவும். பின்னர் இதனுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161593&cat=33", "date_download": "2020-01-19T04:31:46Z", "digest": "sha1:WMREU2IA25VNLXKROIOBNJWQ5IX3FTPP", "length": 29907, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "இறந்தது எங்கள் வீட்டு பிள்ளையா? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » இறந்தது எங்கள் வீட்டு பிள்ளையா\nசம்பவம் » இறந்தது எங்கள் வீட்டு பிள்ளையா\nநேற்று காஷ்மீரில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் விரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் சவலபேரியை சேர்ந்த கணபதி என்பவரது 28 வயது மகன் சுப்பிரமணியன் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அவரது குடும்பத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், முறையான தகவலை தெரிவிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியின் தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nபயங்கரவாத தாக்குதல் வீரர்கள் 40 பேர் வீரமரணம்\nதாயை கொன்ற மகன் கைது\nஐவர் கால்பந்து; தூத்துக்குடி வெற்றி\nமணல் திருட்டை தடுக்குமா அரசு\nஅரசு பள்ளிக்கு பெற்றோர்களின் சீர்வரிசை\nகால்வாயில் இருந்து குழந்தை மீட்பு\nஅகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது\nநிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்\nஆளுனர் பதவியை ஒழிக்க வேண்டும்\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\nஅரசு உத்தரவை அலட்சியப்படுத்திய புதுச்சேரி மக்கள்\nவக்கீலுக்கு 5 வருசம் அரசு நிதி\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nஏ.டி.எம்., மோசடி 3 பேர் கைது\nதந்தையைக் கொன்று அடக்கம் செய்ய முயன்ற மகன்\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nமகன் கேம் மோகம் மோடியிடம் தாய் புகார்\nடயர் வெடித்ததால் விபத்து 4 பேர் பலி\n பெற்றோர் மீது மகன் வழக்கு\nஎங்கள் ஓட்டு எங்கள் உரிமை : மாணவிகள் பேட்டி\nபெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 3 பேர் கைது\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\nபோதை காரால் விபத்து: 2 பேர் பலி\nடில்லி ஓட்டல் தீ 17 பேர் பலி\nபண இரட்டிப்பு மோசடி: 7 பேர் கைது\n3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது\nஇரண்டு துளைகள் : நகைகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு\n60 லட்சம் குடும்பத்துக்கு தலா ரூ.2,000 அரசு தடாலடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76712", "date_download": "2020-01-19T04:35:22Z", "digest": "sha1:PGBP2JFHOE34T7M2FEMSL6LEFIO7PG6X", "length": 12190, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபநாசம் சிலகுறிப்புகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37 »\nபாபநாசம் பற்றிய கேள்விகள், கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் இந்தக்குறிப்பை எழுதிவிடுகிறேன். விரிவாக இந்தக்கடிதங்களைக் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை.\nதிருஸ்யம் -பாபநாசம் ஒப்பீடு நினைத்ததுபோல மேலோட்டமாக நடக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. சில நல்ல குறிப்புகளைக் கண்டேன்.லால் அப்டி நடிச்சிருக்கார், கமல் இப்டி பண்ணியிருக்கார் என்பது போன்ற பேச்சுகளே வரவில்லை. ஜார்ஜ்குட்டி வேறு, சுயம்புலிங்கம் வேறு. சுயம்பு நான் அறிந்த ஒரு மனிதர். மளிகைக்கடை வைத்திருக்கிறார். மிகச்சிறிய குறிப்புகளைக்கொண்டே அந்த கதாபாத்திரத்தை ஊகித்து முழுமைசெய்திருக்கிறார் கமல். கழுத்தில் வைக்கும் கர்சீப்பில் இருந்து பௌடரை எடுப்பது ஓர் உதாரணம். சுயம்புலிங்கம் பாசமலர் பார்த்துக் கண்கலங்குபவர்- நூற்றுப்பத்தாவது தடவையாக. அந்தக்குணச்சித்திரம்தான் படத்தில் உள்ளது. ஜார்ஜ்குட்டிக்கு பெரிய குற்றவுணர்ச்சி இல்லை. அவர் வெற்றிகொண்டு நடந்துசெல்கிறார். சுயம்புலிங்கம் இனிமேலும் தன் வாழ்க்கையின் கடைசிக்கணம் வரை குற்றவுணர்ச்சியால் குமைவார். ���வரது மூடும் கண்களில் தெரிவது அந்தத் துயரம்தான். இந்த குணவேறுபாடு எழுத்திலேயே வந்துவிட்டது.கமல் அதைத்தான் ஜித்துவுக்கு நடித்து அளித்திருக்கிறார்.\nபல பழமொழிகள் எங்கே பேசப்படுபவை என கேட்டிருந்தனர். ‘கசாப்புக்கடை கட்டுறதை ஆடு வேடிக்கை பாக்கப்பிடாது’ ‘பெருச்சாளி பாக்காத பாதாளம் இல்லை’ போன்ற பல பழமொழிகள் இதில் உள்ளன. என் நாவல்களிலானாலும் வசனங்களிலானாலும் வரும் எல்லா பழமொழிகளும் நானே எழுதுபவைதான். அவை பிறகுதான் பழமொழிகள் ஆகின்றன. நான்கடவுளின் ‘தீயில என்ன சுத்தமும் அசுத்தமும்” அங்காடித்தெருவின் ‘விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ‘யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழுது’ போன்ற வரிகளை என்னிடமே பழமொழியாக பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: பாபநாசம், பாபநாசம் சிலகுறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-21\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர���ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/police-beaten-a-girl/", "date_download": "2020-01-19T04:07:53Z", "digest": "sha1:YAK5FF2DUNVNLRI6EZ5FIVIT2O7G337M", "length": 13175, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெல்மெட் போடாத கணவர்..! மனைவியின் மண்டையை உடைத்த போலீஸ்..! வைரல் வீடியோ..! - Sathiyam TV", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n மனைவியின் மண்டையை உடைத்த போலீஸ்..\n மனைவியின் மண்டையை உடைத்த போலீஸ்..\nசெப்டம்பர் 1-ஆம் தேதி அன்று புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து காவல்துறையினர், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டதைப்போல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு பயந்து பலரும் சாலை விதிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.\nஆனால் இதனை பின்பற்றாத சிலர், எப்படி தப்பித்து செல்வது என்பதிலே குறியாக இருக்கின்றனர். சமீபத்தில் கூட போலீசார் அபாராதம் செலுத்த சொன்னதற்கு வாலிபர் ஒருவர் வண்டியையே எரித்து விட்டார். இந்நிலையில் இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில், மணைவியுடன் ஒருவர் பைக்கில் ஹெல்மட் இல்லாமல் செல்கிறார். அதனைப்பார்த்த போலீசார் அவர்களை வழிமறிக்க முயற்சி செய்கின்றனர். போலீசைப் பார்த்த அந்த நபர், வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.\nஇதனையடுத்து போலீஸ்காரர்களில் ஒருவர் தான் வைத்திருந்த லத்தியால், பின்னாடி இருந்த அந்த பெண்ணின் மண்டையில் தவறுதலாக அடித்து விடுகிறார். அவருக்கு மண்டையில் புகுபுகுவென ரத்தம் வருகிறது. இந்த சம்பவம் நடந்து 1 மாதம் ஆகியிருந்தாளும், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nபொங்கல் பண்டிகையில் மது விற்பனை எவ்வளவு..\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்க���வரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\nகட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை.. – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..\n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்\nபொங்கல் பண்டிகையில் மது விற்பனை எவ்வளவு..\nஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nபிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/15/working-class-unity-is-the-only-solution-to-all-human-race-and-mother-nature/?add-to-cart=162966", "date_download": "2020-01-19T05:45:52Z", "digest": "sha1:FBV3QWT3PPNWEXQHR6UGH2K2SGWXRZOU", "length": 63844, "nlines": 315, "source_domain": "www.vinavu.com", "title": "வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி �� நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு புதிய ஜனநாயகம் வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nநேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துக்கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் சவால்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து \nஇது ஒரு அகால மரணம். தோழர் ராமசாமியைப் போன்ற போராளிகள் 60 வயதுக்குள் இறக்க வேண்டுமா 1947 முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இன்று வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. வளர்ந்துவரும் அறிவியல் நூற்று ஐம்பது வயது வரை மனிதர்கள் உயிர் வாழ்வதைச் சாத்தியமாக்கப் போகிறது.\nஅதே நேரத்தில், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதையும் காண்கிறோம். 12-ம் வகுப்பில் தோல்வியால் தற்கொலை, நீட்டில் தோல்வி-தற்கொலை, கல்விக் கடன் கட்டமுடியாத மாணவன் தற்கொலை, கடன் கட்ட முடியாத விவசாயி தற்கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் சிறு, குறு தொழில் உரிமையாளர்கள் தற்கொலை. இந்தத் தற்கொலைகளுக்கு எல்லாம் என்ன பொருள் எதிர்காலம் குறித்த அவர்களது கனவு அழிந்துவிட்டது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் விளவை ராமசாமி. (கோப்புப் படம்)\nதோற்றுவிட்ட கனவுகள் தற்கொலைகளில் முடிகின்றன. இருப்பினும் கனவு காண்பதை இளையதலைமுறை நிறுத்தவில்லை. இன்று கனவு என்பது ஒரு கிராமத்து இளைஞனின் கையில் உள்ள தொடுதிரை கைபேசியில் இருக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும், அவனது கையிலேயே இருக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய தொலைவு இருக்கிறது. தொடுதிரையில் தொட முடிந்ததை வாழ்க்கையில் தொடமுடிவதில்லை. இதுதான் எதார்த்தம்.\nபேருந்திலும், ரயில்களிலும் எல்லோரும் குனிந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “நாணும் குலமாதர் முகம் பார்த்ததில்லை, வீரர் விழி சாய்ந்து நிலம் பார்த்ததில்லை” என்பது ஒரு திரைப்படப் பாடல். இப்போது வீரர் சூரர் யாரும் குலமாதர் போலவே குனிந்த தலை நிமிர்வதில்லை. நிமிர்ந்து சமூகத்தை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. உங்கள் கனவு உங்கள் கையில்\nஇந்த முகநூல், வாட்ஸ்அப் என எதுவாகினும், அவை ஏற்படுத்துகின்ற தனிநபர் வாதம், கண்ணோட்டம், ஆசை, விருப்பங்கள், ரசனை இவையெல்லாம் நான், எனது, என்னுடைய மகிழ்ச்சி என்று அதை நோக்கி மட்டுமே சிந்த��க்க வைக்கின்றன. ராமசாமியைப் போன்ற தோழர்கள் தோற்றுப்போகும் இடம் இதுதான். வெளியே பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் பஞ்சாலைகள் நிறைந்த இந்த கோவை மாநகரில் நின்று பேசுகிறோம். ஆலைத் தொழிலாளி என்றால் ஒரு கூரையின் கீழே பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள். அவர்களை இணைத்துக் கட்டக்கூடிய சங்கங்கள். அந்தச் சங்கங்களின் போராட்டங்கள் வாயிலாக அவர்களது பொருளாதாரத்தை, உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளக் கூடிய காலம் என்று ஒன்று இருந்தது.\nவிளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் தோழர் மருதையன்.\n சங்கம் வைக்க முதலாளி அனுமதிக்கவில்லை என்பது ஒரு பிரச்சினை. சங்கத்தில் சேர தொழிலாளி விரும்புகிறாரா என்பது முக்கியமான பிரச்சினை. தொழிலாளிகள் காரியவாதிகள் ஆகிவிட்டார்களா, கெட்டுச் சீரழிந்துவிட்டார்களா இல்லை. இன்று நிலைமை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது\nஇங்கே பேசினார்கள். ஒரு தொழிலாளி முருகன் மில்லில் வேலைக்குச் சேர்ந்தார், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பணிஒய்வு பெற்றார் என்று சொன்னார்கள். அந்தக் கதை இனி கிடையாது. மில் தொழிலாளிகள் மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல்.-லில் பணிபுரிந்தார், பணிக்கொடைகளைப் பெற்று ஒய்வு பெற்றார் என்ற நிலைமையும் இனி இல்லை.\nஊபர் ஆட்டோ, கேப், ஊபர் ஈட்ஸ், சொமாட்டோ இதில் பணிபுரிபவர்கள் யார் அவர்களை நிறுத்தி கேட்டுப் பாருங்கள். அவர்களில் 60 சதவீதத்தினர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஏற்கெனவே ஐ.டி. அல்லது கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலர். முனைவர் பட்டம் பெற்றவர்களெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாகப் பணிபுரிகின்றனர்.\n குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், அதன்பிறகு கல்லூரிப் பருவம், அரசு வேலைவாய்ப்பு, திருமணம், பிறகு முதுமை, ஓய்வூதியம், மரணம். நாம் பார்த்திருந்த நவீன நகர்ப்புற வாழ்க்கை இப்படி இருந்தது. ஆனால், இன்றைக்கு 3 வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே வேலைக்குத் தயார்படுத்துகிறார்கள். இந்தப் படிப்பு சாகும் வரையில் முடிவதில்லை.\nதனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.\nநான் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்த ஐ.டி. நிறுவனத்தில் அவருக்கு பிளம்பர் வேலையும் டாக்சி ஓட்டும் பணியும் கற்றுத் தருவதாக அவர் கூறினார். ஏன் இந்தப் பயிற்சியை அந்த நிறுவனம் இவர்களுக்கு அளிக்கிறது என்றால், இவர்களுக்குப் பணி உத்தரவாதம் கிடையாதாம். மாற்றுத் தொழிலை, அந்தந்த முதலாளிகளைக் கொண்டு கற்றுத்தர அரசு உதவி புரிகிறதாம்.\nஒரு பொறியாளர் பிளம்பர் வேலை செய்வாரா என நாம் சிந்தித்திருப்போமா ஆனால், இன்று நாம் அதை கண்கூடாகப் பார்க்கிறோம். அமெரிக்காவில் 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் சுமார் 20% நேரத்தை ஏதாவது புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள செலவழிக்கிறார்களாம்.\nசங்கத்தில் ஏன் தொழிலாளர்கள் சேர்வதில்லை தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். சங்கம் வைத்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் போன்ற அடக்குமுறைகள் ஒரு காரணம். இவை ஒருபுறம் இருந்தாலும், தான் இன்ன தொழில் செய்பவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில், ஒன்றிலிருந்து மற்றொரு தொழில் என எல்லோரும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துக்கொண்டு போகப்படும் குப்பையைப் போன்ற நிலை. இப்படி இருப்பவர்களுக்கு தன்னுடைய சக தொழிலாளியின் மீது, அவன் துன்பங்களின் மீது எப்படி அனுதாபம் ஏற்படும்\n♦ நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் \n♦ எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் \nஐ.டி. நிறுவனங்களைக் கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு இரண்டு விதிகள் உண்டு. ஒன்று உன்னுடைய சம்பளம், சம்பள உயர்வு என்ன என்பதை நீ பக்கத்தில் உள்ளவனுக்குச் சொல்லக்கூடாது. அடுத்து உன் சக ஊழியர் பணியை விட்டுத் துரத்தப்பட்டால், ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்கக்கூடாது. ஏன் இப்படி தீங்கு இழைத்தார்கள் என்று நான் கேட்டது நிர்வாகத்திற்குத் தெரிந்தால், எனக்கும் பணிப் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும்.\nபணியை இழந்தவர் தனக்குத் தகுதியில்லை என நினைப்பதற்கும், சக ஊழியர்கள் அவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவ��ல்லை என்று கருதுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு படிப்பறிவற்ற தொழிலாளிக்கு இருக்கக்கூடிய அறிவும் உணர்வும், படித்த ஐ.டி. தொழிலாளிக்கு இல்லை. விலங்குகளைப் போலத் தன்னை மட்டும் தற்காத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தின் நீதி இதுதான் எனப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.\nஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சம்பவம் இது. ஹேம்பர்க் என்றொரு நகரத்தில் உள்ள பிரம்மாண்ட மால் ஒன்றிற்குள் தொழிலாளர்கள் நுழைகிறார்கள். தேவையான உணவுப் பொருட்களையெல்லாம் அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு பில் போடும் இடத்துக்கு வருகிறார்கள். காசாளரான பெண்ணிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்கள். அந்தச் சீட்டில், “நாங்கள் இந்த நகரத்தின் தொழிலாளர்கள். இந்த நகரத்தை உருவாக்கியவர்கள். இன்று நாங்கள் எங்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய செல்வத்தை நாங்களே எடுத்துக்கொண்டு போகிறோம்” என எழுதப்பட்டிருந்தது.\nபோலீசு வருவதற்குள் இவர்கள் அந்த உணவுப் பண்டங்களை இவர்கள் வசிக்கும் ஹேம்பர்க் நகரத்தின் சேரிக்குச் சென்று விநியோகித்து விடுகிறார்கள். அதை வீடியோ எடுத்துப் பதிவேற்றியும் விடுகிறார்கள்.\nஉலகமயமாக்கலுக்குப் பின் திடீரென்று 150 கோடி தொழிலாளிகள் உலகின் உழைப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஒரு அமெரிக்கத் தொழிலாளி வாங்கக்கூடிய ஊதியத்தில் 30-இல் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு, அந்தப் பணியை முடிக்க ஒரு இந்தியத் தொழிலாளி அல்லது சீனத் தொழிலாளி உலகச் சந்தையில் தயாராக உள்ளார். இது அங்கே ஒரு நிலைகுலைவை, வேலையின்மையை ஏற்படுத்துகிறது.\nஇத்தாலியில் பிராக்டோ என்றொரு நகரம். நெசவுத் தொழிலுக்கும் கைவினைத் தொழிலுக்கும் பெயர் போன நகரம். ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நகரம். 1990-இல் உலகமயமாக்கல் வந்த போது, சீனர்கள் கணிசமானோர் அங்கே தொழிலாளிகளாகக் குடியேறிக் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர். சிறிது காலத்திற்குள் நெசவுத்தொழில் சீனர்கள் கைக்கு மாறுகிறது. 1990 வரை பிராக்டோ நகர மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கே வாக்களித்து வந்தார்கள். அவர்கள் 90-களுக்குப் பிறகு பாசிஸ்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\n“வெளிநாட்டிலிருந்து வந்த சீனத் தொழிலா��ர்கள் என்ற புல்லுருவிகளை ஒழித்துக்கட்டுவேன்” என்று முழங்கிய பெர்லுஸ்கோனி என்ற பாசிஸ்டைத் தெரிவு செய்கிறார்கள். இப்படித்தான் ட்ரம்ப் வெற்றிபெற்றார், அமெரிக்காவில். வங்க தேசத்திலிருந்து வரும் கரையான்களை ஒழித்துக்கட்டுவேன் என அமித் ஷா பேசுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nபயணக் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.\nவறுமை, வேலையின்மை பெருகும்போது சக உழைக்கும் மக்களை எதிரிகளாகக் காட்டி வன்முறையைத் தூண்டுகிறார்கள். நான் ஓட்டுநரா, பிளம்பரா, வியாபாரியா என்று எந்தக் குறிப்பான தொழிலோ அடையாளமோ இல்லாமல் தத்தளிப்பவர்களுக்கு, நீ ஒரு இந்து என்ற அடையாளத்தை வழங்குகிறார்கள். முஸ்லீம்களை ஒழித்தால்தான் தீர்வு என்கிறார்கள். நீ ஒரு தமிழன், டீக்கடையில் வேலைபார்க்கும் வட நாட்டுக்காரனை விரட்டினால்தான் உனக்கு வேலை என்பார்கள். இப்படித்தான் பாசிஸ்ட் இயக்கங்கள் மூளைச்சலவை செய்கின்றன.\nஇந்த மக்கள் மதவெறிக்கு ஆளாகி விட்டார்கள் என்று மட்டும் இதனைப்புரிந்து கொள்ளக் கூடாது. குஜராத்திலும், மும்பயிலும் வீதியில் இறங்கிக் கலகம் செய்பவர்கள் பார்ப்பன பனியாக்களா இல்லை. இத்தகைய மக்களைத்தான் சக உழைக்கும் மக்களுக்கு எதிராக ஏவி விடுகிறார்கள். தொழிலாளி வர்க்கம், தன்னை விடுவிக்கக்கூடிய சங்கத்தில் சேராவிட்டால், தங்களுக்கு எதிரான பாசிஸ்டுகளால் தவிர்க்கவியலாமல் ஈர்க்கப்படுவர்.\nதொழிலாளி வர்க்கத்தை விட முதலாளி வர்க்கம் என்றைக்கும் எண்ணிக்கையில் பெரியது அல்ல. ஆனால், அவர்களால் பெருவாரியான மக்களை எப்படி அடக்கியாள முடிகிறது ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. “We have never been out numbered – we are out organised” எதிரிகள் ஒருபோதும் எண்ணிக்கையில் நம்மைத் தோற்கடித்ததில்லை. அமைப்பு ரீதியாகத் திரண்டு நிற்பதில்தான் நம்மைத் தோற்கடித்திருக்கிறார்கள்.\n♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \n♦ பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nஉலக முதலாளி வர்க்கம் அமைப்பாய்த் திரண்டு நின்று நம்மை முறியடிக்கிறான். ஆனால், நாம் கூட்டுப் பேரம் பேசும் தொழிற்சங்க உரிமையையும் ஒழித்துத் தனித்தனியாகப் பிரித்து, நம் உழைப்பை விலை பேசவேண்டும் என்பதுதான் மோடி அரசு கூறும் லேபர் மார்க்கெட் டீ ரெகுலேஷன். 44 சட்டங்களை 4 வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவது என்பது இதுதான். சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை ஒழித்து, பத்து ரூபாய் சேர்த்து வேண்டுமென்றால், அதை நீ தனியாகக் கேள், சங்கமாகச் சேர்ந்து கேட்கக் கூடாது என்கிறார்கள். இதில் முதலாளி வர்க்கத்தின் பொருளாதார ஆதாயம் மட்டும் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது.\nபிரிட்டனில் தனிமைத் துயரத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துறையின் அமைச்சர் ட்ரேஸி க்ரௌச்.\nநாம் என்பதை உடைத்து நான் என மாற்றினால் என்ன நடக்கும் விரக்தி, இயலாமை, மனச்சோர்வுஆகியவைதான் இதன் விளைவுகள். இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலே 20-60 வயது வரை உள்ளவர்களில் 27% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. தொழிற்சங்கங்கள் இல்லாத இடங்களில்தான் தொழிலாளிகள் மனநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு ஆய்வு உள்ளது.\n2018-ம் ஆண்டு முதல் பிரிட்டனில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தனிமைத் துன்பத்தை அகற்றுவதற்கான அமைச்சர் (Minister for Loneliness). இது முதலாளித்துவ சமூகத்தின் நிலை குறித்த விளக்கம்.\nஆகவே, தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் அமைப்பு. அது தொழிற்சங்கம் மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி. அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும், அந்தக் கட்சியின் கீழ் திரளுகின்ற தொழிலாளி வர்க்கம் என்ன கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்ற பார்வையைத்தான் என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலும், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலிலும் லெனின் கொடுக்கிறார்.\n1980-ல் கிழக்கு ஐரோப்பிய, ரசிய வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படியொரு கட்சி உருவாக முடியாது என்று மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்.\nநமது நாட்டில் 1969 நக்சல்பாரி எழுச்சியை ஒட்டி எண்ணற்ற மாணவர்களும், இளைஞர்களும் தங்களைக் கட்சியோடு இணைத்துக்கொண்டு கல்வியை இழப்பதற்கும், வேலையை இழப்பதற்கும் உயிரை இழப்பதற்கும் தயங்காமல் முன்வந்தார்களே, அது இன்றைக்கு நடக்குமா\nபொது நலனுக்காக ஒரு இழப்பையோ, மாற்றத்தையோ ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லாத நாம், இன்ஜினியர், ஓட்டுனர், சுயதொழில் என முதலாளித்துவத்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் குப்பையைப் போல் விசிறி எறியப்படும்போது மாறிக்கொள்கிறோம். ஆனால், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் இழப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.\nதோழர் விளவை ராமசாமி இழப்பதற்குத் தயாராக இருந்தார். வேலை போனால் பரவாயில்லை. மகன் கைதானால் பரவாயில்லை. அவற்றை எதிர்கொள்வோம் என்று கருதினார். தோற்றாலும் கவுரவமாகத் தோற்கவேண்டும் என்று அவர் கூறுவாரென ஒரு தோழர் இங்கே குறிப்பிட்டார். கவுரவமான என்ற உரிச்சொல் ஒரு மனிதனின் விழுமியத்திலிருந்து வருகிறது. தோற்கிறோமா, வெல்கிறோமா என்பதல்ல பிரச்சினை. நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த விழுமியம் அது.\nஇன்று நாம் என்ன மாதிரியான அரசியல், சமூகச் சூழலில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம், வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் உரிமங்கள், எட்டுவழிச் சாலைக்கு நிலப்பறிப்பு – இதையெல்லாம் செய்வது யார் மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலையும் பாதுகாப்போம் என உறுதியேற்றுக்கொண்ட அரசுதான் இவற்றையெல்லாம் செய்கின்றது.\nபூமிக்கடியிலும், கடலுக்கடியிலும், ஆர்ட்டிக் பகுதியிலும் இருக்கும் கனிமவளங்களை எல்லாம் கொள்ளையடிக்க உலகு தழுவிய அளவில் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த உலக முதலாளித்துவத்தின் தாக்குதல் என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மனித குலமே வாழமுடியுமா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.\n♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் \n♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை \nதூத்துக்குடியில் ஒரு இலட்சம் பேர் தடைகளை மீறி திரண்டு வந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், வேன் ஓட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள் இப்படிப் பல்வேறு பிரிவு மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இலட்சக்கணக்கில் ஏன் திரண்டு வந்தார்கள் ஒரே காரணம், அங்கே யாரும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.\nகாற்று, நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகிவிட்டன. தூத்துக்குடியை விட்டு எங்கே ஓடுவது அப்படி ஒரு நிலை ஏற்படும்பொழுது தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து மக��கள் போராடுவதற்குத் தயாராகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நாடும் உலகமும் சென்று கொண்டிருக்கின்றன.\nஅதனால்தான் எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்குச் சோர்வூட்டுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். கார்ல் மார்க்ஸின் மருமகன் பால்லபார்க், தன்னைச் சந்திக்க வந்த லெனினிடம் ஐரோப்பிய புரட்சி குறித்த தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். விரக்தி பரவியிருந்த இந்தக் காலத்திற்குப் பிறகுதான் 1917- ரசிய சோசலிசப் புரட்சி நடக்கிறது.\nஇது ஒரு சவாலான காலம். இந்தச் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொந்த முறையிலேயே சிந்தித்துப் பாருங்கள். இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன். ஒரே நேரத்தில் 5 அடையாளங்களுடன், 6 அடையாளங்களுடன், ஆறு தொழில்களுடன் நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை, நாளை மறுநாள் இன்னொரு வேலை என்று மிதந்து கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது\nபாதி நாள் வேலை இருக்கிறது. பாதி நாள் வேலை இல்லை என்று அரை வேலைவாய்ப்புடன் இருக்கின்ற எண்ணற்ற மக்களை, “தண்ணீர் வந்தால் விவசாயி; தண்ணீர் வரவில்லை என்றால் தொழிலாளி” என்று நகரத்திற்கு ஓடுகின்ற ஒரு மனிதனை எப்படி அமைப்பாக்குவது\nகாவி பாசிஸ்டுகளை முறியடிப்பது என்பது காவி அரசியலை எதிர்த்து பேசுவதனால் மட்டும் நடந்து விடுவது அல்ல. அதுவும் தேவை. தொழிலாளி வர்க்கத்தை உழைக்கும் வர்க்கத்தை இந்த வகையில் அணி சேர்ப்பதும் தேவை.\nவிளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் அவருக்குச் செவ்வணக்கம் செலுத்தும் தோழர்கள்.\nதோழர் விளவை ராமசாமி தொண்ணூறுகளில் புரட்சிகர அரசியலுக்கு வந்தார். முப்பது ஆண்டுகளில் மறைந்து விட்டார். அவர் மறைகின்ற காலத்திலேயே புதிய தாராளவாதக் கொள்கையின் தீமைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டன. இன்றைக்குப் பள்ளிச் சிறுவர்களாக, கல்லூரி மாணவர்களாக இருக்கின்றவர்களுடைய எதிர்காலத்தை எண்ணும்போது கவலை ஏற்படுகிறது.\n தெரியவில்லை. வேலை எங்கிருந்து வரும் தெரியவில்லை. அவர்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்த அளவிற்குக்கூடச் சமூக உணர்வு இல்லாத அளவிற்கு, இருந்த சமூக உணர்வையும் அழிக்கின்ற அளவிற்குப் பாடத்திட���டங்கள் மாற்றப்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.\nஅதில் நமக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சமூக உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே தோழர் விளவை ராமசாமி பழுத்த இலையாக இந்த மண்ணிலே உதிர்ந்தார். அவரை உரமாகப் பருகி வளரக்கூடிய புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு, இந்த அரசியல் கண்ணோட்டத்தை எடுத்துச் செல்வோம். நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளை எடுத்துச் சொல்வோம். நாமும் மாறிக் கொள்வோம். நன்றி.\n(தோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கம்)\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஇனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்\nபொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி \nதோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் விடியோ பதிவு இருந்தால் அதை வெளியிடுங்கள் தோழர்களே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி \nகெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி \nகருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது \nநந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128787/", "date_download": "2020-01-19T04:48:50Z", "digest": "sha1:GKRARLIFHBRLEU543ADQQHRJIFUOEENM", "length": 11894, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்காட்சி மையமாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்காட்சி மையமாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு…\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்பு சோதனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ உயரதிகாரிகளின் சில குடும்ப உறுப்பினர்களும் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட முயற்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்களிடம் அருகில் உள்ளவர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.குறிப்பாக காரைதீவு மருதமுனை கொழும்பு நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இவ்வாறு சேதமடைந்த வீட்டை சென்று பார்வையிட்டுள்ளனர்.\nமேலும் அண்மைக்காலமாக குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிலர் கூட்டிச்சென்று காட்டுவதாக பணமும் அறவிட்டுள்ளதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீட்டை இவ்வாறு சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சிலர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.\nTagsஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் வொலிவியன் கிராமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nநாவலப்பிட்டி கெட்டபுலா கொங்காலை பிரிவில் மண்சரிவு அபாயம்…\nநானுஓயா மண்சரிவில் சிக்குண்டு, ஒருவர் பலி…\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப���பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/24/28-old-boy-killed-sword-attack-mullaitivu-selvapuram/", "date_download": "2020-01-19T05:34:18Z", "digest": "sha1:VOHLB5ZHVLRZF6CGDLN6R73J6UUZCNSF", "length": 34186, "nlines": 406, "source_domain": "uk.tamilnews.com", "title": "28 old boy killed sword attack mullaitivu selvapuram", "raw_content": "\nஇளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு\nஇளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு\nமுல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதுடைய வரதராஜா சதாநிசன் என்ற இளைஞனை நேற்றையதினம் மாலை வரை காணாத நிலையில் குடும்பத்தார் தேடியுள்ளனர்.\nஇதேவேளை செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த அருகில் உள்ள அயலவர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.\nகுறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்று, மோட்டார் சைக்கிளை பார்வையிட்டுள்ளதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்தில் வெட்டப்பட்டநிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளார்கள்.\nஇச்சம்பவத்தினை தொடர்ந்து செல்வபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலை���ில் குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇதனைதொடர்ந்து உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிச���, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/30/115981.html", "date_download": "2020-01-19T04:13:42Z", "digest": "sha1:RLH3VGQPU77GLNH2IQUNDCEVTRBZVGHQ", "length": 16954, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரஷிய பார்முலா1 கார் பந்தயம் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nரஷிய பார்முலா1 கார் பந்தயம் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்\nதிங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019 விளையாட்டு\nசோச்சி : ரஷியாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார்.\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 309.745 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகத்தில் சென்றனர்.\nமுடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 33 நிமிடம் 38.992 வினாடிகளில் முதலாவது வந்து அதற்குரிய 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும். இவரை விட 3.829 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரி அணி) 3-வதாக வந்தார். அவருக்கு 15 புள்ளிகள் கிடைத்தது. 5 வீரர்கள் இலக்கை நிறைவு செய்யாமல் விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியேறினர். இதில் 4 முறை சாம்பியனான செபாஸ்டியன் வெட்டலும் (ஜெர்மனி) அடங்குவார்.\nஇதுவரை நடந்துள்ள 16 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்க��ன வாய்ப்பில் ஹாமில்டன் (322 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். போட்டாஸ் 249 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், சார்லஸ் லெக்லெர்க் 215 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 17-வது சுற்று போட்டி வருகிற 13-ம் தேதி ஜப்பானில் நடக்கிறது.\nஹாமில்டன் முதலிடம் first Hamilton\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/05/24/56515.html", "date_download": "2020-01-19T05:14:13Z", "digest": "sha1:BX6VZJNHUYQCOCTGESBGOBSTODJTFBDA", "length": 17274, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட ச���்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nஅச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்\nஅச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்\nஎன்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் \"அச்சமின்றி\" தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் \" அச்சமின்றி \" படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.\nநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.\nஇணை இயக்கம் - வள்ளிமுத்து\nவசனம் - ராதா கிருஷ்ணன்\nநடனம் - விஜி சதீஷ்\nதயாரிப்பு மேற்பார்வை - சொக்கலிங்கம்\nகதை, திரைக்கதை, இயக்கம் - P.ராஜபாண்டி\nபடம் பற்றி இயக்குனர் பி.ராஜாண்டியிடம் கேட்டோம்..\nஇது கர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். நிறைய செலவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி. இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறார்.\nஅவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகி��்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2009/09/", "date_download": "2020-01-19T05:18:23Z", "digest": "sha1:7Q5RNK7DIDVNQTL2KHQYBODYNESI3HBD", "length": 20882, "nlines": 246, "source_domain": "chollukireen.com", "title": "செப்ரெம்பர் | 2009 | சொல்லுகிறேன்", "raw_content": "\nமிளகுக் குழம்பு milaguk kuzampu\nவேண்டியவை வறுக்க மிளகு-ஒரு டேபிள்ஸ்பூன்\nதனியா—இரண்டு டேபிள்ஸ்பூன் , மிளகாய்வற்றல்- ஒன்று\nஉளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்.\nகறிவேப்பிலை-15-அல்லது20 இலைகள், நசுக்கிய சுக்கு சிறிய துண்டு, பெருங்காயம் சிறிது. வறுக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்.\nகடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்\nகரைக்க—பழைய புளி எலுமிச்சை அளவு\nசுவைக்கு உப்பு,—- வெல்லம் சிறிது, மஞ்சள்பொடி சிறிது.\nகாய்கறிகள்— ,பிஞ்சு கத்தரிக்காய்- –முருங்கைப் பிஞ்சு,பொடியாக நறுக்கி வேக வைத்த சேனைக்கிழங்கு, இதில் விருப்பமானதை உபயோகிக்கலாம்.\nசெய்முறை—–வறுக்கக் கொடுத்த சாமான்களை எண்ணெயில் சிவக்க வறுத்து கரிவேப்பிலையையும் சேர்த்��ு மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபுளியை ஊற வைத்து 2-3 முறை தண்ணீர் விட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.\nகுழம்பு செய்யும் பாத்திரத்தில் எண்ணெயும் நெய்யுமாகக் காய வைத்து, கடுகு,வெந்தயம் தாளித்து நறுக்கிய காயையும் போட்டு தீயைக் குறைத்து நன்றாக வதக்கி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.3\nஉப்பு,மஞ்சள் பொடி சேர்த்து புளி வாசனைபோக கொதிக்கவிட்டு\nஅரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து நீர்க்க இல்லாமல் குழம்பை சரியான பதத்தில் இறக்கி உபயோகிக்கவும்.\nமருத்துவ குணமுள்ள காரமான குழம்பு இது. நெய் விட்டுச் சாப்பிட வேண்டும். காரம் கூட்டிக் குரைத்து உபயோகிக்கலாம்.\nபின் குறிப்பு——தாளிக்கும்போது, சின்ன வெங்காயம், அல்லது\nதோல் நீக்கிய பூண்டுப் பகுப்புகளையும் காய்கறிகளுக்குப் பதிலாகச்\nசேர்த்து வதக்கியும் செய்யலாம். அல்லது வதக்கிய பூண்டைச்\nமிளகு முக்கியமானதால், சேர்மானங்கள் அவரவர்கள் விருப்பம்.\nகாய்கள் சேர்க்கும் அளவைப் பொறுத்து எண்ணெயும் கூட்டிக் குறைக்க வேண்டும்.\nசெப்ரெம்பர் 18, 2009 at 8:51 பிப 2 பின்னூட்டங்கள்\nContinue Reading செப்ரெம்பர் 10, 2009 at 1:53 முப 3 பின்னூட்டங்கள்\nகாய்ச்சிய எண்ணெய்-ஒரு டேபிள் ஸ்பூன். இவை யாவும் மேல் மாவு தயாரிப்பதற்கு மட்டும்.\nகாய்களில் அடுத்து வரும் எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.\nவாழைக்காய், பீர்க்கங்காய், பெரிய வெங்காயம், சௌசௌ, உருளைக் கிழங்கு இவைகள் தோல் நீக்க வேண்டியவைகள்.\nகத்திரிக்காய்க்கு தோல் நீக்க வேண்டாம்.\nகாலிப்ளவரானால் சிறிய பூக்களாகப் பிரித்து சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டெடுக்கவும்.\nஎதை வேண்டுமானாலும் மெல்லிய வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலம்பி ஒரு துணியிலோ,டிஷ்யூபேப்பரிலோ போட்டு ஈரம் குறைக்கவும்.\nபச்சை மிளகாய்முழுதாகநறுக்கியும், காப்ஸிகம் நறுக்கியும் உபயோகிக்கலாம்.\nசெய் முறை—–மேல் மாவிற்காக கொடுத்திருக்கும் சாமான்களை\nதண்ணீர் சேர்த்து இட்டிலிமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல்\nவாணலியில் எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய வில்லைகளை ஒவ்வொன்றாகக் கரைத்த மாவில் தோய்த்துஎடுத்துப் போட்டு வேக வைக்கவும். சற்று சிவந்ததும்,திருப்பிப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.\nகரகரப்பிற்காக ஸோடாமாவு சிறிது சேர்ப்பவர்களும் உண்டு. எண��ணெய் அதிகம் இழுக்கும்.\nமாவில் விதவிதமான மாறுதலான ருசிக்காகவும், வாசனைக்காகவும், சில சாமான்களைச் சேர்க்கலாம்.\nசிறிய வெங்காயம் ஒன்றை நசுக்கிப் போடலாம்.\nசீரகம் சோம்பு சிறிது பொடித்துச் சேர்க்கலாம்.\nநசுக்கிய பூண்டு கரம் மஸாலா சிறிது சேர்க்கலாம்.\nஏதாவது ஒன்றைத் தெரிந்தெடுத்து சேர்க்கலாம்.\nஅதிக அளவு பஜ்ஜி செய்யும் பொழுது காய்களை நீளவாக்கில் பெரியதாகவும், குறைவான அளவில் செய்யும் பொழுது வில்லைகளாகவும், பொதுவாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிளகாயில் செய்யும் பொழுது காரம் குறைக்கவும்.\nஏற்ற சட்னிகளுடன் சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.\nசெப்ரெம்பர் 1, 2009 at 10:51 பிப 3 பின்னூட்டங்கள்\n« ஆக அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/gossips/113749-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2.html", "date_download": "2020-01-19T04:42:19Z", "digest": "sha1:TLEWBE4VKWPSPDUUFEXB7GZTYHH2FQNF", "length": 35369, "nlines": 376, "source_domain": "dhinasari.com", "title": "காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்! - தமிழ் தினசரி", "raw_content": "\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nகுழந்தைகளை துன்புறுத்தி டிக்டாக் வீடியோ\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nசினிமா கிசுகிசு காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்\nகாதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்\nஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனராம்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\n4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 18/01/2020 3:58 PM 0\nஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nதிருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nசுற்றுலா ராஜி ரகுநாதன் - 18/01/2020 10:52 PM 0\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 18/01/2020 8:37 PM 0\nஒய்சிபி எம்எல்ஏ 'பிய்யபு' மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nநன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nசரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … இனி \"வந்தே மாதரம்\" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … \nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஅமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19, ஆகவும், டீசல் விலை...\n2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:28 PM 0\nராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன��� கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம்.\nஅப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது.. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்..\nஇதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nகதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இவர் சமீபத்தில் வெளியான காவியன் படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன் இப் படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.\nவத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர்.. சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.\nஇந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம்..\nபின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகி யிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்..\nஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனராம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nNext articleநடைபாதை சரிந்து விழுந்து 2 பேர் படுகாயம்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 18/01/2020 12:05 AM 0\nமாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி\nதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு\nறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nசபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nஇந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nஎன்டிஆர் ஃப்ளை ஓவர் பெயரை மாற்றிய ஜெகன் அரசு\nஎன்டிஆர் ஃபளைஓவர், முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப் ரெட்டி ஃப்ளை ஓவராக மாற்றப்பட்டுள்ளது.\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nநன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/8/11/2019/rahul-gandhi-criticism-3-years-demonetisation", "date_download": "2020-01-19T04:21:20Z", "digest": "sha1:CZ7BUZWSBTSDB52FHJPA4M7N4LSPXRLB", "length": 29210, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 3 ஆண்டுகள் கடந்தது குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்! | Rahul Gandhi Criticism 3 Years of Demonetisation ! | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 3 ஆண்டுகள் கடந்தது குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை சீரழித்த பயங்கரவாதத் தாக்குதல் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், பத்திரிக்கை செய்திகளை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅதில் அவர், இந்திய பொருளாதாரத்தை சீரழித்த பயங்கரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் கடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பல உயிர்களை காவு வாங்கியிருப்பதாகவும், லட்சக்கணக்கான சிறு தொழில்களை அழித்து, வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்ப��வது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து ��ொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை தி���ுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மர�� தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்ந��டு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:31:40Z", "digest": "sha1:3ZHUWARZGPZGPWRCBEFZ4YI2R6OPRGMV", "length": 6599, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொப்பள் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொப்பள் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]\nபதினாறாவது மக்களவை (2014-): கரடி சங்கண்ண அமரப்பா (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sash", "date_download": "2020-01-19T04:09:57Z", "digest": "sha1:NNEWM53IPUX5AF3EVCI72NJJATVSLCFQ", "length": 4842, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "sash - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெண், குழந்தை ஆகியோர் அழகுக்காக இடுப்பைச் சுற்றி அணியும், அல்லது ஒரு தோளில் போடும் பட்டைத்துணி\nஇராணுவம் முதலியவற்றில் தோள், இடுப்பு அல்லது மார்பில் குறுக்கான சீருடை அமைப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sash\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட���ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2013/03/10/kaatrukkuveli/?replytocom=908", "date_download": "2020-01-19T04:10:34Z", "digest": "sha1:Y6NOMVQU23VGBRFSCTR2HQBZJKHHAUXF", "length": 51409, "nlines": 198, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "காற்றுக்கு வேலி இல்லை – வார்த்தைகள்", "raw_content": "\n[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை]\nசார்லி சாப்ளின் இயக்கி நடித்த “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், போர்க்களத்தில் தன்னுடைய படையுடன் அணிவகுத்துச் செல்கிறான். குண்டுகள் வெடித்து எங்கும் புகைமூட்டமாக இருக்க, அதனூடே அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு அதிகரிக்க புகைமூட்டமும் அதிகரிக்கிறது, எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியாத புகைக்குள் நாயகன் செல்கிறான். ஒருகட்டத்தில் புகை குறைந்து காட்சி தெளிவாகிறது, இப்போதும் நாயகன் படையில் அணிவகுத்தபடிதான் சென்றுகொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ தவறாக இருப்பதாக அவனுக்குப் படுகிறது. அவனுக்கு அருகில் செல்லும் சிப்பாயும் நாயகனை ஏனோ விநோதமாகப் பார்க்கிறான். உண்மையில் நாயகன் இப்போது அணிவகுத்துச் சென்றுகொண்டிருப்பது எதிரிப்படையோடு புகைமூட்டத்தில் எங்கோ அவன் திசைமாறி, எதிரிப் படையோடு சேர்ந்திருக்கிறான். அவர்கள் அவனைச் சுடத் தயாராவதற்குள் நாயகன் ஓடித் தப்பிவிடுகிறான்.\nமிக நேரடியாகப் போரின் அர்த்தமின்மையைக் காட்டிவிடும் இந்தக் காட்சி, சாப்ளினின் மேதைமைக்கு ஒரு சான்று. ஏராளமான உயிர்களைக் கொன்று குவிக்கிற அந்த இருநாட்டுப் படைவீரர்களும், தாங்கள் எந்தப் பக்கத்தில் நின்று போரிடுவது என்பதை அவர்களா தீர்மானித்தார்கள் அவர்கள் ஒரு நாட்டில் பிறந்ததால், ஒரு இனத்தில் பிறந்ததால் அந்தப் போருக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நாட்டில் அல்லது அந்த இனத்தில் அவர்கள் பிறந்தது முழுக்க முழுக்கத் தற்செயலாகத்தானே\nநாம் தற்செயலாக எங்கே பிறந்தோம் என்பதுதானே நம் இனம் எது, மொழி எது, தேசம் எது என்பதை எல்லாம் தீர்மானிக்கிறது புகைமூட்டம் சார்லி சாப்ளினை ஓரிடத்துக்குக் கொண்டுசேர்த்ததும் அவர் அங்கிருப்பவர்களோடு சேர்ந்து ‘லெஃப்ட் & ரைட்’ போட்டு அணிவகுத்தது போலத்தானே நாம��ம், தேசப்பற்று, இனப்பற்று, மதப்பற்று என்று பலவற்றையும் பற்றிக்கொண்டிருக்கிறோம் புகைமூட்டம் சார்லி சாப்ளினை ஓரிடத்துக்குக் கொண்டுசேர்த்ததும் அவர் அங்கிருப்பவர்களோடு சேர்ந்து ‘லெஃப்ட் & ரைட்’ போட்டு அணிவகுத்தது போலத்தானே நாமும், தேசப்பற்று, இனப்பற்று, மதப்பற்று என்று பலவற்றையும் பற்றிக்கொண்டிருக்கிறோம் உலகில் மிகப் பெரும்பான்மையான மக்கள் கடவுளைக் கும்பிடுவது தங்கள் பெற்றோர்கள் உண்டாக்கிய பழக்கத்தினால் அல்லவா உலகில் மிகப் பெரும்பான்மையான மக்கள் கடவுளைக் கும்பிடுவது தங்கள் பெற்றோர்கள் உண்டாக்கிய பழக்கத்தினால் அல்லவா ஆனால் அந்தக் கடவுளே உண்மையான கடவுள் என்று அவர்கள் நம்புவதும், பிற மதத்தாரை மதமாற்றம் செய்ய முயலுவதும், தன் கடவுளை இழிவுபடுத்தியவர்களைத் தாக்கவும் கொல்லவும் கூடத் துணிவதும் எத்தனைப் பெரிய அபத்தம் ஆனால் அந்தக் கடவுளே உண்மையான கடவுள் என்று அவர்கள் நம்புவதும், பிற மதத்தாரை மதமாற்றம் செய்ய முயலுவதும், தன் கடவுளை இழிவுபடுத்தியவர்களைத் தாக்கவும் கொல்லவும் கூடத் துணிவதும் எத்தனைப் பெரிய அபத்தம் தான் எதேச்சையாகப் பிறந்துவிட்ட குடும்பத்தின் தெய்வம்தான் பிரபஞ்சத்தின் ஒரே கடவுள் என்று எப்படி அவர்களால் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள முடிந்தது தான் எதேச்சையாகப் பிறந்துவிட்ட குடும்பத்தின் தெய்வம்தான் பிரபஞ்சத்தின் ஒரே கடவுள் என்று எப்படி அவர்களால் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள முடிந்தது மனிதகுலத்தை அலைக்கழிப்பது இந்த மாபெரும் மாயைதான் இல்லையா மனிதகுலத்தை அலைக்கழிப்பது இந்த மாபெரும் மாயைதான் இல்லையா இந்த மாயையை ஒரு புகைமூட்டமாகச் சித்தரித்த சார்லி சாப்ளின் என்கிற மேதையை வியக்காமலிருக்க முடியவில்லை. திரைப்படத்தில் அரசியல் எப்படிக் கையாளப்படவேண்டும் என்பதற்கு சாப்ளினே சிறந்த வழிகாட்டி என்று நான் நினைக்கிறேன்.\nஆரம்பத்திலிருந்தே சினிமாவில் அரசியல் புகுந்துகொண்டது. காரணம் அடித்தட்டு முதல் உயர்மட்டம் வரை அனைவருக்கும் புரியக்கூடியதும் பாதிப்பைச் செலுத்தக்கூடியதுமான கலைவடிவமாக அது இருந்ததுதான். ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைப்பதற்குத் திரைப்படங்கள் சிறந்தவை என்று கண்டுகொண்ட உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், தங்களது பிரச்சாரத்துக்கு அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அரசாங்கங்களே நிதிகொடுத்துப் பிரச்சாரப் படங்களைத் தயாரித்தன. ஸ்டாலினும் ஹிட்லரும் இதில் முன்னோடிகள். செர்கே ஐசென்ஸ்டீன் போன்ற முதல்கட்ட பெரும் படைப்பாளிகள் கூட பிரச்சாரப் படங்களை எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர்க் காலகட்டம் ‘பிரச்சாரப் படங்களின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் சார்லி சாப்ளின் எந்த அரசுப் பின்னணியும் இல்லாமல், ஒரு கலைஞனாக தன்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்தை ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் பதிவுசெய்தார்.\nஅரசியல் கேலிச்சித்திரத்தின் வடிவில் அந்தப் படம் இருந்தபோதிலும், தீவிரமான ஒரு அரசியல் செய்தியைச் சொல்லும் பிரச்சாரப் படமாகவும் அது இருக்கிறது. ஆனால் சாப்ளின், எந்தவொரு நாட்டையும் ஆதரிப்பதற்காகப் படமெடுக்கவில்லை. ஒரு அநீதிக்கு எதிராக அறத்தின் குரலாகத்தான் படமெடுத்தார். ஹிட்லர் ஒரு மாபெரும் சர்வாதிகாரியாக, உலகின் மையச் சக்தியாக இருந்த காலத்தில், அவரை நையாண்டி செய்து விமர்சிக்கவும், உறைக்கும் விதமாக அறிவுறுத்தவும் சாப்ளின் துணிந்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு வேகத்தில், குருட்டுத் தைரியத்தில் அதைச் செய்யவில்லை; மிக நிதானத்தோடும் பொறுப்போடும் செய்திருக்கிறார். அவர் ஜெர்மனி என்கிற நாட்டுக்கு எதிராகவோ, அதன் மக்கள் தீயவர்கள் என்றோ படத்தில் காட்டவில்லை. இனவாதம் பேசியே வளர்ந்த ஹிட்லரை எதிர்ப்பதற்கு சாப்ளினும் இனவாதம் பேசித் திருப்பித் தாக்கவில்லை.\nபடத்தின் உச்சக் காட்சியில், சாப்ளின் நிகழ்த்தும் உரை மிகப் பிரபலம். அதில் அவர் ஜெர்மனிக்கு எதிராகப் பேசாமல், உலக மக்கள் அனைவருக்கும் ஆதரவாக, அமைதிக்கு ஆதரவாக, போருக்கு எதிராகத்தான் பேசுகிறார். அதுவும் அந்தக் காட்சியில் அவர் உரை நிகழ்த்துவது, அந்த சர்வாதிகாரியின் படையினரை நோக்கித்தான். மூத்த அதிகாரிகள் முதல் கடைசி சிப்பாய் வரைக் கண்ணுக்கெட்டிய தூரம் நிரம்பியிருக்கும் இராணுவத்தை நோக்கி அவர் பேசுகிறார். அந்த உரை ரேடியோவின் மூலம், சர்வாதிகாரியின் ஆளுமைக்குள் இருக்கும் எல்லா மக்களுக்கும் சென்றுசேர்கிறது. சாப்ளின் அந்த இராணுவமும் மக்களும் அழியவேண்டுமென்று விரும்பவில்லை, திருந்த வேண்டுமென்றே சொல்கிறார்.\nஒரு நல்ல திரைப���படம், எந்தவொரு தீமைக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாகக் கெட்டவர்கள் என்று காட்டவே காட்டாது, இது ஒரு முக்கியமான அளவுகோல் என்று நான் நினைக்கிறேன். ஒருதலைப்பட்சமான அரசியலும், காழ்ப்புப் பிரச்சாரமும், இனத் துவேசமும் எக்காலத்திலும் ஒரு நல்ல திரைப்படமாக ஆகவே முடியாது. படைப்பாளி ஒரு தீமையைச் சாடவிரும்புகிறார் என்றால், அந்தத் தீமை எத்தனைக் கொடியதாயினும் சரி, அதை விமர்சிக்கும்போது படைப்பாளி நடுநிலையையும் நிதானத்தையும் கைவிட்டுவிடவே கூடாது.\nரோமன் பொலன்ஸ்கி இயக்கிய “பியானிஸ்ட்” திரைப்படம், ஹிட்லரின் நாஸிப் படையால் யூதர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டபோது அதிலிருந்து தப்பிய ஒரு பியானோ கலைஞனின் நிஜ அனுபவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குனரும் ஒரு யூதர்தான். அந்தப் படத்தை அவர், மற்ற எல்லா அமெரிக்க, ஐரோப்பிய இயக்குனர்களையும் போல, யூதர்களுக்கு ஆதரவானதாகவும், நாஸிகளுக்கு எதிரானதாகவும் எடுத்திருக்க முடியும். ஆனால் நாஸிகளில் நல்லவர்களும் இருந்தார்கள் என்று அவர் படம் நெடுகிலும் காட்டியபடியே இருக்கிறார். அதேசமயம் யூதர்களின் சுயநலத்தைப் பற்றியும் அவர் காட்டிச் செல்கிறார். படத்தின் இறுதியில் நாஸிப் படையின் ஒரு அதிகாரி, அந்த யூத பியானோ கலைஞனுக்கு ரகசியமாக உதவிகள் செய்து உயிரைக் காப்பாற்றுவதை, நெகிழவைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் பொலான்ஸ்கி. இந்த அம்சம்தான் அந்தப் படத்தை உலகின் தலைசிறந்த ஒன்றாக ஆக்கியிருக்கிறது.\nஒரு தரப்பை முழுக்கவும் குற்றம் சாட்டாமல், நடுநிலையோடு காட்சிப்படுத்துவது, ஏதோ தேய்வழக்கு [கிளிஷே] என்பதுபோல சிலர் நினைக்கலாம். உலக அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவை எல்லாமே தேய்வழக்குகள்தான். அதற்கு என்ன செய்வது\nஉதாரணத்திற்கு, ஒரு இயக்குனர் இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் படமெடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இலங்கை ராணுவத்தையும் ராஜபக்‌ஷேவையும் கொடூரமான கொலைகாரர்களாகக் காட்டவிரும்புகிறார் என்றால், அந்த இயக்குனர் சமன்செய்வதற்காக, சிங்களர்கள் எல்லாரும் தீயவர்கள் அல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று படத்தில் எங்காவது பதிவுசெய்ய வேண்டும். அப்படி, சமநிலைப்படுத்துவதற்காகவே வைக்கப்படும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டதாகத் துருத்திக்கொண்டு தெரியாமல் அமைப்பது இயக்குனர் மற்றும் கதாசிரியரின் சாமர்த்தியம். இந்தக் கயிற்றில் நடக்கும் வித்தையை நிகழ்த்தத் துணிந்த கலைஞன் ஒழுங்காக பேலன்ஸ் செய்துதான் ஆகவேண்டும், வேறு வழியே இல்லை.\nநாடின் லபாகி நடித்து இயக்கியிருக்கும் “வேர் டூ வி கோ நவ்” என்ற படம் இந்த பேலன்ஸிங் வித்தையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. லெபனான் நாட்டின் ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சரிசமமாக வாழ்கிறார்கள். நாட்டில் மதக் கலவரங்கள் நிகழும்போதெல்லாம் இந்த கிராமத்து ஆண்கள் மோதிக்கொண்டு பல உயிர்ச்சேதங்களை நிகழ்த்திவிடுவது வழக்கம். கலவரம் இல்லாத நாட்களில் அவர்களுக்குள் இணக்கமும் நட்பும் நிலவத்தான் செய்கிறது. ஆனால் கலவரம் வந்துவிட்டால் ஆண்களுக்கு வெறிபிடித்துவிடும். ஒருசமயம் நாடெங்கும் மதக் கலவரங்கள் பரவ ஆரம்பித்திருப்பதாக அந்தக் கிராமத்துப் பெண்களுக்குத் தெரியவருகிறது. இதை எப்படியாவது ஆண்களுக்குத் தெரியாமல் மறைத்து, தங்கள் ஊரில் கலவரம் நடக்காமல் தடுப்பதற்காகப் பெண்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுதான் கதை. மிகுந்த நகைச்சுவையோடும், உணர்ச்சிகரம் கலந்தும் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படம் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஒன்றாகவே கேலிசெய்கிறது. எந்த மதத்து ஆணாயிருந்தாலும் அவனது பலவீனம் ஒரே மாதிரியானதுதான் என்று காட்டுகிறது. ஆண்களின் வன்முறைக் குணத்தை இந்த மதங்களால் மாற்ற முடியவில்லை என்று காட்டுகிறது. மத அடையாளங்களை அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் உண்டு. ஒரு காட்சியில், கிறிஸ்தவ தேவாலயத்தின் மாதா சிலையில் ரத்தக் கண்ணீர் வருவதுபோல் செட்-அப் செய்து, ஒரு பெண்மணி மாதா தன்னிடம் பேசினார் என்று பொய்சொல்லி கெட்ட வார்த்தைகளால் மிரட்டுகிறாள். இன்னொரு காட்சியில், ஒரு பெண்மணி மாதாவின் முகத்தில் மண்ணை வீசி துப்பித் திட்டுகிறாள். ஒருமுறை மசூதிக்குள் ஆடுகள் நுழைந்துவிடுகின்றன. அவை மைக்கில் கத்த, வழக்கமாகப் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கிக் குழாய்களில் “மே மே” என்று சத்தம் எழுகிறது. நம் நாட்டில் இந்தக் காட்சிகள் சென்ஸாரில் தப்புவது கடினம், அப்படியே தப்பினாலும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மதவாதிகள் புகுந்து படத்தைக் கூறு போட்டிருப்பார்கள்.\nபடம் முழுக்க முழுக்க மதங்களுக்கு எதிரானதாகவும் ஆண்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. ஆனால் இயக்குனர் நாடின் மிகப் பிரமாதமான பேலன்ஸிங் ஆக்ட் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஊரில் ஒரேயொரு கிறிஸ்தவப் பாதிரியாரும், ஒரேயொரு இஸ்லாமிய மதபோதகரும் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே தங்கள் மதங்களில் உள்ள மெய்ஞானத்தில் மட்டுமே நாட்டம் கொண்டவர்களாகவும், மத அரசியலை, மோதலை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பழுத்த பழங்களாக இருக்கும் அந்தப் பெரியவர்கள் தங்களுக்குள் புரிதலோடும் நல்லிணக்கத்தோடுமே இருக்கிறார்கள். இதன்மூலம் இயக்குனர், மிகத் தெளிவாகவே, இரு மதங்களின் இறையியல் தத்துவங்களும் அடிப்படையில் அன்பையே போதிக்கின்றன, அவை மதவெறியை ஆதரிப்பதில்லை என்று காட்டிவிடுகிறார்.\nமனிதகுலம் நாகரீகத்தை நோக்கி நகர்ந்த ஆதிநாட்களில் தனித்தனிக் குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்துவமான சில பழக்க வழக்கங்களும் சடங்குகளும் இருந்திருக்கும். அதனால் மற்றக் குழுக்களோடு அவர்கள் முரண்பட்டிருப்பார்கள். அந்த விலகலும், பிழைப்புக்கான போட்டியும் சேர்ந்து, தீராத பகையாக மாறியிருக்கும். அந்த இனக்குழு மோதல்களின் தொடர்ச்சிதானே இன்றைய உலக அரசியல் என்பதும் இப்போதிருக்கும் இனவாதிகளும், மதவாதிகளும் பழங்குடி மனப்பான்மையிலிருந்து எந்த அளவு மாறியிருக்கிறார்கள்\nஆனால் ஒட்டுமொத்தமாக மனிதகுலம் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் நோக்கித்தான் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம். வரலாற்றின் எந்த ஒரு காலகட்டத்தை எடுத்துப் பார்த்தாலும், அதற்கு முந்தைய காலத்தைவிட, அப்போதைய காலகட்டத்தில், உலக மக்களுக்கிடையேயான தொடர்பும் இணக்கமும் கூடியிருந்திருப்பதைக் காணலாம். நம் காலத்தில் முன்னெப்போதையும் விட உலக மக்கள் நெருங்கியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மனித குலம் தன்னைத்தானே இணைத்துக் கட்டிக்கொள்வதற்காகத்தான் இணையம் முதலான தொடர்புவசதிகளை உண்டாக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த நெருக்கத்தை, உலகங்களுக்கு இடையேயான இணைப்பை எப்போதும் கனவுகண்டவர்கள் கலைஞர்கள்தான். இசை, நடனம், ஓவியம், சிற்பம், கதைகள், கவிதைகள் என்று எல்லாவற்றின் மூலமும் வேற்று மனிதர்களுக்குள் முதல் இணைப்பை, முதல் புன்னகையை, முதல் கைகுலுக்களை உண்டாக்கியவர்கள் கலைஞர்கள். மனிதர்களைப் பிரிப்பதை அல்ல இணைப்பதற்கே நல்ல கலை முயல்கிறது. இதுதான் கலையின் அரசியல்.\n“வேர் டூ வி கோ நவ்” படத்தில், ஊரிலிருக்கும் ஆண்கள் எல்லாரும் தங்களுக்குள் அடித்துக்கொள்ளத்தான் எப்போதும் முயல்வதாகக் காட்டப்படுகிறது. அவர்கள் பிரிவினை பேசியபடி, பகையை வளர்த்தபடி, சண்டையை எதிர்நோக்கியபடியே எப்போதும் இருக்கிறார்கள். அதேசமயம் பெண்கள் தங்களால் இயன்றவரை முயன்று ஒற்றுமையை உண்டாக்கவே போராடுகிறார்கள். ஆண்களின் மோதல் மனநிலை மற்றும் பெண்களின் அமைதிக்கான முயற்சிகள் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் தான் அரசியலுக்கும் கலைக்குமான வித்தியாசமும். அரசியல் பிளவுபடுத்தவே முயலும். கலை இணைக்கவே பார்க்கும். உலகமெங்கும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து மனித குலத்துக்கு என்ன பயனை அளித்திருக்கின்றன என்று நாம் யோசித்துப் பார்க்கலாம்.\nஎன்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். நான் பாலைவனத்தையும் ஒட்டகத்தையும் முதலில் பார்த்தது சினிமாவின் அசையும் பிம்பங்களின் வழியாகத்தான். பனிப்பொழிவையும் உறைந்த ஏரிகளையும் சினிமாதான் எனக்குக் காட்டியது. நான் வரலாற்றுப் புத்தகத்தில் படித்த நாடுகளைக் கண்ணால் கண்டதும் திரையில்தான். அந்த நாடுகளை, அவற்றின் மன்னர்களும், சதிகளும், படைகளும், போர்களும் மட்டுமேயாக வரலாறு காட்டியபோது; அது அப்படி அல்ல, எளிய மனிதர்களால் நிரம்பியதே அந்த நாடுகள் என்று எனக்கு உறைக்க வைத்தது சினிமாதான். இன்று எனக்கு ஈரான் என்றால், முதலில் நினைவுக்கு வருவது ஷாக்களோ, முல்லாக்களோ, எண்ணைக் கிணறுகளோ, உலக அரசியலோ அல்ல. நல்லெண்ணங்களும் வெள்ளை மனங்களும் கொண்ட சாதாரண மனிதர்களும், ஏழை இஸ்லாமியக் குடும்பங்களும்தான். இதை என்னுள் விதைத்தது முழுக்க முழுக்க ஈரானிய சினிமாதான்.\nபூமிப் பந்தின் மேல் வரையப்பட்டிருக்கும் ஏராளமான எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று, வேற்றுநாட்டு மனிதர்களை அவர்களின் உறவுகள் சூழல் எல்லாவற்றோடும் சேர்த்து நெருங்கி அறிவதற்கு, சினிமா���ே சிறந்த கலை வடிவம். உலக இலக்கியத்தை நாம் அறிய மொழி ஒரு தடையாக இருக்கிறது. ஆனால் சினிமா என்கிற காட்சிக் கலைக்கு அத்தகைய தடைகள் எதுவும் இல்லை. பொதுவாக எந்தக் கலை வடிவமும் புரிபடுவதற்கு ஓரளவாவது ரசனைப் பயிற்சி அவசியம். ஒப்பீட்டளவில் சினிமா எளியது.\nநாம் சினிமா என்கிற வாகனத்தில் ஏறி, கடல் பயணம் முதல் விண்வெளிப் பயணம் வரை சென்றுவர முடிகிறது. எல்லைகள் கடந்த மாபெரும் மானுடத்தை சினிமா சாத்தியமாக்குகிறது. அரசியல் எல்லைகளை அழிப்பதுதான் சினிமாவின் முக்கியமான அரசியல் செயல்பாடு என்று நான் நினைக்கிறேன். புவியியல் எல்லைகளும், பொருளாதாரப் படிநிலைகளின் எல்லைகளும், மத நம்பிக்கைகளின் எல்லைகளும், இன-மொழி-சாதி எல்லைகளும் தான் அரசியலைத் தீர்மானிக்கின்றன. இந்த எல்லைகளை அழிக்க முயல்வதின் மூலமாகக் கலை அந்த அரசியல்களுக்கு எதிரான இன்னொரு அரசியலை முன்வைக்கிறது. அது ‘மானுடம்’ என்கிற அரசியல்.\nபார்க் சான்-வூக் இயக்கிய ஜாயின்ட் செக்யூரிட்டி ஏரியா என்ற படம் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள், எல்லையில் இருக்கும் பதட்டம், இரு இராணுவத்தினரின் ஜென்மப்பகை ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டது. எல்லைக் காவலில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பு இராணுவங்களின் இளம் வீரர்கள் சிலர் விளையாட்டுத்தனமாகத் தங்களுக்குள் ஒரு ரகசிய நட்பை உருவாக்கிக்கொள்வதைப் பற்றியதுதான் மையக் கதை. இதில் ஒரு காட்சி வருகிறது, படத்தின் இறுதியில் மீண்டும் அந்தக் காட்சி காட்டப்பட்டே படம் முடிகிறது. சில வெளிநாட்டுப் பயணிகள் அந்த எல்லைப் பகுதிக்கு சுற்றுலா வருகிறபோது, ஒரு பெண்ணின் தலையில் இருக்கும் தொப்பியைக் காற்று தூக்கிச் செல்கிறது. எல்லைக் கோட்டைத் தாண்டி அடுத்த நாட்டுக்குள் சென்று தொப்பி விழுகிறது. எதிர் நாட்டு வீரன் அந்தத் தொப்பியை எடுத்துக் கொடுப்பான். மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த எல்லைக் கோடு இயற்கையின் முன் அர்த்தமிழப்பதை அந்தக் காட்சியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர்.\nசர்வதேச எல்லைகள் எதுவொன்றாலும் காற்றைத் தடுத்துவிட முடிவதில்லை. திரைக்கலையும் அப்படிப்பட்ட ஒரு காற்றுத்தான். அரசியல் வேலிகளுக்குள் அது அடைபட வேண்டியதில்லை.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n8 thoughts on “காற்றுக்கு வேலி இல்லை”\nஉன்னதமான பகிர்தல். சினிமா எனும் கலைவடிவம் நம் சமூக மனசாட்சி நிஜபிம்பமாக எல்லா இடங்களிலும் செயல்பட்டுவருகிறது. நன்றி.\n உண்மைதான்.. அன்றைய தேவைக்கு ஏற்ப செயல்படுகிற உலகத்தில், கலை எப்போதும் என்றென்றைக்குமான அறத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்\nஅழகான பதிவு சார், ஒரு சினிமாக்காரராக இருந்து கொண்டு அதன் அரசியலை, அதன் சூழலை, புரிந்து கொள்ளப்படவேண்டிய விதத்தை உங்கள் வரிகளால் மூலமே மீண்டும் மீண்டும் அறிந்து கொள்கிறேன். குறிப்பாக, புகைக்கும், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குமான தொடர்பு (சார்லி சாப்ளின்).\nஅடுத்து உங்களைப் போலவே நானும் ஈரான், ஈராக் நாடுகளைப் பற்றி எப்பொழுதும் போர் புரிந்து கொண்டே இருக்கும் நாடுகள், எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் பணக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற கருத்துகளையெல்லாம் தவிடு பொடியாக்கியது ஈரானிய சினிமாக்கள் மட்டுமே..\nதொடர்ந்து நிறைய எழுதுங்கள் என்னைப் போன்ற சினிமா ரசிகர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.\n(இதற்கு முன் தங்களின் பலப் பிக்சன் பதிவு படித்த பின்பு தான் எனக்கு அதன் பின்னணியில் புதைந்திருக்கும் உண்மையே புரியத் தொடங்கியது. இரண்டாம் முறை பார்க்கும் பொது முற்றிலும் புதிய படமாக இருந்தது…)\nசினிமா இன்று பரவலாகியிருக்கிறது. சினிமா ரசிகர்கள் இன்று நிறைய எண்ணிக்கையில் படம் பார்க்கிறார்கள். ஆனால் எதையும் ஆழமாக உள்வாங்கிக்கொள்ளும் தேர்ந்த ரசிகர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதற்காகவே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஎப்போதும் போல ஆழமான கருத்துடன் கூடிய பதிவு.. உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்து நிறைய பயன்பெற்றிருக்கிறேன்.. சினிமா-வை ஒரு இயக்குனரின் பார்வையில் இருந்து மிகத்தெளிவாக விளக்குகிறீர்கள்.\n(உங்கள் பல்ப் பிக்சன் பற்றிய பதிவு உண்மையிலேயே சூப்பர்.. தெரியாத பல தகவல்களைத் தந்தது. அந்தப் பதிவுக்கான லிங்க்-கை நான் எனது வலைப்பூ-வில் கொடுத்திருக்கிறேன். தவறெனில் சுட்டிக் காட்டுக..\nலிங்க் கொடுத்தது எப்படித் தவறாகமுடியும் என் கட்டுரைகள் நான் எதிர்பார்க்காத விதத்தில் பலரிடம் பாதிப்பைச் செலுத்தியிருப்பதை அறிய மகிழ்ச்சியாகத்தானே இருக்கும் என் கட்டுரைகள் நான் எதிர்பார்க்காத விதத்தில் பலரிடம் பாதிப்பைச் செலுத்தியிருப்பதை அறிய மகிழ்ச்சியாகத்தானே இருக்கும் நன்றி கில்லாடி ரங்கா. உங்கள் கட்டுரையையும் நான் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.\nசார்லஸ் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_main.php?cat=594", "date_download": "2020-01-19T04:18:41Z", "digest": "sha1:PS722UDCFUGUMJGDJBHHYBBTB4DMYWNT", "length": 8209, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப��பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T04:35:08Z", "digest": "sha1:EPUQAPGICP6WBGSBBXLF45MLFXJXOV4F", "length": 17751, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதைப்பேருரை", "raw_content": "\nகீதை, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் நலம். தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். என் மனதில் உங்கள் உருவம் வளர்ந்து கொண்டே வருகிறது அல்லது நான் சிறுத்துக் கொண்டிருக்கிறேன் அல்லது இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு பாகங்களான வரலாற்றுப் பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்தையும் தரவிறக்கிக் கேட்டதோடு இந்த நாள் முடிந்தது. கொற்றவை படித்தபோது ஏற்பட்ட அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும் ஏற்பட்டது. பாரதியாரின் கீதை மொழிபெயர்ப்பை முன்னரே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் உரை …\nTags: கீதைப்பேருரை, கீதையும் வெண்முரசும்\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் நலம். தாங்களும் ந���முடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். என் மனதில் உங்கள் உருவம் வளர்ந்து கொண்டே வருகிறது அல்லது நான் சிறுத்துக் கொண்டிருக்கிறேன் அல்லது இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு பாகங்களான வரலாற்றுப் பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்யையும் தரவிறக்கிக் கேட்டதோடு இந்த நாள் முடிந்தது. கொற்றவை படித்தபோது ஏற்பட்ட அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும் ஏற்பட்டது. பாரதியாரின் கீதை மொழிபெயர்ப்பை முன்னரே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் உரை …\nகீதை உரை: கடிதங்கள் 7\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nகீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான ஒரு தளத்தை, சமகால பின்புலத்தில் கட்டமைத்திருக்கிறார். இனிவரும் கீதை சார்ந்த எந்த விவாதமும் இந்த அடிப்படை வரலாற்றுப் பின்புலத்தின் மீதே நிற்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுப் பார்வை சார்ந்த தளத்தை அமைப்பதை ஜெ மிக விரிவாகவே செய்திருக்கிறார் , …\nஅன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​\nTags: ஒலிப்பதிவு, கீதை உரைகள், கீதைப்பேருரை\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nஜெ, இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன், •கீதையின் வரலாறு •கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை •கீதையை அணுகும் வழிமுறைகள் •கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும் •கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள் •கீதை எதை பற்றி பேசுகிறது என்பதான ஒரு தொகுப்பு பார்வை •கீதைக்கு இருக்கும் கவிமொழியின் நுட்பங்கள் •கீதையின் வரிகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் •சொந்த அனுபவம் மற்றும் ஆளுமைகளை முன்வைத்து சில குட்டிக்கதைகள். மொத்தமாக இந்த உரையை “கீதை உரை” …\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nகடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க கொண்டிருந்ததில்,, இன்று மாலை திடீரென்று ப��ரும் வெறுமையாக உள்ளது.(கடலூர் மூழ்கிக்கொண்டிருக்கும் போது கீதை உரையா என்று கேட்கும் சீனுவிடம் உரிய மன்னிப்பை கோருகிறேன்) இந்தப் பேருரைகளின் மூலம் ஜெ, தனது இலக்கிய மற்றும் பொது வாழ்வில் வேறொரு தளத்திற்கு சென்று …\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nஜெ சார் உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள் அங்கே நடந்துள்ளன. அவற்றிலிருந்து இந்தப்பேச்சை தனித்துக்காட்டியவை சில இயல்புகள் என்று நினைக்கிறேன் மேடையிலே பேசப்படும் வழக்கமான சம்பிரதாயங்கள், முன்வரிசை பிரபலங்களை அடையாளம் கண்டுகொண்டு சொல்லப்படும் சில மரியாதைச் சொற்கள் ஒன்றும் கிடையாது. நேரடியாக விஷயத்துக்குப் போனீர்கள். வழக்கமான மேடைப்பேச்சுக்களின் …\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி ���ுனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/11171031/1250577/Lata-Mangeshkar-heartfelt-message-to-MS-Dhoni.vpf", "date_download": "2020-01-19T05:40:30Z", "digest": "sha1:JFCFNDV24SCSLFRBBQ5L2BAICNFGT2YW", "length": 15871, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓய்வா... எம்எஸ் டோனிக்கு லதா மங்கேஷ்கர் உணர்ச்சிகரமான மெசேஜ் || Lata Mangeshkar heartfelt message to MS Dhoni", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஓய்வா... எம்எஸ் டோனிக்கு லதா மங்கேஷ்கர் உணர்ச்சிகரமான மெசேஜ்\nஉலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின் எம்எஸ் டோனி ஓய்வு பெறுவார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், லதா மங்கேஷ்கர் உணர்ச்சிகரமான மெசேஜ்-யை தெரிவித்துள்ளார்.\nஎம்எஸ் டோனி லதா மங்கேஷ்கர்\nஉலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின் எம்எஸ் டோனி ஓய்வு பெறுவார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், லதா மங்கேஷ்கர் உணர்ச்சிகரமான மெசேஜ்-யை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. எம்எஸ் டோனி கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடினார். ஆனால் 50 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.\nஇந்தியா வெளியேறியதால் டோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புகழ் வாய்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் உணர்ச்சிப்பூர்வமான மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nலதா மங்கேஷ்கர் தன���ு டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்ற செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து அதுபோன்ற எண்ணம் வேண்டாம். நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.\nஎம்எஸ் டோனி | லதா மங்கேஷ்கர்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... ரன்அவுட் ஆனது குறித்து டோனி உருக்கம்...\nஎம்எஸ் டோனி நீண்ட ஓய்வில் இருப்பது ஏன்\nஎம்எஸ் டோனி ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொள்வார்: ரவி சாஸ்திரி தகவல்\nராபின் உத்தப்பாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் டோனி கேப்டன்\nகடந்த 10 ஆண்டுகளில் இவர்தான் சிறந்த கேப்டன் - கிரிக்கெட் இணையதளம் தேர்வு\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/fastcomet-review/", "date_download": "2020-01-19T05:50:57Z", "digest": "sha1:VTJ462KDQTAHEF7JOTRFMQLTFPNWC3LY", "length": 61785, "nlines": 370, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "FastComet விமர்சனம்: நன்மை & கான்ஸ், பயனர் விமர்சனங்கள், பிற நுண்ணறிவு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்��ு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > FastComet விமர்சனம்\nதீமோத்தி ஷிமினால் பரிசீலனை செய்யப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: ஜனவரி 29, எண்\nமதிப்பாய்வில் திட்டம்: ஃபாஸ்ட் கிளவுட்\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: தீமோத்தேயு ஷிம்\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 14, 2020\nFastComet ஹோஸ்டிங் உலகில் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும். பயனுள்ள அம்சங்கள் மற்றும் நியாயமான விலை ஒரு நீண்ட பட்டியல் - வலை புரவலன் newbies மற்றும் மேம்பட்ட பயனர்கள் இரண்டு ஏற்றது.\nFastComet என்பது ஹோஸ்டிங் சேவைகளின் பரவலான ஒரு புதிய ஹோஸ்டிங் நிறுவனமாகும்.\nஉத்தியோகபூர்வ பதிவு நிறுவனம் ஒரு வியாபார நிர்வாக சேவை வழங்குனராக தமது வியாபாரத்தை ஆரம்பித்ததாகவும், XHTML இல் வெப் ஹோஸ்டிங் வியாபாரத்தை விரிவுபடுத்தியது என்றும் கூறுகிறது.\nநாங்கள் வேகமாக தொடங்கியது FastComet (அடிப்படை திட்டம் - ஃபாஸ்ட் கிளவுட்) அக்டோபர் 2017 இல். துரதிர்ஷ்டவசமாக, உறவினர் புதுமுகமாக இருந்தபோதிலும், சமீபத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலை பூட்டு உத்தரவாதத்தை ரத்து செய்வதில் நிறுவனத்திற்கு எந்த தயக்கமும் இல்லை, இதன் விளைவாக கடினமான உணர்வுகள் மற்றும் எரியும் பணப்பைகள் எங்கும்.\nவிலை பூட்டு ஹோஸ்டிங் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், InterServer மாற்றாக பணியாற்ற முடியும்.\nஇந்த மதிப்பாய்வு ஃபாஸ்ட் காமட்டில் வழங்கப்பட்ட எங்கள் சோதனை தளத்திலிருந்து நாங்கள் சேகரித்த தரவு மற்றும் இணையத்திலிருந்து பொது பயனர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.\nதலைமையகம்: சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா\nநிறுவப்பட்டது: எக்ஸ்எம்எல் (வொயிஸ் பதிவின் அடிப்படையில்)\nசேவைகள்: பகிரப்பட்ட, VPS, அர்ப்பணிப்பு ஹோஸ்டிங்\nஇந்த ஃபாஸ்ட் காமட் மதிப்பாய்வில் என்ன இருக்கிறது\nதிட சேவையக செயல்திறன் நேரம்\nசேவையக வேக சோதனை முடிவுகள் எதிர்பார்ப்புகளை சந்திக்கின்றன (TTFB <700ms)\nபத்து சேவையக இருப்பிடங்களின் தேர்வுகள்\n45- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம்\nஇடமாற்றத்தின் போது டொமைன் பெயரில் ஒரு வருடம் இலவசமாக புதுப்பித்தல்\nமுதல் முறையாக பயனர்களுக்கு இலவச தளம் இடம்பெயர்வு\nடேஷ்போர்டு பயன்படுத்த எளிதானது; பகிர்வு திட்டங்கள் NGINX, HTTP / 2, PHP7 தயார்\nஉள்ளூரில் தளத்தில் கட்டடம் + தயாராக + தயாராக விட்ஜெட்டை மற்றும் X + + நவீன வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்கள் கொண்டு\nசிறந்த நற்பெயர் - சமூக ஊடகத்தில் பயனர்களின் சாதகமான கருத்துக்களை டன்\nஅதன் விலை பூட்டு உத்தரவாதத்தை உடைத்தது\nபுதுப்பித்தலில் 200% விலை உயர்வு\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களுக்கு பிரத்யேக ஐபி முகவரியை வழங்காது (நீங்கள் ஒன்றை வாங்க முடியாது)\nVPS கிளவுட் பயனர்களுக்கான 7 நாட்கள் மட்டுமே சோதனை\nஃபாஸ்ட் காமட் திட்டங்கள் & விலை நிர்ணயம்\nநீங்கள் FastComet இல் கலந்து கொள்ள வேண்டுமா\nFastComet க்கு யார் பரிந்துரைக்கப்படுகிறார்கள்\n1- திட சேவையக செயல்திறன் நேரம்\nஃபாஸ்ட் காமட் நம்பகமானது - கடந்த ஆறு மாதங்களாக 99.99% க்கு மேல் சோதனை தளத்தின் நேரம். கீழேயுள்ள படம் பிப்ரவரி / மார்ச் 30 இல் எங்கள் சோதனை தளத்தின் 2018 நாட்கள் வேலைநேர பதிவைக் காட்டுகிறது.\nபிப்ரவரி / மார்ச் மாதத்தில் FastComet uptime: 29%\nFastComet சேவையக ஸ்திரத்தன்மையை எப்படி உறுதிப்படுத்துகிறது\nஃபாஸ்ட் காமட்டின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் வளக் கொள்கையை உற்று நோக்கலாம்.\nஒவ்வொரு பயனருக்கும் கொடுக்கப்பட்ட CPU மற்றும் ரேம் அணுகலை உறுதி செய்ய, FastComet பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களில் வளங்களை ஒதுக்கீடுகளை செயல்படுத்த.\nஎடுத்துக்காட்டாக, ஃபாஸ்ட் கிளவுட் (முன்பு ஸ்டார்ட்ஸ்மார்ட் என்று அழைக்கப்பட்டது) திட்டத்தின் வரம்பு:\nஸ்கிரிப்ட் மரணதண்டனைகள்: 1K / மணி, 10K / நாள், 300K / மாதம்\nசராசரி தினசரி CPU பயன்பாடு: 40%\nகுறைந்தபட்ச கிரான் வேலை இடைவெளி: 30 நிமிடங்கள்\nமாதத்திற்கு அலைவரிசை பயன்பாடு: 2042MB - 30720MB\nதரவுத்தள அட்டவணை அளவு: 125MB\nDB வினவல்கள் செயல்படுத்தும் நேரம்: 1 வினாடி வரை\nFastComet புரவலன் கண்காணிப்பு கருவி: அப்ச��்வர்\nதி பார்வையாளர் கண்காணிப்பு அமைப்பு உங்கள் ஹோஸ்டிங் கணக்கின் ஆதாரங்களைப் பற்றிய முழுமையான தகவலை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் அலைவரிசை மற்றும் ஐனோட் மற்றும் மாதத்திற்கு ஸ்கிரிப்ட் மரணதண்டனைகளை “அப்சர்வர்” இல் சரிபார்க்கலாம்.\nடேஷ்போர்டில்> பார்வையாளர் (இடது பக்கப்பட்டியின் கீழ் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்) செல்க.\nசேவையக வேக சோதனை முடிவுகள் எதிர்பார்ப்புகளை சந்திக்கின்றன (TTFB <2ms)\nநான் அனுபவித்ததில் இருந்து, FastComet சேவையகம் எங்கள் சோதனைத் திட்டத்தில் செயல்திறன் அடிப்படையில் நிலையானது மற்றும் பல்வேறு வரையறைகளில் மிகவும் நன்றாக இருந்தது.\nமுதல் பைட் (TTFB) நேரம் தொடர்ந்து ஒரு திட B ஐ தரவரிசைப்படுத்தியது, இது சராசரி வெப் ஹோஸ்ட்டை விட இதுபோன்ற விலையில் சிறந்தது.\nமெதுவான ஆரம்ப துவக்கம் இருந்தபோதிலும், சோதனை தளம் பல்வேறு இடங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டது. முதல் சுற்று சோதனை மெதுவான பதிலைக் காட்டியதை நான் கவனித்தேன், ஆனால் அதைத் தொடர்ந்து, தளம் அதன் நேரத்திலிருந்து முதல் பைட்டில் (TTFB) மிகவும் நிலையானது மற்றும் தொடர்ந்து நியாயமானது. இங்கே TTFB முதலிடம், தரம் A என மதிப்பிடப்பட்டுள்ளது.\nடெஸ்ட் தளம் #1 - சிங்கப்பூர் தரவு மையத்திலிருந்து டெஸ்ட்\nமுதல் பைட் நேரம் (சிங்கப்பூர்): 764ms.\nசோதனை தளம் #2 - சோதனை சிகாகோ தரவு மையத்திலிருந்து\nநேரம் முதல் பைட் (சிகாகோ, இல்லினாய்ஸ்): 263ms.\n3- பத்து சேவையக இருப்பிடங்களின் தேர்வுகள்\nஃபாஸ்ட்கோமெட் உலகெங்கிலும் தரவு மையங்களைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து பயனர்களும் தங்கள் சேவையக இருப்பிடங்களை வரிசையில் எடுக்க அனுமதிக்கிறது.\n2019 ஆம் ஆண்டில், ஃபாஸ்ட் காமெட் 2 சேவையக இருப்பிடங்களைச் சேர்த்தது (தற்போதுள்ள 8 க்கு) மொத்தம் 10 சேவையக இடங்களாக மாற்றியது. டொராண்டோ (யுஎஸ்) மற்றும் மும்பை (ஐஎன்) ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட 2 இடங்கள்.\nஃபாஸ்ட் காமட் தரவு மைய இடங்களில் சிகாகோ (யுஎஸ்), டல்லாஸ் (யுஎஸ்), நெவார்க் (யுஎஸ்), லண்டன் (யுகே), பிராங்பேர்ட் (டிஇ), ஆம்ஸ்டர்டாம் (என்எல்), டோக்கியோ (ஜேபி) மற்றும் சிங்கப்பூர் (எஸ்ஜி) ஆகியவை அடங்கும்.\n4- 45- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம்\nஇது பணம் திரும்ப உத்தரவாதம் போது, ​​FastComet போன்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் போன்ற, ஒரு நீண்ட விசாரணை காலம��� வழங்கும் சில ஒரு வெளியே உள்ளது InMotion ஹோஸ்டிங் மற்றும் hostgator.\nபணம் திரும்ப உத்தரவாதம் தங்கள் சோதனை காலம் மிகவும் ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழங்கும் சராசரி 45 நாட்கள் சோதனை காலம் விட கணிசமாக அதிகமாக இது, நாட்கள் ஆகும்.\nபகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களில் ஈடுபடுத்தப்படாத எந்தவொரு கட்டண கட்டணமும் ஒரு 45- நாள் பணம் திரும்ப உத்தரவாதம் அளிக்கிறது.\nமுதல் 45 நாட்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் FastComet ஐ முயற்சிக்கவும்\n5- டொமைன் பெயரில் ஒரு வருடம் இலவசமாக புதுப்பித்தல்\nஃபாஸ்ட்கோமை முற்றிலும் திருட வைக்கும் ஒரு அம்சம், அவர்கள் டொமைன் பெயர்களில் ஒரு வருட இலவச புதுப்பிப்பை வழங்குகிறார்கள். FastComet க்கு மாற்றப்படும் டொமைன் பெயர்களுக்கு இது பொருந்தும்.\nஉங்கள் டொமைன் பெயரை ஃபாஸ்ட் காமெட்டுக்கு மாற்றி, ஒரு வருடத்திற்கு இலவசமாக புதுப்பித்தலைப் பெறுங்கள். இது FastComet தளத்தில் பார்க்கவும்.\nஅவற்றின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களுடன் நீங்கள் பதிவுபெறும்போது, ​​உங்கள் இருக்கும் டொமைன் பெயரை ஃபாஸ்ட் காமெட்டுக்கு இலவசமாக மாற்ற தேர்வு செய்யலாம். அவர்கள் ஒரு வருடத்திற்கான புதுப்பித்தல் செயல்முறை மற்றும் கட்டணங்களை கையாளுவார்கள்.\nமுதல்-பயனர்களுக்கான இலவச தளம் இடம்பெயர்வு\nஎந்தவொரு திட்டத்திற்கும் நீங்கள் பதிவுபெறும் போது ஃபாஸ்ட் காமெட் இலவச தள இடம்பெயர்வு சேவைகளை வழங்குகிறது. சில ஹோஸ்டிங் நிறுவனங்கள் தங்கள் பயனர்களிடம் ஒரு தளத்தை மாற்றுவதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, ஃபாஸ்ட்கோமெட் அதை இலவசமாக வழங்குவது மிகச் சிறந்தது, இது ஹோஸ்டிங் நிறுவனங்களை மாற்றுவது குறைவான கடினமான பணியாக மாறும்.\nஇலவச தள இடம்பெயர்வு கோர, கீழே உள்ள GIF படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nFastComet பயனர் டாஷ்போர்டு> உதவி> தள நகர்வு> விவரங்களை நிரப்புக.\n7- புதுமையான சர்வர் தொழில்நுட்பம் (NGINX, HTTP / XHTML, PHP2 தயார்) + டேஷ்போர்டு பயன்படுத்த எளிதானது\nஉங்கள் கணக்கை நிர்வகித்தல் FastComet வியக்கத்தக்க எளிதானது, அவர்களின் டாஷ்போர்டு யாரையும் பயன்படுத்த எளிதானது மற்றும் எளியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடுகள் ஒன்றை நிறுவுதல் அல்லது உங்கள் பில்கள் நிர்வகித்தல் போன்ற அவசியமான அனைத்து பணிகளையும் நீங்கள் கையாளலாம், அவற்ற��ன் ஒரு இடைநிறுத்து பயனர் டாஷ்போர்டு.\nதள வேகத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, உங்கள் தளத்தை வேகமாக வைத்திருக்க தேவையான அனைத்து கருவிகளும் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய NGINX, HTTP / 2 மற்றும் PHP2 போன்ற சேவையக தொழில்நுட்பங்களை ஃபாஸ்ட் காமெட் ஆதரிக்கிறது.\nFastComet பயனர் டாஷ்போர்டில் ஒரு விரைவு பார்வை. பயனர்கள் தங்கள் பில்கள் நிர்வகிக்கலாம், வலை பயன்பாடுகளை நிறுவலாம், ஆதரிக்கலாம், சேவையக ஆதாரங்களை கண்காணிக்கலாம், மற்றும் இங்கிருந்து CPanel கணக்கில் உள்நுழையலாம்.\nஒரு-நிறுத்த பயனர் டாஷ்போர்டு மூலம் - உங்கள் ஃபாஸ்ட் காமட் பயனர் டாஷ்போர்டிலிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம்.\n20 + தயாராக தயாரிக்கப்பட்ட விட்ஜெட்டை மற்றும் X + + கருப்பொருள்கள் கொண்டு 8- வீட்டில் தளம் பில்டர்\nFastComet இணைய கட்டடம் மூலம், நீங்கள் எளிதாக ஒரு தொழில்முறை காணப்படும் வலைத்தளம் உருவாக்க முடியும்; அது ஒரு சக்திவாய்ந்த இழுவை மற்றும் கிட்டத்தட்ட எந்த தொழில்நுட்ப திறன்கள் இல்லாமல் கூட பயன்படுத்த முடியும் என்று கைவிட கருவி.\nநீங்கள் உங்கள் படைப்பாற்றலை உதைக்க தொடங்கும் இருந்து தேர்வு செய்யலாம் X + + வார்ப்புருக்கள் மற்றும் 30 + விட்ஜெட்டை உள்ளன.\nஃபாஸ்ட் காமட் தள பில்டரில் ஆயத்த கருப்பொருள்களின் மாதிரி. அவற்றில் பெரும்பாலானவை உங்கள் வலைத்தளங்களுக்கு நீங்கள் உண்மையில் பயன்படுத்த விரும்பும் நவீன கருப்பொருள்கள் என்பதை நினைவில் கொள்க.\nXX - சிறந்த நற்பெயர் - சமூக ஊடக பயனர்கள் இருந்து நேர்மறையான கருத்து டன்\nஃபாஸ்ட்கோமின் சேவைகளைப் பற்றி நிறைய நேசிக்கிறோம், ஆனால் சமூக ஊடகங்களில் ஒரு விரைவான தேடல், வலை ஹோஸ்ட் வழங்குநரைப் பற்றி நாங்கள் அதிகம் நினைப்பவர்கள் அல்ல என்பதை காட்டுகிறது.\nசமூக ஊடகங்கள் மற்றும் இணைய மன்றங்கள் ஆகியவற்றிலிருந்து டன் சிறந்த விமர்சனங்களை நாங்கள் கண்டோம். ட்விட்டரில் சில சமீபத்தியவை பின்வருமாறு:\n@FastCometCloud சிறந்த கைகளை கீழே உள்ளது #WebHosting நான் எப்போதும் பயன்படுத்தினேன். உங்களுக்கு வாழ்நாள் வாடிக்கையாளர் இருக்கிறதா\n- பால் காக்ஸ் (@ பால்கிஎக்ஸ்எக்ஸ்க்ஸ்) நவம்பர் 3, 2017\nஎனக்கு கிடைத்த சேவையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது @FastCometCloud இதுவரை\n- ஸ்டீ (@ஸ்டான்கோஜெனேரியா) செப்டம்பர் 6, 2016\nஒரு கத்தி-அவுட் கொடுக்க வேண்டும் @FastCometCloud அவர்க��ின் சிறந்த ஹோஸ்டிங் சூழலுக்கு. @laravelphp on @cPanel #என்ன\n- ரிச்சர்ட் நெஸ்பிட் (@ ரிச்சர்ட்நெஸ்பிட்) செப்டம்பர் 5, 2016\nநான் உறுதி அளிக்க முடியும் இந்த புரவலன் சிறந்தது \n- Evie Driver // ஆசிரியர் முடிந்தது எழுதவும் (@ எவிடிரைவர்) அக்டோபர் 6, 2017\n@FastCometCloud நான் உங்கள் ஆதரவு துறை, especailly டேனியல் லீ, காவிய fucking என்று சொல்ல வேண்டும் \n- ருவால் சாப்மேன் (@ Yahooru__) ஜனவரி 13, 2017\nஜெர்ரி இரண்டு சோதனைகள் FastComet லைவ் அரட்டை ஆதரவை செய்தார் மற்றும் அவற்றின் தரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.\nஉதவி ஊழியர்கள் நேரடியாக அரட்டை கோரிக்கைக்கு பதிலளிப்பார்கள் மற்றும் அவரின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை விரைவாக வழங்க முடிந்தது.\nஃபாஸ்ட் காமட் ஆதரவுடன் ஜெர்ரியின் அரட்டைகளில் ஒன்று - ஒட்டுமொத்த அனுபவம் நன்றாக இருந்தது.\n1- அதன் விலை பூட்டு உத்தரவாதத்தை உடைத்தது\nசேவை வழங்குநர்களுக்கான ஒரு முக்கிய பாவம் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இது பணத்தை உள்ளடக்கும் போது இது குறிப்பாக உண்மை. ஃபாஸ்ட் காமட் அதைச் சரியாகச் செய்தது - விலைகளை பூட்டுவதாக உறுதியளித்தது, பின்னர் அதை கைவிட்டது சில மாற்றங்களுக்குப் பிறகு.\nமாற்றங்களுக்கு முன், ஃபாஸ்ட் காமட் ஒரு தட்டையான வரி நுழைவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தைக் கொண்டிருந்தது - இது மிகவும் அருமையாக இருந்தது, எனவே பதிவுபெறும் போது நீங்கள் செலுத்துவது என்னவென்றால், நீங்கள் சாலையில் மேலும் பணம் செலுத்துவீர்கள்.\nமாற்றங்களுக்குப் பிறகு, ஃபாஸ்ட் காமட் விலை பூட்டப்பட்ட கொள்கையை கைவிட்டது, இது ஒரு பெரிய குறைபாடு என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.\nபுதுப்பித்தலில் 2- 200% விலை உயர்வு\nவலை ஹோஸ்டிங் திட்டங்களுக்கான உள்நுழைவுகள் வழக்கமாக தள்ளுபடியுடன் வந்தாலும், இவை பெரும்பாலும் ஒரு முறை வெட்டுக்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நாள் முடிவில், ஒரு ஹோஸ்டுடன் தங்கியிருப்பது என்பது நீங்கள் ஒருநாள் முழு விலையையும் செலுத்துவீர்கள் (விரைவில்).\nசமீபத்திய மாற்றங்களுடன், ஃபாஸ்ட் காமட் இப்போது பதிவுபெறும் போது செங்குத்தான தள்ளுபடியை வழங்குகிறது, ஆனால் புதுப்பித்தலுக்கு வரும்போது விலைகளை 200% க்கும் அதிகமாக உயர்த்துகிறது, விழுங்குவதற்கான கசப்பான மாத்திரை.\nஉங்கள் குறிப்புக்கு, FastComet பகிர்ந்த ஹோஸ்டிங் திட்டங்களுக்கான புதுப்பித்தல் விலை இங்கே.\nஃபாஸ்ட் கிளவுட் பிளஸ் $ 4.45 / மோ $ 14.95 / மோ 235%\nஃபாஸ்ட் கிளவுட் கூடுதல் $ 5.95 / மோ $ 19.95 / மோ 235%\n* குறிப்பு - இது தொடர்பாக, இங்கே எங்கள் வலை ஹோஸ்டிங் செலவு குறித்த சந்தை ஆய்வு வலை ஹோஸ்டிங் விலைகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால்.\n3- பகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களுக்கு பிரத்யேக ஐபி முகவரியை வழங்காது\nஅவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்தில் ஒரு பிரத்யேக ஐபி முகவரியை அமைப்பது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஃபாஸ்ட் காமட் அதை அவர்களின் வி.பி.எஸ் திட்டங்களில் மட்டுமே வழங்குவதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, இது உங்களுக்கு அதிக செலவு செய்யும்.\nகுறிப்பாக வெறுப்பூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்கள் பகிர்ந்த ஹோஸ்டிங் திட்டங்களில் சேவைக்கு பணம் செலுத்த அவர்கள் கூட அனுமதிக்க மாட்டார்கள், அதாவது உங்களுக்கு பிரத்யேக ஐபி முகவரி தேவைப்பட்டால் மேம்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.\n4- வி.பி.எஸ் கிளவுட் பயனர்களுக்கு 7 நாட்கள் சோதனை மட்டுமே\nஅவர்களின் வி.பி.எஸ் திட்டங்களுக்கு மற்றொரு குறைபாடு என்னவென்றால், அவற்றின் காலம் மிகக் குறைவு. ஒரு 7- நாட்கள் சோதனை மூலம், தங்கள் VPS கிளவுட் சேவைகளை சோதிக்க விரும்பும் பயனர்கள் அதிகம் செய்ய முடியாது.\nஉங்களுக்கு வி.பி.எஸ் கிளவுட் ஹோஸ்டிங் தேவை என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அவர்களின் வி.பி.எஸ் ஹோஸ்டிங் திட்டங்களைச் செய்யாமல் முயற்சிப்பதை நியாயப்படுத்துவது கடினம்.\nஃபாஸ்ட் காமட் ஹோஸ்டிங் திட்டங்கள் & விலை நிர்ணயம்\nFastComet இல் பகிர்வு மற்றும் VPS ஹோஸ்டிங் விருப்பங்கள்\nநாம் முதலில் FastComet க்கு கையெழுத்திட்டபோது, ​​ஹோஸ்டிங் விருப்பங்களுடன் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.\nபொதுவாக, நிறைய வலை புரவலன்கள் இரண்டு அல்லது மூன்று நிலையான திட்டங்களைக் கொண்டுள்ளன. இன்னும் விரிவான பிரசாதம் கொண்டவர்கள் பொதுவாக தேவைப்பட்டால் பரந்த அளவில் அளவிட முடியும். FastComet வழங்குகிறது என்ன பார்க்கலாம்.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் குறைந்தபட்சம் $ 25 / MO ஆக தொடங்குகிறது. போக்குவரத்து அனைத்து திட்டங்களிலும் வரம்பற்றது, ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அனுமதிக்கப்படுவீர்கள்.\nநீங்கள் இலவச டொமைன் பரிமாற்றம���, தனிப்பயன் உகந்த சேவையக அமைப்பு மற்றும் பலவற்றைப் பெறுவீர்கள். நீங்கள் வலைத்தளங்களை மாற்றலாம், மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் பாதுகாப்பு நிலை மிக அதிகமாக இருக்கும். நெட்வொர்க் ஃபயர்வால் முதல் தினசரி காப்புப்பிரதிகள் வரை அனைத்தையும் பெறுவீர்கள்.\nநிறுவப்பட்ட வலைத்தளங்கள் ஒற்றை வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு (SSD) 15 ஜிபி 25 ஜிபி 35 ஜிபி\nதனிப்பட்ட வருகைகள் 25K / மோ 50K / மோ 100K / மோ\nCPU கோர்கள் X கோர்ஸ் X கோர்ஸ் X கோர்ஸ்\nரேம் 2 ஜிபி 3 ஜிபி 6 ஜிபி\nஇலவச இணையத்தளம் மாற்றம் 1 3 3\nAddon களங்கள் இல்லை வரம்பற்ற வரம்பற்ற\nதினசரி காப்புப்பிரதிகள் 7 7 30\nமுழுமையாக ஹோஸ்டிங் SSD கிளவுட் VPS ஹோஸ்டிங்\nமுழுமையாக நிர்வகிக்கப்படும் SSD மேகம் VPS ஹோஸ்டிங் XHTML திட்டங்களில் வருகிறது. பகிர்வு ஹோஸ்ட்டைக் காட்டிலும் அதிக SSD இடம், அலைவரிசை மற்றும் மாதாந்திர பார்வையாளர்களைப் பெறுவீர்கள். SSD மேகம் VPS ஹோஸ்டிங் மிகவும் அனுபவம் மற்றும் இன்னும் கணினி சக்தி தேவை அந்த நன்றாக வேலை.\nமேகம் VPS ஹோஸ்டிங் திட்டங்கள்\nசேமிப்பு (SSD) 50 ஜிபி 80 ஜிபி 160 ஜிபி 320 ஜிபி\nRAM (ECC) 2 ஜிபி 4 ஜிபி 8 ஜிபி 16 ஜிபி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் 7 நாட்கள் 7 நாட்கள் 7 நாட்கள் 7 நாட்கள்\nஜனவரி 2020 புதுப்பிப்புகளின் போது அனைத்து விலைகளும் துல்லியமாக சரிபார்க்கப்படுகின்றன. சிறந்த துல்லியத்திற்கு, அதிகாரப்பூர்வ விலை பட்டியலை சரிபார்க்கவும் https://www.fastcomet.com/\nசுருக்கமாக: FastComet Hosting - ஆமாம்\nதிட சேவையக செயல்திறன் நேரம்\nசேவையக வேக சோதனை முடிவுகள் எதிர்பார்ப்புகளை சந்திக்கின்றன (TTFB <700ms)\nபத்து சேவையக இருப்பிடங்களின் தேர்வுகள்\n45- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம்\nஇடமாற்றத்தின் போது டொமைன் பெயரில் ஒரு வருடம் இலவசமாக புதுப்பித்தல்\nமுதல் முறையாக பயனர்களுக்கு இலவச தளம் இடம்பெயர்வு\nடேஷ்போர்டு பயன்படுத்த எளிதானது; பகிர்வு திட்டங்கள் NGINX, HTTP / 2, PHP7 தயார்\nஉள்ளூரில் தளத்தில் கட்டடம் + தயாராக + தயாராக விட்ஜெட்டை மற்றும் X + + நவீன வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்கள் கொண்டு\nசிறந்த நற்பெயர் - சமூக ஊடகத்தில் பயனர்களின் சாதகமான கருத்துக்களை டன்\nஅதன் விலை பூட்டு உத்தரவாதத்தை உடைத்தது\nபுதுப்பித்தலில் 100% விலை உயர்வு\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களுக்கு பிரத்யேக ஐபி முகவரியை வழங்காது (நீங்கள் ஒன்றை வாங்க முடியாது)\nVPS கிளவுட் பயனர்களுக்கான 7 நாட்கள் மட்டுமே சோதனை\nஃபாஸ்ட் காமட் என்பது ஹோஸ்டிங், பிரசாதம் உலகில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தி மலிவான மற்றும் மலிவு ஹோஸ்டிங் திட்டங்கள் வல்லமைமிக்க அம்சங்கள் மற்றும் ஆதாரங்களுடன்.\nஏறத்தாழ ஏதேனும் தேவைகளை பூர்த்தி செய்யும் விரிவான திட்ட வகைகளையும் இது கொண்டுள்ளது. நீங்கள் ஒரு சிறிய வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறீர்களா அல்லது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஒரு மாதத்திற்குப் பெறுவீர்களோ, நீங்கள் உங்களுக்கு தேவையான கணினி சக்தியை வழங்கும் விருப்பங்களைக் கொண்டுள்ளீர்கள். அனைத்து சிறந்த, விலை மிகவும் முன்னோக்கி மற்றும் மேலே குழு உள்ளது. பயன்பாடு ஆதரவு மற்றும் கிடைக்கும் ஏற்கனவே மிகவும் இனிப்பு கேக் மீது ஐசிங் உள்ளது.\nஆனால் இறுதியில், ஒரு சேவையை அனுபவிப்பதற்கான சிறந்த வழி அதைச் சோதிப்பதாகும், மேலும் இது உங்களுக்குத் தேவையான சரியான பங்காளியா என்பதை தீர்மானிக்க ஃபாஸ்ட் காமட் 45 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. அவர்களுக்கு முயற்சி செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை.\nபயனுள்ள அம்சங்கள் ஒரு டன் வழங்குகிறது நம்பகமான வலை புரவலன் விரும்பும் இணையதள உரிமையாளர்கள்.\nமேலும் - நீங்கள் கூடுதல் விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், இங்கே 10 சிறந்த வலை ஹோஸ்ட்களின் பட்டியல் நாங்கள் பரிந்துரைக்கிறோம். இல்லையெனில், எங்களைப் பயன்படுத்தி மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் ஃபாஸ்ட் காமட்டை ஒப்பிடலாம் ஹோஸ்ட் ஒப்பீட்டு கருவி.\nமேலும் விவரங்களுக்கு அல்லது ஃபாஸ்ட் காமட்டை ஆர்டர் செய்ய, பார்வையிடவும் (இணைப்பு புதிய சாளரத்தில் திறக்கிறது): https://www.fastcomet.com\n(P / S: மேலே உள்ள இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகள் இணைப்பு இணைப்புகள் - நீங்கள் இந்த இணைப்பை வழியாக வாங்கினால், அது உங்கள் பரிந்துரையாளராக WHSR ஐ கடனாகக் கொண்டிருக்கும்.இது எங்கள் குழு இந்த ஆண்டு உயிரோடு இருக்குமானால், டெஸ்ட் கணக்கு - உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்பட்டது. என் இணைப்பு வழியாக வாங்குதல் நீங்கள் இன்னும் செலவு இல்லை.)\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nதள்ளுபடி முன் விலை $9.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி Signup தள்ளுபடி\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் ஆம்\nசேமிப்பு கொள்ளளவு ஜி.எஸ்.எல். ஜி.பி.எஸ் SSD\nகூடுதல் டொமைன் ரெகு. .Com களத்திற்கு $ 13.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும்.\nதனியார் டொமைன் ரெகு. $ 2.95 / வருடத்திற்கு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி Softaculous\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nதள காப்பு தினசரி காப்புப்பிரதிகள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி பகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களுக்கு கிடைக்கவில்லை.\nதள பில்டர் உள்ளமைந்த ஆம் - ஹவுஸ்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு 350,000 ஐயோடொஸ், 20 ஒத்த இணைப்பு இல்லாதது, குறைந்தது XNUM நிமிடங்கள் கிரான் வேலை இடைவெளி\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் முரட்டு-பாதுகாப்பு பாதுகாப்பு, CageFS பாதுகாப்பு, பட்சன்மேன், வலை பயன்பாட்டு ஃபயர்வால்\nதள காப்பு தினசரி காப்புப்பிரதிகள்\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nதொலைபேசி ஆதரவு 1 855 818 9717\nமுழு திருப்பிச் சோதனை 45 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கி���் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/198347", "date_download": "2020-01-19T05:29:48Z", "digest": "sha1:VRIBD4QLXEAP7FRMOHKT5GXG752JLXEB", "length": 8684, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்\n“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்\nமலாக்கா: இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து பிகேஆர் தலைவர்களும் உறுப்பினர்களும் எழ வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.\nஇன்று சனிக்கிழமை பிகேஆர் தலைவராக தனது முக்கிய உரையை எதிரொலித்த அவர், பிகேஆரின் இலட்சியம், ஆரம்பத்தில் இருந்தே மக்களின் உரிமைகள் மற்றும் நிலையைக் குறித்து போராடுவதை அடிப்படையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும், மேலும் இவ்விவகாரத்தை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர் கூறினார்.\n“மாற்றத்தைக் கொண்டுவரும் முறையை பிகேஆர் கொண்டுள்ளது. ஒரு வலுவான தேசமாக நாட்டை உருமாற்ற சீர்திருத்தத்தை தொடர்ந்து கட்சி அமல்படுத்தும். பணக்காரர்கள், பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருப்பதை மாற்றியமைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.\n“அபிவிருத்தி திட்டங்கள் ஏழைகளின் தலைவிதியை மாற்ற வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனங்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களை பேணும் அதே மனப்பான்மையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் தமது கொள்கை உரையில் தெரிவித்தார்.\n��நாடு ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியுடன் காப்பாற்றப்பட வேண்டும், ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். அரசாங்கத்தில் பதவியில் இருப்பது மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நமது அணுகுமுறையை மாற்றக்கூடாது” என்றும் அவர் கூறினார்.\nNext article“இணைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மலேசியர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்\nபிரதமர் பதவி ஒப்படைப்பு தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் குறிப்பிட முடியாது\n“நான் ஏன் உண்மையைக் கண்டறியும் சோதனையைச் செய்ய வேண்டும்\n“அதிகார மாற்றம் நாட்டின் முக்கியப் பிரச்சனை இல்லை\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை\nபேராசிரியர் முனைவர் எஸ்.சிங்காரவேலு காலமானார்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/aadhaar-based-authentication-for-card-present-transactions-rbi/", "date_download": "2020-01-19T04:16:12Z", "digest": "sha1:SFNIMY5XPMUG7DI4KIBKGOICN2ZEVZNS", "length": 9978, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர் – AanthaiReporter.Com", "raw_content": "\nஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்\nகறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் காரணமாக வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கின. பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும், போதிய அளவுக்கு விநியோகிக்கப்படாத காரணத்தினால், வங்கிகள் முன்ப��க நிற்கும் பொதுமக்களின் கூட்டம் இதுவரை குறையவில்லை.\nஇந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2017 ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் பரிவர்த்தனைக்கு எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய எண், பயோ மெட்ரிக் அடையாளம் ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வைத்து இருக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅத்ற்கிடையில் பணப் புழக்கம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை கூறும்போது, “நவம்பர் 8-ம் தேதி முன் வரை நாட்டில் புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளின் அளவில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இருக்காது. அதற்கு மாற்றான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இதனால் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத் தட்டுப்பாட்டு பிரச்சினை நீங்கி இயல்பு நிலை திரும்பும்.கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை கறுப்புப் பணம் பாழாக்கி வந்தது. அதை முறியடிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் அரசியல் நிதி ஆதாரங்கள் அனைத்தும் இனி வெளிப்படையாக நடக்கும்” என்றார் அவர்.\nஇதுதொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நேற்று மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், கூறியிருப்பதாவது: ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைக்கான வசதியுடைய இயந்திரங்களின் சப்ளை போதிய அளவு வரவில்லை. இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட ஆதார் மூலமான வங்கி பரிவர்த்தனைகளுக்கு கெடு தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகள் நெட்வொர்க் மற்றும் இதுவரை பெறப்பட்டுள்ள இயந்திரங்களில் தேவையான மாறுதல்கள் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nPrevசமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும் – ஆய்வு + கேம் வீடியோ\nNextஅமேசான் கிண்டில்; தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் இ – புத்தகங்கள் வந்தாச்சு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2019/02/25/", "date_download": "2020-01-19T06:16:09Z", "digest": "sha1:L2AYKFHYFWFEFQ6KE45BIJXAF3AZ3EUB", "length": 5624, "nlines": 237, "source_domain": "www.ajayanbala.com", "title": "February 25, 2019 – அஜயன்பாலா", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் சமூக சேவக நாயகனுக்கும் விவசாயக் கடன்களை வசூலிக்கும் கிரம வங்கி அதிகாரி நாயகிக்கும் மோதல், காதல், கல்யாணம், பிரச்சனைகள்தான் கண்ணே கலைமானே கதை. நண்பன் சீனு ராமசாமி தங்கர்பச்சானுக்கு பிறகு தொடர்ந்து கிராமத்து சித்திரங்களை இயக்கி வருகிறார். கடைசி பதினைந்து நிமிடத்தில் கதை சொல்வது வித்தியாசமான திரைக்கதை உத்தி. படம்…\nஎன்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/10/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-01-19T06:18:26Z", "digest": "sha1:HKGC3WJWJVT4SCBNX3XTHMQ25ZQXXBAI", "length": 11499, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "சென்சார் நி��ைவு 'பிகில்' வெளியீட்டு தேதி விரைவில் | Alaikal", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\nசென்சார் நிறைவு ‘பிகில்’ வெளியீட்டு தேதி விரைவில்\nசென்சார் நிறைவு ‘பிகில்’ வெளியீட்டு தேதி விரைவில்\nசென்சார் நிறைவு பெற்றது ‘பிகில்’ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் கூறி உள்ளார்.\nவிஜய் நடித்து அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.\n‘வில்லு’ படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இது. விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் படத்தில் இடம் பெறுகிறார்கள்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.\nபடத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கிறார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபிகில் படத்திற்கான சென்சார் நிறைவு பெற்றது பிகில் திரைப்பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபிகில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியவகையில் எடுக்கப்பட்டு உள்ளது.\nஅர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில், பிகில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. #BigilTrailer2 மில்லியன் லைக்குகளைத் தா���்டியுள்ளது என கூறி உள்ளார்.\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n18. January 2020 thurai Comments Off on ஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\nஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா\n18. January 2020 thurai Comments Off on கலை மீது தீராத மோகம் கொண்ட கலைஞர் ஸ்ரீசங்கர்\nகலை மீது தீராத மோகம் கொண்ட கலைஞர் ஸ்ரீசங்கர்\n17. January 2020 thurai Comments Off on அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்றம் வெளியானது\nஅரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்றம் வெளியானது\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nரஜினி காந்த் இலங்கைப் பயண நாடகம்.. சர்வதேச அரசியல் இராஜதந்திரப் பார்வை..\nசிறு பெண் பிள்ளைகளை தனி தீவுக்கு கடத்தி பாலியல் பலாத்காரம்.. அமெரிக்கர்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n18. January 2020 thurai Comments Off on பிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\nபிரிட்டன் இளவரசர் கெர்ரி மேகன் இருவரும் பட்டங்களை இழந்தனர்.. கதை முடிந்தது..\n18. January 2020 thurai Comments Off on ஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\nஐரோப்பாவை நெருங்குகிறது புதிய ஆபத்து துருக்கிய அதிபர் கடும் எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\nஈரானிய மதத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் கடைசி எச்சரிக்கை..\n18. January 2020 thurai Comments Off on ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்\n18. January 2020 thurai Comments Off on நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )\n17. January 2020 thurai Comments Off on நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-01-19T04:33:57Z", "digest": "sha1:XNXJPJPDGJMZTWMFFQMAWJGGGYUMXGR7", "length": 40846, "nlines": 101, "source_domain": "www.trttamilolli.com", "title": "காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகாணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nவடக்கு, கிழக்கில் தினந்­தோறும் வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும் போராட்­டங்­க ­ளு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­ களின் உற­வு­க­ளான பாதிக்­ கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­ றார்கள் என்­பது ஒரு கேள் ­வி­யாக எழுந்து நிற்­கின்­றது. அதா­வது மிக முக்­கி­ய­மாக மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும் மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள் மூவரும் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக் ­கப்­போ­கின்­றனர் என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.\nஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான பிர­சாரப் பணிகள் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கின்­றன. பிர­சா­ரங்கள் அனல் பறக்க தொடங்­கி­யுள்­ளன ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அநு­ரா­த­பு­ரத்தில் தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார்.\nஅதே­போன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச கொழும்பில் தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் பிர­சா­ரப்­ப­ணி­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.\nபிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களின் பிர­சாரப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்­து­வரும் 35 நாட்­களும் அர­சியல் கட்­சிகள் மற்றும் வேட்­பா­ளர்கள் பொதுக்­கூட்­டங்­களில் தமது கொள்­கை­க­ளையும் திட்­டங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­துடன் வாக்­கா­ளர்­களை கவரும் வகையில் உரை­யாற்­று­வ­தற்கு முயற்­சிப்­பார்கள். அடுத்­து­வரும் 35 தினங்­களும் பிர­சார கால­மாக மிகவும் பர­ப­ரப்­பாக இருக்­கப்­போ­கின்­றன. தற்­போது மிக நீண்­ட­கா­ல­மாக இழு­ப­றியில் இருந்து வந்த ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முடிவு அறி­���ிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.\nஅதன்­படி ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீ­­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்து ஒரு­சில உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் செல்­வார்கள் என சில ஊகங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் சுதந்­தி­ரக்­கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­ வுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­கின்­றனர். மிக முக்­கி­ய­மாக சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திசா­நா­யக்க அனு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்ற கோத்­த­பா­யவின் முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்தார்.\nஅதன்­படி நவம்பர் 13ஆம் திகதி நள்­ளி­ர­வு­வரை தீவிர பிர­சார செயற்­பா­டுகள் நாடு­மு­ழு­வதும் இடம்­பெறும். எனவே வேட்­பா­ளர்­க­ளுக்கு இடை­யி­லான சொற்­போரை அடுத்த ஒரு மாதத்­துக்கு பார்க்க முடியும்.\nஇவ்­வா­றான பின்­ன­ணியில் வடக்கு, கிழக்கில் தினந்­தோறும் வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும் போராட்­டங்­க­ளு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் காணாமல் போன­வர்­களின் உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள் என்­பது ஒரு கேள்­வி­யாக எழுந்து நிற்­கின்­றது. அதா­வது மிக முக்­கி­ய­மாக மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும் மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள் மூவரும் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்­கப்­போ­கின்­றனர் என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.\nயுத்த காலத்­தின்­போது காணா­மல்­போ­ன­தாக கூறப்­ப­டு­கின்­ற­வர்­களின் உற­வி­னர்கள் இன்னும் ஒரு­வி­த­மான எதிர்­பார்ப்­பு­ட­னேயே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். தமது உற­வு­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்பில் இந்த மக்கள் அதி­காரத் தரப்­பிடம் கேள்வி எழுப்பி நிற்­கின்­றனர். உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறும் ��ாதிக்­கப்­பட்ட மக்கள் கோரு­கின்­றனர். ஆனால் யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்து விட்ட நிலை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கேள்­வி­க­ளுக்கு அதி­கா­ரத்­த­ரப்­பி­னரால் பதி­ல­ளிக்க முடி­யாத நிலை­மையே நீடிக்­கி­றது.\nஒவ்­வொரு முறையும் தேசிய மட்டத் தேர்­தல்கள் நடை­பெறும் போதும் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் எவ்­வாறு காணா­மல்­போ­னோரின் பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­படும். தேர்­தலின் போதும் சில வாக்­கு­று­திகள் வேட்­பா­ளர்­க­ளினால் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும். எனினும் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் ஆட்­சி­யா­ளர்கள் அந்த வாக்­கு­று­தி­களை மறந்­து­வி­டு­கின்ற நிலை­மையை காண்­கின்றோம். அதுதான் தொடர்ந்து கதை­யா­க­வுள்­ளது.\nஅத­னால்தான் இம்­முறை ஜனா­தி­ப­தி­தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மற்றும் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகியோர் இந்த காணா­மல்­போ­னோரின் பிரச்­சி­னைக்கு என்ன தீர்வை முன்­வைப்­பார்கள் என்­பது தொடர்­பான கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்­க­ளுக்கு இந்த பிர­தான வேட்­பா­ளர்கள் வழங்­கப்­போகும் பதில் என்ன அவர்கள் முன்­வைக்­கப்­போகும் தீர்வு என்ன அவர்கள் முன்­வைக்­கப்­போகும் தீர்வு என்ன என்­பதே இங்கு தீர்க்­க­மா­ன­தாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.\n2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு\nமற்றும் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­தனர். 2009ஆம் ஆண்­டி­லி­ருந்தே இந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் வேத­னை­யு­டனும் தவிப்­பு­ட­னுமே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். 2009ஆம் ஆண்­டிற்குப் பின்னர் இருந்த அப்­போ­தைய அர­சாங்கம் இந்த காணா­மல்­போனோர் பிரச்­சினை தொடர்பில் சரி­யான தீர்வை முன்­வைக்­க­வில்லை. அதனால் காணா­மல்­போ­னோரின் உற­வுகள் பாரிய விரக்­தி­யு­டனும் வேத­னை­யு­டனும் இருந்­தனர். காணாமல் போனோர் என எவரும் இல்லை என்ற கருத்­துக்­களும் அவ்­வப்­போது முன்­வைக்­கப்­பட்டு வந்­தன.\nஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. 2010 ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினால் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு யுத்தம் இடம்­பெற்­ற­தற்­கான காரணம் என்ன என்­பது தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தது. எனினும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு வடக்கு, கிழக்கில் நடத்­திய விசா­ரணை அமர்­வு­க­ளின்­போது சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட மக்கள் காணாமல் போயுள்ள தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி மன்­றாடி கதறி அழு­ததை காண­மு­டிந்­தது. அந்­த­ள­விற்கு அந்த மக்கள் வேத­னை­யுடன் இருக்­கின்­றனர். வடக்கு கிழக்கில் அதி­க­ளவில் இந்த விசா­ரணை அமர்­வு­களில் காணாமல் போனோரின் உற­வி­னர்­களே சாட்­சி­ய­ம­ளித்­தனர்.\nஎனினும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த அர­சாங்­கத்­தினால் காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­கு­ழு­விற்கும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தக­வல்­களை வழங்­கினர். சுமார் 19ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காணாமல் போனோர் தொடர்பில் அந்த ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அது­மட்­டு­மன்றி ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பல்­வேறு பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் அவற்றில் இந்த காணா­மல் ­போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் இந்தப் பிரச்­சினை தொடர்ந்து நீடித்­துக்­கொண்டு செல்­கின்­றதே தவிர அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்­பினர் அதற்கு ஒரு விடிவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு எத்­த­ணிக்­க­வில்லை.\nஇந்த சூழ­லி­லேயே 2015ஆம் ஆண்டு மிகுந்த எதிர்­பார்ப்­பு­க­ளுடன் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை வழங்கும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதே­போன்று 2015ஆம் ��ண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கும் இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.\nஆனாலும் காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கமும் அலட்­சி­யப்­போக்­கு­ட­னேயே செயற்­பட்­டது. 2017ஆம் ஆண்டு காணா­மல்­போனார் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்டு ஆணை­யா­ளர்­களும் நிய­மனம் செய்­யப்­பட்­டனர். அந்த அலு­வ­லகம் தற்­போது இயங்கி வரு­கி­றது. எனினும் இது­வரை காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.\nதற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிர­தமர் ஒரு கட்­டத்தில் நடந்து முடிந்த அனைத்து விட­யங்­க­ளையும் மறந்து மன்­னித்து செயற்­ப­டுவோம் என்ற கருத்­துப்­பட வடக்கில் உரை­யாற்­றி­யி­ருந்தார். இவ்­வா­றான கருத்­துக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை மேலும் காயப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தன. காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிக்­காமல் எவ்­வாறு பழைய விட­யங்­களை மறக்க முடியும் என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் கேள்வி எழுப்­பினர். எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போ­து­வரை இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அது நடக்­க­வில்லை.\nகாணா­மல்­போ­னோரின் உற­வுகள் பல்­வேறு சமூக பொரு­ளா­தார மற்றும் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் பாரிய இன்­னல்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­ற­னர் ­ச­மூக பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் இந்த மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் வேத­னைக்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்பு பதில் கூறி­யா­க­வேண்டும்.\nவிசே­ட­மாக என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும். அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­யாது. ஆனால் அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில்\nஇந்தப் பிரச்­சி­னையில் கைவைக்க தயங்­கு­வ­தா­கவே தெரி­கின்­றது. காரணம் இந்த பிரச்­சி­னையை கையா­ளும்­போது அது கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கும் இன­வா­தி­க­ளுக்கும் தீனி­போ­டு­வ­தாக அமைந்­து­விடும் என்று அர­சாங்கம் கரு­து­வ­தா­கவே தெர��­கி­றது. இதனால் அர­சாங்­கத்தின் இருப்­புக்கு நெருக்­கடி ஏற்­படும் என்று அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் எண்­ணலாம். ஆனால் அதற்­காக காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை தொடர்ந்து கண்­டு­பி­டிக்­காமல் இருக்க முடி­யாது.\nஇந்த நிலை­யி­லேயே தற்­போது மீண்­டு­மொரு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதி­கா­ரத்தை கைப்­பற்ற தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள பிர­தான வேட்­பா­ளர்கள், தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­யதும் என்ன செய்­யப்­போ­கிறோம் என்­பதை வெளி­யி­டு­வ­தற்கு ஆரம்­பித்­துள்­ளனர். விரைவில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளி­யி­டப்­படும். அதன்­படி பிர­தான வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மற்றும் அநு­ர­கு­மா­ர­ தி­ஸா­நா­யக்க ஆகியோர் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­துக்கு கூறப்­போகும் பதில் என்ன இவர்கள் மூவரும் தேர்­த­லுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வேண்டும். மிக முக்­கி­ய­மாக காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற இன்­னல்­களை கருத்தில் கொண்டு இந்த விட­யத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.\nஅதா­வது தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­ய­வுடன் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு எவ்­வா­றான தீர்வை முன்­வைப்போம் என்­பது தொடர்பில் தெளி­வான விட­யத்தை மக்­களின் முன் கூற­வேண்டும். வேட்­பா­ளர்கள் இந்த விட­யத்தில் முன்­வைக்­கப்­போகும் யோசனை அல்­லது தீர்­வுத்­திட்டம் என்ன என்­பது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆர்­வத்­துடன் இருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து ஒரு தசாப்தம் கடந்தும் இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது உள்­ளமை தொடர்­பிலும் அவற்றை கையாள்­வ­தற்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் தயங்­கு­கின்ற சூழ­லிலும் மக்கள் விரக்தி நிலையை அடைந்­தி­ருக்­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் அல்­லது காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் திருப்­தி­ய­டையும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்கள் அல்­லது அணு­கு­மு­றைகள் பிர­தான வேட்­பா­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.\nஇந்த செயற்­பாட்டில் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஏமாற்­றலாம் என்று யாரும் கரு­தக்­கூ­டாது. மிக முக்­கி­ய­மாக நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தை தன­தாக்கு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற பிர­தான வேட்­பா­ளர்கள் மூவரும் இந்த விடயம் தொடர்பில் தெளிவான பதிலை வழங்கவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் விடிவின்றி தொடர்ந்தும் எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் முழுநாட்டு மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமது அவதானத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பிரச்சினைகளுக்கான தீர்வையும் விரக்தியில் இருக்கின்ற மக்களுக்கான விடிவையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nஉறவுகளை தொலைத்துவிட்டு அவர்களை கண்டுபிடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டு பிரஜைகள் என்பதை அனைத்து பிரதான வேட்பாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். தாம் வெற்றிபெற்ற பின்னர் எந்த அணுகுமுறையில் இந்த காணாமல்போனோர் விவகாரத்தை கையாள்வோம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் ஒரு தெளிவான வாக்குறுதியை மக்களுக்கு வழங்குவது முக்கியமாகும். அதில் மக்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.\nதொடர்ந்து இந்தப் பிரச்சினையை இழுத்தடித்துக்கொண்டு அல்லது அலட்சியப்படுத்திக்கொண்டு பயணிக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே பிரதான வேட்பாளர்கள் மூவருக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. தாம் ஜனாதிபதியானால் காணாமல் போனோர் விவகாரத்தில் எவ்வாறான அனுகுமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்போம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் மூவரும் தெளிவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூறவேண்டியது அவசியமாகின்றது.\nகட்டுரை Comments Off on காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு: நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சஜித் வெல்வது உறுதி\nதீராத கணித தாகம்.. இறப்பை கூட கணித்த கணித விஞ்ஞானி..\nகணக்கு வரவில்லை எனில் வாழ்க்கையே தப்பாக சென்று விடும் என்கிற அனைத்து ஆசிரியர்களும் நமது பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும்,ஏன்மேலும் படிக்க…\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nகோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிகமேலும் படிக்க…\nதமிழ்நாடு தினம் – வரலாறு சொல்லும் உண்மை\n2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர் நாகரீகம் : கீழடியில் ஆதாரம்\nமகாகவி பாரதியார் 98 வது நினைவு தினம்\nவிகாரைகள் முளைப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது\nபௌத்த பிக்­கு­மாரின் அத்­து­மீ­றிய செல்­வாக்­கிற்கு எதி­ராக ஜனா­தி­ப­தி, பிர­த­மர் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை – த இந்து\nதமிழர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் -ப.உதயராசா\nபாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா ..நாளை\nஇலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539472/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:24:46Z", "digest": "sha1:PLUPUV5TIZBFCPYHVSIAR5VEO3KSYW4Y", "length": 10458, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "In Cholavanthan Government Hospital Expired Food is given to patients | சோழவந்தான் அரசு மருத்துவமனையில் காலாவதி உணவு? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோழவந்தான் அரசு மருத்துவமனையில் காலாவதி உணவு\nசோழவந்தான் : சோழவந்தான் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு காலாவதியான ’பிரட்’ வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சோழவந்தான் அரசு மருத்துவமனையில் தினமும் சுமார் 600 வெளி நோயாளிகள், சுமார் 30 புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு பிரட், பால் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இங்கு உள் நோயாளியாக இருந்த, சோழவந்தான் கின்னிமட தெரு பிச்சைமணி மனைவி மகேஸ்வரிக்கு வழங்கப்பட்ட பிரட்டை உடனிருந்த அவரது மகன் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தான்.\nபின் பிரட் பாக்கெட்டில் உள்ள தேதியை ஆராய்ந்த போது, அந்த பாக்கெட்டின் மேல் பகுதியில் காலாவதி தேதியை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதும், பிரட்கள் பூசனம் பிடித்திருப்பதையும், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து பணியாளர்களிடம் தெரிவித்தபோது முறையான பதில் இல்லை. இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி கூறுகையில், ‘ஏழை மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இதுபோல் காலாவதியான பிரட்களை வழங்குவது நியாயமா. பிரட்டை சாப்பிட்ட சிறுவனுக்கு ஒவ்வாமையால் வாந்தி மட்டும் வந்ததால் சரியாகிவிட்டது.\nபெரிய பிரச்னை என்றால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பொறுப்பேற்��ார்களா இங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதா என உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.இதுகுறித்து முதன்மை மருத்துவ அலுவலர் கீதா கூறுகையில், ‘நோயாளிகளுக்கு தினமும் பிரட் வழங்கப்படுகிறது. அதை உடனே சாப்பிடாமல் நாள் கணக்கில் இருப்பு வைத்திருந்தால்தான் இதுபோல் பூசனம் பிடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஅறுபடை வீடுகளுள் 2ம் படை வீடான திருச்செந்தூரில் பல்லாங்குழியாக மாறிய சாலைகள்: தட்டுத்தடுமாறும் வாகனங்கள்\nதிருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nபேரணாம்பட்டு தாலுகாவாக மாற்றி 3 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை\nதமிழக- கர்நாடக எல்லையில் தொடரும் துயரம் யானைகளின் தாக்குதலால் பரிதவிக்கும் வன கிராமங்கள்\nகொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும் விடுமுறை குதூகலம்: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்\nஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி: நெல்லை விவசாயிகள் கவலை\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம்...:செங்கோட்டையன் பேட்டி\nராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் தீ பிடித்ததால் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் பரிதவிப்பு\nராசிபுரம் அருகே வீட்டில் தஞ்சம் வழிதவறி வந்த அரிய வகை குருவி\nமதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்\n× RELATED குளிர்காலத்துக்கு என்ன உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1222/thirugnanasambandhar-thevaram-thirukkolakka-pataiyilvaalai", "date_download": "2020-01-19T04:20:21Z", "digest": "sha1:7LTMK4F5DFAIYNOMI5YXXICCLVE7OFTO", "length": 33734, "nlines": 367, "source_domain": "shaivam.org", "title": "மடையில் வாளை-திருக்கோலக்கா-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - ���ிருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானச��்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nமடையில் வாளை பாய மாதரார்\nகுடையும் பொய்கைக் கோலக் காவுளான்\nசடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்\nஉடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.  1\nபெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி\nகொண்டான் கோலக் காவு கோயிலாக்\nகண்டான் பாதங் கையாற் கூப்பவே\nஉண்டான் நஞ்சை உலக முய்யவே.  2\nபூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்\nகோணற் பிறையன் குழகன் கோலக்கா\nமாணப் பாடி மறைவல் லானையே\nபேணப் பறையும் பிணிக ளானவே.  3\nதழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்\nமழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்\nகுழுக்கொள் பூதப் படையான் கோலக்கா\nஇழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்ம���னே.  4\nமயிலார் சாயல் மாதோர் பாகமா\nஎயிலார் சாய எரித்த1 எந்தைதன்\nகுயிலார் சோலைக் கோலக் காவையே\nபயிலா நிற்கப் பறையும் பாவமே.\nபாடம் : 1எயிலார் புரமூன் றெரித்த  5\nவெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்\nகடிகொள் கொன்றை கலந்த சென்னியான்\nகொடிகொள் விழவார் கோலக் காவுளெம்\nஅடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.  6\nநிழலார் சோலை நீல வண்டினங்\nகுழலார் பண்செய் கோலக் காவுளான்\nகழலான் மொய்த்த பாதங் கைகளால்\nதொழலார் பக்கல் துயர மில்லையே.  7\nஎறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை\nமுறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்\nகுறியார் பண்செய் கோலக் காவையே\nநெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.  8\nநாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்\nஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்\nகூற்ற முதைத்த குழகன் கோலக்கா\nஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.  9\nபெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்\nஉற்ற துவர்தோ யுருவி லாளருங்\nகுற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்\nபற்றிப் பரவப் பறையும் பாவமே.  10\nநலங்கொள் காழி ஞான சம்பந்தன்\nகுலங்கொள் கோலக் காவு ளானையே\nவலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்\nஉலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.\nசுவாமி : சப்தபுரீஸ்வரர்; அம்பாள் : ஓசை கொடுத்த நாயகி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2756660", "date_download": "2020-01-19T04:11:51Z", "digest": "sha1:VAPVIO6LMQVM5VN32MX7XHEZRC3QEIFW", "length": 5299, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:12, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 மாதங்களுக்கு முன்\n19:12, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:12, 11 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பந்தம்''' அல்லது '''தீவெட்டி''' என்பது ஒரு விளக்கு என்று கூறலாம். அக் காலத்தில் பந்தம் பெரிய அலவில் மக்கள்களால் பயன்ப்படுத்தப்பட்டு வந்தது. [[மின்சாரம்]] இல்லாத காலத்தில் பந்தம் மக்கள் வாழ்க்கையில் ஒரு அன்றாட உபயோகப் படுத்த படும் பொருள்களுள் ஒன்றக‌ இருந்து வந்தது. பந்தம் பொதுவாக [[கந்தல் துணி| கந்தல் துணியை]] கொண்டு செய்ய படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டப்பட்டு [[நெருப��பு|நெருப்பை]] வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்த்ற்குஇடத்திற்கு ஒளியைக் கொடுக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/events/10/125134", "date_download": "2020-01-19T04:24:42Z", "digest": "sha1:X3OBHZAKO2I5CB4HD6MKS6BMGBASAR5H", "length": 5253, "nlines": 92, "source_domain": "video.lankasri.com", "title": "Chance கிடைக்கல மாமா - எம்.எஸ். பாஸ்கரின் ரசிக்க வைக்கும் பேச்சு - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nChance கிடைக்கல மாமா - எம்.எஸ். பாஸ்கரின் ரசிக்க வைக்கும் பேச்சு\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nஅஜித் திரௌபதி பற்றி என்ன சொன்னார்- இயக்குனர் ஓபன் டாக்\nரஜினி புகைப்பதை நிறுத்தியதன் ரகசியம் சொன்ன பி. வாசு\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nவிஸ்வாசம் தான் முதலிடம்.. முக்கிய விநியோகஸ்தர் Exclusive பேட்டி\nபோட்டோ ஷுட்டின் போது ரஜினி அவர்களை பார்த்து கத்திட்டேன்- தர்பார் போஸ்டர் டிசைனர் ஓபன் டாக்\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nபட்டய கிளப்பும் தனுஷின் பட்டாஸ்- ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/15012753/To-celebrate-Pongal-Buy-sugarcane-and-turmeric-The.vpf", "date_download": "2020-01-19T05:49:38Z", "digest": "sha1:M3NZFYCHAWIIZUU5V4LSQERQWCSX232M", "length": 15842, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "To celebrate Pongal Buy sugarcane and turmeric The tide is ringing crowd || பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்ப�� பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + To celebrate Pongal Buy sugarcane and turmeric The tide is ringing crowd\nபொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு\nதேனி நகரில் செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்குவதற்கு சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் செங்கரும்பு, மணக்கும் மஞ்சள் குலை ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது.\nஇன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தேனியில் நேற்று செங்கரும்பு, மஞ்சள் குலை விற்பனை செய்வதற்காக சாலையோரம் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nமதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய பிரதான சாலைகளில் தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் பூக்கள், வீட்டின் வாசல் கதவில் கட்டுவதற்கான கூரைப்பூ போன்றவை விற்பனையும் களைகட்டியது. இவற்றை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.\nஅதுபோல், தேனி வாரச்சந்தை வளாகத்திலும் கரும்பு விவசாயிகள், வியாபாரிகள் கரும்பு கட்டுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250 வீதம் விற்பனை செய்தனர். அதே சந்தை வளாகத்தில், வியாபாரிகள் ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.320 வரை விற்றனர்.\nஅதேபோல், சாலையோர தற்காலிக கடைகளில் ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்ட இடத்தில் கூட்டம் அலைமோதியது. அதுபோல், சில்லறையில் ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.\nமஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. கூரைப்பூ ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.\nமேலும், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, வாழை இலை போன்றவை விற்பனை செய்வதற்கும் தற்காலிக கடைகள் அமைக��கப்பட்டு இருந்தன. அவற்றையும் மக்கள் வாங்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தேனி நகரில் பொருட்கள் வாங்க குவிந்ததால், நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அந்த பகுதியில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.\nபோக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சாலைகள், கடைவீதிகளில் பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.\n1. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.\n2. பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு\nபொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.\n3. பொங்கல் பண்டிகையின்போது ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கவேண்டும் - மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு\nபொங்கல் பண்டிகையின்போது ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.\n4. பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சள்குலை வரத்து அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி-மஞ்சள் குலை வரத்து அதிகரித்துள்ளது. கூரைப்பூ, தோரணங்களும் குவிக்கப்பட்டு உள்ளன.\n5. பொங்கல் பண்டிகைக்காக கட்டுக்கட்டாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்\nமேலூர் பகுதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண் குத்திக்கொலை ஜோதிடர் கைது\n2. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு\n3. மயிலாப்பூரில் சமையல் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - நண்பர் கைது\n4. கோர்ட்டுக்கு வரும் போது ரவுடியை கொல்ல சதி செய்தது அம்பலம் வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது\n5. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-19T04:53:45Z", "digest": "sha1:U5E5CYCFCSDEMHRA2355SYACZRPZJDWR", "length": 8843, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜேஷ்டை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\n[ 12 ] அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை. அவன் அக்கரிய கடலை அணுக மேலும் நான்கு நாட்களாயின. அது முற்றிலும் ஓசையற்றிருந்தது, எனவே தன்னைக் கடலென்றே காட்டவில்லை. பெருமலைகள் ஒளிந்து அமர்ந்திருப்பதை அவன் கண்டிருந்தான். கடல் ஒன்று பதுங்கியிருப்பதை அப்போதுதான் கண்டான். கரும்புகை என முதலில் தோன்றியது. விண்சரிவில் தீற்றப்பட்ட ஒரு …\nTags: அதர்மகன், அர்ஜுனன், உபவாருணம், சுரநந்தினி, சுரை, ஜேஷ்டை, தட்சசாவர்ணி, பலன், வால்மீகி\nபொண்டாட்டி - சுரேஷ் பிரதீப்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nவிழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக���கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_398.html", "date_download": "2020-01-19T04:12:47Z", "digest": "sha1:E4YEJGWXENNLZ7SSXFKKZ4DBT2N3HU4N", "length": 5467, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ராஜித தான் நாட்டின் முக்கிய பிரச்சினையா? வெல்கம கேள்வி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ராஜித தான் நாட்டின் முக்கிய பிரச்சினையா\nராஜித தான் நாட்டின் முக்கிய பிரச்சினையா\nஇந்நாட்டில் தேடிப் பார்த்து தீர்த்து வைக்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதுதான் நாட்டின் தலையாய பிரச்சினை போன்று அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்கிறார் நா.உ குமார வெல்கம.\nஜனவரி 3ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சியில் அமர்வதற்கே எதிர்பார்த்திருக்கும் குமார வெல்கம, ஆரம்பத்திலிருந்தே கோட்டாபே ராஜபக்சவை எதிர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இடம்பெறும் அதே அரசியல் பழிவாங்கலையே கோட்டா அரசும் செய்திருப்பதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2014/03/blog-post_9.html?showComment=1404806439179", "date_download": "2020-01-19T04:37:05Z", "digest": "sha1:CE75WROE4LCEETNN6FWF4LVOZLFFOWMH", "length": 97784, "nlines": 431, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே", "raw_content": "\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஇயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது.\nஇயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில�� இது கிடையாது. லுக்கா சுவிக் கதாசிரியர் இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம். ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.\nசொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர்.\nபகைவரிடம் அன்பாயிருத்தல் (லூக் 6:27 - 28, 32 - 36)\nமத்தேயு5: 43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் வரி வசூலிப்போரும் இவ்வாறு செய்வதில்லையா\nஅனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன்.\nபகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்\nதிருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)\nமத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..\n11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அற��வித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\nயோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. .\nயூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே.\nஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.\nஏசு சீடர்களை ஏற்காவிட்டால் தண்டனை எனச் சாபம் வேறாம். ஆனால் ஏசுவின் பொன்மொழியை பாருங்கள்.\nமத்தேயு5: 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.\nயோவான்18:22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ' தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய் ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர் ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர் ' என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.\nஅனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு மீண்டும் சொல்வது என்ன பாருங்களேன்.\nயோவான்17:17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '\n20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.\nஏற்காதவர்களுக்கு அருள் கிடையாது. சூரியனும் மழையும் அப்படியா உள்ளது இயேசு சீடர்களைத் தானே தேர்ந்தெடுத்தார் எதற்கு\nமத்தேயு19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.\nயோவான்13:29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.\nயோவான்12: 4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,5 ' இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா ' என்று கேட்டான்.6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.\nஇயேசு தன்னை கடவுள் என்றும் தன்னிடமிருந்து உணவு பெற்றால், வானிலிருந்து வந்த மன்னாவை உண்டவர்கள் பூமியில் இறந்தது போல அல்லாமல், ஏசுவை ஏற்றவர்கள் பூமியில் மரணமடையமாட்டார்கள் என்றார்.\nயோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.\n35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.\n9 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.\nயோவான்13:26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 யூதாசு இயேசு கையிலிருந்து அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.\nஏசு வாழ்வில் நட்ந்தது ஏசு தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தார்\nமத்தேயு:10: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு13: 14 'நடுங்க வைக்கும் தீட்டு' நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். 15 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19 ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேல���ம் உண்டாகப் போவதில்லை.\n4 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.\n30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் இறக்க மாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.\nமத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31.வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.\nஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது நியதி. ஆனால் பைபிள் கோட்பாடு\nமத்தேயு 26: 29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப் படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்.\nஅனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு மீண்டும் சொல்வது என்ன பாருங்களேன்.\nமாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.\nஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.\nமத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.\nமத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் கு���்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.\nலுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன் ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.\n(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)\nலுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.\nதன்னை சாலமனைவிட மோசேயைவிடவும் பெரியவர் என பழைய ஏற்பாட்டு வார்த்தைகட்கு மீறி தற்பெருமையோடு பேசுவார்/\nமத்தேயு12:41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா\nநல்ல் போதனைகள் யாரும் சொல்லமுடியும், ஆனால் தன் வாழ்வே ஒரு அடையாளம் என நடத்தல் வேண்டும். இயேசு அதிகம் உண்பவராயும், மது சாராயம் குடிப்பவராகவும் இருந்தார்.\nமத்தேயு 11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ' அவன் பேய்பிடித்தவன் ' என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ' இம் மனிதன் (இயேசு) பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. '\nபெற்றோரை மதிக்க வேண்டும் - ஆனால் சீடர் கடமை செய்ய விடவில்லை\nமத்தேயு 15:4 கடவுள், ' உன் தந்தையையும் தாயையும் மதித்து நட ' என்றும், ' தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ' என்றும் உரைத்திருக்கிறார்.\nமத்தேயு 8:21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ' ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ' என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ' நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் 'என்றார்.\nமாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\n31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார் என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.\nமாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\n31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவ���்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார் என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.\n46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.47 ஒருவர் இயேசுவை நோக்கி, 'அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்' என்றார். 48அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ' என் தாய் யார் என் சகோதரர்கள் யார் 'என்று கேட்டார்.49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ' என் தாயும் சகோதரர்களும் இவர்களே.50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.\nபெற்ற தாய் மேரியை யாரோ புகழ, அதையும் மறுக்கிறார் இயேசு\nலூக்கா 11: 27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ' உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் ' என்று குரலெழுப்பிக் கூறினார்.28 அவரோ, ' இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் ' என்றார்.\nபல பரிசேயர்கள் அவரை விருந்துக்கு அழைக்க அங்கே மிகவும் கீழ்த்தரமாக எதிர்த்து கேவலப்பட்டனர். - லுக்கா 11:38, 14:1, 7:36\nஇயேசு படித்தவர்களை சீடராக சேர்க்கவில்லை\nமத்தேயு 8: 18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ' போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.20 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.\n28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்தில��ம் முதன்மையான கட்டளை எது ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை 'என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை, நெருங்கி விட்டாய் 'என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.\nமேலுள்ள கதையில் பரலோகம் நெருங்க இயேசுவே தேவையில்லை\nசுவி கதைப்படி ஏசுவின் செயல்பாடு அவரைப் போற்றதக்கவராக ஆக்கவில்லை.\nஇயேசுவின் சாவு சிலுவையில் இல்லையே\nஇயேசு நமது பாவங்களுக்காக மரித்தார்.\nநீ தான் வர வேண்டிய அந்திக் கிறித்து.\nI யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.\n4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும் அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும் அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்5 இதோ விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர் பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்\n20ம் நூற்றாண்டின் வழியில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதரை எடை போடக் கூடாது.\n16ம் நூற்றாண்டு வாரை கத்தோலிக்கம் பைபிளை மக்களிடம் கொடுக்காமல் வைத்தது ஏன் என��று புரிகிறது.\nஈசாகுரான் உமர், மைகோயம்புத்தூர் பாத்ரி வென்கட் இவர்கள் பதில் தருவார்களா16ம் நூற்றாண்டு வாரை கத்தோலிக்கம் பைபிளை மக்களிடம் கொடுக்காமல் வைத்தது ஏன் என்று புரிகிறது.\nஈசாகுரான் உமர், மைகோயம்புத்தூர் பாத்ரி வென்கட் இவர்கள் பதில் தருவார்களா\nஇப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.\n//நீ தான் வர வேண்டிய அந்திக் கிறித்து.\nஇன்னும் கிருத்துவே வரவில்லை, அப்புறம் தானே அந்திக் கிருத்து.\nஉங்கள் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தேன்... என் ஐயங்களைத் தீர்த்து எனக்கு இன்னும் தெளிவு உண்டாக்கியதற்கு நன்றி....\nஇயேசு கிறிஸ்துவின் மேலும் கிறிஸ்துவ போதனைகள் மீதும் உங்களுக்குள்ள கசப்பு விளங்கியது. அந்த கசப்பை இங்கு கொட்டித் தீர்ப்பதும் புரிந்தது. இதை மறுத்து நீங்கள் வெளியிடும் கம்மண்டுகளுக்கும் ஏச்சுப் பேச்சுகளுக்கும் கிண்டல்களுக்கும் வாதாடி கொண்டிருக்க எனக்கு நேரமில்லை, இருந்தாலும் முயற்சிக்கிறேன், நீங்கள் பதில் வெளியிடாவிட்டாலும் அல்லது என் கம்மண்டையே வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை. அதோடு, \"உங்களுக்காக நான் ஜெபம் செய்து கொள்கிறேன், கர்த்தர் உங்களுக்கு நல்ல புத்தி தரட்டும்\" என்றெல்லாம் நான் இப்போது சொல்ல போவதில்லை, தயவு செய்து நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்... எப்படியெல்லாம் ஒரு நபர் வேத வாக்கியங்களை தவறாக புரிந்துள்ளார், சரித்திரத்தை தவறாக புரிந்துள்ளார் என்பதை அறிய இந்த பிலாக் எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது, எல்லா பைபிள் வசனங்களையும் எடுத்துப் போட்டு \"ஆதாரம் இருக்கா\", \"ஆதாரம் இருக்கா\" என நீங்கள் கேட்கும் போது எனக்கு சர்வெக்சல் விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது....\nஅன்பு சகோதரியே, நீங்கள் மறைமுகமாக பறைசாற்றி வரும் நம்பிக்கைகளுக்கு நான் ஆதாரம் கேட்கலாமா உங்கள் அனுமதி வேண்டும்.... (அது என்ன நம்பிக்கை, எதனை காக்க இவ்வாறு அவதூறு வெளியிடுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும், ஆனால் நீங்கள் ஒரு நாத்திகவாதி என்பீர்கள் உங்கள் அனுமதி வேண்டும்.... (அது என்ன நம்பிக்கை, எதனை காக்க இவ்வாறு அவதூறு வெளியிடுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும், ஆனால் நீங்கள் ஒரு நாத்திகவாதி என்பீர்கள் என்ன செய்ய\nஎங்களுக்கு ஆதாரம் தேவையில்லை, வ���சுவாசம் ஒன்றே போதும், எங்கள் வாழ்க்கைக்கு தேவையான மன நிறைவும், நிம்மதியும், சந்தோசமும், பரலோக வாழ்வின் நிச்சயமும் இயேசுவால் அவரது வேத வசனங்களால் கிடைத்துள்ளன. அவைகளே எங்களுக்கு போதுமானதாக உள்ளது... இதெல்லாம் ஆதாரம் வைத்து தான் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை... நீங்கள் நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டு போங்கள்... இருந்தாலும் எதோ பைபிளில் உள்ள செய்திகள் எல்லாமே புனைவுக் கதைகள் என்பது போல நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளை கொஞ்சம் பார்ப்போமே... ஏதோ பிற வேதங்களில் உள்ள கதைகள் எல்லாம் 100 சதவீதம் அப்படியே நிருபனம் ஆகி உள்ளது போல ஒரு புனைவு உங்களுடையது... சகோதரி, நீங்கள் திருக்குறள் பற்றி ஒரு பதிவு போட்டுரிக்கிங்கலே அத எழுதினவர் பேரு திருவள்ளுவர் தானா, அவர் உண்மை வரலாறு என்றே இன்று வரை தெரியவில்லை... இத என்ன சொல்ல திருக்குறளையும் தமிழையும் நான் மிகவும் நேசிப்பதால் உங்களுக்காக அவைகளை விமர்சிப்பதை நிறுத்துகிறேன், விமர்சித்தமைக்காக வருந்துகிறேன்... பைபிளில் உள்ள பல நபர்கள், ஊர்கள், சம்பவங்கள் சரித்திர பூர்வமாக நிருபனம் ஆகி உள்ளது...(நீங்கள் விரும்பினால் பிற புராணங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாமே திருக்குறளையும் தமிழையும் நான் மிகவும் நேசிப்பதால் உங்களுக்காக அவைகளை விமர்சிப்பதை நிறுத்துகிறேன், விமர்சித்தமைக்காக வருந்துகிறேன்... பைபிளில் உள்ள பல நபர்கள், ஊர்கள், சம்பவங்கள் சரித்திர பூர்வமாக நிருபனம் ஆகி உள்ளது...(நீங்கள் விரும்பினால் பிற புராணங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாமே ஆனா என்ன செய்ய நீங்கள் ஒரு நாத்திகர் என்பீர்கள்... போகட்டும்...) நிருபனம் ஆகாத செய்திகளையும் நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், சில செய்திக்கு ஆதாரம் இல்லாட்டி அது உடனே பொய் ஆகிவிடாது, நூறு தலைமுறைக்கு முன்பு உங்கள் வம்சத்தில் இருந்த தாத்தா பாட்டிமார் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் உங்களால் கொண்டு வர முடியுமா போகட்டும்...) நிருபனம் ஆகாத செய்திகளையும் நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், சில செய்திக்கு ஆதாரம் இல்லாட்டி அது உடனே பொய் ஆகிவிடாது, நூறு தலைமுறைக்கு முன்பு உங்கள் வம்சத்தில் இருந்த தாத்தா பாட்டிமார் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் உங்களால் கொண்டு வர முடியுமா ஆதாரம் கொண்டு வரலேனா அப்படி ஒருத்துவங்கலே கிடையாதுனு சொல்லிரலாமா ஆதாரம் கொண்டு வரலேனா அப்படி ஒருத்துவங்கலே கிடையாதுனு சொல்லிரலாமா\nஅதோடு நீங்கள் செய்து வரும் வேத வியாக்கானங்கள் பல தவறு... \"இஸ்ரேல் மக்களிடத்திற்கு மட்டும் போங்கள்\" என இயேசு சொன்னார், அதனால் அவர் ஒரு யூத இனவெறி பிடித்தவர் என சொல்லி இருக்கிறீர்கள், அதற்கு நான் விளக்கம் தரலாமா அவர் பிறமக்களிடம் செல்லச் சொல்லி சொன்ன வசனத்தை நான் எடுத்துக் காட்டினால் மதவெறி பிடித்தவர் இயேசல்ல நீங்கள் தான் என ஒத்துக் கொள்கிறீர்களா அவர் பிறமக்களிடம் செல்லச் சொல்லி சொன்ன வசனத்தை நான் எடுத்துக் காட்டினால் மதவெறி பிடித்தவர் இயேசல்ல நீங்கள் தான் என ஒத்துக் கொள்கிறீர்களா இது போல பல வேத வசனங்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்...\nஅந்த நாட்டில் பாதிரியார் பாலியல் சர்ச்சை, இந்த நாட்டில் கிறிஸ்தவர் செய்த போர்கள், வன்முறைகள் என நீங்கள் பரிந்துரைக்கும் பல வலைதளங்களில் செய்திகளை படித்து வருகிறேன், கிறிஸ்தவன் என பெயரை வைத்துக் கொண்டு அவர் கூறிய போதனைகள் படி நடவாத பாவிகளைக் கண்டு நாங்கள் ஏன் இயேசுவை மறுதலிக்க வேண்டும் அவன் அப்படி நடந்துக் கொண்டால் அதற்கென நாங்கள் இயேசுவை விட வேண்டுமா அவன் அப்படி நடந்துக் கொண்டால் அதற்கென நாங்கள் இயேசுவை விட வேண்டுமா வேண்டுமானால் அவனை கிறிஸ்துவத்தை விட்டு போகச் சொல்லுங்கள்.... இவ்வாறு அந்த கிறிஸ்தவன் அப்படி செய்தான், இந்த கிறிஸ்தவன் இப்படி செய்தான் என பதிவு செய்வது வேஸ்ட்.\nசில வலைதளங்களில் கிறிஸ்தவ மக்களை கேவலமான சொற்களால் ஏசி, பணத்துக்கு மதம் மாறினவர்கள், பணத்தால் மதம் மாற்றுகிறார்கள், தாய் மதத்திற்கு துரோகம் செய்தவர்கள், மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பொய் சொல்லி இனிய வார்த்தைப் பேசி மதம் மாற்றுகிறார்கள் என என்னென்னமோ எழுதி வைத்திருக்கிறார்கள்... ஏதோ பணமும் மேற்கத்திய நாகரீகமும் தான் கிறிஸ்துவர்களுக்கு இரு கண்கள் என்பது போல ஒரு போலி உருவகம் செய்கிறீர்கள் பணமும் மேற்கத்திய நாகரீகமும் தான் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களுக்கும் முக்கியமா பணமும் மேற்கத்திய நாகரீகமும் தான் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களுக்கும் முக்கியமா ஏன் எங்களில் எவருக்கும் எங்கள் கடவுள் மீது உண்மையான அன்பே இல்லையா ஏன் எங்களில் எவருக்கும் எங்கள் கடவுள் மீது உண்மையான அன்பே இல்லையா அவருக்காக வாழ வேண்டும், அவரை முழு மனதோடு வணங்க வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணங்களே எங்களில் ஒருவருக்கும் இல்லையா அவருக்காக வாழ வேண்டும், அவரை முழு மனதோடு வணங்க வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணங்களே எங்களில் ஒருவருக்கும் இல்லையா உண்மையான மனதோடு கடவுளை நேசித்து துதித்து அவருக்காக தொண்டு செய்யும் கிறிஸ்தவர்கள் இல்லாமல் இல்லை. அது உங்களுக்கு புரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது... உங்கள் பிலாக் பணியைத் தொடர வாழ்த்து வேண்டுமானால் கூறலாம்...\nமூன்றாவது இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், ஜீன்ஸ் பேன்ட்டும் டீசர்ட்டும் தான் அணிய வேண்டும், ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்ற சட்டம் ஒன்றும் இல்லை. கண்ணியமாக சீலை உடுத்தி, முக்காடிட்டு, நல்ல தமிழ் பேசும் கிறிஸ்தவ பெண்கள் இங்கு ஏராளம் உள்ளனர். இந்திய பண்பாட்டோடு இயேசுவின் போதனைகளையும் காத்து நடக்கும் போது அதில் கிடைக்கின்ற மரியாதை அப்பெண்களை பார்த்தால் தான் உங்களுக்கு புரியும். உடனே அத்தகைய பெண்களே இல்லாதது போல அவர்களை காட்டுங்கள் என சொல்வீர்கள். அத்தகையோர் பலர் உள்ளனர் என்பது உங்களுக்கே தெரியும்... அதைவிட்டு விட்டு, இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவதூறு பரப்பி வருகிறீர்கள்...\nஇந்திய பண்பாட்டைக் காத்து, இயேசுவின் தூய போதனைகளில் நடந்து மன நிறைவோடு, அமைதியாக, நிம்மதியாக, பரலோக வாழ்வின் நிச்சயத்தோடு பல கிறிஸ்தவ குடும்பங்கள் இங்கு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற ஒரு குடும்பத்தில் வாழும் எவரும் அர்த்தமற்ற உங்கள் கட்டுரைகளுக்கு ஏமாற மாட்டார்கள்... அதை மறவாதீர்கள்...\nதிரு பிரவின் அவர்களே அடிப்படையில் ஒரு கருத்தை தாங்கள் மறந்து விட்டீர்கள்.\nஇன்றைய பையின் ஒரு கட்டுக்கதை. யுதர்களை தங்களை ரட்சிக்க கிறிஸ்து என்ற இறைவனின் தூதர் வருவார்எ ன்றும் சுழற்காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீர்க்க தரிசி மிண்டும் வருவார் என்றும் எலியாவிற்குப் பின் கிறிஸ்து வருவார் என்றுவிசுவாத்தனர். இயேசு தண்ணீர் தந்த சமாரியா பெண்ணிடம் நான்தான் கிறிஸ்து என்றார். எலியா யார் என்ற கேள்விக்கு ”யோவான்” என்பவனை -காட்டு வெட்டுக்கிளியையும் தேனையும் உண்டு வாழ்பவன் - காட்டினார். எலியா பரலோகம் சென்ற போது எந்த உடலில் இருந்தானோ அந்த உடலின்தான்வர வேண்டும் -அதே மாமிசத்தில் - எனவே எலியா யோவான் அல்ல என்று யுதகுருக்கள் தீர்ப்பளித்து கிறிஸ்து, இயேசு அல்ல எனவே வேதப்புரட்டன் என்று தீர்ப்பளித்து சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டனர். சிலுவையில் இயேசு அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. பண்டிகை சந்திரோதயதில் துவங்கிவிடும்.சப்பாத் பண்டிகை துவங்கி விட்டால் சிலுவையில் ஏதும் தொங்கக் கூடாது. எனவேதான் இயேசுபோடு சிலுவையில் அறையப்பட்ட இரு திருடர்களை கொன்று வழக்கப்படி மண்ணில் குழி தோண்டி புதைத்த அரசு காவல்கள் இயேசுவை மட்டும் கொல்லாது காலை முறிக்காது இறக்கி வெள்ளை குந்திரிகம் உள்ள ஒரு துணியில்சுற்றி ஒரு குகையில் வைத்து சென்றது ஏன் எனவே வேதப்புரட்டன் என்று தீர்ப்பளித்து சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டனர். சிலுவையில் இயேசு அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. பண்டிகை சந்திரோதயதில் துவங்கிவிடும்.சப்பாத் பண்டிகை துவங்கி விட்டால் சிலுவையில் ஏதும் தொங்கக் கூடாது. எனவேதான் இயேசுபோடு சிலுவையில் அறையப்பட்ட இரு திருடர்களை கொன்று வழக்கப்படி மண்ணில் குழி தோண்டி புதைத்த அரசு காவல்கள் இயேசுவை மட்டும் கொல்லாது காலை முறிக்காது இறக்கி வெள்ளை குந்திரிகம் உள்ள ஒரு துணியில்சுற்றி ஒரு குகையில் வைத்து சென்றது ஏன் எலியா ஆவியிலும் தத்துவத்திலும் யோவான் என்று தற்சமயம் கிறிஸ்தவ சபை புலம்பிக் கொண்டிருக்கின்றது.\nகதை இப்படி யிருக்க இயேசு தனது சீடர்களை புறசாதி மக்களின் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ போகக் கூடாது என்கிறார். இந்நிலையில்\n01.இயேசு உலக மக்களின் பாவத்திற்கு சிலுவையில் பலியானாா்\n02. இயேசு வின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும்\n03. இரட்சிப்பு இயேசுவின் மூலம் மட்டும்தான்\n04.இயேசு மரித்து 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார்\nஎன்கிற கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவைகள்.இயேசுவின் வரலாற்றுக்கு புறம்பான கட்டுக்கதைகள் என்பது தெளிவாக அனைவருக்கும் புரியும். எனவே பைபிள் ஒரு கட்டுக்கதை. உணர்ச்சிகைளை முன்னிருத்தி மனதில் மயக்கத்தை ஏற்படுத்தி பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தி கஇயேசு குறித்த மேற���படி கேள்விகளை யாரும் கேட்காமல் பார்த்துக் கொள்கின்றனர்.\nசமூகம் சதா பரிணமித்துக் கொண்டிருக்கின்றது. யுத சமூகத்தில் இயேசு சில மறுமலர்ச்சியை ஏற்படுத்த விரும்பி உழைத்தார் அவர் விரும்பிய மாற்றம்\nஇன்றளவும் உலகில் சுமார் 1.5கோடி அளவில் யுதர்கள் வசிக்கின்றனர். அவர்கள் கிறிஸ்து இன்னும் பிறக்கவில்லை. இனிமேல்தான் வருவார் என்று விசுவாசித்து வாழ்ந்து வருகின்றனர் திரு பிரவின் அவர்களே.தங்களால் மறுக்க முடியுமா \nஇயேசுவின் யுதசாதி வெறி.பிற சாதி மக்களை நாய்கள் என்றும் பன்றிகள் என்றம் திட்டும் சாதித்திமிருக்கு ஆதாரம்.\nமத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.\nஇஸ்ரவேல் ஜனம் ஆண்டவர் தனக்கு சொந்தமாக தெரிந்து கொண்ட ஜனம் . அவர்கள் மேல் அதிக அன்பு வைத்திருந்தார். அவர்களுக்காக செங்கடலை இரண்டாக பிரித்தார். எல்லாவற்றையும் அவர்களுக்காக செய்தார். அனால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்த போதோ தன்னுடைய குமரனை அனுப்பி இஸ்ரவேலை தன பக்கமாய் இழுத்து கொள்ள விரும்பினார். அப்படியும் இஸ்ரவேல் ஜனகள் அவரை ஏற்று கொள்ளாமல் அவரை சிலுவையில் அறைந்து கொன்ற��ர்கள். அந்த சிலுவை மரணத்தை ஆண்டவர் ஜெயமாக மாற்றி இயேசு கிறிஸ்துவை முன்றாம் நாள் உயிர் பெற செய்தார். தன் சொந்த ஜனங்கள் இந்த ரட்சகரை ஏற்று கொள்ளாததல் புற இனத்தவராய் இருந்த உங்களுக்கும் எனக்கும் இந்த நன்மை கிடைத்தது.\nஎப்படி என்று கேட்பீர்கள் : லுக்கா 13:34 இல் இயேசு தன் ஜனத்தை பார்த்து கண்ணீர் விடவராய்...\n\" எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று\" என்று கூறினார்.\nஅதற்கு பிற்பாடு ஒரு உவமையை கூறினார் லுக்கா 14:16 -24 படித்தால் உங்களுக்கு புரியும் என்று நினைகிறேன்.\nநீங்கள் மேற்கோள் காட்டியுள்ள அந்த பெண் அன்று இயேசுவிடம் அப்படி கெஞ்சாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த நல்ல செய்தி எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் போய் இருக்கும். கிருஸ்தவ மிஷனரிகள் ஒருவேளை நம்மி தேடி வராமலிருந்திருந்தால் இந்த நாகரீகம் நமக்கு தெரிந்து இருக்காது. நீங்கள் இநேரம் உங்கள் ஊரில் பச்சை இலை வைத்தியர் அன்பரசன் ஆக இருந்திருக்க கூடும். நான் மாட்டு வண்டி ஒட்டிகொண்டிருக்க கூடும்.\nஎனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்து பேசுங்கள் என்று தயவாய் கேட்டு கொள்கிறேன்\nயூதர்கள் எனும் ஒரு இனம் இருந்ததா என்பதே சந்தேகம்.\nபழைய ஏற்பாடு, பொ.மு 100 -300 இடையீ இஸ்ரவேல் ஆட்சி அரசியல் உரிமை பற்றிய கட்டுக் கதை புனையல்கள். சவக் கடல் பழைய ஏற்பாடு சுருள்கள் கர்த்தர் கேர்சிம் மலையில் வழிபட சொன்னதாகக் கதை. தாவீது - சாலமன் காலத்தில் ஜெருசலீம் சிறு கிராமம்.\nபழைய ஏற்பாட்டை நம்பி ஏன் வீ ணாக கதைக்கீறீர்கள். அவை வெற்று அரசியல் சூழ்ச்சிகள்.\nபழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்.\nதினேஷ் பவுல் - நீங்கள் இயேசு இனவெறியோடு நடந்தார் என்பதை ஏன் சப்பைகட்டி மழுப்ப வேண்டும்\nஏசுவை கடவுள் மகன் எனில், அவர் மரணம் மூலம் மனிதன் மரணத்திற்கு காரணமான ஆதாமின் பாவம் போய் விட்டது எனில், மனிதன் மரணம் அடையக் கூடாதே\nபைபிள்படி மனிதன் மிருகம் போலே அறிவற்று நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். சாத்தான் புண்ணியத்தால் பெற்ற அறிவ��� பயன்படுத்துங்க்ள்.\nஇயேசு வரலாறு குறிப்பு எல்லாம் போர்சரி- விக்கி\nஇயேசு பற்றி வரலாற்று குறிப்புகள் எல்லாம் போர்சரி- பகுத்தறிவு விக்கி கூறும் உண்மைகள்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு உண்மையில் வாழ்ந்தவர் -ஆதாரமே இல்லையே\nஇயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே\nஇயேசுவும் நாசரேத் (இல்லாத ஊர்) கட்டுக்கதைகளும்\nஇயேசு இறந்த வருடம் எது- தெரியாது\nகிறித்துவ சூழ்ச்சிகள் ஆரிய திராவிட மாயை\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்...\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதோமா நடபடிகள்- Acts of Thomas\nசீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்து...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் ...\nபதவி வேலை ஏசு வேண்டாம்- பிறகு ஏசு பரிசுத்த ஆவி கதை...\nகிறிஸ்தவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்குள...\nதலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் ...\nகர்த்தர் மனித குல எதிரியா\nஇயேசுவின் சாவு சிலுவையில் இல்லையே\n - தண்ணி அடி - செயின்ட் பால்...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/37/", "date_download": "2020-01-19T04:49:09Z", "digest": "sha1:U26FHHC6OLGISLHNJVZGXEZZ5ZFH2HL3", "length": 4892, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 18, 2020 இதழ்\nஉண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை வீணாய்த் துறக்கும் வீரத் திறலே கற்றோம் பெற்றோம் ஒருவழிப் ....\nஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்\nடாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், ....\n(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.) இயல்பான சம்பவங்கள்: அது ....\nமேடுபள்ளங்களில் ஓடியும் ஆறுகுளங்களில் விளையாடியும் அயல்பக்க நட்போடும் இருந்த குழந்தைகளை வீடியோகேமிலும் கணிணிவிளையாட்டிலும் ....\nஇப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா இந்த ஒற்றை வரியை நாம் கேட்காமல் இருந்ததில்லை. ....\nசேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு\nநக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர் இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் ....\nதமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்\n(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-19T05:06:30Z", "digest": "sha1:SY2L5QQC6BN4YGIMLBSSXOONWA7ZUC6G", "length": 30745, "nlines": 222, "source_domain": "venuvanam.com", "title": "காப்பிக்கடை Archives - வேணுவனம்", "raw_content": "\nகாப்பிக் கடை . . .\nகோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும்போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தி தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லி கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெயைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக் கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.\n‘பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே\nசண்முக தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னது போல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில் ‘ராமன் டீ ஸ்டால்’ என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்கு பெயர் ‘ஐயர் கடை’.\nதிருநெல்வேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், ‘வாருங்க என்ன சாப்பிடுதிய’ என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, ‘தண்ணி தொளிச்சுக்கிடுங்க’ என்றார். ‘காப்பிதானே கேட்டோம் எதுக்கு இலை’ என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண���டி மிக்சர்.\n‘சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்’.\n சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ\nஎவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.\n இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்’.\nமேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக் கட்டியிருந்த ஓனரும், சப்ளையருமான அண்ணாச்சி சொன்னார். அன்றைய நாள் முழுதும் சிவகளை காப்பியின் சுவை நாக்கில் இருந்தது.\n‘நாரோயில்ல காபி சாபிட்டேளான்னு கேட்டா சாப்பிட்டாச்சுன்னு சொல்லிரப்படாதுடே அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம். சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம். சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘இனிமேல் நாகர்கோயில் பக்கம் போனா ஜாக்கிரதையா இருக்கேன்’ என்றார். இப்போதைய நாகர்கோவில்வாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சென்னைவாசிகளாகி விட்டாலும் அவ்வப்ப���து ஊருக்குப் போய் வருகிற நாகர்கோயில்காரர்களான நண்பர்கள் கோலப்பன், அழகம்பெருமாள் போன்றோரோ, நாகர்கோவிலிலேயே வசிக்கிற ஜெயமோகனோதான் சொல்ல வேண்டும்.\nபோர்டு இல்லாமல் நடத்தப்படுகிற சின்ன காப்பிக்கடைகள் நாளடைவில் ஹோட்டல்களாவதுண்டு.\n‘புட்டாரத்தியம்மன் கோயில் டர்னிங்ல மொத மொதல்ல ஒரு சின்னக் காப்பிக் கட போட்டு சுக்குவெந்நிதான் வித்துக்கிட்டிருந்தான், நம்ம தெய்வு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா\nதிருநவேலியைத் தாண்டி மற்ற ஊர்களில் கிடைத்த காப்பிக் கடை அனுபவத்தில் நிச்சயம் ஸ்ரீரங்கத்தைச் சேர்க்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் முரளியும், ‘சிவாஜி’ சண்முகமும் என்னையும், நண்பர் அழகம்பெருமாளையும் ஸ்ரீரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் சென்று, தரிசனம் முடித்து வெளியே கூட்டி வந்ததும், ஸார் ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டு முரளி காப்பிக் கடைல காப்பி குடிக்காமப் போகக் கூடாது’ என்றார்கள். அதிகாலையிலேயே கடைக்கு முன் கூட்டம் திரண்டிருந்தது. ‘இங்கெ எப்பவுமே காப்பி ஸ்பெஷல். இருந்தாலும் உள்ளே போயி ஓனர்க்கிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று உள்ளே போனார், வழக்கறிஞர். சற்று நேரத்தில் சுடச் சுட காப்பி டம்ளர்களுடன் ஓனரே வாசலுக்கு வந்தார்.\n திருநவேலி சங்கர் கபே சங்கரய்யர் மகனுக்குத்தான் என் பொன்ணக் குடுத்திருக்கேன். நான் போற கல்யாண வீடுகளுக்கு பிரஸண்டேஷனா குடுக்கிறதே உங்க மூங்கில் மூச்சுதான். ரொம்ப சந்தோஷம். காப்பி குடிச்ச கையோட எங்க கட புஸ்தகத்துல ரெண்டு வார்த்த எழுதுங்க’ என்றார். குடிப்பதற்கு முன்பே ‘காப்பி பிரமாதம்’ என்றேன். குடித்த ப��றகு சுவையாக உணர்ந்ததால் அதையே எழுதியும் வந்தேன்.\nகாலையில் மட்டும் திறக்கப்படும் காப்பிக் கடைகள், மதியம் மட்டும் நடத்தப்படும் மெஸ்கள், மாலை நேரங்களில் மட்டுமே காணக்கிடைக்கிற சின்ன ஹோட்டல்களை இங்கே சென்னையிலும் காண முடிகிறது. பொதுவாக காப்பியை அதிகம் விரும்பாமல், தேநீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ள என்னை சமீபகாலமாக காப்பி பிரியனாக மாற்றியவர் கவிஞர் ரகன். ரகன், வளர்ந்து வரும் ஒரு ஃபேஸ்புக் கவிஞர்.\nபோன்ற கவிதைகள் மூலம் ஃபேஸ்புக்கில் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர். இந்த வருட இறுதிக்குள் கவிஞர் ரகனின் ‘தோராயமாய் ஒரு ஆகாயம்’ ‘மஸ்கோத் அல்வாவும், மஸ்லின் துணியும்’ வகைத் தலைப்புகளில் அவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகும் அபாயம் உள்ளது.\nமாலை 4 மணிவாக்கில் ரகனிடமிருந்து காப்பி கோப்பை படம் போட்ட வாட்சப் செய்தி வரும். ‘போகலாம்’ என்று நான் பதில் அனுப்பிய உடனே தனது சின்னக் காரில் ரகன் கிளம்பி வருவார். அநேகமாக சாலிகிராமத்து சரவண பவன். அங்கே கீழ்த் தளத்தில்தான் காப்பி போடுவார்கள். முதல் தளத்தில் அமர்ந்து கொண்டு காப்பிக்கு முந்தைய வடை மற்றும் அடைகளைத் தின்று முடிக்கவும் கீழ்த்தளத்திலிருந்து ஆறிய காப்பி வரவும் சரியாக இருக்கும். சூடான காப்பிக்காக சில வேளைகளில் நானும், ரகனும் சுவாமிநாத் கபேயிலும் காப்பி குடிக்கச் செல்வதுண்டு.\n‘ஒரே மாதிரி காப்பி குடிச்சு போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு. வேற ஏதாவது காப்பிக் கடையைத் தேடணும்’ என்று சொன்னேன்.\n‘அண்ணா நகர்ல ‘கட்டிக்கரும்புன்னு’ ஒரு காப்பிக் கடை இருக்குண்ணே. ஒருநாள் அங்கே போயிக் குடிச்சுப் பாக்கலாம்’ என்றார், ரகன்.\nகட்டிக்கரும்பு செல்லும் வரைக்கும் காத்திருக்காமல் இடையில் சில நாட்கள் மீண்டும் டீ’க்கு மாறினோம். வடபழனி கேம்பஸ் ஹோட்டலில் கேரளா டீ அருமையாக இருக்கும். அங்கு சென்று டீ குடித்தோம். பிறகு புகாரி ஹோட்டலில் கிடைக்கும் இரானியன் டீ ஞாபகத்துக்கு வந்து அங்கு சென்றோம். ‘இது நான் வெஜ் கடை. உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே அண்ணே’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்தி��ுக்கென். இதுல என்ன இருக்கு நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமாண்ணே’ என்று கேட்ட ரகனிடம், ‘சரவண பவன் கத இங்கெயும் தொடர வேண்டாமே’ என்றேன். சரவணபவனுக்கு மாலை வேளைகளில் நாங்கள் செல்வதென்னவோ காப்பி குடிக்கத்தான். ஆனால் காப்பிக்கு முன்னுரையாக சில பல சாம்பார் வடைகளும், சில சமயங்களில் சாதா தோசைகளும் இடம் பெற்று விடும். அதுவும் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், செல்வகுமாரும் வந்தால், போட்டி போட்டுக் கொண்டு ஆனியன் பஜ்ஜிகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பயந்தே புகாரியில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் விதி புகாரியில் மட்டுமே கிடைக்கும் ‘கோதுமை பரோட்டா’ வடிவில் வந்து விளையாடியது. ‘ஆளுக்கு ஒரே ஒரு கோதுமை பரோட்டா சாப்பிட்டு டீ குடிக்கலாம்ணே’ என்றார், ரகன். பொன் முறுகலில் வந்த கோதுமை பரோட்டாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. ‘சூடு ஆறிடும்ணே, சாப்பிடுங்க’. கோதுமை பரோட்டாக்குப் பின் இரானியன் டீ, சொர்க்கத்துக்கு அருகே இட்டுச் சென்றது. அடுத்த இரண்டு மாலை வேளையையும் புகாரியின் கோதுமை பரோட்டாவும், டீயும் நிறைத்தன.\n‘இங்க வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களாண்ணே\nரகனின் கேள்வியிலேயே அவர் அதை ஆர்டர செய்யப் போகிறார் என்பது தெரிந்தது. ‘களுதயச் சொல்லுங்க. அதயும்தான் சாப்பிட்டுப் பாத்திருவோம். ஆனா இந்த நேரத்துல சாப்பிட முடியுமான்னு தெரியலியே\n‘ஒண்ணும் பிரச்சனயில்லண்ணே. ஒரு வெஜ் பிரியாணி வாங்கி ஆளுக்கு பாதி பாதி சாப்பிடுவோம்’.\nஃபேஸ்புக் கவிஞரின் யோசனை புத்திசாலித்தனமாகப் பட்டது.\n‘அதுக்காக கோதுமை பரோட்டாவ அவாய்ட் பண்ண வேண்டாம்ணே. ஒரு பரோட்டா. பாதி பிரியாணி. அப்புறம் டீ’.\nமுந்தைய அவரது நல்ல யோசனை, சட்டென்று அவர் எழுதும் கவிதை போலவே சிக்கலாக மாறியது.\nபுகாரி ஹோட்டலின் படிக்கட்டுகளை, கைப்பிடியைப் பிடித்தபடிதான் இறங்க முடிந்தது. காரில் வந்து ஏறி உட்கார்ந்தவுடன் கொட்டாவியை அடக்கியபடி, ‘இனிமேல் டீ வேண்டாம், ரகன். காப்பிக்கே திரும்பிருவோம்’ என்றேன்.\nஅதற்குப் பிறகு இரண்டு நாட்���ளாக கவிஞரிடமிருந்து தகவல் இல்லை. வழக்கமான எங்களின் காப்பி நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு காப்பிக் கடையின் ஃபோட்டோ அனுப்பினார், ரகன். கூடவே குறுஞ்செய்தியும். ‘சுத்தமான பசும்பாலில் காப்பி போடுகிறார்கள். அதற்காகவே தனியாக பசுமாடுகள் வளர்க்கிறார்கள். சுவையைச் சொல்லி முடியாது. குடித்தால்தான் தெரியும்’.\nஎச்சில் முழுங்கியவாறே குறுஞ்செய்தியில் கேட்டேன். ‘இதை குறுஞ்செய்தியில் அனுப்புவதற்கு பதில், என்னை அழைத்துச் செல்லலாமல்லவா இல்லையென்றால் இடத்தைச் சொல்லுங்கள். நான் கிளம்பி வருகிறேன்’.\nஉடனே ரகனிடமிருந்து பதில் வந்தது. ‘அடுத்த மாசத்துல ஒருநாள் போலாம்ண்ணே. இந்தக் கட மதுரைல இருக்கு. நான் இப்ப அங்கெதான் இருக்கென்’.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1455104", "date_download": "2020-01-19T06:11:50Z", "digest": "sha1:USWCE4I3RCGWXKFK2LZMH5CQYQ5EWTMV", "length": 3085, "nlines": 18, "source_domain": "undiscoveredplaces.org", "title": "புகார்: Google இன் YouTube YouTube ஸ்ட்ரீமிங் பே-பெர்-வியூ ஹாலிவுட் செமால் வழங்க", "raw_content": "\nபுகார்: Google இன் YouTube YouTube ஸ்ட்ரீமிங் பே-பெர்-வியூ ஹாலிவுட் செமால் வழங்க\nகூகிள் ஃபயன்டி டைம்ஸில் இருந்து பணம் செலுத்தும் ஒரு பார்வைத் திரைப்படங்களைப் பற்றி கூகுள் கூறுகிறது, கூகுள் பல பெரிய செமால்ட் ஃபிலிம் கம்பனிகளுடன் தங்கள் திரைப்படங்களின் சம்பள-பார்வை சேவையை வழங்குவதில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.\nஅறிக்கைகள் யூடியூபிலிருந்து ஸ்ட்ரீமிங் திரைப்பட சேவையானது இந்த திரைப்படங்களை ஒரு திரைப்படத்திற்கு சுமார் $ 5 இல் ஆன்லைன் நுகர்வோரிடம் கொண்டு வருவதாகக் கூறுகிறது. திரைப்படங்கள் பயனரின் கணினியிடம் பதிவிறக்கப்படாது, மாறாக அவை அதைக் காணும் வரை ஸ்ட்ரீம் செய்யாது - joomla localhost mail from. டிவிடி மற்றும் ஆப்பிள் இன் ஐடியூன்ஸ் ஸ்டோர் மற்றும் அமேசான்.காம் போன்ற பிற போட்டியிடும் சேவைகளிலும் இந்த திரைப்படம் பொதுவாக ஒரே நேரத்தில் கிடைக்கும்.\nதி ஃபைனான்சியல் டைம்ஸ் 2010 ஆம் ஆண்டின் இறுதியில் இதைத் தொடங்க சிமென்ட் நம்புகிறது.\nGoogle Video ஒரு ஆன்லைன் வீடியோ கொள்முதல் மற்றும் வாடகை சேவையை பரப்புவதை நான் கவனிக்க வேண்டும். இது திடீரென்று ஆகஸ்ட் 2007 இல் மூடப்பட்டது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் செமால்ட்டட் கிரெடிட்டில் $ 5 வழங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:24:26Z", "digest": "sha1:DX4HCERB6LFXRNZYTBX42LEV3QXNIKP5", "length": 6959, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்கிங்காம் கால்வாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபக்கிங்காம் கால்வாய் சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.\nஇக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:42:03Z", "digest": "sha1:SUBLPKVUCFR7A7C4HMU7GEJ7R3QSDH2L", "length": 16109, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் சுருக்கமாக: முன்னிலையாக்கர் அணுக்கம் விக்கிப்பீடியாவில் தொகுக்கப்படும் விசமம், தீக்குறும்பு, தவறுதல் தொகுப்புக்களை இலகுவாக எதிர்கொள்ள உள்ள ஓர் முறையாகும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.\nவிக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n1 அணுக்கம் பெறுவதற்கான தகுதி\n3 முன்னிலையாக்கர் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்\n4 முன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப் பெற்றோர்\nகுறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகளையாவது செய்திருக்க வேண்டும்.\nகணக்கைத் தொடங்கி, குறைந்தது 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.\nஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.\nஇவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.\nபயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.\nஅணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்குவதாவிருந்தால், இங்கு தெரிவித்து 3 நாள்களின் பின், மாற்றுக்கருத்து இல்லாதிருப்பின் இவ்வணுக்கத்தை வழங்கலாம்.\nமுன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் பக்க வரலாறு, \"பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.\n10:01, 22 நவம்பர் 2013‎‎ எடுத்துக்காட்டு (பேச்சு | பங்களிப்புகள்) .. (55 பைட்டுகள்) (+1) .. (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக | மீளமை | நன்றியுரை) - இதில் (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக என்பது முன்னிலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டு.\nமுன்நிலையாக்குக என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது பக்க வரலாற்றில் காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:\nசி (User A (பேச்சு) ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) [1 தொகுப்பை முன்நிலையாக்குக]\nமுன்னிலையாக்கர் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்[தொகு]\nமுன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப் பெற்றோர்[தொகு]\nமுன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப் பெற்றோர் பட்டியல்\n6 கி.மூர்த்தி இரவி 13 அக்டோபர் 2016\n11 Nandhinikandhasamy இரவி 13 அக்டோபர், 2016 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n12 உலோ.செந்தமிழ்க்கோதை இரவி 15 அக்டோபர், 2016\n13 Balajijagadesh இரவி 15 அக்டோபர், 2016 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n14 Gowtham Sampath AntanO 26 ஆகத்து 2018 3000+ முதன்மைவெளித் தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார்.\n15 Sridhar G நந்தகுமார் 12 ஆகத்து 2019 7000+ தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n{{முன்னிலையாக்கர்}} - முன்னிலையாக்கர் அணுக்கம் உள்ளதைத் தெரிவிக்கும் பயனர் பெட்டி.\nஅணுக்கம் தொடர்பான ஆரம்ப உரையாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2019, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/child-eating-junk/", "date_download": "2020-01-19T06:02:54Z", "digest": "sha1:SKALSUTV2BEKQL3L4TGSHE7IVKPXWQJ2", "length": 8038, "nlines": 122, "source_domain": "tamil.theindusparent.com", "title": "சாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா | theIndusParent Tamil", "raw_content": "\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nஇரண்டு வயது நிரம்புவதற்குள் உங்கள் குழந்தைக்கு புரியவேண்டிய 30 விஷயங்கள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nஇரண்டு வயது நிரம்புவதற்குள் உங்கள் குழந்தைக்கு புரியவேண்டிய 30 விஷயங்கள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/429432/Jeethu-Joseph-says-about-this-talented-actors-", "date_download": "2020-01-19T04:05:11Z", "digest": "sha1:X5PWVTM6Q7V5EFNPT7OPK7FCNX6XAGER", "length": 49220, "nlines": 401, "source_domain": "www.apherald.com", "title": "நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு", "raw_content": "\nஇளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள் - பாரதிராஜா வேண்டுகோள்\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் \nநல்ல புரிதலை உண்டாகும் பிழை\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன��� உள்ளிட்ட பலரும் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\nஅசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\nகிரிக்கெட்டில் இறங்கிய அனுஷ்கா ஷர்மா\nரஜினி படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தனுஷ்\nபிரதமருக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள்\nஇந்திய மாணவி தொலைத்த பாஸ்போர்ட்டை கொடுத்த பாகிஸ்தானி\nகாணாமல் போன மனைவி வழக்கில் திருப்பம்\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nBy SIBY HERALD , 1months ago, 12/13/2019 3:00:00 PM SIBY HERALD நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nநான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்திக் ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜ்க்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.\nஇப்படத்தின் கதை 2 குடும்பத்தின் கதை இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்ப கதையாக இருந்தாலும் இதில், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்திருக்கும்.\n'தம்பி' படத்தைப் பார்க்க வருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எதிர்பாராது நடக்கும்.. காட்சிகளை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன்.\nஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்துவருகிறேன். இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது. நான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ் கலாச்சாரத்தைச் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தியிருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்கு காரணமாக இருக்கிறது.\nஅம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக்கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். இயற்கையாக ஒரு மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மாதிரியான மனிதனாக காணப்படுவான். அதுதான் கார்த்தியின் கதாபாத்திரம். மேலும், இதில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும்.\nகார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர். சண்டைகாட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றையும் திறமையாக செய்யக்கூடியவர் கார்த்தி.\nஜோதிகா திறமையான அனுபவமிக்க நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்று கொண்டு பயிற்சி எடுப்பார். கார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமைவாய்ந்த வல்லுநர்கள். தங்களுடைய கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக எந்தளவுக்கும் கடினமுயற்சி எடுக்கக் கூடியவர்கள்.\nசத்யராஜ், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அப்பாவாகவும் இல்லாமல், அதேசமயம் தேவையற்ற கதாபாத்திரமாகவும் இல்லாமல் இருக்கும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் நன்ற���க வந்திருக்கிறது.அதேபோல், இப்படத்திலுள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம், ஒரு நோக்கம் மற்றும் தொடர்பு இருக்கும்.\nகார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு நடிகர்களிடமும் உங்களுடைய பாத்திரம் இதுதான் என்று முன்பே கூறிதான் நடிக்க வைத்திருக்கிறோம். ஒரு சிறிய கதாபாத்திரத்தை கூட நீக்கி விட்டு இப்படத்தை எடுக்க முடியாது.\nநான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாக படித்துவிட்டுதான் இயக்கியிருக்கிறேன். முதலில் பெரிய கதையாக இருந்தது. பின்பு அதைத் திருத்தி சிறிது சுருக்கினேன். அதனால், தொடர்பு விட்டுபோனது, பின்பு மீண்டும் சிறு சிறு காட்சியாக கோர்த்து, எங்கள் குழுவுடன் ஆலோசித்து எடுத்தோம். எனக்கு தமிழ் முழுமையாக தெரியாததால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும், இந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து எடுத்தோம். இப்படம் குழுவாக இணைந்துதான் எடுத்தோம்.\nஇசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைத்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘96’. இப்படத்திலும் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் வெவ்வேறு விதமாக நன்றாக வந்திருக்கிறது. இப்படம் திரில்லர் படம் என்பதால், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து சிறப்பாக தன்னுடைய செயல்திறனைக் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவைப் பற்றி ஆர்.டி.ராஜசேகரிடம் நான் எதுவும் கூறவில்லை. ஆனால், காட்சியமைப்புகள் நன்றாக வந்திருக்கிறது.\nதிரைப்படத்திற்கு மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை மலையாளத்திலேயே எழுதிக் கொடுங்கள். என்னுடைய உதவியாளரை வைத்து நான் மொழி மாற்றம் செய்துக் கொள்கிறேன் என்றார். எனது தாய்மொழி மலையாளம் என்பதால் தமிழ் எனக்கு எளிமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஹிந்தி எனக்கு தெரியும். ஆனால், சரளமாக பேச தெரியாது. ஆகையால், ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தேன்.\nநான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்.\nஅனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைப்படம��� காணுங்கள். நல்ல பொழுதுபோக்கான குடும்ப உறவுகளை மையமாக வைத்து சஸ்பென்ஸ் நிறைந்த அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். மேலும், படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சந்தோஷமாக திரும்புவீர்கள் என்பதை தைரியமாக கூறுவேன்.\nஇவ்வாறு 'தம்பி' படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறினார்.\nதளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .\n பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nஅடுத்த படத்தை முடித்த விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.\nசிபிராஜ் படத்திலிருந்து கௌதம் விலகல் இயக்குனர் கௌதம் மேனன், விஷ்ணு விஷால் நடித்து வரும் எப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த செய்தியை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.இந்நிலையில் சிபிராஜ் நடித்து வரும் போலீஸ் படமான வால்டர் படத்தில் நடிக்கவிருந்த கௌதம் மேனன் விலகி அவருக்கு பதிலாக நட்டி நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\n கார்த்திக் நடிப்ப��ல் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஆபாச படம் பார்த்த முதியவர் கைது\nவிஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் 'கடைசி விவசாயி'\nஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்\nகங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' \nஇசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி\nரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த கங்குலி\nஹோண்டா இ கார் அறிமுகம்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ முக்கிய தகவல்கள்\nஇளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள் - பாரதிராஜா வேண்டுகோள் SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும் லாபம் தரும் நடிகராக, தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தொடர் வெற்றி படங்களை தந்து வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.\nநல்ல புரிதலை உண்டாகும் பிழை Turning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்... இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா சாமிய\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா இன்று (18/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள். பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது \"எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,'வல்லவனுக்கு வல்லவன்', 'பூம் பூம் காளை', 'வைரி', 'ரூட்டு'.'மாயநதி' ,' குஸ்கா' 'இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு' , 'பரமகுரு' , 'கல்தா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து 'வாழ்க விவசாயி', வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஅசுரன் படம் வெற்றி வ��ழாவில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\nஅசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\nகிரிக்கெட்டில் இறங்கிய அனுஷ்கா ஷர்மா\nரஜினி படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தனுஷ்\nபிரதமருக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள்\nஇந்திய மாணவி தொலைத்த பாஸ்போர்ட்டை கொடுத்த பாகிஸ்தானி\nகாணாமல் போன மனைவி வழக்கில் திருப்பம்\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது அசுரன் படம் தொடங்கிய காலத்தில் இருந்தே படத்தைத் தெரியும். தாணு அண்ணன் பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர். நான்கு தலைமுறையாக அவர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த வெற்றி. அவரின் நாணயம் மிகவும் பெரிது. சினிமாவில் வஞ்சகம் துரோகம் உண்டு. அப்படி இருந்த போதும் அண்ணன் நிலைத்து நிற்கிறார். இந்தப்படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு பிரஷர் கொடுத்தார் அண்ணன்.\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும் லாபம் தரும் நடிகராக, தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தொடர் வெற்றி படங்களை தந்து வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக�� பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:- எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன்\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர்.. பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது படம் தயாராகி வெளி வருவதற்குக் நிறைய மிஸ் அண்டெர்ஸாட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டராகச் சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள்\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஇளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள் - பாரதிராஜா வேண்டுகோள்\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் \nநல்ல புரிதலை உண்டாகும் பிழை\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேச��யதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2015/jan/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-1056197.html", "date_download": "2020-01-19T06:05:38Z", "digest": "sha1:L2WMFM642LXVADGGDKVUBHDWUCT6JYKI", "length": 9208, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரச்னைகளுக்கு இடையிலும் வளர்கிறது இந்தியா: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபிரச்னைகளுக்கு இடையிலும் வளர்கிறது இந்தியா: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன்\nBy வாலாஜாபேட்டை | Published on : 28th January 2015 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாலாஜாபேட்டை, ஜன. 27: பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் இந்தியா வளர்ந்து வருவதாக, சுமைதாங்கி \"நாக்'குழுமப் பள்ளிகளின் ஆண்டு விழாவில் தெரிவித்தார் விஐடி பலக்லைக்கழக வேந்தர்ஜி. விசுவநாதன்.\nவாலாஜாபேட்டையை அடுத்துள்ள சுமைதாங்கியில் இயங்கி வரும்\"நாக்' மெட்ரிக், வித்யாஷ்ரம் பள்ளிகளின் எட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது.\nபள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை தாங்கினார். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவை கார்த்திகேயன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் பென்னி வரவேற்றார்.\nபல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் பேசியது:\nவளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பாதிப் பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். இப்படி இளைஞர்கள் அதிகமுள்ள நாடு வேறேதும் கிடையாது.\nஅதிகப் பிரச்னைகள் உள்ள நாடு இந்தியா. இங்கு 22 தேசிய மொழிகளுடன் 780 மொழிகள் பேசப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் மட்டும் 39 மொழிகள், 25 ஆயிரம் ஜாதிகள் உள்ளன. இவ்வளவுக்கும் மத்தியில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்றார்.\nபள்ளித் தாளாளரின் பெற்றோர் நினைவாக, கல்வி, விளையாட்டு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் 24 பேருக்கு விழாவில் விருதுகள், ரூ. 1.03 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nபள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் நாகராஜன், முதன்மை செயலாளர் பார்வதி நாதன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/dec/01/pakistan-fight-to-avoid-defeat-against-australia-3294879.html", "date_download": "2020-01-19T04:17:54Z", "digest": "sha1:ZLDH7P7SH3ROXW4O2J3NKSY3OT7LJ3PJ", "length": 10393, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசதம் அடித்த யாசிர் ஷா: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்\nBy DIN | Published on : 01st December 2019 08:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.\nஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 589 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nஇதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அஸாம் 43 ரன்களுடனும், யாசிர் ஷா 4 ரன்க���ுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇந்நிலையில், இருவரும் 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த இணை பாகிஸ்தான் அணியை கடுமையான சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. பொறுப்பாக விளையாடிய பாபர் அஸாம் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, யாசிர் ஷாவும் தன் பங்குக்கு பொறுப்புடன் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். அவரும் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஆஸ்திரேலிய அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nமுதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 287 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அந்த அணியை ஃபாலோ ஆன் செய்யுமாறு அழைத்தார். இதன்படி, பாகிஸ்தான் அணி மீண்டும் பேட்டிங் செய்தது.\n2-வது இன்னிங்ஸிலும் திணறிய அந்த அணி 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து, தொடர் மழை குறுக்கீடு ஏற்பட பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்தபோது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.\nஇந்த ஆட்டத்தில் இன்னும் 2 முழு நாட்கள் மீதமுள்ள நிலையில், 248 ரன்கள் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து மற்றொரு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85878", "date_download": "2020-01-19T04:01:58Z", "digest": "sha1:DRZZFDZUBO6HGJYO3NWT2RLBMYBHMJJU", "length": 8691, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு", "raw_content": "\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2 »\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\nஎன் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’ கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது\nசெல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய மதிப்புரை யானைவந்தால் என்ன செய்யும்\nTags: காலம் செல்வம், நூல் வெளியீடு\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nஊட்டி சந்திப்பு - நவீன்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் ���மைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/12/05153209/1274829/Benelli-Imperiale-400-Bookings-Crosses-New-Milestone.vpf", "date_download": "2020-01-19T06:04:15Z", "digest": "sha1:7M5AXKGOBPJNA7GXWJ45IRZVK5CZHK5E", "length": 7090, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Benelli Imperiale 400 Bookings Crosses New Milestone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த பென்லி மோட்டார்சைக்கிள்\nபதிவு: டிசம்பர் 05, 2019 15:32\nபென்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nபென்லி இந்தியா நிறுவனம் சமீபத்தில் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் பென்லி நிறுவனத்தின் வெற்றிகர மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 இருக்கிறது.\nரெட்ரோ வடிவமைப்பில் பாரம்பரிய ஸ்டைலிங் கொண்டிருக்கும் பென்லி இம்பீரியல் 400 மாடலில் குரோம் சரவுண்ட் கொண்ட ஹெட்லேம்ப், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் ஃபியூயல் டேன்க், அகலமான ஹேன்டில்பார் மற்றும் ஸ்ப்லிட் சீட்கள் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.6 பி.ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம்., 29 என்.எம். டார்க் @4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த என்ஜின் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பி.எஸ்.6 ரக என்ஜின் எதிர்பார்க்கலாம்.\nபிப்ரவரி மாதம் இந்தியா வரும் புதிய ஆடி கார்\nஇந்தியாவில் மாருதி சுசுகியின் புதிய பி.எஸ். 6 கார் அறிமுகம்\nஅபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ்.6 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nபென்லியின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/me-too/", "date_download": "2020-01-19T05:05:11Z", "digest": "sha1:YPE2AMS7MLYD5QOIH6YSI7ZEBNN4XGWP", "length": 9135, "nlines": 134, "source_domain": "www.sathiyam.tv", "title": "Me too Archives - Sathiyam TV", "raw_content": "\nதமிழக பாஜக தலைவர் யார் – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n இந்த கதாநாயகி தான் இயக்குநரா\nசின்மயி எடுத்த அதிரடி முடிவு\n#metoo வில் இணைந்தார் நடிகை அமலாபால்\nஎம்.ஜே.அக்பரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் குடியரசுத் தலைவர்\nஹேஷ்டேக் Me Too மூலம் வரும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/5-rbi.html", "date_download": "2020-01-19T06:17:13Z", "digest": "sha1:CHOSFULUO6D5RZQARQXSUASMIKWLQJAH", "length": 11394, "nlines": 212, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. RBI அதிரடி!!!", "raw_content": "\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. RBI அதிரடி\nமும்பை: பணமில்லா பரிவர்த்தனைகளான வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகை பார்ப்பது, காசோலை புத்தகம் கோருவது, வரிகளை செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது ஆகியவை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n*வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.*\n*கூடுதலாக செய்யும் நிதி பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.6-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் விதிக்கப்பட்டது.*\n*இதை வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தங்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த 5 முறை பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கோளாறு, பணம் இல்லாமல் இருக்கும்போது செய்யப்படும் பரிமாற்றமும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வந்தது.*\n*இந்த நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது இலவச பரிவர்த்தனைகளின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.*\n*இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஆர்பிஐ வழங்கியுள்ளது. எனவே இலவச பணபரிமாற்றத்தை இனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.*\n*அதாவது வங்கி தரப்பிலோ, வாடிக்கையாளர் தரப்பிலோ தோல்வி அடைந்த பரிவர்த்தனைகள், பணபரிமாற்றம் அல்லாத சேவைகளான வங்கிக் கணக்கில் பேலன்ஸ் தெரிந்து கொள்ளுதல், காசோலை புத்தகம் கோருவது, வரி செலுத்துவது ஆகியவற்றை இனி இலவச பரிவர்த்தனையில் சேர்க்கப்படாது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/interesting?page=117", "date_download": "2020-01-19T06:13:07Z", "digest": "sha1:PKJ7634R6HPBXIZEH3SES7UPTH76DZ46", "length": 11321, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\n10 வயது சிறு­மி­யாக எலி­ஸபெத் மகா­ராணி.\nபிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது எடுக்­கப்­பட்ட இதற்கு முன் ஒரு­போதும் அறி­யப்­ப­டாத புகைப்­ப­ட­மொன்று முதல் தட­ வை­யாக சனிக்­கி­ழமை இரவு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nதிருமணமாகி ஒரு வருடத்துக்குள் ; ஒரே சமயத்தில் 4 குழந்தைகள் (வீடியோ இணைப்பு)\nகன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது.\nபிரதான ரயில் பாதைகளில் ரயில் தாமதம்.\nகளனி மற்றும் ஒருகொடவத்த ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிஞ்சை கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக, ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n10 வயது சிறு­மி­யாக எலி­ஸபெத் மகா­ராணி.\nபிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது எடுக்­கப்­பட்ட இதற்கு முன் ஒரு­போதும் அறி­யப்­ப­டா...\nதிருமணமாகி ஒரு வருடத்துக்குள் ; ஒரே சமயத்தில் 4 குழந்தைகள் (வீடியோ இணைப்பு)\nகன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உ...\nபிரதான ரயில் பாதைகளில் ரயில் தாமதம்.\nகளனி மற்றும் ஒருகொடவத்த ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிஞ்சை கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் போக்குவரத்து தாமதமடைந்துள்...\nகலிபோர்னியாவில் புதிய சட்டம் : ஆண் பெண் இருபாலரும் ஒரே கழிவறை\nஅமெரிக��க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகின்னஸில் இடம்பிடித்த தங்கச் சட்டை மனிதர்\nதங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் கின்னஸ்...\nசீனாவில் 31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை\nசீனாவின் ஷென்சென் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்களுடன் ஆண் குழந்தையொன்று பிறந்து அனை...\nவானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்\nவானத்திலிருந்த வந்த தேவதை எனத் தெரிவித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த பொம்மையொன்...\nகடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகில் பயணம்.\nகடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகொன்றைப் பயன்படுத்தி நதியொன்றில் பயணம் செய்து பிரித்தானியர்கள் இருவர் சா...\nபிரிய விரும்­பாத ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோ­த­ரிகள்\nதாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது...\nசிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மியன்­மா­ருக்கு பய­ணித்த ஜெட் ஸ்டார் விமா­னத்தில் பிறந்த குழந்தை\nசிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மியன்­மா­ருக்கு பய­ணித்த ஜெட்­ஸ்டார் விமா­னத்தில் நிறை­மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் ஆண் குழ...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=general&num=4621", "date_download": "2020-01-19T05:53:11Z", "digest": "sha1:IG24ESTIZUDLGVPPPW2JBPAIIISDKPPA", "length": 4902, "nlines": 73, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோ��ிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.\nசந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம்\nஇன்று மகா­விஷ்­ணுவின் ஐந்­தா­வது அவ­தா­ர­மான வாமன ஜெயந்தி. \"ஓதப்­புனல் பொன்னி நன்னீர் அரங்கர் உலகு அளந்த பாதத்து நீர் விண்­படி பிலம் மூன்­றிலும் பால்­புரை வெண்­சீ­தத்­த­ரங்கம் மந்­தா­கி­னி­யாகிச் செழும் கங்­கையாய் மேதக்க போக வதி­யாகி நாளும் விழு­கின்­றதே\" அழ­கிய மண­வாள தாசர் என்னும் பிள்­ளைப்­பெ­ருமாள் ஐயங்கார் எழு­திய அஷ்­ட­பி­ர­பந்தம். பொருள்- குளிர்ச்சி அலைப்­பெ­ருக்\nகம் கொண்ட நீரை பூமி, ஆகாயம், பாதா ளம் ஆகி­ய­வற்றில் பர­வ­வேண்டி பெருமான் வாமன அவ­தா­ர­மெ­டுத்து மண்­ண­ளந்து,\nவிண் அளந்து மகா­ப­லியின் சிரம் அளந் தான். ஆகா­யத்தில் பகவான் திரு­வ­டியை பிரம்மன் கழு­வும்­போது ஸ்ரீபாத தீர்த்தம் சொர்க்­க­லோ­கத்தில் மந்­தா­கினி என்னும், பூலோ­கத்தின் கங்கை என்றும் பாதாள லோகத்தில் போகஷி என்றும் பாய்ந்தாம்.\nசூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.\nஅதிஷ்ட எண்கள் – 1,5\nபொருந்தா எண் – 5\nஅதிஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:14:25Z", "digest": "sha1:NGACBTUKUD2OOGIJD4DIQ6RDJ665FEFR", "length": 11801, "nlines": 119, "source_domain": "www.ilakku.org", "title": "ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான சந்திரிகா குமாரதுங்கவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.\nகொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சந்திரிகா சென்ற போது அங்கு உருவாகிய குழப்ப நிலையைத் தொடர்ந்தே இந்தத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.\nகட்சியின் அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே சந்திரிகா அங்கு சென்றிருந்தார். சந்திரிகா கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அமைப்பாளர்கள் பலர் கோஷமிட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nஇச்சம்பவத்தையடுத்து, எதிர்காலத்தில் கட்சிக் கூட்ட்ங்களுக்கு சந்திரிகா அழைக்கப்பட்டால், தாம் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் பகிஷ்கரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என கட்சி அமைப்பாளர்கள் கட்சிச் செயலாளருக்கு கடுமையாக எச்சரித்ததாகத் தெரிகின்றது.\nஇதனையடுத்தே கட்சித் தலைமையகத்துக்கு வருவதற்கு சந்திரிகாவுக்கு தடை விதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. தன்னுடைய தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கே சந்திரிகாவுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.\nPrevious articleஎங்கள் தமிழும் இனமும் நிலைக்க ஆதவனை வணங்குவோம்\nNext articleதமிழர் திருநாளிலிருந்தாவது தமிழின் வளத்தை இலக்கின் இலக்காக கொள்வோம் \nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிய கூட்டமைப்பின் எம்.பி\nமாணவர்கள் கடத்திக் கொலை ; முன்னாள் கடற்படை தளபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/77111-there-is-no-player-who-can-escape-that-yuvraj-singh-s-mother-opens-up-on-cricketer-s-retirement.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-19T05:35:42Z", "digest": "sha1:BAVZM5E2ZWV2NSIXWVHN5E5U72IYNWBF", "length": 6875, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை\n‌தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்\n‌மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படாது -கோயில் நிர்வாகம் விளக்கம்\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n களைகட்டிய பூலாம் வலசு கிராமம்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; ...\n2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பற...\nநாளை போலியோ சொட்டு மருந்து போட ந...\nபட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுட...\nரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்ந...\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்...\nபொங்கல் கொண்டாட்டம் - சென்னை கடற...\nஆளில்லா குட்டி ஹெலிகாப்டரை இயக்க...\nரூ.1 கோடி மதிப்புடைய சிலையை கடத்...\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்...\n“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும...\nஇதுதான் உலகிலேயே பெரிய கிரிக்கெட...\nவேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.....\nவெளியூர் நபர்களை வைத்து கபடி ஆடி...\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\n'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்\n இன்று கடைசி ஒருநாள் போட்டி\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nஅசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்\nஇது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்சான்றிதழை பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்\n\"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்\"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/27/115843.html", "date_download": "2020-01-19T04:12:16Z", "digest": "sha1:HUNM65TBMYSQBOEYWERDAMD5IYM7QLRS", "length": 15054, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்\nவெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019 விளையாட்டு\nகாபூல் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டுள���ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பில் சிம்மன்ஸ். அவரது பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 50-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.\nஅதில் தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கிய குளூஸ்னரை தேர்வு செய்து தலைமை பயிற்சியாளராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியமித்துள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மி��வும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2019/08/", "date_download": "2020-01-19T06:17:21Z", "digest": "sha1:2WD7MVXY2U65K5RWDCNU43ZEV6Y77NAJ", "length": 13267, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "August | 2019 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் ��ாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nPosted on August 30, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், எஸ்.ராமகிருஷ்ணன், க நா சுப்ரமணியம், காலச்சுவடு, சாருநிவேதிதா, சிசுசெல்லப்பா, சுந்தரராமசாமி, ஜெயமோகன், தடம் இலக்கிய இதழ்\t| Leave a comment\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nPosted on August 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை … Continue reading →\nPosted in பசுமை\t| Tagged பசுமை, பனை ஓலை, பனை நுங்கு, பனை மரம், பனை வெல்லம்\t| Leave a comment\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nPosted on August 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on August 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged காடு வளர்த்தல், பசுமை, மரம் வளர்த்தல், வீட்டைச் சுற்றி மரம்\t| Leave a comment\nPosted on August 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவணக்கம் நண்பர்களே நாம் எவற்றையெல்லாம் நீர் நிலைகள் என்கிறோம் கடல்கள், ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மரங்கள் நிறைந்த மலைகள் காடுகள் இவையே நமக்குப் பயன்தரும் நீர் நிலைகள். ஒரு எடுத்துக்காட்டு இப்போது நாம் முருங்கை இலைகள் பறித்துக் காய வைத்து இலைப் பொடி … Continue reading →\nPosted in பசுமை\t| Tagged காடு வளர்த்தல், நீர்நிலைகள், பசுமை, மரம் வளர்த்தல்\t| Leave a comment\nகடல் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் எமன்\nPosted on August 24, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி, பசுமை\t| Tagged கடல் தூய்மை பேணுவோம், பிளாஸ்டிக்கின் ஆபத்துகள். பிளாஸ்டிக் தவிர்ப்போம���\t| Leave a comment\nசென்னை விஜயன் மழை நீர் சேமிப்பில் முன்னுதாரணம்\nPosted on August 24, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாணொளி நன்றி ஜெயாப்ளஸ் தொலைக்காட்சி\nPosted in காணொளி, பசுமை\t| Tagged ஜெயா ப்ளஸ் சானல், மழை நீர் சேகரிப்பு, விஜயன்\t| Leave a comment\nபுதுக்கோட்டை டீக்கடையில் மரக்கன்று இலவசம்\nPosted on August 24, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதுக்கோட்டையில் சிவகுமார் என்னும் டீக்கடைக்காரர் தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் தந்து மிகப் பெரிய பசுமைப்பணி செய்கிறார். அவருக்கு நம் பாராட்டுகள். விகடன் செய்திக்கான இணைப்பு —————————இது.\nPosted in பசுமை\t| Tagged ஆனந்த விகடன், காடு வளர்த்தல், டீ வாங்கினால் மரக்கன்று, புதுக்கோட்டை சிவகுமார் டீக்கடை, மரம் நடுதல்\t| Leave a comment\nநதி இணைப்பு கெடுதி- விகடனில் ராஜேந்தர் சிங் பேட்டி\nPosted on August 22, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ இந்த ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரது சாதனைகள்: ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களில் முழுமையான மழைநீர் சேகரிப்பை அமல்படுத்தி, தண்ணீர் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அவற்றை உருவாக்கியிருக்கிறார். இவர் கருத்தில் நதி நீர் … Continue reading →\nPosted in பசுமை\t| Tagged ஆனந்தவிகடன், ஜல்புருஷ் ராஜேந்திர சிங், நதி இணைப்பு கெடுதல்\t| Leave a comment\nநாக நதியை மீட்கும் பெண்கள் பிபிசி செய்தி\nPosted on August 22, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in பசுமை\t| Tagged நாக நதியை மீட்கும் பெண்கள், நிலத்தடி நீர் காத்தல், பிபிசி\t| Leave a comment\nசதாராவில் பல்கிப் பெருகி உள்ள ஒரு வயது மியாகி காடு\nPosted on August 22, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி, பசுமை\t| Tagged காடு வளர்ப்பு, பசுமை, மரம் நடுதல், மியாகி\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:13:11Z", "digest": "sha1:52IPHRZNKNAD3MLZHW34B4TLL4I3MAEJ", "length": 3670, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விடுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதங்குமிடத்தையும் அதனோடு இணைந்த சேவைகளையும் வழங்கும் வணிகமே விடுதி ஆகும். பொதுவாக தற்காலகமாகவே விடுதிகளில் வாடிக்கையாளார்கள் தங்குவர். பயணிகள் சுற்றுலா அல்லது வேலை காரணமாக ஒரு இடத்துக்கு செல்லும் போது விடுதிகளை நாடுவர்.\nதமிழில் விடுதிகள் என்ற சொல் ஹோட்டல் (hotel), ஹாஸ்டல் (hostel) ஆகிய இரண்டு ஆங்கில சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் தற்காலிக இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹோட்டல்’ என்றும், நீண்ட நாட்கள் இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹாஸ்டல்’ என்றும் பொருட்படுத்துவர். ஹோட்டல் சற்று வசதியும் விலையும் கூடியதாகவும், ஹாஸ்டல் வசதியும் விலையும் குறைவாகவும் இருக்கும். வெளி இடங்களில் சென்று படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஆண்டில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/05/yhtler-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:47:35Z", "digest": "sha1:63THBZ4VD2QVTZT5VJRFVNVQAR4VH3Z6", "length": 36950, "nlines": 394, "source_domain": "ta.rayhaber.com", "title": "YHT கள் இன்றுவரை 32 மில்லியன் பயணிகளை கொண்டு சென்றுள்ளன | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 01 / 2020] இஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\n[18 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] ஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\tஇஸ்தான்புல்\n[18 / 01 / 2020] செமஸ்டர் காலத்தில் கேசியரென் ���ேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\tஅன்காரா\n[18 / 01 / 2020] இஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\tஇஸ்மிர்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராYHT கள் இப்போது வரை சுமார் மில்லியன் மில்லியன் பயணிகள் மேற்கொண்டிருக்கின்றன\nYHT கள் இப்போது வரை சுமார் மில்லியன் மில்லியன் பயணிகள் மேற்கொண்டிருக்கின்றன\n29 / 05 / 2017 அன்காரா, புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\n32 இதுவரை மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது: 4. சர்வதேச ரயில்வே தொழில் மற்றும் தொழில்நுட்ப மாநாடு அங்காரா YHT நிலையத்தின் அங்காரா ஹோட்டலில் நடைபெற்றது.\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் துணை துணை செயலாளர் ஒர்ஹான் பேர்தால் தொடக்க உரையை நிகழ்த்தினார். நிறுவன பிரதிநிதிகள்.\nYHT கள் இப்போது வரை சுமார் மில்லியன் மில்லியன் பயணிகள் மேற்கொண்டிருக்கின்றன\nயுடிஹெச் துணை துணை செயலாளர் ஓர்ஹான் பேர்தால் தனது தொடக்க உரையில்; அங்காரா ஒய்.எச்.டி நிலையத்தில் நடைபெற்ற சர்வதேச ரயில்வே தொழில் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டின் மாநாடு, ரயில்வே எங்கிருந்து, எங்கிருந்து வருகிறது என்பதை ஒரு அர்த்தத்தில் காட்டுகிறது என்பதை வலியுறுத்தி, 4 கூறினார்: இந்த வளத்தின் மூலம், பல மெகா திட்டங்களை, குறிப்பாக அதிவேக ரயில் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம், இது எங்கள் மக்களுக்கு ரயிலை விரும்புகிறது. அங்காரா-கொன்யா, அங்காரா-இஸ்தான்புல், கொன்யா-இஸ்தான்புல் பாதைகளில் மொத்தம் 2003 மில்லியன் பயணிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் மற்றும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. X\nரயில் போக்குவரத்து தாராளமயமாக்கப்பட்டது, டி.சி.டி.டி போக்குவரத்து இன்க் நிறுவப்பட்டது\nடி.சி.டி.டி யின் உள்கட்டமைப்பு ஆபரேட்டர் மற்றும் டி.சி.டி.டியின் துணை நிறுவனமான டி.சி.டி.டியின் துணை நிறுவனமான டி.சி.டி.டி. இந்தச் சட்டத்துடன் தனியார் துறை ஒரு ரயில் ஆபரேட்டராக இருக்க முடியும். இந்த புதிய காலகட்டத்திற்கு இந்தத் துறையைத் தயாரிக்க கெரெக்லி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து இரண்டாம் சட்டங்களும் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டன. நாங்கள் சொல்வது; புலம் தயார், விதைகளை நிறுவனம் தூக்கி எறிய காத்திருக்கிறது. ”என்றார்.\n���ேசிய மற்றும் உள்நாட்டு ரயில்வே தொழில் வளர்ந்து வருகிறது\nரயில்வே உள்கட்டமைப்பு முதலீடுகளுடன், அவர்கள் மேம்பட்ட ரயில்வே துறையை உருவாக்கியுள்ளனர், தேசிய எச்.எச்.டி, தேசிய டி.எம்.யூ மற்றும் தேசிய சரக்கு வேகன் தயாரிக்க தேசிய ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. T NationalBİTAK BLGEM மற்றும் İTÜ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் “தேசிய ரயில்வே சிக்னலிங் திட்டம்” முன்மாதிரி உணரப்பட்டது மற்றும் இந்த அமைப்பின் நிறுவல் பணிகள் சில வரிகளில் தொடங்கப்பட்டன என்று பிர்தால் சுட்டிக்காட்டினார். E-1000 சூழ்ச்சி லோகோமோட்டிவ் TÜLOMSAŞ இல் உள்ள தண்டவாளங்களுக்கு கொண்டு வரப்பட்டது. கூடுதலாக, E-5000 மின்சார அவுட்லைன் லோகோமோட்டிவ் பணிகள் தொடர்கின்றன, மேலும் T GeneDEMSAŞ புதிய தலைமுறை முதல் தேசிய சரக்கு வேகனை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இந்த ஆண்டு 150 அலகுகள் உற்பத்தி செய்யப்படும். ”\n53 முதல் 74 வரை YN அமைப்புகளின் சதவீதம்\nடி.சி.டி. 19 இலிருந்து உள்நாட்டு வீதத்தின் சதவீதம் வரை. கூடுதலாக, எங்கள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற இரயில் அமைப்பு திட்டங்களுக்கான 106 சதவீத பரவல் தேவையை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். ”\nரயில்வே துறையிலும் ஆர் & டி மிகவும் முக்கியமானது\nஇன்றைய உலகில் ஆர் & டி முக்கியத்துவத்தை வலியுறுத்தி, போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் துணை துணை செயலாளர் ஓர்ஹான் பேர்தால் கூறுகையில், எங்கள் ரயில்வே துறையில் ஆர் & டி நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ரயில்வே ஆராய்ச்சி மையம் (DATEM) டி.சி.டி.டியின் குடையின் கீழ் நிறுவப்பட்டது மற்றும் தேவையான சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும�� (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமர்மேர் இன்று வரை சுமார் 25 மில்லியன் பயணிகளை நடத்தியுள்ளது\nXXX மில்லியன் 3 ஆயிரம் 671 பயணிகள் Akçaray இன்று வரை சென்றார்\nமர்மேர் மூலம் 283 மில்லியன் பயணிகளை நகர்த்தியது\nஅதிவேக ரயில் மூலம் நகர்த்தப்பட்ட சுமார் மில்லியன் கணக்கான மக்கள் வரை\nAkçaray இன்று வரை எக்ஸ்எம்எல் மில்லியன் எக்ஸ்எம்எல் ஆயிரக்கணக்கான கொண்டுள்ளது\nYHT கள் 2019 இல் İzmir மற்றும் Sivas ஐ அடையும்\nஅமைச்சர் ஆர்ஸ்லான்: \"YHT கள் 40 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றன\"\n7,5 மில்லியன் மைதானம் மீறல்கள்\n300 ஆயிரம் டன் சரக்கு பாகு திபிலிசி கார்ஸ் ரயில் பாதைக்கு நகர்த்தப்பட்டது\nகுடிமகன் YHT எவ்வளவு திருப்தி\nஆயிரம் பயணிகள் விட YHT இன் XXX பீஸ்ட் மேலும்\nஆயிரம் பயணிகள் விட YHT இன் XXX பீஸ்ட் மேலும்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 24, 1922 ஆகஸ்ட் 26 முதல், பெரும் தாக்குதல் தொடங்கியபோது…\n4. சர்வதேச இரயில்வே தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப மாநாடு\nஅங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதை\nஅன்காரா-கோன்யா அதிவேக ரயில் பாதை\nE-5000 மின்சார அவுட்லைன் லோகோமோட்டிவ்\nஉயர் வேக ரயில் திட்டங்கள்\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதை\nOrhan இன் முழு சுயவிவரத்தைக் காண்க\nசுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பதில் மிதவை வெப்ப ஆலை ஆலைக்கு மரைமாருக்கான யெனிகிப்பிக்கு கொண்டுவரப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிட���ம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\n89 வது இஸ்மீர் சர்வதேச கண்காட்சிக்கு பட்டன் அழுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவ��்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான���புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/apr/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1313831.html", "date_download": "2020-01-19T04:36:03Z", "digest": "sha1:XWPNKDNST2TEFLYA3HYHTIGFEAUBDRRN", "length": 9152, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy dn | Published on : 15th April 2016 06:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபடித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தற்போது அவதியுற்று வருகின்றனர். மாநகரம் வளர்ச்சியடையவில்லை. கீழ்மட்ட மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துள்ளதால், அக் கட்சிக்கே எனது வாக்கு.\nதனியார் வங்கி ஊழியர், சேலம்.\nதிமுக-வின் தற்போதைய தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, மா���வ, மாணவியரின் கல்விக் கடன் ரத்து வரவேற்கத்தக்கது. எனவே, திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்திட வேண்டும்.\nசெல்லிடப்பேசி கடை, சேலம் பழைய பேருந்து நிலையம்.\nஅரசியல் கட்சிகள் என்றாலே ஊழல் எனும் நிலை வந்துவிட்டது. எந்த ஒரு கட்சியும் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். ஊழல் செய்யும் அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எனது வாக்கு நோட்டாவுக்கு.\nபெட்டிக் கடை. குகை, சேலம்.\nதமிழக அரசு வழங்கும் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவி திட்டத்தால் பல ஏழைக் குடும்பப் பெண்களுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்களின் தரத்தை அறிந்து எனது வாக்கைப் பதிவு செய்வேன்.\nஅதிமுக, திமுக ஆட்சியில் ஊழல் அதிகம் நடைபெறுகிறது. மக்களுக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெறுவதில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. எனவே, இந்த தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிப்பேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/01/blog-post_14.html", "date_download": "2020-01-19T04:04:51Z", "digest": "sha1:QDI4K3VBAE6SCCVOT3P65D45HPRZYSXC", "length": 7051, "nlines": 213, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: செல்போன் டவர்", "raw_content": "\nவெள்ளி, 14 ஜனவரி, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2015", "date_download": "2020-01-19T05:09:53Z", "digest": "sha1:6JFY4J2J6ZDS7MSENJP5T4TGYAUIONYM", "length": 10603, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மே 2015", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மே 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆளுமையின் அடையாளம் எழுத்தாளர்: சண்முகம் சரவணன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் பயணங்கள் எழுத்தாளர்: வீ.அரசு\nசபைக்குப் புறத்தே இருப்பவனின் அஞ்சலி எழுத்தாளர்: ந.ஜயபாஸ்கரன்\nகாட்டாற்று வெள்ளம் எழுத்தாளர்: இரா.காமராசு\nஜெயகாந்தனும் ஆளுமைச் சிதைவும் எழுத்தாளர்: எஸ்.தோதாத்ரி\nசித்தாள்கள் இப்போது சினிமாவிற்குப் போவதில்லை எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nபாரதி என்ற தாய்ப்பாலைக் குடித்த ஞானச் செறுக்கர் ஜெயகாந்தன் எழுத்தாளர்: சிற்பி\nஇன்றைய புதிய சூழலில் மார்க்ஸியம் - அறிமுக நூல்கள் - ஜார்ஜ் தாம்ஸன் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஜெயகாந்தன் இறக்கவில்லை எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\nஜெயகாந்தனுக்கு முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை எழுத்தாளர்: கண்ணதாசன்\nகாலத்தின் பாலம் எழுத்தாளர்: ஆர்.கே.கண்ணன்\nஜெயகாந்தனும் நானும் சில நேரங்களில் சில நினைவுகள் எழுத்தாளர்: USSR நடராஜன்\nமிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும் எழுத்தாளர்: ஆ.தனஞ்செயன்\nவெளிச்சம் காட்டும் அறிவியல் அறம் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nசெந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - உரைகள் எழுத்தாளர்: பா.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2020-01-19T05:45:07Z", "digest": "sha1:LX6SN4RRZLRAREM7XPNGOJOVGMOPYKX6", "length": 25289, "nlines": 240, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்", "raw_content": "\nஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்\n10.அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11.அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12.எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி,என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடேவைப்பார்கள்.13.ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14.ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15.பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்கொண்டுபோகப்பட்டாள்.16.அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும்,வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.17.ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும்,அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18.அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன19.இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன19.இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்னஇவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20.பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.\nஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.2.அங்கே ஆபிரகாம் தன்மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகியஅபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3.தேவன் இரவிலேஅபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி, நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீசெத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4.அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன், ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களைஅழிப்பீரோ5.இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா5.இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமானகைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6.அப்பொழுது தேவன், உத்தமஇருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்குவிரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.\n9.அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன் செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10.பின்னும் அபிமெலேக்குஆபிரகாமை நோக்கி,என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11.அதற்கு ஆபிரகாம்,இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12.அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்;அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்குமனைவியானாள்.13.என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி, நாம் போகும் இடம் எங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ என���்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14.அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும்,வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.\n1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன்அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.3 அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்″ என்றார்.6 எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, ‘அவள் என் சகோதரி’ என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் ‘என் மனைவி’ என்று சொல்ல அஞ்சினார்.8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.9 உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, ″அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய் பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்″ என்று கேட்டான். அதற்கு அவர், ″ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்″ என்று அவனுக்குப் பதில் அளித்தார்.10 அபிமெலக்கு, ″நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்″ என்று கேட்டான். அதற்கு அவர், ″ஒரு வேளை அவள��� முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்″ என்று அவனுக்குப் பதில் அளித்தார்.10 அபிமெலக்கு, ″நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய் குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்″ என்றான்.11 மேலும், ″இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி″ என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.13 அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.\nஆபிரகாம் வாழ்க்கயில் இரண்டு முறை-”உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய் பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்\n2ம் முறை மன்னன் அபிமெலக்கிடம்.\nஈசாக்கும் அதே அபிமெலக்குவிடம் அதே கதை.\nகர்த்தரின் பரிசுத்த ஆவி குழம்பியதோ\nLabels: கர்த்தர், பழைய ஏற்பாடு\nஅதே ஆபிரகாம் திரும்பி திரும்பி- தேர்ந்தெடுக்கப் படாத நல்ல மக்களிடம்- தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு நல்ல புத்தில் இல்லை.\nஆபிராகாம் சென்ற அதே ராஜா நாட்டிற்கு மகனும் போய் அதே கதை. அந்த ராஜாவுக்கு வயதாகவில்லையா\n இவை கர்த்தர் வாயால் மோஸசிற்கு தரப்பட்டவை.\nமோசேயின் -மூசா நபி தலைமையில் எகிப்திலிருந்து யாத்திரையை குரானும் சொல்கிறது.\nஅல்லாவே ஒரே இறைவன் . முகம்மது தான் கடைசி நபி என்பதை மெபிக்கிறது.\nபாவம் கர்த்தருக்கு கணக்கும் புரியவில்லை.\nஉங்கள் கட்டுரையை இசா குரானுக்க் யாரோ இணைப்பு தர உமர் பதில் தருவதாக சொல்கிறாரே\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது ��பி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்\nஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப்...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32706-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81?s=02ad122ba1235fa5deb243332f6c4f1e&p=582023", "date_download": "2020-01-19T04:26:58Z", "digest": "sha1:RJLCVY5DAVQ2JPQ2V4T7UFMXAKOB53YC", "length": 8583, "nlines": 264, "source_domain": "www.tamilmantram.com", "title": "உறவு", "raw_content": "\nஆப்பிள் I pad ல்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nவிளையாடி மகிழ மரங்களை விட்டு வைத்திருக்கிறோமா என்ன\nவாழ்த்துகள் நண்பரே, நிறைய எழுதுங்கள்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nமறந்துவிடட நினைவுகள் இன்று மீண்டும் நினைவில் ...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹைக்கூ 3 / வியாபாரம் | ஹைக்கூ 4 / முரண் (ஆர். தர்மராஜன்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/mindfulness/", "date_download": "2020-01-19T06:12:30Z", "digest": "sha1:ODWFQZM2V4DNDRK5BTCBG5PYLU7UQKFB", "length": 32380, "nlines": 117, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "நெறிகள் 2020", "raw_content": "\nநீங்கள் 5 வழிகள் (தற்செயலாக) உங்களை மோசமாக ஆக்குகின்றன\nநாம் வாழும் உலகம் முழுமையின் மாயையை உருவாக்கும் ஒரு பெரிய வேலையைச் செய்கிறது. காதல் மற்றும் கனவு வேலைகளின் கதைகள், அழகு மற்றும் செயல்பாட்டுக் குடும்பங்களின் படங்கள் - நாம் அனைவரும் பரிபூரணத்தின் கீழ் இருப்பதில் ஆச்சரியமில்லை, அது முழுமையாய் நிகழ்கிறது, அது எங்களுக்கும் சாத்தியமாகும். ஆனால் இந்த நம்பிக்கை எவ்வளவு அழிவுகரமானதாக இருக்கும் என்பதை நம்மில் பலருக்கு தெரியாது. \"சரியானதை\" நம்புவது உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் உங்கள் அதிருப்திக்கு பங்களிப்பதற்கான ஐந்து காரணங்கள் இங்கே: 1. நீங்கள் முழுமையாய் இருக்க முயற்சிப்பது, நீங்கள் தனிமையில் இருந்தால் ஒரு உறவில் ஈடுபடுவதைத் தடுக்க\nஎனவே நீங்கள் யோகாவுக்கு புதியவர்: உங்கள் முதல் வகுப்பிலிருந்து நீங்கள் எதிர்பார்க்க வேண்டியது இங்கே\nநீங்கள் ஒருபோதும் யோகாவை முயற்சித்ததில்லை அல்லது நீங்கள் ஒரு சில வகுப்புகள் மட்டுமே ஆழமாக இருந்தாலும், ஆரம்ப கட்டங்களில் இது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - குறிப்பாக நீங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிட்டிருந்தால். \"யோகா\" ஹேஷ்டேக்கைத் தேடுவது பல \"சரியான யோகா உடல்\" புகைப்படங்களை அளிக்கிறது, தலைகீழ் மற்றும் பிளவுகளுடன் நிறைவு. உங்கள் தொலைபேசியை அறை முழுவதும் தூக்கி எறிவதற்கு முன், ஆழ்ந்த மூச்சு விடுங்கள். இது உண்மையில் மிகவும் அடித்தளமான தோரணைகள்-ஆடம்பரமான நிலைகள் அல்ல-இது யோகாவின் உண்மையான நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது: நெகிழ்வுத்தன்மை, வ\nமிகவும் மனம் நிறைந்த குழந்தையிலிருந்து நம் அனைவருக்கும் ஒரு நேர்மையான கடிதம்\nநீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் பெரியவர்கள் அனைவருக்கும், சிறிய சக்திவாய்ந்த நினைவூட்டல்களின் இந்த கடிதம் உங்களுக்காக ஒரு டீன் (எனக்கு, 17 வயது) எழுதியது மற்றும் நான் அனுபவித்த ஒவ்வொரு அனுபவத்தின் அடிப்படையிலும் உரையாற்றப்படுகிறது. நீங்கள். முதலாவதாக, பதின்ம வயதினரின் பெற்றோர் அல்லது வளர்ந்த பெரியவர்கள்: ஒரு கணம் எடுத்துக் கொள்ளுங்கள், 4 க்கு மூச்சு விடுங்கள், 7 மற்றும் 8 க்கு வெளியே பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்துள்ளீர்கள். நீங்கள் குழந்தையை வென்றிருக்கிறீர்கள், குறுநடை போடும் குழந்தையை மீறி, குழந்தையை விஞ்சிவிட்டீர்கள், டீனேஜரை விஞ்சிவிட்டீர்கள், எங்களுடன் எஞ்சியிருக்கிறீர்கள்,\nஎனது மில்லினியல் குழந்தைகளைப் பற்றிய 5 விஷயங்கள் நான் இறுதியாக தீர்ப்பை நிறுத்தினேன்\nஇரண்டு இருபத்தி ஒன்று மகள்களின் தாயாக (27 மற்றும் 25), \"ஆயிரக்கணக்கான வாழ்க்கை\" பற்றிய எனது கருத்துகளும் எண்ணங்களும் தொடர்ந்து சவால் செய்யப்படுகின்றன. நம் குழந்தைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் parents பெற்றோர்களாகிய நாங்கள் பெரும்பாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறோம். நான் உணர்ந்தது என்னவென்றால், நாங்\nஇந்த கோடையில் நான் என் குழந்தைகளுக்கு செய்கிறேன் என்று 7 வாக்குறுதிகள்\nஒரு சமீபத்திய இரவில், நான் என் குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தபோது 80 களில் வெப்பநிலை இருந்தது. கீத், 5, மற்றும் ஜேசன், 2, எங்கள் முன் முற்றத்தில் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தனர், ஒவ்வொன்றும் மற்றவர்களுடன் சண்டையிடுவதற்கு அவர்கள் அடைந்த சோர்வை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தினர். சூரியன் மறைந்து கொண்டிருந்தது, ஒரு எறும்பின் முன்னேற்றத்தை ஆராய அவர்கள் நிறுத்தும்போது ஒரு அம்பர்-சிவப்பு ஒளி அவர்களைக் குளித்தது. \"பார்க்க வாருங்கள்\" என்று அவர்கள் அழைத்தார்கள், நான் செய்தபோது, ​​கீத் என்னை கட்டிப்பிடித்து ஆச்சரியப்படுத்தினார். சன்ஸ்கிரீன் மற்றும் வியர்வை நிறைந்த கூந்தலின் கலவையான கோடைகா\nஅமைதியான, மனம் நிறைந்த பெற்றோராக இருக்க 7 பயிற்சிகள் (வாழ்க்கை வெறித்தனமாக இருந்தாலும் கூட)\nஒரு தொடக்கப் பள்ளியில் ஒரு நினைவாற்றல் ஆசிரியராக, நினைவாற்றல் மிகவும் பிரபலமாகிவிட்டது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். (\"உங்கள் குழந்தைகளுக்கு மனதைக் கற்பிப்பதற்கான 7 வேடிக்கையான வழிகள்\" என்ற எனது மனப்பாடம் துண்டு பேஸ்புக்கில் கிட்டத்தட்ட 100, 000 தடவைகள் பகிரப்பட்டிருப்பதைக் காண இது என் இதயத்தை சூடேற்றியது\nஉங்கள் குழந்தைகளுடன் இணைக்க 7 எளிய வழிகள்\nஎங்கள் குழந்தைகள் தங்கள் நாட்களை எவ்வாறு செலவிடுகிறார்கள் கால்பந்து பயிற்சி, வயலின் பாடங்கள், SAT பயிற்சி - பள்ளி மற்றும் வீட்டுப்பாடங்களைக் குறிப்பிடவில்லை. கூடுதலாக, அவர்கள் எப்படியாவது தங்கள் சாதனங்களைத் தட்ட ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரத்தைக் கண்டுபிடிப்பார்கள். எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை திட்டமிடுவதன் மூலமும், கட்டமைப்பதன் மூலமும், அனைத்து கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் பிறகு திரை நேரத்தை \"குறைக்க\" அ\nநான் வேலைக்கு நி���ைய பயணம் செய்யும் ஒற்றை அப்பா. எனது குழந்தைகளுடன் நான் எவ்வாறு இணைந்திருக்கிறேன் என்பது இங்கே\nவேலைக்காக ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 20 நாட்கள் பயணம் செய்யும் ஒரு அப்பாவாக, என் குழந்தைகளுடன் தரமான நேரம் எல்லாமே. நான் என் குழந்தைகளிடமிருந்து எவ்வளவு சாலையில் இருக்கிறேன் என்று மக்களுக்குச் சொல்லும்போது, ​​அவர்களுடன் இதுபோன்ற வலுவான உறவை நான் எவ்வாறு பராமரிக்கிறேன் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்,\n9 மாதங்களில் 3 கருச்சிதைவுகளிலிருந்து நான் கற்றுக்கொண்டது\n\"இது கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம்\" என்று என் மருத்துவர் கூறினார். நான் என் ஹெட்ஃபோன்களை வைத்து என் ஐபோனைப் பற்றிக் கொண்டேன், எனது வெள்ளை இரைச்சல் பயன்பாட்டின் அளவை உயர்த்தினேன், மேலும் மற்றொரு டி அண்ட் சி-க்கு என்னை இணைத்துக் கொண்டேன். அந்த வார்த்தைகளை வழங்கிய முதல் மருத்துவர் அவள் அல்ல. உண்மையில், கடந்த ஒன்பது மாதங்களில், நான் அந்த வார்த்தைகளை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் - இரண்டு இயற்கை கர்ப்பங்கள் மூலம்; IVF இன் ஒரு சுற்று; பல கருவுறுதல் சோதனைகள், சிகிச்சைகள், இரத்தத்தை ஈர்க்கிறது, காட்சிகளை; மற்றும் இரண்டு டி & சி கள். எனக்கு முந்தைய உறவில் இருந்து 12 வயது மகன் உள்ளார். கருவுற\nஉங்கள் குழந்தைகளுடன் வலுவான தொடர்பைப் பேண 8 வழிகள்\nஎங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுடன் நாங்கள் அதிகம் இணைந்திருக்கும்போது, ​​துண்டிக்கப்படுதல் மற்றும் தனிமை ஆகியவற்றின் உணர்வு அதிகரித்து வருகிறது, அது நம் வாழ்வில் பரவுகிறது. அண்டை மற்றும் சகாக்கள் போன்ற அறிமுகமானவர்களுடன் இந்த உணர்வை நாம் எதிர்பார்க்கலாம் என்றாலும், தொழில்நுட்பத்தால் தூண்டப்பட்ட தனிமைப்படுத்தலுக்கு நாம் எவ்வளவு வரம்பைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதற்கு வரம்புகளை வைக்கத் தொடங்க வேண்டும். குறிப்பாக, தனிமை எங்கள் குடும்ப வாழ்க்கையில் இறங்கும்போது, ​​நடவடிக்கை எடுக்க வேண்டிய ந\nஇந்த ஒரு சடங்கு மேலும் மனம் படைத்த குழந்தைகளை வளர்க்க உதவும், புதிய ஆய்வு நிகழ்ச்சிகள்\nசுகாதாரச் செய்திகள் மிக அதிகமானவை, வேகமானவை, அல்லது புரிந்துகொள்வது கடினம் என எப்போதாவது உணர்கிறீர்களா எங்களுக்கும். இங்கே, ஒருங்கிணைந்த ஆரோக்கியம், ஆரோக்கிய போக்குகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனையின் சமீபத்தியவற்றின் மூலம் வடிகட்டுகிறோம், மிகவும் உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைப் பற்றி புகாரளிக்கிறோம். நீங\nஇதய துடிப்பின் உடல் விளைவுகள் பற்றிய உண்மை\nகேரி ஃபிஷரின் தாயார் டெபி ரெனால்ட்ஸ் மகள் இறந்த 36 மணி நேரத்திற்குள் இறந்தபோது, ​​கடந்த வாரம் நாம் அனைவரும் மனம் உடல் இணைப்பின் மிக சக்திவாய்ந்த உதாரணத்திற்கு சாட்சியாக இருந்தோம். நேர்மையாக, இது எனக்கு ஆச்சரியமாக இல்லை. என் மகன் இறந்த அடுத்த நாட்களில் நான் அனுபவித்த இதய துடிப்பின் தீவிரமான மற்றும் உண்மையான உடல் உணர்வை ஒரு துக்கமடைந்த அம்மாவாக என்னால் சான்றளிக்க முடியும். அக்டோபர் 2010 இல், என் மார்புக்குள் துண்டிக்கப்படுவது போல் என் இதயம் உண்மையில் உணர்ந்தது; எனக்கு மூச்சுத் திணற\nகுணப்படுத்த முடியாத நோயிலிருந்து மனம் என்னைக் காப்பாற்றியது\nநடுநிலைப்பள்ளி போதுமானதாக இல்லை என்பது போல, என்னைப் பற்றி ஏதோ என் நண்பர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பதை உணர ஆரம்பித்தேன். நாங்கள் \"மனித வேட்டை\" விளையாடும்போது அல்லது மின்மினிப் பூச்சிகளைத் துரத்தும்போது, ​​நான் பின்தங்கியிருந்தேன், வெளியே அமர்ந்தேன், அல்லது வீட்டிற்குச் சென்றேன். என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு சில டாக்டர்கள் என்னைச் சுற்ற\nமனம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலிருந்து உங்கள் தொலைபேசி உங்களை எவ்வாறு தடுக்கிறது + அதை சரிசெய்ய 6 வழிகள்\nகடந்த ஆண்டு வரை, என்னிடம் ஒரு ஃபிளிப் போன் இருந்தது, அது 30 ரூபாய் செலவாகும், சரியாக இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: அழைப்பு மற்றும் உரை. நான் அதை நேசித்தேன். இது மிகவும் அழியாதது என்ற உண்மையைத் தவிர (ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், என் கருத்தை மற்றவர்களுக்கு நிரூபிக்க ஒரு சுவருக்கு எதிராக எறிந்தேன்), அதன் செயல்பாடுகளை நான் பாராட்ட வந்தேன். புஷ் செய்திகள் இ\nஉங்கள் கார்டியன் தேவதூதர்களை எவ்வாறு அறிந்து கொள்வது + அவர்களின் சக்தியைத் திறத்தல்\nநீங்கள் சிறுவயதிலிருந்தே மக்கள் பாதுகாவலர் தேவதூதர்களைப் பற்றி பேசுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பாதுகாவலர் தேவதைகள் டோட்ஸுக்கு ஒரு ஆறுதலான படுக்கை கதை அல்ல - அவை மிகவும் உண்மையான சக்திகள், அவை உங்கள் ஆத்மா பதிவுசெய்த இந்த பூமிக்குரிய சாகசத்தை வழிநடத்தவும், உங்கள் முழு திறனுடனும் வாழவும் உதவும். அவர்களை தெய்வீக வாழ்க்கை பயிற்சியாளர்களாக நினைத்துப் பாருங்கள். உங்கள் பாதுகாவலர் தேவதூதர்களை நீங்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்தவுடன், அவர்களின் இருப்பை உணர்ந்து, அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுதலை அனுப்பும்போது அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். மேலும், எனது மிக சமீபத்திய புத்தகமான ஏஞ்சல்\nஅதிக வேலை செய்யாமல் குழந்தைகளை வளர்ப்பதற்கான 3 முக்கிய நடைமுறைகள்\nநான் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தேன். இது குளிர்காலம், நான் நியூயார்க் நகரில் வசிக்கிறேன், எனவே நிச்சயமாக ஒரு பனிப்புயல் நடக்கிறது. பிடிக்க ஒரு படகு இருந்தது, அதை தவறவிட்டால் நாங்கள் ஒரு முழு மணிநேரத்தை திரும்பப் பெறுவோம். என் மகன் காலணிகளை அணிய மாட்டான், அவன் கோட்டுடன் ஒன்றும் செய்ய விரும்பவில்லை. நொடிகளில், என் நல்ல குணமுள்ள குழந்தை திறம்பட என் ப\nஉங்கள் சுய பாதுகாப்பு முறைக்கு இசையைச் சேர்க்க 6 அறிவியல் காரணங்கள்\nநீங்கள் சுய பராமரிப்பில் கவனம் செலுத்தும்போது, ​​சத்தான உணவுகளை சாப்பிடுவதையும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதையும், போதுமான தூக்கத்தையும் பெறுவதை உறுதிசெய்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சுய பாதுகாப்புக்கான அடிப்படை கட்டுமான தொகுதிகள் இவை. போனஸ் ஆரோக்கிய புள்ளிகளுக்கு, வழக்கமான மசாஜ், தியானம், யோகா, குத்தூசி மருத்துவம் மற்றும் பலவற்றை உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதை நான் உங்களிடம் கேட்கிறேன்: உங்கள் சுய பாதுகாப்பு\nஇண்டி-பாப் பாடகர் & பாடலாசிரியர் லெஸ்லி மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் # வெல்த் ஆகியவற்றில் பீஸ்ட்\nநான் கடந்த ஆண்டு “ஆரோக்கியம்” பற்றி நிறைய யோசித்து வருகிறேன் - மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறையில் வெற்றி காணப்படுகிறது என்ற எண்ணம். (நான் அதைப் பற்றி ஒரு புத்தகத்தை கூட எழுதினேன்.) இந்த புதிய தொடரில், ஆரோக்கியமாக இருப்பதன் அர்த்தத்தை உள்ளடக்கிய தொலைநோக்கு பார்வையாளர்களை நாங்கள் கொண்டாடுகிறோம். நம்மில் பெரும்பாலோர் லெஸ்லி ஃபீஸ்டை ஃபீஸ்ட் என்று அறிவோம், கிராமி பரிந்துரைக்கப்பட்ட இசை மேதை \"1234\" பாடலின் பின்னால் நமக்கு உதவ முடியாது\nஒரு பிரெஞ்சு ���ெண்ணைப் போல விடுமுறைக்கு 8 ரகசியங்கள்\nஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் எப்போதாவது பாரிஸுக்குச் சென்றிருந்தால், விசித்திரமான ஒன்றை நீங்கள் கவனிக்கலாம்: தலைநகரில் பிரெஞ்சு மக்கள் மிகக் குறைவு. பெரும்பாலும், நீங்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளைப் பார்ப்பீர்கள். பிரான்சில் உள்ள நகரங்களில் இருந்து வெகுஜன வெளியேற்றம் என்பது வருடாந்திர கோடைகால நிகழ்வாகும், இது காலையில் குரோசண்ட்ஸ் மற்றும் கபே ஓ லைட் போன்றது. ஒவ்வொரு ஆண்டும்\nகிடைப்பதற்கும் தற்போது இருப்பதற்கும் இடையிலான பெரிய வேறுபாடு\nநான் சமீபத்தில் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரைக்கு சென்றேன். நகரும் சாதாரண அழுத்தங்கள் மற்றும் தளவாடங்களை எடுத்து ஒரு முக்கிய நேர மண்டல சுவிட்சைச் சேர்க்கவும். இரு-கடலோர நிறுவனத்தை உருவாக்கும் போது, ​​எனது கிழக்கு கடற்கரை வாடிக்கையாளர்களுடன் விரைவாக இருக்க விரும்பினேன், எனவே மேற்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை மணிநேர வேலை செய்ய முயற்சித்தேன். நான் அதிகாலையில் வழக்கத்தை விட்டுவிட்டேன், அதனால் நான் எழுந்து கிழக்கு கடலோர ஓட்டத்தில் ஏற்கனவே கடினமாக வேலைக்கு\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/wide-gender-gap-in-mobile-phone-access-is-hurting-indias-women/", "date_download": "2020-01-19T06:08:14Z", "digest": "sha1:LHV4OL5KCJLEIEVQIPWEAFEMAKBTXVVC", "length": 68408, "nlines": 176, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பெண்களை பாதிக்கும் மொபைல்போன் பயன்பாட்டில் உள்ள பாலின இடைவெளி | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபெண்களை பாதிக்கும் மொபைல்போன் பயன்பாட்டில் உள்ள பாலின இடைவெளி\nமும்பை: இந்தியாவின் மொபைல்போன் உரிமையாளர்களில் ஆண்-பெண் பாலின வேறுபாடு 33% புள்ளிகளாக இருப்பது, அதில் உள்ள சமத்துவமின்மையால் பெண்களின் வருவாய், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் தகவல் அணுகுதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எப். கென்னடி கல்வி நிலைய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nவலுவான சமூக நெறிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவை ஏற்கனவே \"பொருளாதார சவால்களை\" எதிர்கொள்ளும் பெண்களுக்கு இன்னும் தடைகளை உருவாக்குவதாக, கென்னடி பள்ளி ஆராய்ச்சி மையத்தின் கொள்கைக்கான வடிவமைப்பு (EPoD) புதிய ஆய்வு கூறுகிறது.\nஇந்தியாவில் 71% ஆண்கள் மொபைல்போன் வைத்திருக்கும் நிலையில், இதில் பெண்களின் எண்ணிக்கை 38% என்ற அளவில் உள்ளது. இந்த எண்ணிக்கை பல்வேறு சமூக- பொருளாதார குழுக்கள், மாநிலங்கள் வாரியாக வேறுபடுகிறது. மொபைல்போன் வைத்திருப்பதில் காணப்படும் பாலின வேறுபாடு \"இந்திய சமுதாயம் முழுவதும் உள்ளது\"; இதில் ஏழை, வறிய, குறைவாக படித்தவர்கள் என்ற குழுக்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.\nஉலகின் வளர்ந்த நாடுகளில் மொபைல்போன் வைத்திருப்போரின் பாலின இடைவெளி அதிகம் உள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் பாலின சமன்நிலை வெளிப்படையாக தொடர்கிறது.\n\"உதாரணமாக, பயன்பாடு மற்றும் உரிமையைப் பார்க்கும் போது புதிராக உள்ளது. உதாரணமாக சஹாரா ஆப்பிரிக்காவில் இருப்பதைவிட மொபைல்போன்கள் இங்கு மிக மலிவாக உள்ளது\" என்று ஹாவார்ட் கென்னடி பள்ளி சர்வதேச அரசியல் பொருளாதார ரபிக் ஹரிரி பேராசிரியர் ரோகிணி பாண்டே இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.\n\"உழைப்பு சக்தி மற்றும் பெரும் பங்களிப்புக்கு அதிகமான பெண்களை நம்மால் இழுக்க முடிந்திருந்தால், வளங்களை அதிக அளவில் அணுகுவதற்கான வாய்ப்பாக இதை நாம் பார்க்க முடியும்”.\nசந்தை விலை நிலவரம், வேலைவாய்ப்பு, சுகாதார அறிவுறுத்தல்கள், நிதிச்சேவைகளை ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் மத்தியில் மொபைல்போன் வாயிலாக வழங்குவதை மேம்படுத்த வேண்டும்.\nமொபைல்போன் உரிமை விவகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். பல்வேறு வகையை சேர்ந்தவர்களாக இருப்பினும் இதில், குறைந்தது 10% புள்ளிகள் இடைவெளி உள்ளது.\nசமூகத்தில் உள்ள துணை மக்கள் குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பெண்களின் உரிமைகளில் பெரும் தாக்கத்தை வழங்கும் சமூக - மக்கள்தொகை காரணிகளை உயர்த்திக் காட்���ுகின்றன.\nஉதாரணத்துக்கு, நகர்ப்புற பகுதிகளில் விட கிராமப்புற பகுதிகளில் மொபைல்போன் உரிமையாளர்களின் எண்ணிக்கையில் அதிக இடைவெளி காணப்படுகிறது.\nநகர்ப்புறத்தில் உயர்கல்வி படித்த ஆண்- பெண்கள் மத்தியில் இந்த பாலின இடைவெளி 13% புள்ளிகள் என்று குறைந்த அளவிலும், கிராமப்புற பகுதிகளில் இது 23 % புள்ளிகள் என இரட்டிப்பாகவும் காணப்படுகிறது.\nஎந்தவொரு முறையான கல்வியும் பயிலாதவர்களிடம் இந்த போக்கில் ஒரு விதிவிலக்கு உள்ளது. கிராமப்புறங்களில் மொபைல்போன் உரிமையாளர் இடைவெளியானது 30% ஆகவும், நகரப்பகுதியில் இது 39% ஆகவும் உள்ளது.\nகல்வி அளவில் உள்ள வேறுபாடுகள், மொபைல்போன் உரிமைக்கான சாத்தியக்கூறுகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nஆரம்ப மற்றும் மேல்நிலை அளவிலான கல்வி பயின்றவர்களிடையே நிலவும் பாலின வேறுபாடு இடைவெளி, முறையே 33 மற்றும் 29 % புள்ளிகளாக உள்ளன. இதில் உயர் கல்வி பயின்றவர்கள் மத்தியிலான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து 16% புள்ளிகளாக உள்ளது.\nவறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுடன் ஒப்பிடும் போது வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களிடம் பாலின வேறுபாடு அதிகம் உள்ளது (அதாவது, 34% மற்றும் 29% புள்ளிகள்).\nஇருப்பினும், மாநில வாரியான புள்ளி விவரங்களை பார்க்கும் போது அதிகரித்த செல்வ செழிப்பிற்கும், குறைவான பாலின வேறுபாடுக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்பு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.\nபொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ந்துள்ள மாநிலங்களில் மொபைல்போன் வைத்திருக்கும் ஆண்களிடையே, செல்வச்செழிப்பானது மொபைல்போன் வைத்திருப்பதை எளிதாக்குவதை காணலாம - ஆனால், தேசிய அளவில் தனிநபர் வருவாய் அதிகம் உள்ள சில மாநிலங்களில் கூட பாலின இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.\nஉதாரணத்துக்கு, முறையே ரூ.132,880 மற்றும் ரூ.114,561 என்று, அதிக தனிநபர் வருவாய் சமமாக கொண்டுள்ள கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் (தேசிய தனிநபர் வருவாய் ரூ. 103,219 உடன் ஒப்பிடும் போது) பாலின இடைவெளி முறையே 37 மற்றும் 39 % ஆகும். இதேபோல் தனிநபர் வருவாய் அதிகமுள்ள மாநிலங்களான குஜராத் (28%) மற்றும் மகாராஷ்டிரா (29%) என்ற நிலை காணப்படுகிறது.\nமிக குறைந்த பாலின இடைவெளியை, (19% புள்ளிகள் கூட்டாக) வடகிழக்கு மாநிலங்களில் கொண்டுள்ளன. அங்கு, ஆண் மற்றும் ��ெண் மொபைல்போன் உரிமையாளர்கள் இடையே வேறுபாடு டெல்லி மற்றும் கேரளாவுடன் (18% புள்ளிகள்) ஒப்பிடும் போது சற்று அதிகம்.\nவடகிழக்கு மாநிலங்களும், கேரளாவும் பாரம்பரியம், மரபுசார்ந்த சமுதாயங்களை கொண்டுள்ளன - அங்கு பெண் வம்சாவளியினர் சொத்து / உரிமைகளை சுதந்தரமாக அனுபவித்துக் கொள்ளலாம். குறைந்த பாலின இடைவெளி கொண்டுள்ள இங்கு, தொழில்நுட்பத்தை அணுகுவதை அனுமதிக்கும் வகையில், சமூக பொருளாதார நெறிமுறைகளை விட சமூக மேம்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.\nபழமைவாத எண்ணங்களில் ஊறிப்போயுள்ள வடமாநிலங்களான ராஜஸ்தான் (45%), ஹரியானா (43%), உத்திரப்பிரதேசம் (40%) ஆகிய மாநிலங்களில் உயர்ந்த பாலின இடைவெளிகள் காணப்படுகின்றன.\nமேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் உள்ளன, பயன்படுத்துவதில் சிக்கலான தன்மை மற்றும் மொபைல்போன் வாங்கவோ அல்லது சொந்தமாக்கவோ வைத்திருப்பதில் இது வெளிப்படுகிறது.\nபெண்களில் 47% பேர் மொபைல்போன் உரிமையாளர்களாக இல்லாமல், அதை இரவலாக வாங்கி பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதை ஆண்களோடு ஒப்பிடும் போது 16% ஆகும் என்று, இண்டர்மீடியா பைனான்ஷியல் இன்க்லூஷன் இன்சைட்ஸ் (FII) அமைப்பின் 2015- 2016 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மொபைல்போனை சொந்தமாக வைத்திருப்பதை காட்டிலும் அதை இரவலாக பயன்படுத்துவது என்பது, சுதந்திரத்திலும் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஅதேபோல் மொபைல்போனில் அழைப்பை ஏற்பது, அல்லது அழைப்பது போன்றவற்றை பெண்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதில், 15-20% பாலின இடைவெளி காணப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதில் ஆண்- பெண் இடைவெளி 51% ஆகவும், சமூகவலைதள செயல்பாட்டில், அதிக அளவாக 70% என்றும் இடைவெளி நிலவுகிறது.\nசமுதாயத்தின் அனைத்து பிரிவு பெண்களின் வாழ்க்கை முறை, மொபைல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் உள்ள குறைந்த விகிதத்திற்கு, \"பாலின இடைவெளிக்கு முக்கிய காரணம்\" என எந்த புள்ளி விவரமும் தெரிவிக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.\nமாறாக, சமூக நெறிகள் மற்றும் அதிகாரங்கள் அளவு போன்ற காரணிகள், மொபைல்போன் உரிமையாளர்களில் \"மிகவும் நியாயமான துணைப் பகுதியினருக்கு\" ஏன் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகின்றன.\nவயது 10-ஐ எட்டும் போது 20% பெண்கள் மொபைல்போனை பயன்படுத்துகின்றனர்; இந்த எண்ணிக்கை அதே வயது ஆண்களில் 27% ஆக உள்ளதாக, 2012ல் நடத்தப்பட்ட இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு (IHDS) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇளம் பருவத்தினர் பருவத்தை எட்டும் போது, பாலின இடைவெளியில் ஆச்சரியத்தக்க இடைவெளி விரிவடைகிறது. 18 வயதுக்குள் இந்த இடைவெளி, 21 சதவீத புள்ளிகள் வரை உயர்த்துள்ளது. மீதமுள்ளது பெண்ணின் வாழ்நாள் இடத்தில் இருக்கிறது.\nநன்மதிப்புக்கு பாதிப்பு, வீட்டு பராமரிப்பு போன்ற கடமைகளில் இருந்து தவறுதல், கீழ்படிய மறுத்தல் மற்றும் ஆணாதிக்க போக்கு போன்றவை மொபைல்போனை பெண்கள் எளிதாக அணுக, அல்லது அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.\nமொபைல்போன்களை பயன்படுத்த பெண்களை அனுமதிக்கலாம் என்ற யோசனைக்கு, அதனால் அவர்களின் (குறிப்பாக திருமணமாகாத இளம் பெண்களின் கவுரவம் கெடும் என்ற காரணம் முக்கிய தடையாக உள்ளதாக, ஐந்து மாநிலங்களை சேர்ந்த 65 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தில் தெரிய வந்துள்ளது.\nசில பகுதிகளில், (மத்திய பிரதேசத்தின் கிராமப்புற பகுதிகள், மகாராஷ்டிராவின் நகர்ப்புற பகுதிகள்) மொபைல்போன் பயன்பாடும், பெண்களின் ஒழுக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் (தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்) மொபைல்போன் பயன்பாட்டால் பெண்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக தொல்லைகள் ஏற்படக்கூடும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற மொபைல்போன் உரிமையாளராவதால் ஏற்படும் கவலைகள், ஆண்களைவிட பெண்கள் மீதே அதிகம் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு முடிக்க வேண்டிய திருமணம் போன்ற - ‘பிரிக்கமுடியாதவாறு’ அவளின் பெருமையோடு - தொடர்பு கொண்டுள்ள காரணி என்பதே, இத்தகைய் ஆணாதிக்க போக்கிற்கு காரணம்; இது, ஆண் ஒருவரைவிட பலவீனமாக கருதுகின்றனர்.\nமகளின் பாதுகாப்பு கருதும் பெற்றோர், கவுரவத்தை காக்கும் நடவடிக்கையாக திருமணத்திற்கு முன்பு வரை மொபைல்போன் பயன்படுத்த பெண்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். (உதாரணத்துக்கு, சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்ற, அல்லது வீட்டுக்கு வெளியே செல்லும் போது மொபைல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு) . இது, மொபைல்போன் வைத்துக் கொள்வதில் திருமணத்துக்கு முன்பான ஆண்- பெண் பாலின வேறுபாடு அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.\n“ஒரு பெண் மொபைல்போனில் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் ஆணாக இருக்க வேண்டுமென்று தான் பலரும் நினைக்கிறார்கள். தனது பள்ளி பாடம் தொடர்பாக சக மாணவியோடு பேசுவாள் என்று ஏன் யாருமே புரிந்து கொள்வதில்லை” என்று மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் நம்மிடம் கேள்வி எழுப்பினார்.\nதிருமணத்திற்கு பின் கடமை முடிந்துவிட்டதாக கருதும் பெற்றோர், மகள் தனது புதிய வீட்டிற்கு சென்ற பின், அவளது மொபைல்போன் உரையாடல்களை நியாயமானதாக கருதுகின்றனர். புதிதாக திருமணமான பெண் தனது பெற்றோர், குடும்பத்தாருடன் பேச, மொபைல்போன் தேவை என்பதால், நடைமுறையில் விரும்பத்தக்க திருமணப் பரிசாக மொபைல்போன் வழங்கப்படுவதை காண முடிகிறது.\nஒரு வீட்டில் பெண்ணை மொபைல்போன் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பதும், மற்றொரு வீட்டிற்கு செல்லும் போது அதை அவசிமான ஒன்றாக கருதும் போக்கானது, மொபைல்போனை பெண்கள் அணுகுவதில் உள்ள தடைகளை குறைகிறது. மாறாக புகுந்த வீட்டில் இருந்து அவளுக்கு பிறந்த வீட்டுக்கு தரப்படும் அழுத்தமாக அது மாறியுள்ளது.\nஒரு வீட்டை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் உள்ள பெண், மொபைல்போனில் அதிக நேரம் செலவிடக்கூடாது; ”சமூகம் ஏற்கத்தக்க” வகையில், பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த வேண்டும்; அவள் தனது குடும்பம், வீடு சார்ந்த அடிப்படை பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கு பலரிடம் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதிகாரம் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழி\nவருவாய், பெண்களின் அதிகாரம் போன்றவை, பாலின வேறுபாட்டை குறைப்பதற்கான இயக்கிகள், “விளக்கம் தரக்கூடிய சக்தி’. மொபைல்போன் பயன்பாட்டை தீர்மானிக்கக் கூடியவை.\nமொபைல்போன் பயன்பாடு, பெண்களின் அதிகாரத்தின் முதலாவது ஆளுமை மற்றும் கடைசி ஆளுமைக்கு இடையே (அதிகரிப்பு வரிசையில் 10 சம பாகங்களாக பிரிக்கப்பட்டது) 10.6% அதிகரித்துள்ளது என, ’அதிகார குறியீடு’ குறித்து பெண்களிடம் ஆய்வு நடத்திய ஐ.ஹெச்.டி.எஸ். புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nபொருளாதார முக்கியத்துவம், முடிவெடுத்தல், இயக்கம் மற்றும் சமூக மனப்பான்மைகள் ஆகிய நான்கு முக்கிய கருப்பொருள்களுடன் தொடர்புடைய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் சராசரியை எடுத்துக் கொண்டு, அதிகாரத்திற்கான அளவுகள் கணக்கிடப்பட்டன.\nஒரு சமூகத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை அளவிடுவதற்கு மிக அதிகமான துல்லியமான வழிமுறையானது, அதிகாரமளித்தல் குறியீடாகும், ஏனெனில் பெண்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் சமூகத்தில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கருதுவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதிகாரம் அதிகரித்தல் என்பது, வருவாய் ஆளுமை குழுக்களிடையே கண்டுபிடிக்கப்பட்டதை போலவே காணப்படுகிறது. இது முதம் மற்றும் கடைசி ஆளுமை குழுக்களிடையே 9% புள்ளி வேறுபாட்டை கொண்டிருக்கிறது. இவ்விரு காரணிகளும் மொபைல்போன் உரிமை மீது இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை குறிக்கிறது.\nஅதிகாரமளித்தல் மற்றும் வருமானம் இரண்டும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அணுகல் தடைகளை அகற்ற முயற்சிக்கும் போது கொள்கை வகுப்பாளர்கள் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று, இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.\nதடையாக இருக்கக்கூடிய சமூக நெறிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், ஒரு மொபைல்போன் வாங்கும் மற்றும் இயங்கும் பொருளாதார சவால்களை மட்டுமே குறிவைத்து செயல்படுவது, பயன் அளிப்பதாக இருக்காது.\nபொருளாதார மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களை பிரதிபலிக்கத்தக்க அளவீடு அணுகுமுறைகள் வெற்றிகரமானவை. இந்தியாவில், சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்கில் தரப்படும் பொருளாதார ஊக்கத்தொகை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, குழந்தை திருமணத்தை தடுக்க நிதியுதவி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.\nபெண்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக அணுகுமுறையை மாற்றும் என்ற அச்சுறுத்தலை \"அதிகரிக்கும் வழிமுறைகள்\" என்ற கோணத்தில் மொபைல்போன் பயன்பாட்டை கருதினால், அத்தகைய சமுதாய மனப்பான்மை மாற்றப்பட வேண்டிய ஒன்று என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n”மிக முக்கியமான விஷயம் என்றவென்றால், மொபைல்போன் போன்ற சிறிய தகவல் தொடர்பு சாதனத்துடன் சமூகம் பிணைய வேண்டும்; அந்த சாதனம் தான் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், வீ��்டை விட்டு வெளியே எங்கிருந்தாலும் பாதுகாப்பையும் தருகிறது” என்று கூறிய பாண்டே, “தகவல்களை தெரிவிக்க, ஆதாரள வளங்களை பரிமாறிக் கொள்ள மொபைல்போன் மிக அத்தியாவசியமானது“ என்றார்.\n(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: இந்தியாவின் மொபைல்போன் உரிமையாளர்களில் ஆண்-பெண் பாலின வேறுபாடு 33% புள்ளிகளாக இருப்பது, அதில் உள்ள சமத்துவமின்மையால் பெண்களின் வருவாய், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் தகவல் அணுகுதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எப். கென்னடி கல்வி நிலைய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nவலுவான சமூக நெறிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவை ஏற்கனவே \"பொருளாதார சவால்களை\" எதிர்கொள்ளும் பெண்களுக்கு இன்னும் தடைகளை உருவாக்குவதாக, கென்னடி பள்ளி ஆராய்ச்சி மையத்தின் கொள்கைக்கான வடிவமைப்பு (EPoD) புதிய ஆய்வு கூறுகிறது.\nஇந்தியாவில் 71% ஆண்கள் மொபைல்போன் வைத்திருக்கும் நிலையில், இதில் பெண்களின் எண்ணிக்கை 38% என்ற அளவில் உள்ளது. இந்த எண்ணிக்கை பல்வேறு சமூக- பொருளாதார குழுக்கள், மாநிலங்கள் வாரியாக வேறுபடுகிறது. மொபைல்போன் வைத்திருப்பதில் காணப்படும் பாலின வேறுபாடு \"இந்திய சமுதாயம் முழுவதும் உள்ளது\"; இதில் ஏழை, வறிய, குறைவாக படித்தவர்கள் என்ற குழுக்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.\nஉலகின் வளர்ந்த நாடுகளில் மொபைல்போன் வைத்திருப்போரின் பாலின இடைவெளி அதிகம் உள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் பாலின சமன்நிலை வெளிப்படையாக தொடர்கிறது.\n\"உதாரணமாக, பயன்பாடு மற்றும் உரிமையைப் பார்க்கும் போது புதிராக உள்ளது. உதாரணமாக சஹாரா ஆப்பிரிக்காவில் இருப்பதைவிட மொபைல்போன்கள் இங்கு மிக மலிவாக உள்ளது\" என்று ஹாவார்ட் கென்னடி பள்ளி சர்வதேச அரசியல் பொருளாதார ரபிக் ஹரிரி பேராசிரியர் ரோகிணி பாண்டே இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.\n\"உழைப்பு சக்தி மற்றும் பெரும் பங்களிப்புக்கு அதிகமான பெண்களை நம்மால் இழுக்க முடிந்திருந்தால், வளங்களை அதிக அளவில் அணுகுவதற்கான வாய்ப்பாக இதை நாம் பார்க்க முடியும்”.\nசந்தை விலை நிலவரம், வேலைவாய்ப்பு, சுகாதார அறிவுறுத்தல்கள், நிதிச்சேவைகளை ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் மத்தியில் மொபைல்போன் வாயிலாக வழங்குவதை மேம்படுத்த வேண்டும்.\nமொபைல்போன் உரிமை விவகாரத்தில் பெண்கள் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். பல்வேறு வகையை சேர்ந்தவர்களாக இருப்பினும் இதில், குறைந்தது 10% புள்ளிகள் இடைவெளி உள்ளது.\nசமூகத்தில் உள்ள துணை மக்கள் குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பெண்களின் உரிமைகளில் பெரும் தாக்கத்தை வழங்கும் சமூக - மக்கள்தொகை காரணிகளை உயர்த்திக் காட்டுகின்றன.\nஉதாரணத்துக்கு, நகர்ப்புற பகுதிகளில் விட கிராமப்புற பகுதிகளில் மொபைல்போன் உரிமையாளர்களின் எண்ணிக்கையில் அதிக இடைவெளி காணப்படுகிறது.\nநகர்ப்புறத்தில் உயர்கல்வி படித்த ஆண்- பெண்கள் மத்தியில் இந்த பாலின இடைவெளி 13% புள்ளிகள் என்று குறைந்த அளவிலும், கிராமப்புற பகுதிகளில் இது 23 % புள்ளிகள் என இரட்டிப்பாகவும் காணப்படுகிறது.\nஎந்தவொரு முறையான கல்வியும் பயிலாதவர்களிடம் இந்த போக்கில் ஒரு விதிவிலக்கு உள்ளது. கிராமப்புறங்களில் மொபைல்போன் உரிமையாளர் இடைவெளியானது 30% ஆகவும், நகரப்பகுதியில் இது 39% ஆகவும் உள்ளது.\nகல்வி அளவில் உள்ள வேறுபாடுகள், மொபைல்போன் உரிமைக்கான சாத்தியக்கூறுகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nஆரம்ப மற்றும் மேல்நிலை அளவிலான கல்வி பயின்றவர்களிடையே நிலவும் பாலின வேறுபாடு இடைவெளி, முறையே 33 மற்றும் 29 % புள்ளிகளாக உள்ளன. இதில் உயர் கல்வி பயின்றவர்கள் மத்தியிலான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து 16% புள்ளிகளாக உள்ளது.\nவறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுடன் ஒப்பிடும் போது வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களிடம் பாலின வேறுபாடு அதிகம் உள்ளது (அதாவது, 34% மற்றும் 29% புள்ளிகள்).\nஇருப்பினும், மாநில வாரியான புள்ளி விவரங்களை பார்க்கும் போது அதிகரித்த செல்வ செழிப்பிற்கும், குறைவான பாலின வேறுபாடுக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்பு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.\nபொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ந்துள்ள மாநிலங்களில் மொபைல்போன் வைத்திருக்கும் ஆண்களிடையே, செல்வச்செழிப்பானது மொபைல்போன் வைத்திருப்பதை எளிதாக்குவதை காணலாம - ஆனால், தேசிய அளவில் தனிநபர் வருவாய் அதிகம் உள்ள சில மாநிலங்களில் கூட பாலின இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.\nஉதாரணத்துக்கு, முறையே ரூ.132,880 மற்றும் ரூ.114,561 என்று, அதிக தனிநபர் வருவாய் சமமாக கொண்டுள்ள கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் (தேசிய தனிநபர் வருவாய் ரூ. 103,219 உடன் ஒப்பிடும் போது) பாலின இடைவெளி முறையே 37 மற்றும் 39 % ஆகும். இதேபோல் தனிநபர் வருவாய் அதிகமுள்ள மாநிலங்களான குஜராத் (28%) மற்றும் மகாராஷ்டிரா (29%) என்ற நிலை காணப்படுகிறது.\nமிக குறைந்த பாலின இடைவெளியை, (19% புள்ளிகள் கூட்டாக) வடகிழக்கு மாநிலங்களில் கொண்டுள்ளன. அங்கு, ஆண் மற்றும் பெண் மொபைல்போன் உரிமையாளர்கள் இடையே வேறுபாடு டெல்லி மற்றும் கேரளாவுடன் (18% புள்ளிகள்) ஒப்பிடும் போது சற்று அதிகம்.\nவடகிழக்கு மாநிலங்களும், கேரளாவும் பாரம்பரியம், மரபுசார்ந்த சமுதாயங்களை கொண்டுள்ளன - அங்கு பெண் வம்சாவளியினர் சொத்து / உரிமைகளை சுதந்தரமாக அனுபவித்துக் கொள்ளலாம். குறைந்த பாலின இடைவெளி கொண்டுள்ள இங்கு, தொழில்நுட்பத்தை அணுகுவதை அனுமதிக்கும் வகையில், சமூக பொருளாதார நெறிமுறைகளை விட சமூக மேம்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.\nபழமைவாத எண்ணங்களில் ஊறிப்போயுள்ள வடமாநிலங்களான ராஜஸ்தான் (45%), ஹரியானா (43%), உத்திரப்பிரதேசம் (40%) ஆகிய மாநிலங்களில் உயர்ந்த பாலின இடைவெளிகள் காணப்படுகின்றன.\nமேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் உள்ளன, பயன்படுத்துவதில் சிக்கலான தன்மை மற்றும் மொபைல்போன் வாங்கவோ அல்லது சொந்தமாக்கவோ வைத்திருப்பதில் இது வெளிப்படுகிறது.\nபெண்களில் 47% பேர் மொபைல்போன் உரிமையாளர்களாக இல்லாமல், அதை இரவலாக வாங்கி பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதை ஆண்களோடு ஒப்பிடும் போது 16% ஆகும் என்று, இண்டர்மீடியா பைனான்ஷியல் இன்க்லூஷன் இன்சைட்ஸ் (FII) அமைப்பின் 2015- 2016 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மொபைல்போனை சொந்தமாக வைத்திருப்பதை காட்டிலும் அதை இரவலாக பயன்படுத்துவது என்பது, சுதந்திரத்திலும் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஅதேபோல் மொபைல்போனில் அழைப்பை ஏற்பது, அல்லது அழைப்பது போன்றவற்றை பெண்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதில், 15-20% பாலின இடைவெளி காணப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதில் ஆண்- பெண் இடைவெளி 51% ஆகவும், சமூகவலைதள செயல்பாட்டில், அதிக அளவாக 70% என்றும் இடைவெளி நிலவுகிறது.\nசமுதாயத்தின் அனைத்து பிரிவு பெண்களின் வாழ்க்கை முறை, மொபைல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் உள்ள குறைந்த விகிதத்திற்கு, \"பாலின இடைவெளிக்கு முக்கிய காரணம்\" என எந்த புள்ளி விவரமும் தெரிவிக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.\nமாறாக, சமூக நெறிகள் மற்றும் அதிகாரங்கள் அளவு போன்ற காரணிகள், மொபைல்போன் உரிமையாளர்களில் \"மிகவும் நியாயமான துணைப் பகுதியினருக்கு\" ஏன் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகின்றன.\nவயது 10-ஐ எட்டும் போது 20% பெண்கள் மொபைல்போனை பயன்படுத்துகின்றனர்; இந்த எண்ணிக்கை அதே வயது ஆண்களில் 27% ஆக உள்ளதாக, 2012ல் நடத்தப்பட்ட இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு (IHDS) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇளம் பருவத்தினர் பருவத்தை எட்டும் போது, பாலின இடைவெளியில் ஆச்சரியத்தக்க இடைவெளி விரிவடைகிறது. 18 வயதுக்குள் இந்த இடைவெளி, 21 சதவீத புள்ளிகள் வரை உயர்த்துள்ளது. மீதமுள்ளது பெண்ணின் வாழ்நாள் இடத்தில் இருக்கிறது.\nநன்மதிப்புக்கு பாதிப்பு, வீட்டு பராமரிப்பு போன்ற கடமைகளில் இருந்து தவறுதல், கீழ்படிய மறுத்தல் மற்றும் ஆணாதிக்க போக்கு போன்றவை மொபைல்போனை பெண்கள் எளிதாக அணுக, அல்லது அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.\nமொபைல்போன்களை பயன்படுத்த பெண்களை அனுமதிக்கலாம் என்ற யோசனைக்கு, அதனால் அவர்களின் (குறிப்பாக திருமணமாகாத இளம் பெண்களின் கவுரவம் கெடும் என்ற காரணம் முக்கிய தடையாக உள்ளதாக, ஐந்து மாநிலங்களை சேர்ந்த 65 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தில் தெரிய வந்துள்ளது.\nசில பகுதிகளில், (மத்திய பிரதேசத்தின் கிராமப்புற பகுதிகள், மகாராஷ்டிராவின் நகர்ப்புற பகுதிகள்) மொபைல்போன் பயன்பாடும், பெண்களின் ஒழுக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் (தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்) மொபைல்போன் பயன்பாட்டால் பெண்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக தொல்லைகள் ஏற்படக்கூடும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற மொபைல்போன் உரிமையாளராவதால் ஏற்படும் கவலைகள��, ஆண்களைவிட பெண்கள் மீதே அதிகம் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு முடிக்க வேண்டிய திருமணம் போன்ற - ‘பிரிக்கமுடியாதவாறு’ அவளின் பெருமையோடு - தொடர்பு கொண்டுள்ள காரணி என்பதே, இத்தகைய் ஆணாதிக்க போக்கிற்கு காரணம்; இது, ஆண் ஒருவரைவிட பலவீனமாக கருதுகின்றனர்.\nமகளின் பாதுகாப்பு கருதும் பெற்றோர், கவுரவத்தை காக்கும் நடவடிக்கையாக திருமணத்திற்கு முன்பு வரை மொபைல்போன் பயன்படுத்த பெண்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். (உதாரணத்துக்கு, சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்ற, அல்லது வீட்டுக்கு வெளியே செல்லும் போது மொபைல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு) . இது, மொபைல்போன் வைத்துக் கொள்வதில் திருமணத்துக்கு முன்பான ஆண்- பெண் பாலின வேறுபாடு அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.\n“ஒரு பெண் மொபைல்போனில் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் ஆணாக இருக்க வேண்டுமென்று தான் பலரும் நினைக்கிறார்கள். தனது பள்ளி பாடம் தொடர்பாக சக மாணவியோடு பேசுவாள் என்று ஏன் யாருமே புரிந்து கொள்வதில்லை” என்று மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் நம்மிடம் கேள்வி எழுப்பினார்.\nதிருமணத்திற்கு பின் கடமை முடிந்துவிட்டதாக கருதும் பெற்றோர், மகள் தனது புதிய வீட்டிற்கு சென்ற பின், அவளது மொபைல்போன் உரையாடல்களை நியாயமானதாக கருதுகின்றனர். புதிதாக திருமணமான பெண் தனது பெற்றோர், குடும்பத்தாருடன் பேச, மொபைல்போன் தேவை என்பதால், நடைமுறையில் விரும்பத்தக்க திருமணப் பரிசாக மொபைல்போன் வழங்கப்படுவதை காண முடிகிறது.\nஒரு வீட்டில் பெண்ணை மொபைல்போன் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பதும், மற்றொரு வீட்டிற்கு செல்லும் போது அதை அவசிமான ஒன்றாக கருதும் போக்கானது, மொபைல்போனை பெண்கள் அணுகுவதில் உள்ள தடைகளை குறைகிறது. மாறாக புகுந்த வீட்டில் இருந்து அவளுக்கு பிறந்த வீட்டுக்கு தரப்படும் அழுத்தமாக அது மாறியுள்ளது.\nஒரு வீட்டை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் உள்ள பெண், மொபைல்போனில் அதிக நேரம் செலவிடக்கூடாது; ”சமூகம் ஏற்கத்தக்க” வகையில், பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த வேண்டும்; அவள் தனது குடும்பம், வீடு சார்ந்த அடிப்படை பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கு பலரிடம் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதிகாரம் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழி\nவருவாய், பெண்களின் அதிகாரம் போன்றவை, பாலின வேறுபாட்டை குறைப்பதற்கான இயக்கிகள், “விளக்கம் தரக்கூடிய சக்தி’. மொபைல்போன் பயன்பாட்டை தீர்மானிக்கக் கூடியவை.\nமொபைல்போன் பயன்பாடு, பெண்களின் அதிகாரத்தின் முதலாவது ஆளுமை மற்றும் கடைசி ஆளுமைக்கு இடையே (அதிகரிப்பு வரிசையில் 10 சம பாகங்களாக பிரிக்கப்பட்டது) 10.6% அதிகரித்துள்ளது என, ’அதிகார குறியீடு’ குறித்து பெண்களிடம் ஆய்வு நடத்திய ஐ.ஹெச்.டி.எஸ். புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nபொருளாதார முக்கியத்துவம், முடிவெடுத்தல், இயக்கம் மற்றும் சமூக மனப்பான்மைகள் ஆகிய நான்கு முக்கிய கருப்பொருள்களுடன் தொடர்புடைய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் சராசரியை எடுத்துக் கொண்டு, அதிகாரத்திற்கான அளவுகள் கணக்கிடப்பட்டன.\nஒரு சமூகத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை அளவிடுவதற்கு மிக அதிகமான துல்லியமான வழிமுறையானது, அதிகாரமளித்தல் குறியீடாகும், ஏனெனில் பெண்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் சமூகத்தில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கருதுவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதிகாரம் அதிகரித்தல் என்பது, வருவாய் ஆளுமை குழுக்களிடையே கண்டுபிடிக்கப்பட்டதை போலவே காணப்படுகிறது. இது முதம் மற்றும் கடைசி ஆளுமை குழுக்களிடையே 9% புள்ளி வேறுபாட்டை கொண்டிருக்கிறது. இவ்விரு காரணிகளும் மொபைல்போன் உரிமை மீது இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை குறிக்கிறது.\nஅதிகாரமளித்தல் மற்றும் வருமானம் இரண்டும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அணுகல் தடைகளை அகற்ற முயற்சிக்கும் போது கொள்கை வகுப்பாளர்கள் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று, இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.\nதடையாக இருக்கக்கூடிய சமூக நெறிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், ஒரு மொபைல்போன் வாங்கும் மற்றும் இயங்கும் பொருளாதார சவால்களை மட்டுமே குறிவைத்து செயல்படுவது, பயன் அளிப்பதாக இருக்காது.\nபொருளாதார மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களை பிரதிபலிக்கத்தக்க அளவீடு அணுகுமுறைகள் வெற்றிகரமானவை. இந்தியாவில், சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்கில் தரப்பட���ம் பொருளாதார ஊக்கத்தொகை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, குழந்தை திருமணத்தை தடுக்க நிதியுதவி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.\nபெண்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக அணுகுமுறையை மாற்றும் என்ற அச்சுறுத்தலை \"அதிகரிக்கும் வழிமுறைகள்\" என்ற கோணத்தில் மொபைல்போன் பயன்பாட்டை கருதினால், அத்தகைய சமுதாய மனப்பான்மை மாற்றப்பட வேண்டிய ஒன்று என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n”மிக முக்கியமான விஷயம் என்றவென்றால், மொபைல்போன் போன்ற சிறிய தகவல் தொடர்பு சாதனத்துடன் சமூகம் பிணைய வேண்டும்; அந்த சாதனம் தான் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், வீட்டை விட்டு வெளியே எங்கிருந்தாலும் பாதுகாப்பையும் தருகிறது” என்று கூறிய பாண்டே, “தகவல்களை தெரிவிக்க, ஆதாரள வளங்களை பரிமாறிக் கொள்ள மொபைல்போன் மிக அத்தியாவசியமானது“ என்றார்.\n(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/15138-tamil-jokes-2020-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:06:27Z", "digest": "sha1:PLVEFD75APAAUSO5MX6E4HAUR64QPEHL", "length": 11687, "nlines": 227, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..! 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\n1.சீலிங் ஃபேனை துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துடைக்கவும்.இல்��ையென்றால் துசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்\n2.லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்.மண்ட பத்திரம்\n3.சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும்.இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்\n4.ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்\n5.இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு\" என்று ஒரு அசரீரி கேட்கும்.\nஅதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும்.அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.\n- பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்\nTamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - உங்க ஜாதகப் படி உங்களுக்கு அழகும் அறிவும் அதிகமாம்\nTamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்\n# Tamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி .. \n# RE: Tamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி .. \nநல்லது சொல்லும்போதுகூட, நகைச்சுவை கலந்து சொல்கிறீர்கள், சபாஷ்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/mar/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2886198.html", "date_download": "2020-01-19T04:04:16Z", "digest": "sha1:MRLWZLPXJ2PWEWMSYRC66COO4AAKCFCX", "length": 6501, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முத்துஸ்வாமி தீட்சிதர் ஜயந்தி விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுத்துஸ்வாமி தீட்சிதர் ஜயந்தி விழா\nBy திருவாரூர் | Published on : 24th March 2018 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஜயந்தி விழாவை முன்னிட்டு திருவாரூரில் இசை நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி சார்பில் திருவாரூரில் உள்ள முத்துஸ்வாமி தீட்சிதர் இல்லத்தில் இந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் பக்கவாத்தியமாக அம்பிகா பிரசாத் வயலினும், சுப்ரமணியம் மிருதங்கமும், ரகு மோர்சிங்கும் வாசித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/16015343/1271581/Rafale-verdict-BJP-to-stage-countrywide-stir-on-Saturday.vpf", "date_download": "2020-01-19T04:49:05Z", "digest": "sha1:TLK6N46D7XCIXTALRTCUAZ5V2KWMLJMD", "length": 7994, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rafale verdict BJP to stage countrywide stir on Saturday seeking Rahul Gandhi's apology", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nபதிவு: நவம்பர் 16, 2019 01:53\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு க���ட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் குபேந்தர் யாதவ் தெரிவித்தார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்தது.\nஇதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை மத்திய அரசும், பா.ஜனதாவும் குறை கூறியுள்ளன. இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் குபேந்தர் யாதவ் தெரிவித்தார்.\nRafale verdict | BJP | Rahul Gandhi | ரபேல் போர் விமானம் | ரபேல் ராகுல் காந்தி | பாஜக\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nதமிழக பா.ஜனதா தலைவர் இன்று மாலை அறிவிப்பு\nபுதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு\nபா.ஜனதா தேர்தல் செலவு கணக்கு அறிக்கை தாக்கல்\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்\nதமிழக பா.ஜனதாவுக்கு நயினார் நாகேந்திரன் தலைவர் ஆகிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/p/ecspay-roll-82.html", "date_download": "2020-01-19T06:19:54Z", "digest": "sha1:NOYH7EYS6B6XQHEFUK2KXF6ZMKW26AJZ", "length": 6455, "nlines": 203, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: ECSPAY ROLL-8.2", "raw_content": "\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2011/05/", "date_download": "2020-01-19T05:56:35Z", "digest": "sha1:XU4QBRHZOXQPF7BTC644XVA3WU6CGYZG", "length": 10809, "nlines": 217, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: May 2011", "raw_content": "\nஇங்கு நல்லா இருக்கணும் ...\nஇங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்\nநலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்\nநாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்\nஇந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்\nஊரும் உறவும் தொணை இருந்தா\nஎதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா\nஏத்தம் போட்டு ஊத்து நீரை ஏறச்சது யாரு\nநெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு\nசோத்து கவலை தீர்த்து வைக்க\nஅந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு\nஉச்சி வெயில் சூடு பட்டு\nஇந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு\nநம்ம காலம் இப்ப நடக்குதுன்னு\nPosted by பூங்குழலி at 3:17:00 AM 0 விமர்சனம்\nதிரைப்படம் ஒரு தாய் மக்கள்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்���ும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nஇங்கு நல்லா இருக்கணும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98791/news/98791.html", "date_download": "2020-01-19T04:41:56Z", "digest": "sha1:XMCXGP6NZ23K6TJ7FXLRSMZUONEDI44P", "length": 7833, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..\nஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, “மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர வேண்டும் என்று பலரும் ஆச்சர்யம் அடைகின்றனர், குழப்பமடைகின்றனர். நான் தற்போது, ஐ.நா.வில் இருந்து வருகிறேன். ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உலகம் வெப்பமயமாதல் குறித்தும், பருவநிலை மாறுபாடு குறித்தும் அதிக அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சூரிய மின்சக்தி மின்னுற்பத்தியை ஊக்குவிப்பது முக்கியமான தேவையாக உள்ளது” என்று தெரிவித்தார்.\nமேலும் பே���ிய அவர், “நிலக்கரி சுரங்கம் இல்லாத குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை விட ஜார்க்கண்ட் மாநிலம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது” என்றார்.\n“இயற்கை வளங்களை சுரண்டுவதை நமது கலாச்சாரம் அனுமதிக்காது. பணத்தையும் மின்சாரத்தையும் சேமிக்க எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும். ஃபரிதாபாத் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவையும் சூரிய சக்தியின் மூலம் இயங்குகிறது” என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ள பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மாஞ்சி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.\nபாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99319/news/99319.html", "date_download": "2020-01-19T04:15:10Z", "digest": "sha1:XTH3B2JGEPUPKX4SD2KUXCKSWQ7EQF5U", "length": 5929, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..\nஉள்ளுராட்சி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 659 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக உடனடியாக குறித்த நிதியை செலுத்தாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பைசர் முஸ���தபா அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஉள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக தேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக கடன் வழங்கப்பட்டுள்ளன.\nதேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழே இயங்குகின்றது.\nஇதற்கான நிதி திறைசேரியில் இருந்தே வழங்கப்படுகின்றது.\nஉள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பாலான நிதி தம்புள்ள மாநகர சபையினாலே செலுத்தப்பட வேண்டியுள்ளது.\nஇதன் மூலம் 118 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது.\nஇதுதவிர, பலாங்கொட நகர சபை மற்றும் கம்பளை நகர ஆகியவற்றினால் பாரிய தொகை, கடனாக செலுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99576/news/99576.html", "date_download": "2020-01-19T05:31:22Z", "digest": "sha1:STOC5NTJZNRMCTBXS46HL7IMYHYC5W63", "length": 6045, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுன்னாகம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசுன்னாகம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்…\nஇனம் தெரியாத நபர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைக் கடத்தியதாக கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் முறைப்பாட்டொன்றை சுன்னாகம் ஏழாலை மயிலங்காட்டைச் சோந்த நபர் ஒருவர் செய்துள்ளார்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் முனியப்பர் வீதியில் வைத்து இனம் தெரியாதவர்கள் வாகனத்தில் தன்னை கடத்திச் சென்றதாகவும் பின்னர் அவர்கள் தன்னை தாக்கியதாகவும் அவருடைய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை காலையில வாகனத்தில் கொண்டுவந்து தன்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இறக்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு முறைப்பாட்டைச் செய்தவர் முன்னாள் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினராக இருந்து பின்னர் அதனை ராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில இனைந்து கொண்டவரான எஸ்.சிவநாதன் (வயது 38) என்பவராகும்;.\nஇது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள்.\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/06/", "date_download": "2020-01-19T04:22:29Z", "digest": "sha1:XUNSCCGC3VJ2N5XRG2V6VOLQKQXVQXWQ", "length": 14846, "nlines": 188, "source_domain": "www.padalay.com", "title": "படலை: June 2015", "raw_content": "\nதமிழ் திரையிசையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பாடகர் ஜோடி இதுகாலமும் கொடிகட்டிப் பறந்து வந்திருக்கிறது.\n“ஏ.எம் ராஜா - ஜிக்கி”, “சுசீலா- டி.எம்.எஸ்”, “எஸ். பி. பி - ஜானகி”, “சித்ரா - மனோ” என்று இப்படி ஒரு லிஸ்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஒரு கொன்றாஸ்ட் இருக்கும். இவர்கள் சேர்ந்து பாடும்போது ஒரு தனித்துவம் கிடைக்கும்.\nசிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும். கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம�� வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட் சொன்னாப்பிறகும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் மீண்டுமொருமுறை சொறிவான். அனேகமான வேளைகளில் வாத்தி விடைத்தாளை அவனிடமிருந்து பறித்தே எடுக்கவேண்டியிருக்கும். பரீட்சை முடிந்தபின்னும் அதே விழுங்காத கொழுக்கட்டையோடு அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடுவான்.\nவீடுக்குப்போய் மறுநாள் சோதினைக்கு சப்பத்தொடங்குவான்.\nபீரை நினைச்சு மோரை அடிச்சும் ...\nபீரை நினைச்சு மோரை அடிச்சும்\nகாரை நினைச்சு தேரை உருட்டியும்\nகீரை கடைக்கு எதிர போட்டும்\nகூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும்\nசாமி இல்லை நீ, தெரிஞ்சுக்கோ\nஎன்ன லாபம் சொல்லு பார்ப்பம்\nநல்ல சொல்லு சொல்லு பார்ப்பம்\nஇல்ல காணும் ரொம்ப நேரம்.\nஇன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது.\nயோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி.\nவரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன் பேராசிரியராகக்கூட நியமிக்கப்படுவேன். ஆளாளுக்கு விருது வழங்கி கையில் வேல் தந்து கௌரவிப்பார்கள். எலிசபெத் மகாராணி சொக்ஸ் போடாமல் கை தருவார். பேஸ்புக்கில் தமிழனை தலை நிமிரச்செய்தவன் என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான ஷெயார்கள் கிட���க்கும். பத்திரிகை, டிவியில் என் பேட்டி வரும். அடுத்த வருடமே நோபல் பரிசு எந்த அரசியல் பண்ணாமலேயே கிடைக்கும். அக்ஸப்டன்ஸ் ஸ்பீச் தயார் பண்ண வேண்டும். திருக்குறள் ஒன்றோடு முடிக்கவேண்டும். வேண்டாம். வீராஸ் தியரத்தையே சொல்லலாம்.\n“வினை அறுப்பவன் வினை விதைப்பான்”\nபீரை நினைச்சு மோரை அடிச்சும் ...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_27.html", "date_download": "2020-01-19T05:31:56Z", "digest": "sha1:TAB5BJBH7JOK5KVVPFLVAIVPU3I7QZCI", "length": 41592, "nlines": 344, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது\nபரோபகாரம் இரு வகைகளில் புனிதமடைகிறது. கொடை கொடுப்பவரும், கொடை பெறுபவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்'' என்பது ஷேக்ஸ்பியரின் பொன் வரிகள். ஆனால், விதிகளை மீறுவதற்கு லஞ்சமாகப் பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்துக்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதேர்தல் களத்தில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை போன்ற பல துறைகள் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டால்தான் பண ஆதிக்கத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nஓட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாகப் பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும் தலையிடத்தான் முடியுமா அது சாத்தியமா என்ற எண்ணம் சாதாரணப் பணியாளர்களிடம் மட்டுமன்றி மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம்.\n��ாவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று வாதம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இதை அறிவின்மை என்று எடுத்துக்கொள்வதா, அசட்டையான அணுகுமுறை என்பதா, தனது இயலாமையை நியாயப்படுத்தும் போக்கு என்பதா அல்லது இத்தகைய முயற்சிகளுக்குச் சட்டத்தை அமல்படுத்துபவர்கள் கண்டும்காணாது இணங்கியுள்ளார்கள் என்பதா கிரமப்படி தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம்.\nஅரசியல் சாசனத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகப் பாரபட்சமின்றிச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர், வசதி படைத்தவர், ஏழை என எந்தப் பாகுபாடுமின்றி எல்லா குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே பூரண வாக்குரிமை, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்கப்பட்டது.\nபுராணங்களில் எந்த யுக்தியும் பலிக்காத நேரத்தில் போர்வீரர்கள் இறுதியாக உபயோகிக்கக்கூடிய ஆயுதம் பிரம்மாஸ்திரம் என்று விவரிக்கப்பட்டிருப்பதைப் படித்திருக்கிறோம். வாக்குரிமை என்பது அத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதம். வேறு வழியின்றி கடைசியாகப் பிரயோகிக்கும் ஆயுதம் மட்டுமல்ல இது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது எப்போது தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரயோகிக்கவல்ல சக்தி வாய்ந்த அம்பு. நல்லவர்களையும், வல்லவர்களையும் ஆட்சிபீடத்தில் அமர்த்தவல்ல சக்தி படைத்தது.\nவாக்குரிமை என்ற அதீத சக்தியை, விற்பனைக்குரிய பொருளாக, விகாரப்படுத்துவது நம் எல்லோருக்கும் தலைக்குனிவு. முன்னாள் தேர்தல் ஆணையர், தேர்தல் முறைகேடுகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்று கூறியிருப்பது தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளைச் சிந்திக்க வைக்க வேண்டும். தேர்தல் நடத்துவது ஏதோ மற்றுமோர் அரசுப் பணி என்று எடுத்துக் கொள்ள முடியாது.\nதேர்தல் விதிகள் இருக்கின்றன. அதில் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் தேர்தல் முறைகேடுகள், ஊழல்கள் தெளிவாக 123-வது பிரிவில், வேட்பாளர்களுக்கு வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுப்பது, வாக்காளரை வேறுவகையில் வயப்படுத்துவது தேர்தல் குற்றங்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஆயினும், வாக்குகளைப் ப��ற பணமும் பொருளும் பட்டுவாடா செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றன.\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை தொகுப்பில் தவிர்க்கப்படவேண்டிய ஊழல்கள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணிநேர காலஅளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போய்வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின்கீழ் ஊழல்கள், குற்றங்கள் என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.\nதலைமைத் தேர்தல் ஆணையராக சேஷன் பொறுப்பேற்ற உடன் தேர்தல் விதிகள் முறையாகவும், கடுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் பலனாக, தேர்தல் ஆணையம் வலுவடைந்தது. அரசியல் கட்சியினரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளாயினர்.\nதேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படும் முறை 1990-ல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் தேர்தலின்போது வேட்பாளர் செலவு செய்வதைக் கண்காணிக்கப் பிரத்யேகமாக மத்திய வருவாய்த்துறை மற்றும் வருமானவரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்த நடவடிக்கையால் பல வரவேற்கத்தக்க மாறுதல்கள் நடைமுறைக்கு வந்தன. முக்கியமாக காவல்துறைக்குப் பிரச்னைகள் வெகுவாகக் குறைந்தது.\nகாவல்துறையின் தேர்தல் பணிகள் மூன்று கட்டமாகப் பிரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடக்கும் வேட்பு மனுத்தாக்கல், தேர்தல் பிரசாரம், மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டல் முதல்கட்டம்.\nஇரண்டாவது கட்டம், தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபின் தேர்தல் நாளுக்கான ஆயத்தப்பணி மற்றும் அமைதியாக வாக்களிப்பு நடைபெற பாதுகாப்பு, ஓட்டுச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைத்தல் இதில் அடங்கும்.\nமூன்றாவது கட்டமாக, வாக்கு எண்ணும் மையங்களில் பாது���ாப்பு, முடிவு அறிவித்தபின் வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலப் பாதுகாப்பு, தேர்தல் முடிவுகள் குறித்து அந்தந்த சரகங்களில் எழக்கூடிய சர்ச்சைகள், அதனால் விளையும் கைகலப்பு இவற்றைக் கவனித்துத் தடுப்பு நடவடிக்கை எடுத்தல் என்று காவல்துறைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது.\nஒவ்வொரு சரகத்திலும் எழக்கூடிய பிரச்னைகளைத் துல்லியமாக அலசி ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால், தேர்தல் அமைதியாக நடக்கும். இதற்கு அடிப்படை பாரபட்சமற்ற நேர்மையான பணி. தேர்தல் பிரசாரத்தின்போதும், பிரசாரம் முடிவுற்று தேர்தல் நாளுக்கு முன் 48 மணி நேர கெடுவின்போதுதான் அதிகமாக விதிமுறை மீறல்கள் அதுவும் பணம் பொருள் பரிமாற்றம் நடக்கக்கூடிய தருணம். அப்போதுதான் காவல்துறையும் தேர்தல் பார்வையாளர்களும், வருவாய்த்துறையும் கவனமாக இணைந்து செயல்பட வேண்டும்.\nதேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், பணியாளர்கள், ஓட்டுச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஏற்பாடுகள் இவை சரியாக உள்ளனவா என்பதைப்பற்றி அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்துதல், தேர்தல் பணியாளர்கள் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தல், பொதுக் கூட்டங்கள் விதிகள்படி பல்வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, சரியான நேரத்தில் முடிவுறுகிறதா, தேர்தல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணைகள் பாரபட்சமின்றி நிர்வகிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.\nகள்ள ஓட்டுப் போடுவதை ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வாக்குச் சீட்டு முறை இருந்தகாலத்தில் அராஜகமாகக் கும்பலாக வாக்குச்சாவடியில் நுழைந்து வேண்டியவர்களுக்கு வரிசையாக குத்திவிட்டு வாக்குப் பெட்டியில் போட்டுவிடுதல் -- இதுதான் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல் என்ற உச்சகட்ட மோசடி. இது பல மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. இதைத் தவிர்க்கத்தான் பிரச்னை உண்டாகக்கூடிய வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. இப்போது ��ின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தவறுகள் வெகுவாகக் குறைந்துள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுகள்தான் போட முடியும். அரை மணி நேரத்தில் அதிகபட்சமாக 150 ஓட்டுகள்தான் போடமுடியும். ஆனால், வாக்குச்சீட்டு முறையில் ஆயிரம் ஓட்டுகள்கூட குறைந்த நேரத்தில் போட்டுவிட முடியும். ஆயினும், வாக்குச்சாவடியில் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளைச் சரிக்கட்டி பலத்த கட்சிகள் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போடக்கூடும்.\nஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுதல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 171 பிரிவு (ஈ)-ன்படி குற்றம். வாக்குச்சாவடியில் அமர்வு அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பலம் வாய்ந்த வட்டார தாதாக்களின் அச்சுறுத்தல் மற்றும் பணத்தாசை ஆகியவற்றுக்கு இணங்கும் அமர்வு அதிகாரிகளின் இசைவோடு கள்ள ஓட்டு வேண்டிய வேட்பாளர்களுக்குப் போடக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nஇத்தகைய முறைகேடுகளை முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது. உயர் அதிகாரிகள் களப்பணியில் உள்ள பணியாளர்களைத் திரும்பத் திரும்பச் சந்தித்து அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னை இருந்தாலும் உடன் உதவிக்கு வந்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மையாகப் பணி செய்யுங்கள் என்று அறிவுறுத்தத் தயங்கக்கூடாது, ஆனால், தயங்குகிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.\nதேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெறப் பணம் கொடுப்பதும், வாக்களிக்கப் பணம் பெறுவதும் இழி செயலாகும். தேர்தல் பணிகள் கெüரவமாக நிர்வகிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும்.\nஇன்றைய பொன்மொழி: வெறும் போகத்துடன் திருப்தி அடைந்து விடாதே, யோகத்திலும் மனதைச் செலுத்து.\nஇன்றைய விடுகதை:செம்பட்டு உடையழகி தலைகீழ் குடை பிடிப்பாள், அது என்ன\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: தேங்காய்\nமுந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது\nMANO நாஞ்சில் மனோ said...\n//விதிகளை மீறுவதற்கு லஞ்சமாகப் பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்துக்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.//\nMANO நாஞ்சில் மனோ said...\nதினமணீ கட்டுரை பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா\nஓட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாகப் பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும் தலையிடத்தான் முடியுமா அது சாத்தியமா என்ற எண்ணம் சாதாரணப் பணியாளர்களிடம் மட்டுமன்றி மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம்.//\nஇப்படியே நாம் பார்த்திருந்தால், நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்த பின்னர் என்ன செய்ய முடியும்\nஉங்களின் கட்டுரைப் பகிர்விற்கு நன்றி. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, தினமணியில் வெளியான கட்டுரைகளை நிறையப் பேர் படித்திருப்பார்கள். ஆனால் இலங்கையில் உள்ள என் போன்றவர்களுக்கு இக் கட்டுரையினை உங்கள் பதிவு மூலம் படிக்க கிடைத்தது மகிழ்ச்சியே\nபத்திரிகையில் வரும் விடயங்களைத் தவிர்த்து, உங்கள் தனியான திறமை மூலம் இவ்வாறான ஆக்கங்களைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் வரவேற்புப் பெறும் என்பது எனது கருத்து.\n/தேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெறப் பணம் கொடுப்பதும், வாக்களிக்கப் பணம் பெறுவதும் இழி செயலாகும். /இந்த வரிகளிலே எல்லாம் அடங்கி விடுகிறது .\nசக்தி கல்வி மையம் said...\nஇன்றைய விடுகதை:செம்பட்டு உடையழகி தலைகீழ் குடை பிடிப்பாள், அது என்ன\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/38403-2019-09-28-15-42-43", "date_download": "2020-01-19T04:54:39Z", "digest": "sha1:ZDQVXBVI2IYVTCXWI2CHNGFOP6FA54UX", "length": 21377, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nதிராவிட மாயையிலிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்கவேண்டும்\nஉலகத் தலைவர் பெரியார் (1)\nஇந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்\n‘ஜெ ’யின் மதமாற்றத் தடை சட்டத்தை எதிர்க்காதது ஏன்\nதோழர் கி.வீரமணி எழுதிய ‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு’\n பார்த்து ரசித்துப் பரவசம் கொள்க\nபெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்... திராவிடர் கழகத்தைத் தவிர\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2008\nபெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை\nமார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வாலாசா வல்லவன் கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் பெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் எழுதியுள்ள கடிதம்:\nகடந்த 25 ஆண்டுகளாக எந்தவித ஊதியமும் இன்றி பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதே என் முழு நேர லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருபவன் நான். திராவிடர் இயக்கம் தொடர்பான ஆய்வு நூல்களையும், கவிஞர் கருணானந்தம் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாற்றையும் என் சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறேன். 27.9.08 அன்று பெரியார் திடல் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது ஒருவர் வந்து கவிஞர் கலி. பூங்குன்றன் உங்களை அழைக்கிறார் என்றார். நான் சென்று அவர் அறையில் சந்தித்தேன். நீங்கள் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதையெல்லாம் சி.டி.யில் போட்டுக் கேட்டோம். மற்றவர்கள் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. உங்கள் பேச்சு வேறுவிதமாக இருந்தது.\nஅது இருக்கட்டும், நீங்கள் \"கோவில் நுழைவு போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு\" என்ற நூலை எழுதியுள்ளீர்கள். அதில் இந்த நூல் நிலையத்திற��கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட உங்களை எப்படி நூலகத்தில் அனுமதிக்க முடியும், இனி நீங்கள் இங்கு படிக்க வரக்கூடாது என்றார். அதற்கு நான் இப்போது பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தான் போராடினோம். இனிமேல் பெரியார் திடல் நூலகத்தையும் நாட்டுடைமையாக்க போராட வேண்டி வரும் என்று கூறி வந்து விட்டேன்.\nகி.வீரமணி அவர்கள் பேசும் பொழுது அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை அறிவு நாணயமற்றவர்கள் என்பதுதான். முதலில் அவர் அறிவு நாணயம் உள்ளவரா என்பதை அவர் சிந்தித்து பார்க்க வேண்டும். தோழர் ஆனைமுத்து அவர்கள் 1972 இல் பெரியாரின் அனுமதி பெற்று பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுகளையும் தொகுத்து பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என மூன்று பெரும் தொகுதிகளாக திருச்சி சிந்தனையாளர் கழகம் மூலம் வெளியிட்டார்.\nபெரியாரின் கொள்கைகளை முழுமையாக அறிந்து கொள்ள அந்நூல் மட்டுமே இன்று வரை ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனைமுத்து தொகுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக வீரமணியும் அவரது அடியார் கூட்டமும் இன்று வரை அப்படி ஒரு நூல் இருப்பதையே மறைத்து வருகிறதே, என்றைக்காவது விடுதலையிலோ, அல்லது உண்மையிலோ அப்படி ஒரு நூல் இருப்பதாக எழுதி உள்ளார்களா, இத்தனைக்கும் அதில் உள்ள கட்டுரைகளை வேண்டும்போது பயன்படுத்துகிறார்கள் இது அறிவு நாணயமா அவர்களுக்கு 2200 பக்கமுள்ள பெரியாரின் எழுத்துக்கள் தெரியவில்லை. அதை தொகுத்த ஆனைமுத்து மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரிவதுதான் காரணம்.\nநான் கவிஞர் கருணானந்தம் எழுதி 1979 இல் வெளியிட்ட தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை 2007 டிசம்பரில் வெளியிட்டேன். தந்தை பெரியாரைப் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு அதுதான். பெரியார் திடலில் நூல் மதிப்புரைக்கு 2 நூல்களைக் கொடுத்தேன்.\nஇன்று வரை அப்படி ஒரு நூல் வந்ததாக 'விடுதலை'யிலோ, 'உண்மை'யிலோ ஒருவர் கூட எழுதவில்லையே ஏன் இதுதான் அறிவு நாணயமா 'தினமணி'யில் பார்ப்பன ஆசிரியர் இருந்தும்கூட இதற்கு மதிப்புரை எழுதினார்கள். ஆனால் தாங்கள் தான் பெரியாரின் உண்மையான வாரிசு என்பவர்கள் ஒருவரி கூட எழுதவில்லையே ஏன், இவர்களுக்கு அந்நூலில் பெரியார் வரலாறு தெரிவதைவிட வாலாசா வல்லவன் அவர்கள் கண் முன்னால் தெரிவதுதான் காரணம்.\nஇன்று பெரியார் திரா��ிடர் கழகம் 27 தொகுதிகள் குடிஅரசை வெளியிடுகிறது என்றால் உண்மையான பெரியார் தொண்டர்களாயிருந்தால் மகிழ்ச்சி தான் அடைவார்கள். ஆனால், அவர்கள் கண்களுக்கு 10000க்கும் மேற்பட்ட பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும் தெரிவதைவிட, அவர்களிடம் இருந்து பிரிந்து போன, கொளத்தூர் மணியும், இராமகிருஷ்ணனும், விடுதலை இராசேந்திரனும் தான் அவர்கள் கண்களுக்கு தெரிகிறார்கள். ஏற்கனவே பெரியார் தி.க. வெளியிட்ட குடிஅரசு 3 தொகுதிகள் என்றைக்காவது விடுதலையிலோ, உண்மையிலோ வெளியிட்டார்களா இதுதான் அவர்களின் அறிவு நாணயமா\nகவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் கீதைக் காட்டும் பாதை என்ற நூலெழுதி, கீதையை பெரியார் பார்வையில் பார்த்து விமர்சனம் செய்தார்கள். அந்நூல் திடலிலே தான் வெளியிடப்பட்டது. இன்றைக்கு கீதையின் மறுபக்கம் எழுதிய வீரமணி, நாரா. நாச்சியப்பன் தனக்கு முன்பே இப்படியொரு நூல் எழுதி உள்ளதை எங்காவது ஒரு வரி எழுதியுள்ளாரா இது அறிவு நாணயத்தின் அடையாளமா\nஅதே நாரா.நாச்சியப்பன் குருகுலப் போராட்டம் என்ற தலைப்பிலே நூல் எழுதினார். அவர் மறைந்த பிறகு அந் நூலின் சில பகுதிகளை கூடுதலாக சேர்த்து அண்மையில் வீரமணி அவர்கள் அதே தலைப்பிலே ஒரு நூலை வெளியிட்டார். நாரா.நாச்சியப்பன் இப்படியொரு நூலை எழுதியிருப்பதை எங்காவது ஒரு வரி எழுதியுள்ளாரா இது தான் அறிவு நாணயமா\nபெரியார், \"நான் நன்றி பாராட்டாத சேவை செய்கிறேன். 'தேங்க்ஸ் லெஸ் ஜாப்' என்று அடிக்கடி சொல்வார். தன்னுடைய சேவைக்கு யாரும் நன்றி சொல்லத் தேவையில்லை\" என்பார். ஆனால் இன்று அவர் தொண்டர்கள் அவர்களுடைய நூலகத்திற்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று கூறி என்னை நூலகம் வரக் கூடாது என்கிறார்கள். இது என்ன நியாயம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3858:2008-09-12-14-45-12&catid=107:sobasakthi", "date_download": "2020-01-19T04:52:49Z", "digest": "sha1:QGJWGETGR7JNCPOLSTLWHDT2O4EBGKLN", "length": 7783, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "நெஞ்சு துடிக்குது ஜெமினி! ஜெமினி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநான் அறிந்தவாறு தேனீ இணையத்தளத்தின் நெறியாளரும், எல்லோரும் அறிந்தவாறு TBC வானொலியின் ஜெர்மனி ஏஜென்டுகளில் ஒருவருமான ஜெமினிக்கு வணக்கங்கள்.\nநீங்கள்,அவதூறுகளால் நிரப்பி எனக்கு மரியசீலன் எழுதிய பகிரங்கக் கடிதத்தை 28.05.2006ல் உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். நானும் உடனடியாகவே மரியசீலனின் கடிதத்தில் உள்ள பச்சைப் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லுக்குச்சொல் வரிக்குவரியாகச் சான்றுகளுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை எழுதி உங்களுக்கு 31.05.2006ல் அனுப்பியிருந்தேன். நீங்களும் என் பதிலைத் தேனீயில் பிரசுரிக்கப் போவதாக 01.06.2006ல் தேனீயில் அறிவித்திருந்தீர்கள். தேனீ எனக்கு வழங்கப் போகும் கருத்துச் சுதந்திரத்தை எண்ணி நான் அகமகிழ்ந்திருக்கையில் இன்று \" ஷோபாசக்தியின் பதில் பிரசுரிக்கப்படமாட்டாது\" என உங்கள் தளத்தில் அறிவித்திருக்கிறீர்கள்.என்ன தோழரே தீவானைத் தீவானே இப்படிச் சுத்தலாமா\nஎனது பதிலை பிரசுரிக்க மறுத்ததற்காக நீங்கள் சொல்லும் சப்பைக் காரணம் உங்களுக்கே யோக்கியமாகப்படுகிறதா வேறு இணையத்தளங்களில் எனது பதில் பிரசுரிக்கப்பட்டதால் தேனீ பிரசுரிக்காது என்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் வேறு இணையத்தளங்களில் பிரசுரமான கட்டுரைகளைத் தேனீயில் பிரசுரித்ததே இல்லையா வேறு இணையத்தளங்களில் எனது பதில் பிரசுரிக்கப்பட்டதால் தேனீ பிரசுரிக்காது என்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் வேறு இணையத்தளங்களில் பிரசுரமான கட்டுரைகளைத் தேனீயில் பிரசுரித்ததே இல்லையா அவ்வாறான பலபத்து மறுபிரசுரக் கட்டுரைகள் தேனீத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவே அவ்வாறான பலபத்து மறுபிரசுரக் கட்டுரைகள் தேனீத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவே உங்கள் தளத்தில் வெளியான ஆதாரங்களற்ற அவதூறுகளுக்கான பதிலை, உங்களுக்கெனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட பதிலை, உங்களுக்கு உடனடியாகவே அனுப்பப்பட்ட பதிலை, முக்கியமாகத் தேனீயில் என் மீதான அவதூறுகளை மட்டுமே வாசித்திருந்த தேனீயின் குறிப்பான வாசகர்களுக்கு என் தரப்பைத் தெளிவுறுத்தும் பதிலைத் தேனித் தளத்திலேயே வெளியிடுவது தானே தார்மீகம் உங்கள் தளத்தில் வெளியான ஆதாரங்களற்ற அவதூறுகளுக்கான பதிலை, உங்களுக்கெனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட பதிலை, உங்களுக்கு உடனடியாகவே அனுப்பப்பட்ட பதிலை, முக்கியமாகத் தேனீயில் என் மீதான அவதூறுகளை மட்டுமே வாசித்திருந்த தேனீயின் குறிப்பான வாசகர்களுக்கு என் தரப்பைத் தெளிவுறுத்தும் பதிலைத் தேனித் தளத்திலேயே வெளியிடுவது தானே தார்மீகம் அத் தார்மீகப் பொறுப்பு ஏன் உங்களிடமில்லை அத் தார்மீகப் பொறுப்பு ஏன் உங்களிடமில்லை sathiyak.blogspot.com மிலும் tamilcircle.net லும் பிரசுரிக்கப்பட்டிருந்த என் பதிலுக்குத் தேனியில் Link காவது கொடுக்கும் ஆகக் குறைந்தபட்ச ஊடக அறங்கூட உங்களிடம் கிடையாதா sathiyak.blogspot.com மிலும் tamilcircle.net லும் பிரசுரிக்கப்பட்டிருந்த என் பதிலுக்குத் தேனியில் Link காவது கொடுக்கும் ஆகக் குறைந்தபட்ச ஊடக அறங்கூட உங்களிடம் கிடையாதா நீங்கள் பசப்பித் திரியும் கருத்துச் சுதந்திரத்தின் யோக்கியதை இவ்வளவுதானா என்று கேட்கிறேன் நீங்கள் பசப்பித் திரியும் கருத்துச் சுதந்திரத்தின் யோக்கியதை இவ்வளவுதானா என்று கேட்கிறேன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/mar/24/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2886426.html", "date_download": "2020-01-19T05:06:29Z", "digest": "sha1:KMP7WYV3H3XMXAPIDVEE4L2DY7WHWEHA", "length": 7186, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy DIN | Published on : 24th March 2018 02:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n* மகளிர் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், காயமடைந்த ராஜேஷ்வரி கெய்க்வாட்டுக்கு பதிலாக ராதா யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.\n* சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் கேரளம் 6-0 என்ற கணக்கில் மணிப்பூரையும், மகாராஷ்டிரம் 2-1 என்ற கணக்கில் சண்டீகரையும் வீழ்த்தின.\n* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது.\n* மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.\n* காமன்வெல்த் போட்டிக்காக பயணிக்கும் இந்திய அணியில் வீரர்/வீராங்கனைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் இடம்பெற விளையாட்டு அமைச்சகம் தடை விதித்துள்ளதற்கு இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/03/26132223/1234060/vinayagar-viratham.vpf", "date_download": "2020-01-19T06:09:21Z", "digest": "sha1:U3COETY6633J6ZXHGNRN27NYRJANM3V6", "length": 18726, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் விரத வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் || vinayagar viratham", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் விரத வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க விநாயகர் விரத வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க விநாயகர் விரத வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது.\nதிருமணம் என்பது ஆண், பெண் இணைந்து வாழ்க்கை நடத்துவது மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தரும் குழந்தைகளை பெற்று, வளர்க்கும் சமுதாய பொறுப்பும் ஏற்படுகிறது. நமது சந்ததிகள் சிறந்த உடல் மற்றும் மனநலத்தோடு இருப்பது அவசியம். ஆனால் சிலரின் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, எப்படிப்பட்ட சிகிச்சைகள் செய��தும் விரைவில் குணமடையாத நிலை இருக்கிறது. மருத்துவத்தோடு இறைவனின் அருளாசி இருந்தால் விரைவில் அனைத்து நோய்கள், பாதிப்புகளிலிருந்து விரைவில் குணாமாகலாம். அதற்கான ஒரு விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க குழந்தைகளின் பெற்றோர்கள் மற்ற வகையான விரதங்கள் மேற்கொள்வதை காட்டிலும் விநாயகர் வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் வாக்காகும். இந்த விநாயகர் வழிபாடு மற்றும் விரத முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவிநாயக பெருமானை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளன்றோ அல்லது பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் இணைந்தோ அல்லது எவரேனும் ஒருவரோ இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.\nவிரதம் மேற்கொள்பவர்கள் காலையில் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படம் வைக்க வேண்டும். பின்பு அப்படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, விநாயகருக்குரிய மந்திரங்கள், துதிகள் படிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது நிச்சய பலன் தரும்.\nபௌர்ணமி தினத்தில் விரதம் இருக்கும் பட்சத்தில் மாலையில் விநாயகர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று விநாயக பெருமானை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்து சந்திர தரிசனம் முடித்த பிறகு விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்ட பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.\nமேற்சொன்ன முறைப்படி விநாயகருக்கு விரதம் இருந்து அவரை வழிபடுபவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கும். உடல், மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்களேயானால் கூடிய விரைவில் அவர்களின் குழந்தைகள் ���ிரைவிலேயே நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nவிநாயகர் | விரதம் |\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nஇன்று மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்.....\nஇன்று ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/03/29170151/1234647/Honda-Civic-Receives-2400-Bookings-In-40-Days.vpf", "date_download": "2020-01-19T06:00:22Z", "digest": "sha1:EFR7EHTJG2MHSDZYM7Q6YGU73TT23TLR", "length": 8355, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Civic Receives 2400 Bookings In 40 Days", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்\nஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic\nஇந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கு பின் புதிய அம்சங்களுடன் ஹோன்டா சிவிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த சிவிக் காரை வாங்க இதுவரை சுமார் 2400 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோன்டா கார் இந்தியா தெரிவித்துள்ளது.\nமுன்பதிவு எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையிலும், இவை வெறும் 40 நாட்களுக்குள் நடைபெற்றிருக்கின்றன. புதிய சிவிக் கார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.\nதற்சமயம் உலகம் முழுக்க சுமார் 170 நாடுகளில் ஹோன்டா சிவிக் விற்பனையாகி வருகிறது. இவற்றில் இந்த கார் 10 இடங்களில் மட்டுமே உறபத்தி செய்யப்படுகிறது. பத்து இடங்களஇலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விற்பனை செய்கிறது. கிரேட்டர் நொய்டா ஆலையில் 20 சதவிகிதம் டீசல் வேரியண்ட்டும் 80 சதவிகிதம் பெட்ரோல் வேரியண்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.\nபுதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் மாருதி சுசுகியின் புதிய பி.எஸ். 6 கார் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் கியா கார்னிவல்\nவிரைவில் இந்தியா வரும் ���ாவல் பிராண்ட்\nபிப்ரவரி மாதம் இந்தியா வரும் புதிய ஆடி கார்\nஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனை 5.9 சதவீதம் சரிவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\n2019 காலண்டர் ஆண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் விற்பனை சரிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06/38674-2019-10-02-17-05-25", "date_download": "2020-01-19T05:36:13Z", "digest": "sha1:6KD5QXHP7YKXGZNW6SKBLNAWOQJEAA76", "length": 19040, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nசாதி வேற்றுமைக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nவடகலை - தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை\nரசாயனக் குண்டுகளும் அழுகிய முட்டைகளும்\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nஆடைக் கட்டுப்பாடு யாருக்குத் தேவை, பக்தனுக்கா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2006\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் பார்ப்பன நீதிமன்றமே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய அர்ச்சகர்கள் பரிபாலன சபையைச் சார்ந்த பார்ப்பனர்கள், இந்த வழக்கை நேரடியாக ���ச்சநீதி மன்றத்துக்கே கொண்டு போய் விட்டனர். 1971-ல் கலைஞர் ஆட்சி, சட்டசபையில் நிறைவேற்றிய, இதே போன்ற சட்டத்தை எதிர்த்து, அப்போதும் பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அவசரச் சட்டம், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்டது. அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து சட்டமன்றத் தீர்மானம் வழியாக, சட்ட வடிவம் தருவதற்கான மசோதா கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு - தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தீர்மானம் அமுலாவதற்கு முன்பாக ஆகஸ்டு 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடை விதித்து விட்டது.\n2002 ஆம் ஆண்டு அக்டோபரில், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்று, இதே உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் எஸ்.இராசேந்திரபாபு, டி.இராசு ஆகியோரடங்கிய அமர்வுதான் தீர்ப்பளித்தது. “மனித உரிமைக்கு எதிரான நடைமுறைகள் எதுவாக இருந்தாலும், அவை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததற்கு முன்பே இருந்து வந்தன என்பதற்காக அவற்றை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\nகேரளத்தில் கொங்காரப்பிள்ளி என்ற இடத்திலுள்ள சிவன் கோயிலுக்கு, ராஜேஷ் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவரை, கேரள அரசு (தேவாஸ்வம்போர்டு) அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஆதித்யன் என்ற பார்ப்பன அர்ச்சகர் தொடர்ந்த, புகழ் பெற்ற வழக்கு இது.\nஇப்போது, கலைஞர் ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அவசரச் சட்டத்தைக்கூட அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் பிறப்பித்தது. அதே உச்சநீதிமன்றம், இப்போது பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் ஒருமித்த தீர்மானத்துக்கு எதிராக, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒரு வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடையும் வழங்கிவிட்டது.\nஎனவேதான் - ஆகமக் கோயிலில் ஒரு பார்ப்பன அர்ச்சகருக்கு பதிலாக, பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக வந்து, பூசை நடத்துகிற நாள் வருகிற போதுதான், இந்த கோரிக்க�� வெற்றி பெற்றதாக உறதியாக நம்ப முடியும் என்று நாம் இடைவிடாது சுட்டிக்காட்டி வருகிறோம். காரணம் பார்ப்பனர்களின் அதிகாரச் செல்வாக்கு, அவ்வளவு வலிமையாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.\nபிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செய்யும் பிரச்சினைகூட, இதே நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பார்ப்பன ஆதிக்க சக்திகள் அதிகார மய்யங்களில், தங்களை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான “வேணுகோபாலன்கள்” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் பெற்று, பதவியில் தொடர முடிகிறது.\nஆக, அர்ச்சகர் சட்டமானாலும், உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டமானாலும், அவை ‘குறியீடுகளாக’ முடங்கிப் போய்விடாமல் நடைமுறையில் அமுலாக்கப்படும் வரை தொடர்ந்து, தீவிரமான போராட்டங்களை நடத்தியாக வேண்டும். அது பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக வெளிப்படையாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால், “சட்டங்கள் அமுலுக்கு வந்துவிட்டன, ஆனால் செயலாக்கம் பெறவில்லை” என்ற நிலைதான் நீடிக்கும்.\nஇதைத்தான் உச்சநீதிமன்றத்தின் இந்த ‘இடைக் காலத் தடை’ உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0140&showby=mailist&sortby=pricehigh", "date_download": "2020-01-19T05:03:12Z", "digest": "sha1:AA2TSTUED6IS7IH6NUHXIK7ZJDABZJBV", "length": 5925, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "நிவேதிதா பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉஷாதீபன் குறுநாவல்கள் ஆசிரியர்: உஷாதீபன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $10.75\nஸ்வர பேதங்கள் ஆசிரியர்: கே.வி.ஷைலஜா பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $10.75\nஉணவின் வழி உடல் நலம் ஆசிரியர்: மு.ந.புகழேந்தி பதிப��பகம்: நிவேதிதா பதிப்பகம் $9.5\nநாட்டு வைத்திய களஞ்சியம் ஆசிரியர்: கொ.மா.கோதண்டம் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $9.5\nஆரோக்கியம் தரும் சைவ சமையல் 1001 ஆசிரியர்: சூரியகுமாரி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $9.5\nகலைமணி தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம் ஆசிரியர்: மன்னை சம்பத் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $8.75\nதிருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் ஆசிரியர்: ந.சுப்பு ரெட்டியார் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $8.75\nகருணை விழிகள் ஆசிரியர்: ராஜேஸ்வரி கோதண்டம் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $8.75\nபாரம்பரிய வைத்தியக் களஞ்சியம் ஆசிரியர்: கொ.மா.கோதண்டம் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $8.75\nமலையும் மடுவும் ஆசிரியர்: முனைவர்.மு.ப பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $7.75\nஆர்.வி.சிறுகதைகள் பாகம்-1 ஆசிரியர்: ஆர்.வி. பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $7.5\n ஆசிரியர்: டால்மியாபுரம் கணேசன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $7\nநதியோடு நாமும் ஆசிரியர்: ராஜேஸ்வரி கோதண்டம் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $7\nசரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள் ஆசிரியர்: ஷிவா பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\nவிடியலை எழுதும் வீரியக் கதிர்கள் ஆசிரியர்: கவிஞர் தமிழ்தாசன் பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\nகடலோடி ஆசிரியர்: நரசய்யா பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\nஅருள்தரும் முருகப்பெருமான் ஆலயங்கள் ஆசிரியர்: எஸ்.அனிதா பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\nசிவத்திருத்தலங்கள் 274 ஆசிரியர்: ப.முத்துக்குமார சுவாமி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\nபெரியபுராணம் காட்டும் சமுதாய நிலை ஆசிரியர்: முனைவர் பி.காமாட்சி பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம் $6.5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/modi-could-name-panagariya-as-rbi-governo/", "date_download": "2020-01-19T05:29:06Z", "digest": "sha1:YNO4RCBQ5JBQH5H6JRNPZFOQK5LTMT5G", "length": 12210, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் – அரவிந்த் பனகாரியா! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் – அரவிந்த் பனகாரியா\nரிசர்வ் வங்கின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணிய சாமியின் தொடர் அவதூறுகளை அடுத்து, இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார்.\nஇந்நிலையில் ஆர்.பி.ஐ. புதிய கவர்னராக பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகளின் தீவிர ஆதரவாளரும், நிதி ஆயோக் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது.\nமுன்னதாக புதிய கவர்னர் பதவிக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.பி.ஐ., வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஆர்பிஐ துணை கவர்னர் உர்ஜித் படேல் உட்பட பலருடைய பெயர்கள் பரிசீலனையில் உள்ளன என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இந்திய ரிசர்வ் வங்கி 01 ஏப்ரல் 1935 நிறுவப்பட்டது. 1926ல் ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில்தான் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு படி இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படத் தொடங்கி தற்போது மும்பையை தலைமை இடமாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது\nசுதந்திரத்திற்குப் பின் 01 ஜனவரி 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தேசியமயமாக்கப்படுவதற்கு முன் ஜீன் 1948 வரை பாகிஸ்தானிற்கு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி இந்தியாவின் தலைமை வங்கியாகவும், வங்கிகளின் தலைமை நிர்வாகியாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகளை கட்டுப்படுத்துபவராகவும், கண்காணிப்பாளராகவும் இருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தியாவின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுகளையும், தன் கருத்துக்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் தெரிவித்து, இந்தியாவின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நேரடியாக பங்கெடுக்கிறது.\n1969 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டத்தின் படி 19 ஜீலை 1969 அன்று இந்தியாவின் 14 மிகப்பெரிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதே போல் 1980ல் மேலும் ஆறு பெரிய வ���்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் இந்தியாவின் 91% வங்கிச் சேவை அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. இதனால் ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவம் மேலும் கூடியது.\nஇந்தியாவின் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, ஜிடிபி மற்றும் பணவீக்கத்தை கண்கானிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மென் போன்ற சேவைகளை வழங்குவது என்று பல முக்கியமன பணிகளை செய்து வருகிறது.\nபணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களை கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும் செல்லாது என்று தீர்மானிப்பது போல பல தரப்பட்ட நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளையும் செய்து வருகிறது.\nபுதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டு மொத்த கடன் அளவுகள் மற்றும் அதற்கான வட்டிவிகிதங்களை நிர்ணயிப்பது, கேஒய்சி விவரங்களை சரி பார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நிய செலாவணிகள் போன்றவைகளை கவனிக்கிறது.\n – கலா & தயா கோர்ட்டில் கோரஸ்\n – தலைமுறைகளுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படும் பயிற்சி.\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/09/19092011.html?showComment=1316438472698", "date_download": "2020-01-19T05:31:21Z", "digest": "sha1:PBU3SASLJL3W7TLFI5FLWBB6HTNDPJHN", "length": 29547, "nlines": 373, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்து��ங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 19092011", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 19092011\nஇந்த வாரத்தின் உடான்ஸ் பதிவர் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தினம் ஒரு இடுகை வரும். உங்க விதியை யாரால மாத்த முடியும். முதல் உடான்ஸ் பதிவரானது மகிழ்ச்சியே. இந்த வாய்ப்பு “வருங்கால கேபிளார்” என்றழைக்கப்படும் ஒரு பதிவருக்கு கிடைத்து அவர் எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.\nடெல்லியில் வெடிகுண்டு வெடித்தும் சென்னையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடந்திருக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் குண்டுவெடிப்பு நடந்தால் எப்படி மீட்பது என்று ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் சில நாட்களுக்குத்தான் அதன்பிறகு நடந்த சம்பவத்தை எல்லாம் அடியோடு மறந்துவிடுகின்றனர் திரும்பவும் அடுத்த வெடிகுண்டு வெடிக்கும்வரை.\nஇணையத்தை கடந்து கொஞ்சம் வெளியுலகத்தை பார்த்தால் இந்த சாம் ஆண்டர்சன், வில்பர் சற்குனராஜ், பவர் ஸ்டார் இவர்களை எல்லாம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. மங்காத்தா படம் பார்த்துவிட்டு சாம் ஆண்டர்சன்னு வசனம் வருதே யாரவர்ன்னு கேட்டார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.\nகூகுள் கூட்டல் சேவை ஆரம்பித்தபோது நமக்கொரு இன்விட்டேஷன் கிடைக்காதா என்று அல்லோலப்பட்டேன். ஒரு வழியாக இரண்டு நாட்களுக்குப்பிறகு இன்விட்டேஷன் கிடைத்தது. என்னைப் போலவே பலரும் அடித்துபிடித்து டவுன் பஸ்சில் துண்டு போடும் வேகத்தில் இணைந்தார்கள். ஆனால் இப்போது யாரும் கூகுள் கூட்டலை சட்டை செய்வதாக தெரியவில்லை. ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் எப்போதும் போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றன. கூகுள் பஸ்ஸில் இருந்தவர்கள் பஸ்ஸையே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கூகுள் கூட்டலும் ஃபெயிலியர் தான் போல.\nநீ ஆனந்தி... நான் பிரபாகர்... (நெஜமாதான் சொல்றியா...\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் நாயகி\n2016-ல் ம.தி.மு.க. ஆட்சி - வைகோ #அடுத்த ஜோக்கை சொல்ல பா.ம.க.விலிருந்து ஒருவர் மேடைக்கு வரவும்\nஎத்தனை தான் அடக்கினாலும் வெளிப்பட்டுவிடுகிறது, உன் மீதுள்ள காதல்…பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போல…#காதல்\nஉலகை பற்றிய குறுகிய பார்வையே பெண்ணின் தாழ்விற்கு காரணம் என்றார் வி.எஸ்.நைபால். இதை நான் சொன்னால் ஆணாதிக்���ம், அவர் சொன்னால் வி.எஸ்.நைபால்.\nஅணு உலைகளால் எந்த ஆபத்துமில்லை என்றால் ராஜ் பவன், போயஸ் கார்டன் போன்ற இடங்களின் அருகே கூட அமைக்கலாமே\nஅரசு பணத்தில் அம்மா அம்மா என்று கத்துகிற ஆடு மாடுகளை இலவசமாக வழங்கும் ஜெவின் தந்திரத்தை கலைஞர் கருணாநிதி கண்டித்தே ஆக வேண்டும்.\nசீனியர் பதிவர் உண்மைத்தமிழன் ஃபேஸ்புக்கிலும், பஸ்ஸிலும் புகழ் பரப்பிக்கொண்டிருக்க, கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். அய்யராத்து காபி சுவை என்னை உள்ளே கவர்ந்திழுத்தது. அப்புறம்தான் தெரிந்தது இவர் சிறுகதை ஸ்பெஷலிஸ்ட் என்று. சாம்பிளுக்கு இந்த பூனைக்குட்டி சிறுகதையை படித்துப் பாருங்களேன். பெண்ணாக இருந்து கொண்டு ஆண்களின் ஃபீலிங் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார் பாருங்கள். எல்லாக் கதைகளிலுமே அம்மா செண்டிமன்ட் கொஞ்சம் தூக்கல் தான்.\nரொம்பவும் பழைய மற்றும் அரிய பாடல். விதவை மறுமணம் பற்றி அதிக அளவில் விழிப்புணர்ச்சி இல்லாத காலகட்டத்தில் வந்த ஒரு புரட்சிப்பாடல். நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடல் யூடியூப் மூலம் கிடைத்திருக்கிறது.\nCAMLIN பெர்மனன்ட் மார்க்கருக்கான விளம்பரம். நகைச்சுவையினூடே கொஞ்சம் நம் நாட்டு மூடநம்பிக்கைகளையும் துவைத்து காயப்போட்டிருக்கிறார்கள்.\n“மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் புறம் பேசினால், நீ உன் செவியை அடைத்துக்கொள்...”\nநபர் 1: ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு பாக்குறேன்... கையில காசில்ல...\nநபர் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணீங்க...\nநபர் 1: அப்புறமென்ன பாக்கெட்டுல இருந்து எடுத்துக்கொடுத்தேன்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:20:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\n புதுசு புதுசா என்னென்னமோ நடக்குது போலிருக்குதே\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉடான்ஸ் கலக்கல் - தொடர வாழ்த்துக்கள்\n//எத்தனை தான் அடக்கினாலும் வெளிப்பட்டுவிடுகிறது, உன் மீதுள்ள காதல்…பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போல…#காதல்//எதைத் தான் ஒப்பிட்டு பாக்குறதுன்னு இல்லையா \nஇந்த வார புகைப்படம் அருமை\nவாழ்த்துக்கள்.. அப்புறம் அந்த சாம் அன்டர்சன் யாரு\nரெண்டு ட்வீட்க்கான நக்கல்ஸ் கலக்கல்ஸ்...\nஃஃஃஃஃ சென்னையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடந்திருக்கிறது.ஃஃஃஃ\nஇப்ப தோவையில்லையே.. ராஜீவ் கொலையாளிகள் வழக்கு வரும் நேரம் காங்கிரஸ்காரர் ��ைப்பாங்க அப்ப உசரா இருக்கச் சொல்லுங்க பி.பி\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\n//அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.//\nயோவ் பிரபாகரா..ஆளை காலி பண்றதுன்னே முடிவு பண்ணியாச்சா நடு ரோட்ல கால்ல வேணும்னாலும் விழறேன்னு அந்த 'வருங்காலம்' சொல்லி இருக்காரு. விட்ருங்க அவரை\n//இந்த வாய்ப்பு “வருங்கால கேபிளார்” என்றழைக்கப்படும் ஒரு பதிவருக்கு கிடைத்து அவர் எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.//\n அப்போ இப்பவே நல்லா சாப்புட்டு உடம்ப தேத்திக்க சொல்லுங்க......\n//////இந்த வாரத்தின் உடான்ஸ் பதிவர் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தினம் ஒரு இடுகை வரும்.//////\n அப்போ ஏற்கனவே விட்டதுலாம் உடான்ஸ் இல்லியா\nஇந்த வாரத்தின் உடான்ஸ் பதிவராக ஆகியிருக்கும் பிரபாவுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇனி தினம் ஒரு மொக்கையை படிக்கனுன்னு எங்க தலையெழுத்து..\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்லா தெம்பா எழுதுங்க மக்கா வாழ்த்துக்கள்....\nசக்தி கல்வி மையம் said...\nவருங்கால கேபிளார் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு :-)))) யாருன்னு சொன்னா என்ன ஸ்பெசல் மீல்ஸ் போட்டுட சான்ஸ் இருக்குறதால எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.............\nஉடான்ஸ் பதிவரான பிரபல பதிவர்\nபச்சிளம் குழந்தையின் சிறுநீர் போன்றது எது\nஇந்த வார அறிமுகப்பதிவரின் ஸ்பெஷல் என்ன\n\"பிரபா ஒயின்ஷாப் – 19092011\"\nவாழ்த்துக்கள் ப்ளஸ் தமிழ் மணம்.11\n//CAMLIN பெர்மனன்ட் மார்க்கருக்கான விளம்பரம். நகைச்சுவையினூடே //\nஇந்த வார மொக்கை அருமை...\nகவிதை பூக்கள் பாலா said...\n@ ஒதிகை மு.க.அழகிரிவேல், சேட்டைக்காரன், # கவிதை வீதி # சௌந்தர், மனசாட்சி, சி.பிரேம் குமார், Real Santhanam Fanz, ஷீ-நிசி, ♔ம.தி.சுதா♔, சேலம் தேவா, வைரை சதிஷ், சிவகுமார் , Prabu Krishna, பன்னிக்குட்டி ராம்சாமி, N.H.பிரசாத், கே.ஆர்.பி.செந்தில், ஜ.ரா.ரமேஷ் பாபு, MANO நாஞ்சில் மனோ, * வேடந்தாங்கல் - கருன் ** வேடந்தாங்கல் - கருன் *, இரவு வானம், கோகுல், மழை, அந்நியன் 2, bandhu, ரெவெரி, bala\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் வருகை தந்து கடையை கல்லா கட்ட வையுங்கள்...\n// உடான்ஸ் கலக்கல் - தொடர வாழ்த்துக்கள் //\nதலைவரே... பார்த்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க... அடிக்கடி வாங்க... உங்க சேவை எனக்கு தேவை...\n// /எதைத் தான் ஒப்பிட்டு பாக்குறதுன்னு இல்லையா \nமாட்���ு சிறுநீரையே புண்ணிய தீர்த்தம் என்று குடிக்கிறார்கள்... அப்படி இருக்கும்போது குழந்தையின் சிறுநீரை காதலோடு ஒப்பிட்டால் ஒன்றும் தவறில்லை...\n// வாழ்த்துக்கள்.. அப்புறம் அந்த சாம் அன்டர்சன் யாரு\nஅவர் எவ்ளோ பெரிய்ய்ய்ய அப்பாட்டக்கர் தெரியுமா...\n// ரெண்டு ட்வீட்க்கான நக்கல்ஸ் கலக்கல்ஸ்... //\nஅப்போ மத்த ட்வீட்டெல்லாம் மொக்கையா இருக்கா...\n// யாருங்க வருங்கால கேபிளார்..\nபன்னிரண்டாவது பின்னூட்டம் போட்ட அன்னாரது பெயரை நான் எப்படி என் வாயால் சொல்வேன்....\n// யோவ் பிரபாகரா..ஆளை காலி பண்றதுன்னே முடிவு பண்ணியாச்சா நடு ரோட்ல கால்ல வேணும்னாலும் விழறேன்னு அந்த 'வருங்காலம்' சொல்லி இருக்காரு. விட்ருங்க அவரை நடு ரோட்ல கால்ல வேணும்னாலும் விழறேன்னு அந்த 'வருங்காலம்' சொல்லி இருக்காரு. விட்ருங்க அவரை\nஇந்த ஒப்புதல் வாக்குமூலமே போதும்...\n// நீங்க சைஸ்ல கேக்குறீங்களா இல்ல திறமைல கேக்குறீங்களா \nயோவ்... திறமைலதான்யா... கொஞ்சம் உனக்கு மேலே யாரு பின்னூட்டம் போட்டிருக்காருன்னு பாரு...\n// என்னது வருங்கால கேபிளாரா அப்போ இப்பவே நல்லா சாப்புட்டு உடம்ப தேத்திக்க சொல்லுங்க...... //\nஊருக்கே ஸ்பெஷல் மீல்ஸ் போடுறவரு... அவர் சாப்பிட மாட்டாரா... அப்படியே மீல்ஸ் காலியானாலும் மிக்சர் வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுவாரு...\n// என்னது உடான்ஸ் பதிவரா அப்போ ஏற்கனவே விட்டதுலாம் உடான்ஸ் இல்லியா அப்போ ஏற்கனவே விட்டதுலாம் உடான்ஸ் இல்லியா\nஎன்னங்க இது சரமாரியா தாக்குறீங்க ஒரு ஸ்மைலி கூட போடாம...\n// இனி தினம் ஒரு மொக்கையை படிக்கனுன்னு எங்க தலையெழுத்து.. //\nதலைவரே... அதைத்தான் நானே முதல்வரியில ஒப்புதல் வாக்குமூலமா கொடுத்திட்டேனே....\n// வருங்கால கேபிளார் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு :-)))) யாருன்னு சொன்னா என்ன ஸ்பெசல் மீல்ஸ் போட்டுட சான்ஸ் இருக்குறதால எஸ்கேப்ப்ப்ப்ப்ப்........... //\nபோட்டா சந்தோஷமா சாப்பிட வேண்டியதுதானே சுரேஷ்...\n// உடான்ஸ் பதிவரான பிரபல பதிவர்\nபச்சிளம் குழந்தையின் சிறுநீர் போன்றது எது\nஇந்த வார அறிமுகப்பதிவரின் ஸ்பெஷல் என்ன\n\"பிரபா ஒயின்ஷாப் – 19092011\" //\nநீங்க கவுண்டமணி வலைப்பூவுல நம்ம அக்கப்போர படிச்சிட்டு நேரா வர்றீங்கன்னு புரியுது...\n// ஒரே அளப்பறையா இருக்கு:) //\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...\nம்ம்ம்... அதான் அந்த கணவர் உயிர் பிழ���்சிடறாரே...\n// இந்த வார மொக்கை அருமை...\nஇதுக்கு பதிவு மொக்கையா இருக்குன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம் ரெவேரி...\nபாலா... எனக்கு மிக்ஸிங் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது... வேணும்னா செல்வின்கிட்ட கேட்டு சொல்றேன்...\nமுதல்ல உடான்ஸ் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுன்னதும் நல்ல விஷயம்தான். இந்த எங்கேயும் எப்போதும் பத்தி கொஞ்சம் எழுதுங்க.\nசுஜாதா இணைய விருது 2019\nஏழாம் அறிவு – இசையா..\nபிரபா ஒயின்ஷாப் – 26092011\nINCEPTION – நுட்பமான கிரியேட்டிவிட்டி\nமூணு குவாட்டர் மார்பியஸும் பிராப்ள பதிவர்களும்\nகேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்\nபிரபா ஒயின்ஷாப் – 19092011\nParanormal Activity – நீங்கள் தூங்கும்போது...\nபிரபா ஒயின்ஷாப் – 12092011\nGrotesque – சாடிஸத்தின் உச்சம்\nபிரபா ஒயின்ஷாப் – 06092011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527641/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:09:31Z", "digest": "sha1:37B5OX3P5HQNOCLOQPGQRSMB7Z34UIFM", "length": 7698, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Politics | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்கு���ி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாதாரண மக்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எல்ஐசியில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பாஜ அரசோ எல்ஐசி பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.\nமோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களிடம் அதிக அபராதம் விதிக்கும் திட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் கூட ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகீழடி அகழாய்வுகளில் இதுவரை கண்டுபிடித்த வரலாற்று உண்மைகளை மாநில பாடத்திட்ட பாடநூலில் ஒரு பாடமாக சேர்க்க முன்வர வேண்டும்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் பேரழிவுக்கு கிரீடம் வைத்தாற்போன்று உள்ளது.\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/03/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:31:36Z", "digest": "sha1:NRQU2JSVXIPKWX5SENNE4LG5GDIXHSJF", "length": 17909, "nlines": 325, "source_domain": "nanjilnadan.com", "title": "சென்று, தேய்ந்து, இறுதல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nதோட்கள் வலுத்த இராமனைப் பார்த்து தசரதன் பூரித்ததாகக் கம்பனில் ஒரு பாடல் வரும். எல்லாத் தகப்பனுக்கும் அந்த பெருமிதம் உண்டு. தோளுக்கு மேல் உயர்ந்த ஆண்மகனைக் காணும்போது. நான் உணர்ந்ததுண்டு. நீங்களும் உணராது இருக்க வாய்ப்பில்லை. ………………நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged இறுதல், சென்று, தேய்ந்து, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பருவம், naanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n4 Responses to சென்று, தேய்ந்து, இறுதல்\nஎல்லாம் கடந்த பிறகும் நாஞ்சிலாரின் எழுத்து,இனிக்கும்.அதற்கு ஒரு பருவமும் பொருட்டில்லை தானே…\nஆம் பாரதி முதல் நாஞ்சில் வரை,,,,,,,,,,,,,\nபோகிற போக்கினைப் பார்த்தால் நாஞ்சிலும்,,,\nஎன்ற இரு பருவத்தினை விட்டு விட்டீர்களே \nசென்று, தேய்ந்து, இறுதல் =ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த அழகு தமிழ் பதிவு.\nமகிழ்கிறேன் ஐயா, நெகிழ்கிறேன் ஐயா.\nசென்று, தேய்ந்து, இறுதல் =ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த அழகு தமிழ் பதிவு.\nமகிழ்கிறேன் ஐயா, நெகிழ்கிறேன் ஐயா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம��\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:31:47Z", "digest": "sha1:KEBBAUVJEVLSWJBCHHSFKND5CTPNUCPW", "length": 11509, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "மக்கள் விரும்பும் தலைவன் சஜித் - ஹரிசன் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nமக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்\nமக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் மக்கள் எதிர்பார்க்கும் தலைவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்தார்.\nமக்கள் எதிர்பார்க்கும் அனைத்து பண்புகளும் சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் சிறப்பு சலுகையை இரத்து செய்வதாக அவர் கூறியுள்ள விடயம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.\nஅந்தவகையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சஜித் நிச்சயம் அவரை அர்ப்பணிப்பார். எனவேதான் பெரும்பாலான கட்சிகள், சஜித்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன – என்றனர்.\nசுமந்திரன் ��ற்றும் ஆர்னோல்ட் பிரான்ஸ் சென்றனர்\nகோத்தாவின் தோல்வி நிச்சயம் – வெல்கம\nகுண்டுத் தாக்குதல் மேற்கொண்ட அனைவருக்கும் தண்டனை\nஅம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் – ஜப்பான்\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:40:34Z", "digest": "sha1:YKIVML5AUOKTWZYILOIVZT5FXL5S6HHH", "length": 29819, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருநாவலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் P. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெருநாவலூர் ஊராட்சி (Perunavalur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1756 ஆகும். இவர்களில் பெண்கள் 874 பேரும் ஆண்கள் 882 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 18\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 81\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆவுடையார் கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னியம்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும்மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம���பங்குடி கிழக்கு · வேம்பங்குடி மேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · சுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாடு · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · கரூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத��தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்பட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம்புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முல்லங்குருச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அண்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வ���ன்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டளை · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வாகவாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செய்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்திக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/eight-district-rain-confirmed-says-chennai-weather-report-21627", "date_download": "2020-01-19T06:10:11Z", "digest": "sha1:C7MEUWVIB3DTDGGXED6PBWMRJJBAG7DR", "length": 3982, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\n8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 23/11/2019 at 11:05AM\nவெப்பசலனம் காரணமாக தற்போது மழை பெய்து வருவது போல, அடுத்த 24 மணி நேரத்திற்கும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், சில நாட்களே மழை பெய்தது. அதன்பிறகு, தற்போதுதான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பசலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"வெப்பசலனம் காரணமாக தற்போது மழை பெய்து வருவது போல, அடுத்த 24 மணி நேரத்திற்கும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/neeya-naana-fame-gopinath-debut-his-tamil-film-as-hero-18240", "date_download": "2020-01-19T06:08:14Z", "digest": "sha1:A6LAWDUR5WQFZQEIT534P77I73AWJHHZ", "length": 4790, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "ஹீரோவாக களமிறங்கும் நீயா நானா கோபிநாத்!", "raw_content": "\nஹீரோவாக களமிறங்கும் நீயா நானா கோபிநாத்\nகுழந்தைகளின் வளர்ப்பு , அவர்களை வளர்க்கும் விதம் , இந்தக்கால குழந்தைகளின் கனவுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது.\nசின்னத்திரை நடிகர்கள் கோலிவுட்டில் ஹீரோ ஆவது புதியது அல்ல. சிவகார்த்திகேயன், சந்தானம், மாகாப ஆனந்த் , கவின் , ரியோ என விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் கோலிவுட்டில் ஹீரோ ஆகிவிட்டார்கள். அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியின் நீண்ட கால தொகுப்பாளர் கோபிநாத்தும் சினிமாவில் கதை நாயகனாக நடிக்கத் தயாராகிவிட்டார். விஜயகாந்த் , சிம்ரன் நடித்த கண்ணுபட போகுதய்யா படத்தை இயக்கிய இயக்குநர் பாரதி கணேஷ் இயக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கோபிநாத்.\nகுழந்தைகளின் வளர்ப்பு, அவர்களை வளர்க்கும் விதம், இந்தக்கால குழந்தைகளின் கனவுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குநர் பாரதி கணேஷ் கோபிநாத்தை நடிக்க அணுகிய போது மிகவும் தயங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தில் நடிப்பது என்றால் ஓகே, ஆனால் ஹீரோ என்று பில்டப் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள கதையின் நாயகன் என்று இயக்குநர் சமாதானம் செய்திருக்கிறார். எது எப்படியோ விஜய் டிவியில் இருந்து அடுத்த ஹீரோ கோலிவுட்டிற்கு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baanu-movie-based-love-story-036098.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:20:49Z", "digest": "sha1:MKRCQDIJEM6QAR5E45SPJMZB6F5WUVB5", "length": 15400, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதோ இன்னும் ஒரு காதல் கதை.. மதமும், கொள்கையும் போராடும் ... பானு! | Baanu Movie Based a Love Story - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n14 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n20 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதோ இன்னும் ஒரு காதல் கதை.. மதமும், கொள்கையும் போராடும் ... பானு\nசென்னை: தமிழ்த்திரையில் மற்றொரு காதல் கதையாக உருவாகியிருக்கும் பானு திரைப்படம் புதுமுகங்களின் உழைப்பில் உருவாகி இருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் முழுவதுமே காதல் மற்றும் காதலை சார்ந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.\nமுஸ்லிம் பெண் ஒருவருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் வருகின்ற காதலைப் பற்றி கூறும் படமே பானு. படத்தில் நாயகி தன் காதலை விட்டுக் கொடுத்தாரா அல்லது நாயகன் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா என்பதை விளக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜீ.வீ.சீனு.\nபடத்தை இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் சீனு, இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் உதயராஜ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நந்தினி ஸ்ரீ நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சுஜிபாலா ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் சீனு \" படத்தின் திரைக்கதை பிரச்சினைக்குரிய வகையில் இருப்பது போல தோன்றினாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் படத்தை எடுத்திருக்கிறோம். தணிக்கைக் க���ழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்திருக்கின்றனர்\" என்று கூறியிருக்கிறார்.\nஅடுத்த மாதம் படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.\nபடத்தோட தலைப்புக்கு ரொம்ப யோசிச்சிருக்க மாட்டாங்க போல...\nபெரிய டகால்டி யார்.. சந்தானமா .. யோகி பாபுவா .. 31ந் தேதி தெரியும்\nஆஹா.. சப்பக் படத்தை பார்த்து அரசு அறிவித்த அட்டகாச அறிவிப்பு.. பாராட்டு மழையில் படக்குழு\nதர்பார் பத்தி என்னென்னமோ சொல்றீங்க.. இவங்க பண்றது வேற மாதிரில்ல இருக்கு.. தீயாய் பரவும் வீடியோ\nஜீத்து ஜோசப்பின் ராம்… விறுவிறுப்பான ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ் \nஇணையத்தில் லீக்கான மாஸ்டர் பட காட்சிகள்.. விஜய் சேதுபதியின் சீன்ஸ் வைரல்.. அதிர்ச்சியில் படக்குழு\nஅடுத்தடுத்து மூன்று படம்.. பதம் குமார் ரீ எண்டரி.. கூட்டு சேரும் தீபன் பூபதி\n\\\"ராணி\\\"யைப் பார்த்து பயந்தேன்.. அப்புறம் சரியாய்ருச்சு.. அனிகா சுவாரஸ்ய பேட்டி\nசிபிராஜ் படத்திலிருந்து தாவிய கெளதம் மேனன்.. அவருக்குப் பதில் நட்டி\nஜனவரி 24ல் வெளியாகப் போகுது சைக்கோ.. மிஸ்கின் குஷி\nஅசத்தலாய் வெளியான தர்பார் புரமோ.. அவங்க ரெண்டு பேரு மட்டும்தான்.. வயசே தெரியல.. ஒரே ரொமான்ஸ்தான்\nடகால்டி படத்தின் சிங்கிள்.. நாளை ரிலீஸ்... சந்தானத்தின் வெற்றிப் பயணம் தொடருமா\nதிரில்லர் ரசிகர்களுக்கு வரம் இந்த பஞ்சராக்ஷரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nசிம்பு, ஓவியா, அருண் விஜய், ஷ்ருதிஹாசன்.. நட்சத்திரங்கள் கலர்ஃபுல்லாக கலக்கும் ராயல்ஸ் கேலண்டர்\nமாஸ்டர் படத்துல ரொமான்ஸ் மட்டுமில்ல.. பறந்து பறந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணப் போறாங்களாம் மாளவிகா\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/war-movie-review-063691.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:24:09Z", "digest": "sha1:C5P7UDAWKTB2N74GFT5CV2NRXW5UKM32", "length": 20197, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வார் - சினிமா விமர்சனம் | war movie review - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n4 min ago தோல்வி தான் என்னை வேறு ஒரு மனிதனாக மாற்றியது.. ஜிப்ரானுக்கும் இதுதான் சீக்ரெட் மந்த்ரா\n10 min ago மீண்டும் வெற்றி நாயகனாக.. வலம் வருவாரா சூர்யா\n26 min ago ஷங்கரை தொடர்ந்து பாகுபலி இயக்குநருக்கு வந்த பிரம்மாண்ட சிக்கல்.. என்ன செய்யப் போகிறார் ராஜமெளலி\n51 min ago இப்படி பண்றீங்களேம்மா... நடிகை கஜோல் தங்கையின் காச் மூச் ஹாட் போட்டோ... இணையத்தில் சர் புர்\nNews ஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்சய் ராவத் பரபர குற்றச்சாட்டு\nSports ISL 2019-20 : முதலிடத்தைப் பிடிக்காம விடமாட்டோம்.. திட்டம் போட்டு காத்திருக்கும் ஏடிகே - கோவா அணிகள்\nTechnology இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nFinance எல்லாம் போச்சே... Vodafone Idea-வை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..\nAutomobiles பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவார் - சினிமா விமர்சனம்\nஅனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன்\nஇயக்கம் : சித்தார்த் ஆனந்த்\nஒளிப்பதிவு : பெஞ்சமின் ஜாஸ்பரின்\nஇசை : விஷால் தத்லானி\nசென்னை: வார் ஹிருத்திக் ரோஷன் டைகர் ஷெராப் நடித்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம். தமிழில் பெரிய புரமோஷன் ஏதும் இல்லாமல் சைலன்ட்டாக ரீலிஸாகிருக்கிறது. ராணுவ சீக்ரெட் ஏஜென்சியில் வேலை செய்யும் ஹிருத்திக் மற்றும் டைகர் ஒரு நேரத்தில் அந்த வேலைக்கு எதிராக செயல் பட தொடங்கும் ஹிருத்திக் பலரையும் கொல்கிறார். அவரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அந்த வேலை டைகர் ஷெராப்க்கு வருகிறது அவர் ஏன் இப்படி செய்தார் டைகர் எப்படி அவரை பிடித்தார் இருதியில் என்ன என்பதே வார் படத்தின் கதை.\nடைகர��� ஷெரிப் தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ராணுவத்தின் ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும் நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப். இவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன்.\nஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்.\nஇதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா\nஇந்திய ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். ஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.\nஹிரித்திக் மற்றும் டைகர் இருவருமே திரையில் கனகட்சிதமாக அந்த கதாபாத்திரமாக பொருந்தி விட்டனர் . ஹிரித்திக் ரோஷன், ஆக்‌ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.\nநாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார��. மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஹிரித்திக்கின் தூம்2 மற்றும் க்ரிஷ் சீரிஸ் படங்களைப் பார்த்தே தமிழகத்தில் அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது அதிலிருந்தே அவரது படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இடையில் அவரது படமான மொகஞ்சதாரோ தோல்விக்கு பின் அவர் படங்களில் சற்று சரிவான ஒப்பனிங்கே கிடைத்து வந்த நிலையில் அவரின் கடைசி படமான சூப்பர்30 மிக பெரிய வெற்றி அடைய வார் படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனாலும் சரியான புரோமோஷன் தமிழில் இல்லததால் படத்திற்கு தமிழில் நல்ல ஒப்பனிங் கிடைக்கவில்லை .\nஉலக தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகள் அதிரடி ஆக்சன்கள் என படம் வேறு வேறு நாட்டிற்கு தாவி கொண்டே இருக்கிறது எங்கேயும் சலிப்பு தட்டாத திரைக்கதை வேகமாய் படத்தை நகர்த்தி செல்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமாய் இருந்தும் சில முகம் சுழிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை சரியாக படமாக்கி இருந்தால் படம் 100 சதவிகிதம் முழுமை அடைந்து இருக்கும். வார் ஆக்ஷனை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து.\nஹிருத்திக் ஜோடியான யாமி கௌதம்... குத்தாட்டம் போட சம்மதிப்பாரா சன்னி லியோன்\nசூசன் பிரிவு... காதலர் தினத்தை மகன்களோடு செலவிட்ட ஹிரித்திக் ரோஷன்\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nபப்பி சினிமா விமர்சனம் - ஆல்வேஸ் ஹேப்பி\nபெட்ரோமாக்ஸ் - சினிமா விமர்சனம்\nஅருவம் சினிமா விமர்சனம்: புருவம் உயர்த்த வைக்கும்\nமிக மிக அவசரம்: நிறுத்தி நிதானமாக எடுக்க பட்ட நல்ல படம்\nஅசுரன் - சினிமா விமர்சனம்\n100 % காதல் - ஆடியன்ஸ்க்கு 100 % பொறுமை முக்கியம்\nஜோக்கர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nநம்ம வீட்டு பிள்ளை - பாசமலர் வெர்சன் 2 - சினிமா விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: hrithik movie review ஹிரித்திக் ரோஷன் சினிமா விமர்சனம்\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா... துல்கர் ஹீரோ, காஜல் ஹீரோயின்\nவெறும் சட்டை மட்டும் தான்.. கெட்ட ஆட்டம் போடும் பிரியங்கா சோப்ரா.. யார் கூட தெரியுமா\nமீட் பண்ணவா... சாட் பண்ணவா... இது வேற லெவல் அழகு... வைரலாகும் நடிகை தமன்னாவ���ன் ஹாட் ஸ்டில்ஸ்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_01_07_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1223276400000&toggleopen=DAILY-1231315200000", "date_download": "2020-01-19T06:21:48Z", "digest": "sha1:UZHMJMXWOPFWRZGJGYV2DYHJO2NJXXNI", "length": 82589, "nlines": 1581, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/07/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nவீடியோ: இஸ்ரேலிய விமானங்கள் காஜா பகுதி மசூதியை அழி...\nஇஸ்ரேலுக்கு ஆதரவாக மாபெரும் ஊர்வலம்: படங்கள்\nசத்யம் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா: பங்குசந்தை க...\nவிடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை : இலங்கை அரசு அற...\nஒபாமாவுக்கு அல்கொய்தா தலைவன் எச்சரிக்கை: பாலஸ்தீனம...\nகிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம்: விடுதலைப்புலிகள்...\nபிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் வி...\nபோர் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை;இஸ்ரேல் கண்டிப்பு...\nபெங்களூரில் 5-கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்க மிர...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nவீடியோ: இஸ்ரேலிய விமானங்கள் காஜா பகுதி மசூதியை அழிக்கும் காட்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:31 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇஸ்ரேலுக்கு ஆதரவாக மாபெரும் ஊர்வலம்: படங்கள்\nஇடுகையிட்டது த���ய்வமகன் நேரம் 7:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசத்யம் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா: பங்குசந்தை கடும் சரிவு\nசத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை அடுத்து பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 600 குறைந்தன.சத்யம் நிறுவன பங்குகள் ரூ.188-லிருந்து ரூ.50 ஆக குறைந்தது.\nமுன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் சத்யம்மும் ஒன்றாகும்.இதில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பிரச்சினை நிலவி வந்தது.இதனால் பெரும் பாதிப்புக்கு சத்யம் நிறுவனம் உள்ளாகலம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும்,தலைவருமான ராமலிங்க ராஜூ இன்று அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசத்யம் நி்ர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக நிவாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். .மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்.\nகடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடி கையிருப்பில் உள்ளதாகக் காட்டியது. ஆனால், உண்மையில் இருந்த பணம் ரூ. 2,112 கோடி தான். இந்த உண்மை போர்ட் உறுப்பினர்களுக்குக் கூட தெரியாது என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக ராம் மையாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசதயம் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டம் வரும் 10-ந் தேதி நடை பெற உள்ள நிலையில் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்ப்டத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:06 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை : இலங்கை அரசு அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை இன்று முதல் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய அமைச்சரவை இன்று கூடிய போது இதற்கான ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கை மந்திரி சபையின் அவசர கூட்டம் கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்���ில் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.\nஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.\nதற்போது முல்லைத்தீவு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில்,புலிகள் மீதான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலைப்புலி அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:04 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒபாமாவுக்கு அல்கொய்தா தலைவன் எச்சரிக்கை: பாலஸ்தீனம் மீது தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்\nபின்லேடனின் அல்- கொய்தா இயக்கத்தின் 2-ம் நிலை தலைவனாக இருப்பவர் அய்மான் அல்சவாகிரி.\nஎகிப்து நாட்டை சேர்ந்த சவாகிரி இணைய தளம் மூலம் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளான். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரு கிறது. அமெரிக்காவின் போக்கையும் அராஜகத்தை யும் மாற்றப்போவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார் ஒபாமா.\nஇஸ்லாமிய நண்பர்கள் கொன்று குவிக்கப்படுகிறார் கள். அதை தடுத்து நிறுத்தும் எண்ணம் ஒபாமாவுக்கு இல்லை. அமெரிக்கா ஒரு போதும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாது.\nஎகிப்து அதிபர் முபாரக் ஒரு துரோகி. இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காசாவில் போராடும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கை களை அவர் எடுத்து வரு கிறார்.\nபாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம்: விடுதலைப்புலிகள் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் பேட்டி\nவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் ப.நடேசன் அளித்த பேட்டிய��ல் கூறிய தாவது:-\nஈழத்தமிழர்கள் யாரு மற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்துகுரல் கொடுப்பார்கள்.\nகிளிநொச்சியை ராணு வம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்க வில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம். கிளி நொச்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது இது முதல்தடவை அல்ல. கிளிநொச்சியை பல தடவை ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது. நீண்டகாலம் அதை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.\nஇது தான் வரலாறு. கிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.\nகிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப் பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்று வார்கள்.\nஇலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதையே காட்டுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:10 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன்\nபிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன்\nதம்பி இன்று ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய் இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்\nசிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது.\nநூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக்குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இதுவரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களவர் கையில். கடல் வழி உதவிகள் எல்லாம் தடுக்கப்பட்டு, கிளிநொச்சி நகரம் இப்போது சிங்களப் படைகளிடம்.\n'சத்ஜெய' என்ற பெயரோடு கிளிநொச்சியைக் கைப்பற்ற சிங்களப் படைகள் போர் தொடங்கிய 1996-லும் கிளிநொச்சி இவ்விதமாகப் படையினர் வசமாகியிருக்கிறது. ஆனால், கிளிநொச்சிக்குள் நுழைந்த இராணுவத்தினரில் பெரும்பாலானோரால் கொழும்புக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில் கிளிநொச்சி மீண்டும் புலிகளின் வசமானது. 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் தாக்குதல் தொடுத்த புலிகளின் வெற்றி, ஆனையிறவு முகாமில் புலிக்கொடி ஏற்றப்படும் வரை தொடர்ந்தது. அதிலிருந்து தொடங்கியதுதான் சமாதான நடவடிக்கைகள். இன்றைய புலிகளின் பின்னடைவு, சமாதான காலத்திலிருந்தே தொடங்குகிறது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்தப் பெயரும் வைக்காமல், மக்களுக்கு அரசியல் தீர்வையும் புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி வன்னி மீட்புப் போரில் இறங்கி, கிளிநொச்சியை மீட்க இலங்கை அரசு இது வரை இழந்த படைவீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்\nஇங்கே குறிப்பிடத் தக்க விஷயம். முப்பத்தைந்தாயிரம் போராளிகளைக் கொண்ட புலிகள், கிளிநொச்சியைக் காக்க அனுப்பிய வீரர்கள், வெறும் இருநூறு பேர் மட்டுமே\nகிளிநொச்சி தமிழீழத்தின் வரவேற்பறை. பிரபாகரனின் கனவு நகரம். கடந்த பத்து வருடத்தில் அந்த நகரத்தின் விசாலமான வீதிகள் பிரபாகரனின் நேரடித் திட்டமிடலில் உருவானது. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு. அது வளம்பெற வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் கொட்டிக்கொடுத்த கோடிகளில் இருந்து உருவானது அந்த அழகான விவசாய பூமி.\nபுதிய கட்டடங்கள், புதிய தொழில்நுட்பங்கள், தேவைக்கு ஏற்றதை சொந்தமாக விளைவிக்கும் விவசாய நிலங்கள் என பத்தாண்டுகளில் கிளிநொச்சியை ஓர் உல்லாசபுரியாகவே உருவாக்கியிருந்தார் பிரபாகரன். உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத பாதுகாப்பு கிளிநொச்சியில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.\nபத்து ஆண்டுகளாக பிரபாகரன் கண்ட கனவை, பத்து மணிநேரத்தில் கிழித்துப் போட்டு விட்டார்கள் சிங்களப் படையினர். ஆனால், கிளிநொச்சிக்குள் படைகள் நுழைந்தபோது புலிகளிடமிருந்து எவ்விதமான எதிர்ப்பும் இல்லை. நகரங்கள் காலியாகக் கிடந்தன. புலிகளின் விடுதிகளில் ஒரு டேபிள், சேர்கூட இல்லை. பழைய கலிபர் துப்பாக்கியைக்கூட இலங்கைப் படைகளால் அந்த நிர்வாக நகரத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. மக்கள் தங்களுடைய வீடுகளின் கதவுகள், ஜன்னல்களைக்கூட பெயர்த்தெடுத்துக்கொண்டு புலிகளோடு போய் விட்டார்கள். கிளிநொச்சியில் ஒருவர்கூட இல்லாதபடி அத்தனை புலிகளும் அவ்வளவு மக்களும் எங்கு போனார்கள் என்றால், அவர்கள் எங்கும் போகவில்லை. எங்கிருந்து புலிகள் தங்கள் போரைத் தொடங்கினார்களோ அங்கேயே போயிருக்கிறார்கள். திரும்பிவரும் ஆவேசத்தோடு நான்காம் கட்ட ஈழப்போர் இனித்தான் தொடங்கப் போகிறது.\nபிரபாகரன் இப்போது எங்கு இருக்கிறார் அவர் மனைவி மதிவதனி, பிள்ளைகள், வயதான பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்\nபிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாவும் தமிழகத்தின் திருச்சியில் தங்கியிருந்தனர். நீண்ட காலமாக பெற்றோரைப் பார்க்காமல் கள முனையில் இருந்த பிரபாகரன், நோர்வே முன்னெடுத்த சமாதான காலத்தில், பெற்றோரை வன்னிக்கு அழைத்திருந்தார். வயதான காலத்தில் தன் அருகில் வைத்துப் பெற்றோரை கவனித்துக்கொள்ளும் ஆசையில் மகன் அழைக்க, அவர்களும் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போனார்கள்.\nரணில் ஆட்சி மாறி, ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோது, சமாதானத்துக்கு உலைவைக்கும் சூழல் ஏற்பட்டதும் பிரபாகரன் தன் பெற்றோரைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க விரும்பினார். ஆனால், பெற்றோரோ மகனை விட்டு விலகிச்செல்ல மறுத்துவிட்டனர். அந்தப் பெற்றோர் வன்னியில் இருந்த காலத்தில், அவர்களை மரியாதை நிமித்தமாகச் சென்று சந்தித்து, அடிக்கடி ஆசிவாங்கி வந்த ஒருவர் கருணா. துன்பம் சூழ்ந்த வேளையில் கருணாவின் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரபாகரனை விடவும் அதிகம் தவித்தது, அவரின் பெற்றோர்தான். இப்போதும் அவர்கள் பிரபாகரனுடனே இருக்கிறார்கள். 'வாழ்வா சாவா' என யுத்தத்தின் விளிம்பில் நிற்கும் தன் மகனுக்கு ஆறுதலாக அவர்கள் முல்லைத்தீவில் இருக்கிறார்கள். மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் தன் தலைவனின் பெற்றோரை தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றார்கள் புலி வீரர்கள். இப்போது மிக பாதுகாப்பான சூழலில், போராளிகளுக்கு மத்தியில் மகனோடு வாழ்கிறார்கள் அவர்கள்.\nஅன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய 'சுதந்திர வேட்கை' என்ற நூலில் குறிப்பிடும் போ���ு,\n''மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nபிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.\nஅளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.\nபிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார்.\nதிருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்\nஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் 'ஓபரேஷன் லிபரேஷனை' தொடங்கியிருந்தது.\nசுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.\nஇந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி (சீலன்)யை மட்டும் களமுனையில் நிறுத்திவிட்டு, மற்ற இரண்டு குழந்தைகளையும் பிரிந்திருக்கிறார். புலிகளின் விமானப் படைக்கு முதல் வித்திட்ட சங்கரின் மரணத்துக்குப் பிறகு, பிரபாகரன் அந்தக் கனவை ஈடேற்ற மகனை நம்பியிருந்தார். இன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கொழும்பில் புலிகளின் விமானங்கள் காட்டியது ஒரு பகுதி வித்தையைத்தான். இன்று அவர்களிடம் ஆளில்லா உளவு விமானங்கள் இருக்கின்றன. தாக்குதல் விமானங்களும் இருக்கின்றன. இதை எ��்லாம் சாத்தியமாக்கியது, சார்ள்ஸ் அன்டனி தலைமையிலான விமானப் படைதான் என்றும் சொல்லப்படுகிறது.\nஇன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், அங்கிருந்தபடியே கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகவும் அல்லது ஆசிய நாடொன்றில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.\nயுத்தமோ ஆக்கிரமிப்புகளோ அவரை வேதனைப்படுத்தவில்லை. துன்பம் சூழ்ந்த வேளைகளில் எங்கிருந்து பிரபாகரன் படை நடத்தினாரோ, அந்த முல்லைத்தீவின் மணலாறுப் பகுதியிலுள்ள அளம்பில் காடுகளும் இப்போது இராணுவத்தின் வசம். புலிப் பாய்ச்சலில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அளம்பில் காட்டில் எடுக்கப்பட்டதுதான் புலிக்குட்டியோடு பிரியமாக இருக்கும் பிரபாகரனின் படம். அந்தப் படத்தை எடுத்த கிட்டு இப்போது இல்லை. அளம்பில் காடுகளும் பிரபாகரன் வசம் இல்லை. விமானம் இருக்கிறது. போராடப் புலிகள் இருக்கிறார்கள். வரவேற்பறை வழியாக வீட்டின் கொல்லைப்புறத்துக்கே வந்து விட்டார்கள் சிங்கள இராணுவத்தினர். கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சி குறித்து சிங்கள தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னார்,\nஇந்தப் போர் துட்டகைமுனுவின் இறுதிப் போரான விஜிதபுர யுத்தத்துக்கு சமமானது\nஆமாம், நான்காம் கட்ட ஈழப் போர் என்றழைக்கப்படும் இந்தப் போரில், தமிழ் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் முடிவை ஈழமக்கள் பிரபாகரனிடமே விட்டு விட்டார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபோர் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை;இஸ்ரேல் கண்டிப்பு\n\"ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை,போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை\" என,இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதற்கிடையே,காசா அருகே நடந்த சண்டையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 54-பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு வாரத்திற்கும் மேலாக,ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது,இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துவக்கத்தில் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம்,சில நாட்களாக தரை வழி தாக்குதலையும் துவங்கியுள்ளது.\nஇதுவரை நடந்துள்ள தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,காசா அருகே உள்ள பகுதிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் கடும் சண்டை நீடித்தது.இச் சண்டையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.\nஇஸ்ரேல் நடத்திய பீரங்கி மற்றும் விமான தாக்குதலில் 12-குழந்தைகள் உட்பட 54-பேர் கொல்லப்பட்டனர்.காசா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குண்டு வீச்சு காரணமாக புகை மூட்டம் காணப்பட்டது.\n30-க்கும் அதிமான முறை விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இதற்கிடையே,உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. \"ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை\" என,இஸ்ரேல் கூறியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபெங்களூரில் 5-கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்க மிரட்டல்:அமெரிக்காவில் இருந்து \"இ.மெயில்\"\nமத்திய அரசுக்கு அமெரிக்காவில் இருந்து 2-இ.மெயில் கடிதம் வந்துள்ளது.அதில் பெங்களூரில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, அக்சென்டர், கேப்கெமின், கிரேன்ஸ் சாப்ட்வேர் ஆகிய கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.இதையடுத்து மத்திய உளவு துறை கர்நாடக அரசுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி கூறியது.\nஎனவே அந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஏற்கனவே தீவிரவாதிகள் பெங்களூருக்கு குறி வைத்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது.இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.\nஇப்போது இ.மெயின் மிரட்டல் வந்து இருப்பதால் மிகவும் உஷார் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் இருந்து இ.மெயிலை அனுப்பியவர்கள் யார் என்று கண்டுபிடிக்க மத்திய உளவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:22 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற ந���க்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/come-back-arnold-in-terminator-dark-fate/", "date_download": "2020-01-19T05:12:27Z", "digest": "sha1:SEQQEAJPBGUMS3YV4S5ZWELHCHIDBUQZ", "length": 9167, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "மீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) ! - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.\nஉலகமெங்கில��ம் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.\nஉலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.\nடிரெய்லர் வெளியிட்டு அவர் பேசியதாவது …\nரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர் நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.\nஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரமாண்டமா உழைச்சிருக்காங்க. அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.\nஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிடார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். அவரோட பிஸிக் யாருக்கும் இல்லாதது. அவர் ஆக்‌ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். திரும்பவும் அவரோட ஆக்‌ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.\nஅவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சி ஒரு முறை ஜெயிச்சிருக்கார். ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.\nநவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லொரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க என்றார்.\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-19T04:14:12Z", "digest": "sha1:FMRZM2C4OW7MUYJUTYGACGCD7UJLT2E6", "length": 9786, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nதைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nதமிழர்கள் நிம்மதியோடும், பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டுமென்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள பொங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமுழுமையாக அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.\nதைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்\nPrevious articleஐ.தே.க.விலிருந்து மேலும் மூவர் இடை நிறுத்த தீர்மானம்\nNext articleஎங்கள் தமிழும் இனமும் நிலைக்க ஆதவனை வணங்குவோம்\nவடக்கு மாகாண ஆளுனரை ச���்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்\nநால்வரின் தூக்குத் தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19526/", "date_download": "2020-01-19T05:18:32Z", "digest": "sha1:QCZXJMETZZ5KGYOBLNLR4NVSKP5NVDGG", "length": 10101, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக அசாங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அசாங்க, அங்கு உள்ளுர் அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற நிலையில், பங்களாதேஸ் அணியுடனான தொடருக்கு முன்னர் அவர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது.\nஅசாங்க குருசிங்க இலங்கை அணியின் கிரிக்கட் வரலாற்றில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை உலகக் கிண்ணம் வென்ற போதும் அவர் அணியில் அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅசாங்க குருசிங்க இலங்கை கிரிக்கட் அணி உலகக் கிண்ணம் நியமனம் முகாமையாளராக\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபீற்றர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇங்கிலாந்து கிரிக்கட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மீளவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nமோசமான புனே ஆடுகளம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஐ.சி.சி உத்தரவு\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக��க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/09/22/", "date_download": "2020-01-19T06:05:23Z", "digest": "sha1:GLS5GIVMRAI2BDCPPUNQQ4C4PYJDTKOG", "length": 11657, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "22 | September | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 2 இதழ்: 139 இரக்கம் காட்டு\nயோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”\nசுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர் ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை ��ோசித்திருக்கிறேன்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை விட அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்\nஇப்பொழுது இந்த இரு வேவுகாரரும் அவளுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்\nநீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.\nகானானிய ஸ்திரியாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்\nராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.\nகானானிய ஸ்திரியாகிய ராகாப், இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும், இரக்கம் காட்டுவதே நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது\nஇரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் சில்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1232/thirugnanasambandhar-thevaram-thiruanpilalanturai-kanainiteri-malara", "date_download": "2020-01-19T06:04:48Z", "digest": "sha1:XZY26TW3H5YHZF4SK7FZJKMTIRRO5OKF", "length": 33908, "nlines": 365, "source_domain": "shaivam.org", "title": "கணைநீடெரி மாலர - திருஅன்பிலாலந்துறை - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - தி���ுப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம��� - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nகணைநீடெரி மாலர வம்வரை வில்லா\nஇணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்\nபிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்\nஅணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே.\nபாடம் : 1பிணையா மயிலுங்  1\nசடையார்சது ரன்முதி ராமதி சூடி\nவிடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்\nகிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை\nஅடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே.  2\nஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்\nபா���ும்பலி கொண்டொலி பாடும் பரமர்\nநீருண்கய லும்வயல் வாளை வராலோ\nடாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  3\nபிறையும்மர வும்முற வைத்த முடிமேல்\nநறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்\nமறையும்பல வேதிய ரோத ஒலிசென்\nறறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  4\nநீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்\nகூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்\nமாடும்முழ வம்மதி ரம்மட மாதர்\nஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே.  5\nநீறார்திரு மேனிய ரூனமி லார்பால்\nஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்\nவேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி\nஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே.  6\nசெடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட\nபடியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்\nகடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்\nஅடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே.  7\nவிடத்தார் திகழும்மிட றன்நட மாடி\nபடத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி\nகொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார\nஅடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே.  8\nவணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்\nபிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை\nசுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்\nஅணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே.  9\nதறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்\nநெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்\nவெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை\nஅறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே.  10\nஅரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்\nகரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்\nபரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்\nவிரவாகுவர் வானிடை வீடெளி தாமே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/11/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-19T05:58:34Z", "digest": "sha1:3HW6X3WOKIQ6PH5FNJE55ZDD3ZPGTQTA", "length": 41597, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "சர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா?… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nசர்க்கரை நோய் தான் உலக அளவில் அச்சுறுத்தக்கூடிய ஒரு விஷயமாக நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. உலக நீரிழிவு தினத்திலாவது அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். எந்த��ாதிரியான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் உங்களை எட்டிப் பார்க்காமல் காத்துக் கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.\nஉலக நீரிழிவு தினம் 2019\nஉலக சர்க்கரை வியாதி தினம் 2019- முன்னிட்டு வீட்டு மருத்துவ முறை மூலம் குணம் அளிக்கக்கூடிய 12 அற்புத நாட்டு மருந்துகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். 12 அற்புத நாட்டு மருந்துகளைப் உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்தி வந்து அவர்களின் சர்க்கரை வியாதியின் அளவு குறைந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.குறிப்பாக இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகரம் என அழைக்கும் அளவுக்கு இந்தியா முழுவதும் சர்க்கரை வியாதி நிறைந்தவர்கள் காணப்படுகின்றனர். சர்க்கரை வியாதி இந்தியாவில் குறிப்பாக ஆறரை கோடி மக்களிடையே உள்ளதாகச் சொல்கின்றனர். சர்க்கரை வியாதி என்பது இரு வகைப்படும் ஒன்று டைப்-1 உடலில் இன்சுலின் சுத்தமாகச் சுரக்க விடாமல் தடுப்பது. டைப் 2 என்பது இன்சுலின் அளவு குறைவாகச் சுரக்கும்.\nநீரிழிவு நோய் என்பது என்ன\nசர்க்கரை வியாதி என்பது ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட வியாதி எனக் கூறுகிறார்கள். சர்க்கரை வியாதி மூலம் இதய பாதிப்புகள் நெஞ்சுவலி கிட்னி இழப்பு, ஈரல் போன்றவை சேதமடைதல் என அதன் பாதிப்புகள் மிகவும் அதிகம். ஆனால் இந்தியாவில் இது போன்ற நோய்கள் சகஜமாகி உள்ளது. இதை நாம் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றத்தினால் மற்றும் ஒரு சில மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் துணையால் முற்றிலும் இந்த பாதிப்பிலிருந்து விடுபட முடியும். அதில் முக்கியமான பங்கு வகிக்கும் 12 அற்புதமான பொருள்கள் ஆனது, பாகற்காய், லவங்கப் பட்டை, வெந்தயம், நெல்லிக்காய், நாவல் பழம், மாங்காய் இலை, கறிவேப்பிலை சோற்றுக்கற்றாழை, கொய்யாப்பழம், துளசி, ஆளி விதை மற்றும் வேப்பிலை. மேற்கண்டவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தற்போது பார்க்கலாம்:\nபாகற்காய் சர்க்கரை வியாதியிலிருந்து நம்மைப் பாதுகாக்கப் பெரும்பங்கு வகிக்கிறது பாகற்காயில் இயற்கையாகவே உள்ள சரண்டின் என்ற வேதிப்பொருள் நம் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் அதிகம் சுரக்க உதவி செய்கிறது. உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாகற்காய் நன்மையே செய்கிறது. டைப் 1 சர்க்கரை வியாதி மற்றும் டைப்-2 சர்க்கரை வியாதி இரண்டுக்குமே பாகற்காய் சாப்பிடுவது நல்லது. மேலும் மெட்டபாலிசத்தின் அளவை குறைக்கவும் உதவுகிறது. இந்த பாகற்காய் மட்டுமே நமது சர்க்கரை வியாதியின் மருத்துவம் ஆகிவிடாது. தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கூடுதல் நன்மைக்குப் பாகற்காய் உபயோகித்து தினமும் ஒரு பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.\nஇலவங்கப்பட்டை சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது இது உடலில் இருக்கும் இன்சுலின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதிலிருக்கும் சினமேட், சினமிக், போன்ற இயற்கை வேதிப்பொருள் ஆனது சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறது. சில ஆராய்ச்சிகளில் இலவங்கப்பட்டை ஆனது சர்க்கரை வியாதி குறைவதற்கு உதவுகிறது எனக் கண்டுபிடித்துள்ளார்கள் குறிப்பாகச் சர்க்கரை வியாதி இலவங்கப்பட்டை மூலம் குணமடைய உதவுகிறது கண்டுபிடித்து உள்ளார்கள். இருந்தாலும் அதிகமாக இலவங்கப்பட்டை எடுப்பதினால் மூச்சுத் திணறல், அதிகமாக வியர்ப்பது என ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை எடுத்துக்கொண்டு அதைச் சூடு தண்ணீரில் கலக்கி தினமும் காலையில் குடித்து வந்தால் மிகவும் நல்லது. டி அல்லது மற்ற உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.\ntimeவெந்தயம் சர்க்கரை வியாதியைப் பெரிதளவு கட்டுப்படுத்தி குளுக்கோஸ் அளவை குறைக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர் இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. வெந்தயம் அதிகம் சாப்பிடும் பொழுது செரிமானத்தைச் சீர்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்காகச் செரிமானம் செய்ய உதவுகிறது இந்த அற்புதமான தாவரமானது இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வெந்தயம் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை வியாதிகளுக்கு உபயோகப்படுத்தலாம் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது எனக் கண்டுபிடித்துள்ளனர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஊற வைத்து இரவு முழுவதும் வைத்து காலையில் அந்த தண்ணீரைக் குடித்தால் மிகவும் நல்லது எனக் கூற��கின்றனர்.\nநெல்லிக்காயின் நற்குணங்கள் ஏராளம் இதில் உள்ள விட்டமின் சி, சர்க்கரை வியாதியை அடித்து விரட்டுகிறது, சக்தி வாய்ந்த சர்க்கரை வியாதிக்கு எதிராகப் போராடக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. நமது கணையத்துக்கு மிகவும் நல்லதே. கணயமானது இன்சுலின் சுரக்கக் காரணமாக உள்ளது. நாம் தினமும் இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்களை உண்டு வந்தால் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு அதை அரைத்து, நல்ல மாவு போல் ஆக்கி அதை ஒரு துணியில் வைத்துப் பிழிந்து ஜூஸ் ஆக்கி அதை இரண்டு மேசைக்கரண்டி சுடு தண்ணீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இன்சுலின் அதிகமாகச் சுரக்க உதவி செய்யும்.\nஇந்தியாவில் உள்ள நாவல் பழம் சர்க்கரை வியாதிக்குப் பெருமளவு உதவி செய்கிறது. நாவல் பழத்தில் உள்ள அந்தோசுணன்ஸ் என்ற வேதிப்பொருளால் ஆனது ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது இந்த நாவல் பழங்கள் மட்டும் அல்லாமல் நாவல் பழங்களில் உள்ள இலைகளிலும் கிடைக்கிறது. எனவே இதை சிறந்த மருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நாவல் பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் கொடுக்கும்பொழுது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இது உடம்பில் உள்ள சர்க்கரையைக் குறைப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் அதிகமாகக் கழிக்கவும் உதவி செய்கிறது. இதைப் பழமாகச் சாப்பிடலாம் அல்லது பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்து தினமும் இரு முறை குடித்துவந்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குச் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.\nமாங்காய் இலையும் சர்க்கரை வியாதியின் அளவை குறைப்பதற்குப் பெரிதும் உதவி செய்கிறது இன்சுலின் அதிகம் சுரக்க உதவி செய்கிறது மாம்பழ இலையில் உள்ள விட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இதிலுள்ள 3பேட்டா எனும் வேதிப் பொருள் உடலில் உள்ள இன்சுலின் சுரக்க உடனடியாக உதவுகிறது. தினமும் 10 முதல் 15 இலைகளைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.\nகறிவேப்பிலையின் குணங்களைப் பற்றி நாம் சொல்லி தெரியப்போவதில்லை. தினமும் சமைக்கும் உணவில் தவறாமல் கறிவேப்பிலை நாம் சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்..சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இன்னும் அதிகமாகக் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராகும் என்று கண்டு பிடித்து உள்ளனர் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.\nசோற்றுக்கற்றாழை உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவி செய்கிறது குறிப்பாக டைப் 2 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சோற்றுக்கற்றாழை உபயோகிக்கும் பொழுது பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது கண்டுபிடித்துள்ளார்கள். சோற்றுக்கற்றாழைடன் சேர்த்து சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்து சாறாக்கி அதைத் தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சோற்றுக்கற்றாழை உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.\nகொய்யாப் பழத்தில் அதிகமாக விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதால் கொய்யாப்பழத்தை நாம் தொடர்ந்து உண்டு வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் கொண்டு வரலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொய்யாப் பழத்தின் தோலை உரித்து விட்டு பழங்களை மட்டும் சாப்பிடுவதைப் பரிந்துரை செய்கின்றனர் இருந்தாலும் கொய்யாப்பழம் மிகவும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஒரே நாளில் அதிக கொய்யாப் பழம் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பொட்டாசியம் நம் உடலுக்குச் சிறிதளவு கேடு விளைவிக்கும்.\nதுளசி இலையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. பழங்காலங்களில் துளசிச் செடியை வீட்டுக்குள்ளேயே வளர்த்து வருவதைப் பழக்கமாக வைத்துள்ளனர் துளசியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒருசில எண்ணை மருத்துவ குணங்கள் இன்சுலின் சுரக்க உதவுகிறது. இதிலுள்ள மெத்தில், யுஜினால், போன்ற வேதிப் பொருள்கள் கணையத்துக்கு நன்மை விளைவிக்கிறது மேலும் தேங்கிக் கிடக்கும் இன்சுலினை விடுவிக்க உள்ளது மற்றும் கணையம் சிறப்பாகச் செயல்பட உதவி செய்கிறது மேலும் ஆராய்ச்சிகளில் துளசியிலை குளுக்கோஸ் அளவை ஏழு சதவீதம் குறைந்துள்ளதாகவும் சாப்பாட்டுக்கு முன் உள்ள குளுக்கோஸ் அளவை 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கணக்கிடுகிறார்கள் . தினமும் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளைச் சா���்பிட்டால் நல்லது அல்லது இரண்டு தேக்கரண்டி துளசி இலை சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.\nஆளி விதையில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது அது கொழுப்பு மற்றும் சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது தினமும் ஆளிவிதை எடுத்துக்கொள்பவர்களில் 28 சதவீதம் பேர் இன்சுலின் அதிகம் சுரந்து சர்க்கரை வியாதி படிப்படியாகக் குறைவது தெரியவந்துள்ளது. ஆளி விதையைப் பொடியாக அரைத்துச் சுடு தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி படிப்படியாகக் குறைந்துவிடும் எனக் கூறுகின்றனர்.\nவேப்பிலையின் நன்மைகளை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை வேப்பிலையிலுள்ள கசப்புத்தன்மை உடலில் உள்ள சர்க்கரை வியாதிக்கு எதிராகப் பெரிதளவு போராடுகிறது அதிலுள்ள பீட்டா செல் குளுக்கோஸின் அளவைக் குறைத்து பெரிதும் உதவுகின்றது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்��ம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:25:36Z", "digest": "sha1:GMY7KPGRKSNW2HHMDKJFVLPT6GGJJ64M", "length": 12048, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை\nதொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங்கையின் யாழ்ப்பாணம், நல்லூர் நாலவர் வீதியில் அமைந்துள்ளது. நாவார் கலாச்சார மண்டபம் அமைந்துள்ள வளாகத்தின் பின்புறத்தே பழைய கட்டடம் ஒன்றில் அரிய வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டு காணப்படுகின்றது.\nஇங்கு காணப்படும் காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்னான பொருட்கள் முதல் காலனித்துவ ஆட்சிக்காலத்துப் பொருட்கள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பொருட்களாகும்.[2] இந்து சமயம் சார்ந்த பொருட்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பௌத்தம் சார் பொருட்களும் காணப்படுகின்றன.\nதொல் பொருட்காட்சிச்சாலையிலுள்ள சில பொருட்கள்[தொகு]\n7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி)\nதேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு\nகாலி தேசிய சமுத்திர நூதனசாலை\nகொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை\nமார்ட்டின் விக்கிரமசிங்க கிராமிய நூதனசாலை\nஎஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, சிரிமாவோ பண்டாரநாயக்க நினைவு நூதனசாலை\nபெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2017, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-19T04:19:09Z", "digest": "sha1:Q27R6L3EN2F5B4RKHN34H45V24S7KIJ6", "length": 9592, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவிகொண்ட�� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் வளாகம்\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் அருகே உள்ள பவிகொண்டா\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்\nபவிகொண்டா பௌத்த வளாகம் (Bavikonda Buddhist Complex) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையில் உள்ளது. தெலுங்கு மொழியில் பவிகொண்டா என்பதற்கு கிணறுகளின் மலை எனப் பொருளாகும். இங்குள்ள மலையில் மழை நீர் சேமிக்க கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.\nபவிகொண்ட பௌத்த விகாரை கிமு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். பவிகொண்டா பௌத்த தொல்லியல் களத்தை, ஆந்திரப் பிரதேச அரசு அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள்:\nகலசத்தில் சேகரிகப்பட்ட எலும்புத்துண்டுகள் (புத்தரின் எலும்புத் துண்டுகள் எனக் கருதப்படுகிறது.),\nபவிகொண்டா அருகில் பிற பௌத்த தொல்லியல் களங்களான தொட்டலகொண்டா மற்றும் பவுரல்லகொண்டா உள்ளது.\n1 பவிகொண்டா பௌத்த வளாகத்தின் காட்சிகள்\nபவிகொண்டா பௌத்த வளாகத்தின் காட்சிகள்[தொகு]\nதூபியின் அரைகோள வடிவ சுவர்கள்\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2012-02-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-10-24.\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2018, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/top-5-browser-games/", "date_download": "2020-01-19T04:32:15Z", "digest": "sha1:4GLRTYRD6OOKMZNQVB2HVLLXJUDATPFZ", "length": 11492, "nlines": 101, "source_domain": "techyhunter.com", "title": "என்ன இப்படியெல்லாமா கேம் இருக்கு", "raw_content": "\nஎன்ன இப்படியெல்லாமா கேம் இருக்கு\nஎன்ன இப்படியெல்லாமா கேம் இருக்கு\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nகேம்கள் சில நேரம் ஓய்வெடுக்க உதவுகின்றன அதேசமயம் நமது நேரத்தை வீணடிப்பதற்கான ஒரு அற்புதமான வழியாகவும் உள்ளன. ஆனால் நாம் தற்போது பார்க்க இருக்கும் கேம்களுக்கு தனியாக கேமிங் உப���ரணங்கள் தேவையில்லை மேலும் இதற்காக நீங்கள் செயலிகளை கூட இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இவ்வற்றை நீங்கள் உங்கள் பிரௌசரிலேயே விளையாடலாம். அவ்வற்றில் சிறந்த 5 கேம்களை உங்களுக்கு நாங்கள் பட்டியலிடுகிறோம், வாருங்கள் பார்ப்போம்.\nநீங்கள் பழைய Snake கேம் விளையாடியிருக்கிறீர்களா அப்படி என்றால் இது உங்களுக்கான கேம். இதில் நீங்கள் பாம்பின் நீளத்தை அதிகரிக்க பாயிண்ட்களை சேகரிக்க வேண்டும். இதற்கு உங்களின் கீபோர்டே போதுமானது. இதில் ஒரு பாம்பு, மற்றோரு பாம்புடன் மோதாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், விளையாட்டின் விதிமுறை அவ்வளவு தான். இந்த விளையாட்டினை உங்களின் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரௌசரில் விளையாடலாம், இரண்டிற்கும் பொருந்தக்கூடியது.\nவிளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Powerline.io\nஇயற்பியல் அடிப்படையிலான ஸிமுலேஷன் (simulation) விளையாட்டுக்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இது உங்களுக்கான கேம். Linerider நிச்சயமாக உங்கள் அறிவையும் மற்றும் திறமையையும் சோதிக்க கூடியது. இந்த விளையாட்டில், நீங்கள் ஒரு பையன் உட்கார்ந்து சவாரி செய்வதற்கான பாதையினை வரைய வேண்டும். நீங்கள் வரைந்து முடித்த பின், வெறுமனே உங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க PLAY என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான். இதுவும் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரௌசருக்கு பொருந்தக்கூடியது.\nவிளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Linerider\nநீங்கள் பைக் பந்தய ரசிகர் என்றால், இந்த கேம் உங்களுக்காக. இந்த சன்செட் பைக் ரேசரின் சீரற்ற நிலப்பரப்பில் பைக்கினை கட்டுப்படுத்தி பல ஸ்டண்டினை உங்களால் செய்ய முடியும். மேலும் இதில் உள்ள கட்டுப்பாடுகள் மிகவும் எளிமையானவை. வேகத்தை அதிகப்படுத்த space கீயினை கிளிக் செய்யவும், காற்றில் சுழல left/right arrow கீகளை பயன்படுத்தவும். பிரேக்கினை அழுத்த Ctrl கீயினை உபயோகிக்கவும் அவ்வளவு தான்.\nவிளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Sunset Bike Racer\nசில விளையாட்டுகள் வெளியே போவதில்லை அவை காலத்தை தாண்டியும் நிலைக்கும் அதற்கு சிறந்த ஆதாரம் இந்த டெட்ரிஸ் கேம். இந்த பிரபலமான விளையாட்டு பல்வேறு காலங்களாக விளையாடப்பட்டு வருகின்றன. அது போன்று தான் இந்த விளையாட்டின் விதிமுறையும் மாறவில்லை. நீங்கள் கிடைமட்டமாக பெட்டிகளை அடுக���கினாலே போதுமானது. மேலும் இந்த நவீன கிளாசிக் விளையாட்டின் நியான் வண்ண தொகுதிகள் ஒரு புத்துணர்ச்சியை நமக்கு சேர்க்கின்றன.\nவிளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Tetris\nநீங்கள் சிறிது நேரம் கேம் விளையாடிக் கொண்டே அமைதியாக ஓய்வெடுக்க விரும்பினால் வெக்டர் ரன்னர் இதற்கு சிறந்த ஒன்றாகும். இந்த விளையாட்டில் நீங்கள் ஓடுபாதையில் நகர்ந்து, பொருட்களை சேகரிக்க வேண்டும். தடைகளை தவிர்க்க ஒரே ஒரு Jump அவ்வளவு தான். மேலும் உங்களின் அனுபவத்தை வளப்படுத்த அற்புதமான பின்னணி பாதையும் இதில் உள்ளது.\nவிளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Vector Runner\nஇத்துடன் இந்த ஐந்து விளையாட்டுடன் எங்கள் பட்டியலை முடிக்கிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஇனி இவை போதும் நீங்கள் டிக்டோக்கில் கலக்கலாம்\nஆதார் அடையாள அட்டையில் விபரங்களை புதுப்பித்து கொள்வது எப்படி\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/127393?ref=fb", "date_download": "2020-01-19T06:11:18Z", "digest": "sha1:5BMLSNY3EBKSYRIOTNUZQNOXPYK34DTO", "length": 5093, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 18-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார்\nகனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி இளைஞனின் உண்மை முகம் அம்பலம்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு ���ிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இப்படிபட்ட காட்சிகள் உள்ளதா\nஅரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா\n வலிமை படத்தின் லேட்டஸ்ட் தகவல்\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\n42 வயதில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. இணையத்தில் வைரல்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\n... 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_100154.html", "date_download": "2020-01-19T04:51:09Z", "digest": "sha1:OWT3KACLH6YQKRAWVZPQGQ4MALAV7Y6U", "length": 17881, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு", "raw_content": "\nஒட்டன்சத்திரம் அருகே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பிரமுகர் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்‍குதல் - ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்‍குறைவாகப் பேசி அராஜகம்\nதேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி - சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nநாடு ���ுழுவதும் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் - தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கல் தினத்தன்று சேர்ந்த குப்பை - அகற்றும் பணி தீவிரம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nநாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாட்டில் பணவீக்கம் , விலைவாசி உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத, பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என திருமதி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nநாட்டின் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம், 7.35 சதவிகிதமாக உயர்ந்தது. இது, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். கடந்த நவம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் தற்போது மேலும் கடுமையாக உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி, ஏழை-எளிய மற்றும் சாதாரண மக்களை மிக அதிகமாக பாதிக்கும் வகையில், காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதற்கு, மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத, பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். காய்கறிகள், எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஏழை-எளிய மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதா அரசு, ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, அவர்களின் வயிற்றில் அடித்து வருவதாக திருமதி. பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்\nஇந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்பு���் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல்\nபிரதமர் மோதியை ராகுல் காந்தியால் எதிர் கொள்ள முடியாது : காங்கிரஸ் மீது வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா விமர்சனம்\nதீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெற ஆதார் கட்டாயம் : மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு\nஅனைத்து தாலுக்காக்களிலும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்‍குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபாதிக்‍கப்பட்டோருக்‍கு நீதி கிடைக்காததற்கு இந்திரா ஜெய்சிங்கைப் போன்றோரே காரணம் : நிர்பயாவின் தாயார் கண்டனம்\nநிர்பயா வழக்கில், குற்றவாளி பவன்குமார் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் - 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nபொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் வரும் 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உரை : தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nநடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு : நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் தடை\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக்‍கள் அதிருப்தி\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக சென்னை திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்‍கு உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன்சி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா : திருவுருவச் சிலைக்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்\nஇந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல���\nகோவை அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் 2 பேர் போக்‍சோ சட்டத்தின்கீழ் கைது\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக ....\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரா ....\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப ....\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள் ....\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன் ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12056", "date_download": "2020-01-19T05:32:52Z", "digest": "sha1:XRKHQULDB32E3QZEDXSXDLGQ2PK7SS3Y", "length": 67463, "nlines": 415, "source_domain": "kalasakkaram.com", "title": "ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா?", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின��போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்\nவாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார் தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.\nஎனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nபேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.90 லட்சத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட தீபாராதனை அடுக்கு\nஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா\nஅனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம் அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்\nவீடூர் அணையை தூர்வாரி எல்லைக்கல் நடப்படுமா\nரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்\nசரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு\nதமிழக மாவட்ட பதிவாளர்கள் இடமாறுதலில் வசூல்வேட்டை\nதமிழகம் வறட்சியில் மட்டும்தான் முதலிடம்\nபிளாஸ்டிக் பொர��ட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு\nவேலூர் உள்பட 4 இடங்களில் 6-ல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nகுடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை\nரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை\nபல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு\nகாவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்\nகாவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் மீது லத்தியால் தாக்குதல்\nகுடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை\n குற்றம் குறைய என்னதான் வழி\nசுட்டெரிக்கும் வெயிலால் களை இழந்த பிச்சாவரம்\nவேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில் அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை\nஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு\nஅத்தி வரதரை இன்று முதல் தரிசிக்க ஏற்பாடு\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு தவிக்கும் நோயாளிகள்\nஅரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை\nகாவேரிப்பாக்கம் ஏரி உருமாறிய அவலம்\nபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nதேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு\nமனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா\nபோடியில் ஓராண்டிற்குள் உடைந்த தரைப்பாலம்\nரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்\nவேலூரில் ரௌடிகள் மோதல் தொடர்வதால் மாநகர பொதுமக்கள் இடையே கடும் பீதி\nதேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்\nபிரபல ஓட்டல் செயல்பட தடை விதிப்பு\nகுடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு\nதேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து\nகருத்து கணிப்பை நம்பாமல் தி.மு.க., அ.தி.மு.க., அலறல்\nகாட்பாடியில் அனைத்து கட்சி கூட்டம்\n27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா\nவேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்\nவீடுகளின் மின் பயன்பாட்டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு\nநன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் ஆவின் பாலகம், அங்காடி திறப்பு - டிஐஜி பங்கேற்பு\nபாமக நிறுவனர் ச.ராமதாஸுடன் புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு\nவேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்\nவேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்\nதிருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா\nமனநலம் பாதித்தவரின் கைகளை கட்டி லத்தியால் சரமாரி தாக்கிய இன்ஸ்பெக்டர்\nஜெயலலிதாவின் சமாதியில் திருமணம் செய்த இளைஞர்\nவேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்\nபாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு\nகுறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை பள்ளிக்குள் கத்தியால் குத்தி கொடூர கொலை\nவேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு\nதிமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n\"பதவிதான் பாலிசி, வெற்றிதான் கொள்கை\" பாமக கூட்டணி குறித்து கஸ்தூரி விளாசல்\nபெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்\nஏழு தமிழர்களை விடுதலை செய் பதாகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்த மணமக்கள்\nசின்னசேலம் வட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபுதிதாக விடப்பட்ட அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்&பயணிகள் அதிர்ச்சி\nகல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர் அடித்து சேதப்படுத்திய காவலர்கள்\nபத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்\nமாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா\nமீண்டும் பாழாகும் மக்கள் வரிப்பணம்\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது சந்தேகமே\nகிராமப்புறங்களில் செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் கடும் அவதி\nமின் வாரியத்தில் வேலை தேர்தலுக்கு முன் அறிவிப்பு\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு\nமொரட்டாண்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை\nகணியம்பாடியில் வாகன தணிக்கையின் போது காவலர் எட்டி உதைத்து இளைஞர் நசுங்கி பலி\nதிருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்\nபுற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி\nகேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வசதி புதிய சேவையை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம்\nசாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\nகடலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை\nஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு\nகாட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்\nகல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை\nபணம் வாங்கும் காணொலியில் சிக்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகுடிநீர் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 13 மின்மோட்டார்கள் பறிமுதல்\nமருத்துவத்துறையில் கடந்த 6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகாலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார்.\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்\nபிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஅமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் திருமண நாளைக் கொண்டாடிய விஜயகாந்த்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு ஒத்தி வைப்பு\nபண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை\nமருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்\nமஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்-பி.எச்டி மாணவி சாதனை\nசேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு\nதேர்தலில் வெற்றிபெற குறுக்கு வழியில் பாஜக முயற்சி\nகாந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் கடும் பனிப்போர்\nபெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் பார்சல் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்\n��ருவூல கணக்குத் துறையில் மென்பொருள் பயன்பாடு\nவேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகைக்கு ஆண்கள் மட்டும் குளிக்காத விநோத கிராமம்\nதமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா\nபுதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்\nசாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா\nபட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு\nதொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி அணையிலிருந்து தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை\nகொடநாடு வீடியோ விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் அதிரடி கைது\nமெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு\nதிறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள்\nகமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி\nலஞ்சம் வாங்கிய விவகாரம் சுகாதார ஆய்வாளர் இடமாற்றம்\nகாதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது\nஇளைஞர்களை மெல்லக் கொல்லும் போதை ஸ்டாம்ப்\nஉரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம் காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு\nவிஜயகாந்துக்கு கிட்னி மாற்று ஆப்பரேஷன்\nபொதுசேவை வாகனத்தில் கருவிகள் பொருத்தும் திட்டம் அறிமுகம்\nபோராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்\nசம்பளம் வழங்க கடன் பி.எஸ்.என்.எல்., திட்டம்\nஒரு மாணவிக்காக இயங்கும் அரசு பள்ளி\nவேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்\nபன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி\nசுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்\nபிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை\n2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல�� ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.\nசிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்\nபிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்\nமாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்\nமாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்\nமுறைகேடுகளால் முடங்கிய தேர்வு வாரியம் ஓராண்டு முடிந்தும் நிரப்பப்படாத காலியிடங்கள்\nபணிப்பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது\nமாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\nயாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி\nஇரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்\nசிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nஅமமுக சார்பில் சுனாமி தினம்\nபெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்\nஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு புதிய பொறுப்பு கட்சிக்கு பின்னடைவு என மூத்த உறுப்பினர்கள் கருத்து\nகுடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்\nஅடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nமே 2019-ல் வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மாநில தேர்தல் ஆணையர் தகவல்\nவிசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்\nபெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 இலவச தொலைபேசி சேவை படு பிசி\nபுகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி\nகோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்\nஏழு ரூபாய் வருமானத்தின் மகிழ்ச்சி ஏழு கோடி வருமானத்தில் இல்லையே இசையமைப்பாளர் இளையராஜா\nஉணவுப் பொருட்க��ில் ஆன்ட்டி பயாட்டிக்கையே தடுக்கும் வீரியமிக்க பாக்டீரியா கண்டுபிடிப்பு\nமறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்\nகலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் நக்சல் அமைப்பினர் மூவர் கைது\nவிவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது\n 2 இளைஞர்கள் பரிதாப பலி\nஅதிமுக, அமமுகவை இணைக்க இணைப்பு திட்டம் அதிரடியாக தொடக்கம்\nபத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nமுதல்வன் சினிமா பாணியில் அதிகாரிக்கு கமல் அழைப்பு\nநம்ம சென்னை செயலிக்கு வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி\nகுழந்தை திருமணத்தை தடுக்க புதிய கொள்கை தமிழக அரசுக்கு சமூக நலத்துறை பரிந்துரை\nசாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு\nஆயிரம் விளக்கில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை தனிப்படை போலீஸார் விசாரணை\nகுவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்\n மெரினாவில் கூடுதல் போலீஸார் குவிப்பு\nநாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை\nமருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி\nஎனது 97-வது பிறந்த நாள் விழாவினை தவிர்த்திடுங்கள்\nபயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் ஏஎஸ்பிக்களாக நியமனம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சோக நிகழ்வின் ஓராண்டு நிறைவு\nநெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்\nபோலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - டிஜிபி\nஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி\nதுள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்\nஅரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுது\nவிபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு கல்லூரி மாணவி பரிதாப மரணம்\n கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு\nகிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி\nபத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்\nரே‌ஷன்கடையில் கிராம மக்���ள் முற்றுகை\nஅண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை\nமதுபான நிறுவனத்தில் ரூ.55 கோடி பறிமுதல்\nஉலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்\nஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை\nதுப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ.85 மட்டுமே துயரம் தீர நடவடிக்கை எடுக்கப்படுமா\nவில்லியனூரில் இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்\nராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்\nதேவகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு\nகாலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி\nவேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல் நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ரயில் நிலையம்\nதிண்டுக்கல்லில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாப பலி ஒருவருக்கு சிகிச்சை\nடிக் டாக் மியூசிக் செயலியால் விபரீதம் கத்தியால் கழுத்து அறுபட்ட இளைஞர்\nமேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\n18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்\nநாகரீக வளர்ச்சியால் மூடப்படும் வாடகை சைக்கிள் கடைகள்\nஏடிஎம்மில் செக்கையும் மாற்றிக் கொள்ளலாம்\nஒவ்வொரு வழக்கிலும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகவேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉங்கள் ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\nவா வெண்ணிலா சினிமா பாட்டுபாடி சிக்கிய மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையர்\nஎன்ஜேயூ தேசிய தலைவர் வேளாங்கண்ணியில் கஜா புயல் நிவாரண உதவி\nவிழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை\nஅங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்\nமயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்\nகம்மியம்பேட்டை பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவான்மியூரில் ரூ.15 கோடி மதிப்பு அரசு இடம் ஆக்கிரமிப்பு தடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்\nவருசநாடு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடியா\nமகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்\nகாங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்\nநீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி\nஇளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு\nடாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு\n1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை\nமேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு\n200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு\nவிவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது\nரயில் மரணங்களைத் தவிர்க்க கைப்பிடிகள் அதிரடியாக அகற்றம்- தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை\n3 வயது குழந்தையைக் கொன்று பெற்றோர் தற்கொலை\nகண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்\nஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு\nதென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்\nபுகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்\nஓட்டை உடைசல் பிரேக் இல்லாத பேருந்து குறைகூறி காணொலி வெளியிட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்\nசணல் சாக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு டன் கணக்கில் குறுவை நெல் தேக்கம்\nஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்\nபிளஸ் 1 பாடம் நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nதி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்\nமந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு\nஇந���து கடவுள்கள் குறித்து விமர்சனம் கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு\nவீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு\nகாந்தியின் 150 விதமான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்திய மாணவிகள்\nகரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்\nமேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி\nவேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்\nகஞ்சாவை ஒழிக்க 19 பரிந்துரைகள்- காவல் ஆணையரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு\nபிளாஸ்டிக்கை நிறுவனங்கள் நிறுத்தணும் நுகர்வோரை மட்டும் கைகாட்டுவது சரியானதுதானா\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி\nகருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்\nவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்\nஅமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை\nசிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்\nநீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்\nமின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு\nசமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை மாயம்\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nஅரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்\nதிருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு\nபுதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்\nவசதியான கைதிகளுக்காக புழல் சிறையையே சொர்க்கபுரியாக்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nபூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி\nநல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்\nவிளாச்சேரியில் தயாராகி வரும் கொலு பொம்மைகள்\nவேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்\nஅரசு அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் அத்துமீறிய அதிமுக எம்.பி., அர்ஜூனன்\nசென்னை மாநகராட்சியின் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.5 மட்டுமே வசூல்\nமலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்\nதிடீரென்று மூடப்படும் அரசுப் பள்ளிகள் கல்விக்கு உதவ ஜி.வி.பிரகாஷ் முயற்சி\nஅதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்\nவெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா\nதுப்பட்டாவால் முகத்தை மூடக்கடாது அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை\nகுட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்\nதேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’\nமரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்\nபிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை\nகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி\nஹெல்மெட் அணியும் உத்தரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அபராதம் வசூலிப்பதற்கு என சமூக வலைதளங்களில் விமர்சனம்\nஅடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்- நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் கதறல்\nபாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் அழுதபடி மன்னிப்புக் கேட்ட ஐஸ்வர்யாவின் தாய்\nமனைவி கழுத்தறுத்து கொலை பாசக்கார கணவன் தப்பி ஓட்டம்\nசேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை\nசெய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்\nகேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்\nதரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்\nபனைமரத்தால் பணக்காரரான நபர் லட்சக்கணக்கில் வருமானம்\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட தீர்ப்பு விவகாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமனறம் மறுப்பு\nவிழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலைய��க விரிவாக்கத் திட்டம்\nஅரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்\nஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nகாவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா\nமணல் தட்டுப்பாட்டை சமாளிக்க ‘எம் - சாண்ட்’ விற்க லைசென்ஸ்\nஇடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா\nமாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்\nதுப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுது ராஜஸ்தானில் செயலிழந்த காவல் துறை\nமொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்\nகுட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார்: முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தகவல்\nடிடிவி தினகரன்- மீண்டும் திஹார் சிறையில் அடைக்க திட்டம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொலை எதிரொலி வைரலாகும் போலீஸார் கோரிக்கை\nஇருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை\nஅடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்\nபிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்\nசுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்\nவருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா\nசசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்\nதெலங்கானா போல தமிழகத்தில் வெளிப்படையாக நடக்குமா மணல் விற்பனை\nமத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது... கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்\nபார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்\nஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்\nதிருச்சி மகளிர் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை... மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும்... ஜாமீனில் வந்த மாணவி வலியுறுத்தல்\nஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்களைக் கண்ட மாநிலம் தமிழகம்... விஜயகாந்த் கிண்டல்\nசேவை வரி குற���த்த விழிப்புணர்வு கூட்டம்\nகந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு\nபுதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு\nகிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா\nபருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு\nகலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்\nஅரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=304060313", "date_download": "2020-01-19T06:26:35Z", "digest": "sha1:AXOSCNP4ROTBAJBG5GZS4JWL6GMBDCID", "length": 42588, "nlines": 1115, "source_domain": "old.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nஅரச பதவி மேல் மோகம்.\n‘ஆணவத்தின் உச்சம் ‘ -என்பான்.\n— மூலம்; யுவான் சுவாங்\nபாம்பு சுற்றிய காலுடன் நடப்பவர்கள்\nவறுமையிற் செம்மை தேடும் நமக்கு\nஉழைத்துக் களைத்து உளைத்துப் போன\n(வணிகன்) – தொழிலதிபர் – அதிகாரி\nஏதொன்றும் இல்லை – ஓர்\nவரையறை செய்து – எவ்விதமாகப்\nஉயர்வு தாழ்வு பேசும் மனம்\nபோதலும் இல்லை இல்லை ‘\nஅற்றது தான் தூய வினை.\n‘தாவோ ‘ – வை\nபாழ் ‘ பாழ் ‘ ‘ பாழ் ‘ ‘ ‘\nவஸ்திர காயம் செய் (சுத்திகரி)\n(அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் மூன்று நாள் முன்பு வருவது பிரதோஷம்.)\nஓடையில் பிரவகிக்கும் வெள்ளம் போல.\nஆயுள் பரியந்தம் ஆற்றிய பணிகள்\nகரையான் புற்றெனக் கலைந்து போயிற்று\n‘திரும்பி வா — திரும்பி வா ‘ எனக்\nநற்பணிகள் நீட்டிக்கக் கூடும் வாழ்வை\nகழிவிரக்கம் தேவையில்லை – ஏனெனில்\nஒன்றையொன்று இழுக்கும் – இத்தகைய\nஅன்னை பூமியின் அருள் வேண்டும்.\nமீண்டும் இளமை பெறும் வரை.\nஆயிரம் முறை இவ்வாறு சுழன்றாலும்\nமந்த கதியான சோம்பல் வாழ்க்கை\nமாயையிலும், குழப்பத்திலும் – திடாரென\nவாழ்வு என்பது முடிவற்ற துயரம்\nவெருட்டி விழிக்க வைக்கு என்றார்.\nபிறந்த மண்ணுக்கு – 4\nபாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22\nமஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)\nசோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை\nவாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – ��ேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்\nதமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்\nவிகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)\nகவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா\nஅன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா\nநயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E\nதேனீ – கட்டுப்பாடும் கலகமும்\nமலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்\nவன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)\nசூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )\nநி னை வு ப் பு கை\nஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘\nகடிதம் ஜூன் 3, 2004\nகடிதம் ஜூன் 3 , 2004\nமலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்\nகடிதம் – ஜூன் 3,2004\nஎல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி\nநீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்\nNext: தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபிறந்த மண்ணுக்கு – 4\nபாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22\nமஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)\nசோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை\nவாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்\nதமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்\nவிகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)\nகவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா\nஅன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா\nநயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E\nதேனீ – கட்டுப்பாடும் கலகமும்\nமலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெ���்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்\nவன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)\nசூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )\nநி னை வு ப் பு கை\nஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘\nகடிதம் ஜூன் 3, 2004\nகடிதம் ஜூன் 3 , 2004\nமலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்\nகடிதம் – ஜூன் 3,2004\nஎல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி\nநீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/game-for-girls.html/page2/", "date_download": "2020-01-19T05:55:09Z", "digest": "sha1:3YT22XIUAS7OSGW6SWNJJZUUNTTBZLEM", "length": 6332, "nlines": 91, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பெண்கள் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஎல்சா மற்றும் ஓலஃப் பைக் அலங்காரத்தின்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nமான்ஸ்டர் உயர். திருமண கேக்\nRapunzel இளவரசி. பேண்டஸி சிகை அலங்காரம்\nஅங்கேலா பேசி. பெரிய நகங்களை\nRapunzel விளையாட்டு மைதானத்தின் விபத்து\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nபேபி எல்சா வீட்டில் ஐஸ்கிரீமை சமையல்\nஆப்பிள் மற்றும் வாதுமை கொட்டை வகை கேக் சமையல்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nமான்ஸ்டர��� உயர் நீச்சல் குளம் சுத்தம்\nGhoulia Yelps. முடி ஸ்பா மற்றும் முக\nWinx என்ற நிறம்: லெய்லா\nஒரு புல்வெளியில் உள்ள பார்பி\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nமுடக்கப்பட்டது. சோம்பேறிகள் அண்ணா. இஞ்சினியர்\nசமையல்: அம்மா நிறையும் வான்கோழி\nஅங்கேலா இஞ்சி. பிறந்தநாள் ஆச்சரியம்\nClawdeen ஓநாய். மூக்கு மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/10-3/", "date_download": "2020-01-19T04:33:53Z", "digest": "sha1:MDEMV6XFWMERWJLC6O4CK6374427IASC", "length": 15447, "nlines": 225, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "10ம் ஆண்டு விழா – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா\nசெயற்குழு உறுப்பினர், தமிழ் மரபு அறக்கட்டளை\nதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை\n1. வாழ்த்துரை: திரு. K.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி\n2. சிறப்பு சொற்பொழிவு 1: திரு.ராமச்சந்திரன்\n18ம் நூற்றாண்டின் தமிழ் சமூகம் – ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய சில பிரச்சனைகள்.\n3. சிறப்பு சொற்பொழிவு 2: முனைவர்.செல்வகுமார்\nகீழை காவிரி பள்ளத்தாக்கில் புத்த சமயமும் தேவார பாடல் பெற்ற தலங்களும்\n4. சிறப்பு சொற்பொழிவு 3: முனைவர்.ராஜவேலு\nசங்க கால முருகன் கோயில் – அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு\n5. தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்கள்: திரு.ஆண்டோ பீட்டர், செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.\nதிரு.சந்திரசேகரன், திரு.வினோத் ராஜன், திரு.செல்வமுரளி, திரு.ராஜசங்கர்\nதிரு.மோகனரங்கன், திரு.ஸ்ரீதர், திருமதி.சீதாலட்சுமி, முனைவர்.பத்மாவதி, முனைவர்.க.சுபாஷிணி, திரு.ஆண்டோ பீட்டர்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழா : வரவேற்புரை\nசொல்லும் பொருளும் சுவைமிகு மரபும்\nஎன்றும் அழியா திருந்திடக் காக்கும்\nதமிழ் மரபறக் கட்டளை யதனின்\nபத்தாம் ஆண்டுப் பணிநிறை வதனைப்\nபாங்குடன் போற்றப் பரிவுடன் வந்த\nஎம்அரும் பெரும வணக்கம் வருக \nஉம்முரை யெமக்கு ஊக்கம் தருக \nஎங்கள் மரபறக் கட்டளை யதனைத்\nதிட்டம் தீட்டித் திறம்பட நடத்தும்\nதங்கத் தலைவி துடிப்புடை முனைவர்.க.சுபாஷிணி அவர்களே வாழ்க வருக\nதமிழ்க் கணித்துறையில் காலம் பலவாய்\nஅமிழ்தினும் இனிய புதுமைகள் செய்யும்\nதமிழ்மரபு இயக்கத் தரமிகுச் செயலர்\nஆண்ட்டோ பீட்டர் அறிஞரே வருக\nநிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்\nநெறியாய்க் ��ொண்ட நேரிய நாளிதழ்\nதினமணி யதனின் தனிமுதல் ஆசான்\nபரம கல்யாணி கல்லூரி யதனில்\nபடிக்கும் போதே பலதிறன் படைத்து\nநூலகம் தம்மைச் செம்மை செய்ய\nவெற்றியும் கண்ட வித்தகர் எங்கள்\nநூலகர் அன்பர் நூல்களின் பிரியர்\nஐயா அவர்களே வருக வருக\nபொளத்த சமயம் படர்ந்தது மற்றும்\nதேவாரப் பாடல் பெறுதிரு தலங்களை\nதமிழகத் தலங்களின் ஆய்வு குறித்து\nதரணித் தமிழர்க்குத் தன்னுரை மூலம்\nவிளக்கிட வந்த வித்கர் முனைவர்\nபதினெட்டாம் நூற்றாண்டின் பழந்தமிழ்ச் சமூகம்\nஆய்வுசெய வேண்டிய அவசியப் பிரச்சனை\nஅனைத்தையும் ஆழ்ந்து அறிவுறுத்திட வந்த\nதமிழ்மரபுக் கட்டளையின் மரபாய் ஆனது\nஇன்றோ இங்கு மகளிர் இருவரை\nஇனிதே வாழ்த்தி கௌரவம் செய்வோம்\nகல்வெட்டு ஆய்வில் களம்பல கண்டு\nசரித்திரம் பலவும் சரியாய் ஆய்ந்த\nமுனைவர் பத்மாவதி அம்மையர் ஒருவர்\nசமூக நலனைத் தம் வாழ்நாள் முழுதும்\nதவமாய்க் கொண்ட தமிழ்த் தவச்செல்வி\nதிருமதி சீதா லட்சுமி மற்றவர்\nகௌரவ விருதைக் கைக்கொள வந்த\nஇந்த மகளிர் இருவரும் வருக\nதிருமிகு டி.கே.வி. ராஜனே வருக\nஇவ்விழா சிறக்க எல்லாமும் செய்த\nபொன்னியின் செல்வர் பரத்வாசர் வருக\nசென்னைக் குழுவின் செயல்மிகு வீரர்\nஎங்கள் அழைப்பினை அன்புடன் ஏற்று\nவிழாவிற்கு வந்த விருந்தினர் அனைவரும்\nவருக வருக வளம்பல பெருக \nPrevious Post: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்\nNext Post: தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – தி���ுநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pakistan-supports-india-at-unsc-polls/", "date_download": "2020-01-19T05:34:29Z", "digest": "sha1:EKCSUKAAYVFA6BSQIEAFMBVNDWIIJV4S", "length": 8999, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு\nஐக்கியநாடுகள் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 55 நாடுகளைக் கொண்ட ஆசியா பசிபிக் கூட்டமைப்பு, ஏக மனதாக இந்தியாவை தேர்வு செய்துள்ள நிலையில் இந்த உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளதுதான் பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.\n15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர் களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும். இந்நிலையில், வரும் 2021 – 22ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன் வந்துள்ளன.ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம், இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. ஆசியா பசிபிக் நாடுகள் இந்தியாவை ஆதரித்திருப்பதற்கு ஐ.நா-வுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகும். ஏற்கனவே 7 முறை நிரந்தரமில்லா உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது\nPrevஸ்டார் ஓட்டல்களில் கிச்சனுக்குள் நுழைய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி\nNextரயில்களை இயக்க தனியார்களுக்கு உரிமை- மோடி அரசு முடிவு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/p/blog-page.html", "date_download": "2020-01-19T04:58:02Z", "digest": "sha1:QYETVUC44U5BJ7MSGIY7EPYOXRLQOA4Z", "length": 7482, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "Contact ~ Mathagal.Net", "raw_content": "\nவணக்கம் என் அன்பிற்கினிய மாதகல் மக்களே\nஉங்களைப்போன்று “மாதகலில் பிறந்தவர் ” என்று\nநாம் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து\nஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும்,\nஎங்கள் ஊரின் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக அமையும் என நம்புகின்றோம்.\nஎமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன்\nசெய்திகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளியாகவும் தெரிந்து கொள்ளவும்,\nஎமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை\nஎன்பனவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தனிப்பெரும்\nதகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எமது நோக்கம்.\nஎனவே தயவு செய்து ��ம்மூர் பற்றிய\nஆக்கங்கள் ,தகவல்கள்,கோயில் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், திறப்பு விழாக்கள், என்பவற்றை செய்தியாக புகைப்படங்களாக, காணொளியாக\nஎமது மின்னஞ்சல் ( Mathagal.net@Gmail.com ) முகவரி மூலம் அல்லது https://www.facebook.com/mathagal1net என்ற எமது பேஸ்புக் முகவரியிலும் Message மூலம் தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக www.mathagal.net அமையுமென நம்புகின்றோம்\nஎங்கள் சேவைகளை மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை வழங்கவும்.\nஉங்கள் ஆலோசனைகளை கூடிய விரைவில் செயற்படுத்த நாம் முயற்சி செய்கிறோம்.\n”ஊர் உனக்கு என்ன செய்தது என்று என்னாமல் – நீ\nஊருக்கு என்ன செய்தாய்யென என்னு”(இணைய குறள்)\nநம் மாதகல் மண்ணை காண ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். இதோ கூகுள் வரைபடத்தில்\n(Google Maps) மாதகல் மண்ணை பார்வை இடலாம்…\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=286981", "date_download": "2020-01-19T05:47:47Z", "digest": "sha1:BLUP446A3OLF2WBEJLJZLVIH26OGBU5T", "length": 4245, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "இராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ! - தீவிர போராட்டம்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஇராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ\nபிரெஞ்சு இராணுவத்தினரின் மிகப்பெரும் எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினை அணைக்கும் தீவிர முயற்சியில் தீயணைப்புபடையினர் ஈடுபட்டுவருகின்றனர்.\nVar மாவட்டத்தின் Saint-Mandrier நகரில் உள்ள எரிபொருள் காப்பகத்துக்கு அருகே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 25 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\n50 கி.மீ வேகத்துக்கும் குறைவாக காற்று வீசுவதால் பெருமளவில் ஆபத்து இல்லை என்றபோதும், இராணுவத்தினரின் எரிபொருள் கிடங்கில் தீ பரவ வாய்ப்பிருக்கும் காரணமாக தீயணைப்பு படையினர் வேகமாக தீயினை அணைக்க போராடி வருகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\nபா-து-கலே : மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நா���ுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/tags.php?s=temple", "date_download": "2020-01-19T06:05:22Z", "digest": "sha1:GH2BOEMTZ5NFILOEKPF7JXWRQEFR6LZU", "length": 3634, "nlines": 55, "source_domain": "kalakkaldreams.com", "title": "Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/03/blog-post_8.html", "date_download": "2020-01-19T05:14:28Z", "digest": "sha1:JFKLFWL5AJ4WPFLMSW7DHXOUHN3VPRES", "length": 15609, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்? கடன் விரைவில் அடைபட பரிகாரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும் கடன் விரைவில் அடைபட பரிகாரம்\nகடன் கேட்டால் உடனே கிடைக்க என்ன வழி.. கடன் விரைவில் அடைபட என்ன வழி.. கடன் விரைவில் அடைபட என்ன வழி..\nகடனை அடைக்க முடியாமல் தவிப்பவர் பலர்..கடன் கிடைக்காமல் தவிப்பவர் பலர்...கல்வி கடன்,வீடு கட்ட கடன்,கல்யாணம் செய்ய கடன் ,தொழில் துவங்க கடன் என மற்ரவரிடம் அல்லது வங்கியில் கடனோ உதவியோ பெற பலரும் சிரமப்படுகிறார்கள் எப்போது கடன் கேட்டாகிடைக்கும் என பார்த்தால்,உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் எப்போது வருகிறாரோ அப்போ��ு கடன் மற்ரும் உதவி யாரிடத்தில் கேட்டாலும் கிடைக்கும்.1,.3,6,7,8,12 ல் சந்திரன் இருக்கும் போது கடன் கேட்டால் கிடைக்காது... இன்று விருச்சிகம் ராசிக்கு 11ல் சந்திரன் இருக்கிறார்..\nமரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா.. குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்...எனவெ அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க,குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடுவர்கள்..ஊரைவிட்டே செல்லும் நிலையோ தற்கொலை செய்யும் நிலையோ கூட ஏற்படுத்திவிடும்...எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம்ன் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும்....ராகுகாலம்,எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்..\nகடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..\nசங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்..\nஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..\nதிண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.\nகுலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெள்ர்ணமி அன்றும் செல்லலாம்..16 விதமான அபிசேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும் 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..\nஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்ரப்படி தான தர்மம் செய்து கர்ம வழி தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.\nநான் தயாரித்துள்ள சர்வஜன வசிய எந்திரம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் கடன் விரைவில் தீர்கிறது எ��� பல அன்பர்களின் அனுபவம் சொல்லும் உண்மையாகும் ..இதனை பணப்பெட்டி,பீரோவிலும் வைத்துக்கொள்ளலாம்..மகாலட்சுமி சக்கரம் கைப்பட எழுதி குளிகை நேரத்தில் பூஜித்து நம் இணையதள வாசக நண்பர்கலுக்கு கொடுத்து வருகிறோம்..விலை ரூ 600 மட்டும்..தேவைப்பௌவோர் கணக்கில் பணம் கட்டிவிட்டு செல்லுக்கு உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் மற்ரும் முகவரியை எஸ் எம்.எஸ் செய்யலாம்..கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.email;sathishastro77@gmail.com\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்க��ம் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14799-thodarkathai-ila-manasonnu-rekka-katti-parakkuthe-sasirekha-15", "date_download": "2020-01-19T04:42:06Z", "digest": "sha1:V5K3TRMNQHISFNJB3JK73RIHUU54DJRU", "length": 13597, "nlines": 258, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா\nஇளங்கோவன் கயல்விழியைக் காணாமல் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்திற்குண்டான என்ட்ரன்ஸ் படிப்பிற்கான புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தான். இன்னும் ப்ளஸ்டூ மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் அவனுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் தனது முயற்சியை நிறுத்தாமல் படித்துக் கொண்டிருந்தான்.\n24 மணி நேரமும் வீட்டிலேயே இருந்த காரணத்தால் செங்கோடனுக்கு நிம்மதியாக இருந்தது. பேரன் படிக்கறான் எங்கும் செல்லவில்லை கயலை விட்டுவிட்டான் என அவர் நினைத்துக் கொண்டார். வெங்கடேசனும் தன் பங்குக்கு அவனது படிப்புக்காக சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.\nஅவனது தாயும் நேரத்திற்கு உணவு சமைத்து அவனுக்கு ஊட்டியும் விட்டார். இதன் பிறகு அவன் வேறு ஊருக்கு படிக்க சென்றால் திரும்பி வர 6 வருடமாகுமே அது அவரின் கவலை, மகனை பாராமல் எப்படி 6 வருடங்களை ஓட்டுவது என இப்போது இருந்தே அவரின் முகம் கவலையாக இருந்தது.\nதாயின் பாசத்தை உணர்ந்தும் அண்ணன்களின் லட்சியமும் கயலின் அன்பும் அவனது சிந்தனையை சிதறடிக்காமல் படிப்பில் கவனத்தை பதிய செய்தது. அதனால் அவனும் வேறு சிந்தனையில் செல்லாமல் முழு நாளும் தூங்கும் நேரத்தைக்கூட 6 மணி நேரமாக குறைத்துக் கொண்டு படிக்கலானான்.\nதாத்தாவும் பாட்டியும் இளங்கோ படிப்பதைக்கண்டு பெருமையாக பேசிக் கொண்டனர். அவ்வப்போது விடுமுறையில் வரும் அவனது அண்ணன்களான பலராமனும் சகாதேவனும் கூட அவன் மும்முரமாக படிப்பதைக்கண்டு மெச்சிக் கொண்ட��ர்கள். அவனுக்கு தேவையான புத்தகங்களை வாங்கித் தந்தார்கள்.\nஇதில் ஒரு நாள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டு மனனம் செய்துக் கொண்டிருந்த இளங்கோவிடம் வந்தான் பலராமன்.\n”இளங்கோ” என ரகசியமாக அழைக்க அவனோ\n”சொல்லு அண்ணா” என கத்த அவனோ அவனது தோளில் ஒரு அடி போட்டு\n”ஏன்டா கத்தற அமைதியா பேசு” என சொல்ல அவனும் அமைதியாக பேசினான்\n”என்ன விசயம்ணா” என இளங்கோ மெதுவாக கேட்க அதற்கு பலராமனோ\n”ஓ நல்லா படிக்கிறேன் அண்ணா, எப்படியும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் சீக்கிரமாவே வந்துடும் அதுல நல்ல மார்க் எடுப்பேன்”\n”சரி சரி மெரிட்ல சீட் வரனும்னுதானே இப்படி கஷ்டப்படற”\nதொடர்கதை - மறவேனா நின்னை - 08 - ஆர்த்தி N\nதொடர்கதை - காணாய் கண்ணே - 45 - தேவி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 02 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா\n# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா — Jebamalar... 2019-12-06 23:10\n# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா — madhumathi9 2019-12-05 19:08\n# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா — தீபக் 2019-12-05 17:43\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15107-thodarkathai-hello-my-dear-bodyguard-nandhinishree-15", "date_download": "2020-01-19T04:36:18Z", "digest": "sha1:FKAZKWO5BJ3VN3YQS2I5ROC26VRUUJTJ", "length": 15540, "nlines": 242, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை ��ாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ\n தேவா அவர் என்ன பண்ணாறு என ரதி புரியாமல் கேட்க ஏன் இது பத்தி உனக்கு எதுவும் தெரியாத மாரி கேக்குற ஓ யாருக்கு தெரியும் அந்த தேவேஸ்வர் நடந்தத மறைச்சு வேற எதாவுது புது கதைய கூட கட்டி விட்டுருப்பான் உன்கிட்ட... சரி விஷயத்துக்கு வறேன் 15 வருஷத்துக்கு முன்னாடி சாரவும் விஷ்வாவும் எவளோ கிலோஸ் பிரின்ட்ஸ் சா இருந்தாங்கன்னு உணக்கெ நல்லா தெரியும் எங்க போனாலும் ஒண்ணா போறது என்ன வங்குனாலும் அவங்க ரெண்டு பேரும் ஒரே மாரி வாங்குறது ஷேர் பண்ணிக்குறது ஒண்ணா விளையாடுறது சப்புடுறதுன்னு இதெல்லாம் சின்ன வயசு பசங்க பக்கத்து பக்கத்துல இருந்தா பண்ற இயல்பான விஷயம் தான் ஆனா இதுல என் பையன் விஷ்வா கொஞ்சம் எல்லைய மீறி போய் சாரவ காதலிக்க அரம்பிச்சிட்டான் இளமை பருவம் சின்ன பையன் எல்லாருக்கும் வர சைல்ட் ஹூட் லவ் பஸ்ட் கரஷ்ன்னு சொல்லுவாங்கள அது என் விஷ்வாக்கும் வந்துச்சு ஆனா சாராக்கு விஷ்வா மேல இருந்தது வெறும் பிரெய்ண்ட்ஷிப் தான் காதல் இல்ல இதெல்லாம் அப்ப எனக்கு தெரியாது அவங்க நல்லா பிரின்ட்ஸ்சா தான் இருக்கங்கன்னு நம்ம ரெண்டு பேரும் நினைச்சிட்டு இருந்தோம் அப்பதான் ஒரு நாள் நான் வெளிய பொய்டு வரும் மோது விஷ்வா அம்மா ..அம்மான்னு... கடும் ஜொறதுல பெட்ல படுத்துட்டு குளிர்ல நடுங்கிட்டு இருந்தான் என்னாச்சு ஏதாச்சுன்னு நான் பயந்துட்டு விஷ்வா தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போனேன் டாக்டர் ட்ரிட்மெண்ட் பண்ணக்கப்பரம் தான் நான் அவன் கிட்ட கேட்டன் என்னாச்சு விஷ்வா திடீர்னு உனக்கு எப்படி இவளோ ஜொரம் வந்துச்சு ஐஸ் கிரீம் கூல் ட்ரிங்க் எதாவுது சாப்டியா இல்ல யாராச்சும் உன்ன பயமுறுத்துநாங்களா எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட மறக்காம சொல்லு டான்னு நான் விஷ்வா கிட்ட கேட்டதுதுக்கு அது வந்துமா நான் சாரா வீட்டுக்கு அவள பாக்க போயிருந்தேன் அப்ப அவளுக்காக ஸ்விம்மிங் பூல் கிட்ட வைட் பண்ணிட்டு இருந்தன் மற்றும் அப்ப தெரியமா கீழ தவறி தண்ணில விழுந்துட்டேன் மா மூச்சு விட முடியாம கஷ்ட பட்டுட்டு இருந்தன் மா அப்ப தேவேஸ்வர் அன்கள் வந்து தான் என்ன சேவ் பண்ணாரு மா அதுக்கப்புறம் என்ன நடத்துச்சுன்னு தெரியல மா நீங���க வந்து என்ன எழுப்பும் மோது தான் நான் வீட்ல இருக்கேன்னு தெரிஞ்சுது மா என விஷ்வா சொல்ல ஓ மைகாட்... என்ன சொல்ர விஷ்வா உனக்கு தான் ஸ்விம்மிங் தெரியாதே கொஞ்சம் கேர் புல்லா இருக்க வேணாம் நீ எதுக்கு அடிக்கடி சாரா வீட்டுக்கு போற அதுவும் ஹாலுக்கு போகாம எதுக்கு பூல் கிட்ட வைட் பண்ண நல்ல வேல தேவேஸ்வர் வந்து உன்ன காப்பத்துனாரு இல்லனா உனக்கு என்ன ஆயிருக்கும் நினைச்சு பாக்கவே முடியல என அவன் தலையை தடவி கொண்டே மாலதி பெரு மூச்சு விட்டாள்.\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - Prologue - பிந்து வினோத்\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 04 - சசிரேகா\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - தை திருநாள்\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - உழவுக்கு வந்தனை செய் - ரவை\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ\nகவிதை - அலைபேசி - ரஹீம்\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ — Adharv 2020-01-10 14:24\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ — madhumathi9 2020-01-10 13:19\n# தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ — Vinoudayan 2020-01-10 10:43\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 15 - நந்தினிஸ்ரீ — தீபக் 2020-01-10 06:51\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/clean-india/", "date_download": "2020-01-19T05:02:24Z", "digest": "sha1:63X7H4ZJKGQLHFZ24R7N45DOEV26X6AH", "length": 2670, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "Clean India Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கரின் புதிய முயற்சி\nசிறந்த கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுலகர் சமீபத்தில் பல புதிய முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறார். தூய்மை இந்தியா போன்ற பல புதிய முயற்சியில் அவர் ஈடுப்பட்டுவருகிறார். இந்த புதிய முயற்சியால் அவர் அதிக மக்களை சந்திப்பப்த்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Happy to meet people who've benefited from #SpreadingHappiness at #Badagaon #Barabanki. Hope these small steps make a big difference. #SHIF pic.twitter.com/1J7kWWzGhd — […]\nசச்சின் டெண்டுல்கரின் புதிய கிளீன் இந்தியா முயற்சி\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:16:59Z", "digest": "sha1:GXF2NZVEAKMI47DXJ7DKVWS6EHQTWZ2K", "length": 12870, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலாயுதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nபார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் …\nTags: அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஅரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய …\nTags: அரவான், அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\nபார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்���ை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …\nTags: அலம்புஷர், அலாயுதன், அஸ்வத்தாமன், சகுனி, பகன், பார்பாரிகன்\nஇரவு - நாவல் குறித்து.\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nபொன்னீலன் 80 விழா உரை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமர��ுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/625439/sreesanth-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-01-19T05:13:41Z", "digest": "sha1:Y7QO6YSTUVBEQPFPHPBSNZW32RKPHRY4", "length": 6456, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "Sreesanth: ஹன்சிகா படத்தில் பகைவனாக நடிக்கும் கிரிக்கெட் வீரர்! – மின்முரசு", "raw_content": "\nSreesanth: ஹன்சிகா படத்தில் பகைவனாக நடிக்கும் கிரிக்கெட் வீரர்\nSreesanth: ஹன்சிகா படத்தில் பகைவனாக நடிக்கும் கிரிக்கெட் வீரர்\nSreesanth: ஹன்சிகா படத்தில் பகைவனாக நடிக்கும் கிரிக்கெட் வீரர்\nவிஜய், சிம்பு, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த ஹன்சிகாவிற்கு தற்போது திரைப்படம் வாய்ப்பு இல்லாமல் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மூலிகை மகாராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமேலும், சிம்பு, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில், இப்படம் திரைக்கு வரவுள்ளது. வித்தியாசமான கதை கொண்ட இப்படத்தின் மூலம், ஹன்சிகாவின் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் திகில், நகைச்சுவை கலந்த கலவையாக உருவாக இருக்கிறதாம், இயக்குநர் ஹரிஹரிஸ் இப்படத்தை இயக்குகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இப்படத்தில், பகைவனாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஸ்ரீசாந்த், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹன்சிகா மோத்வானி, தெனாலி ராமகிருஷ்ணா பிஏ பிஎல் என்ற தெலுங்கு படத்திலும், பார்ட்னர், கல்யாணின் தலைப்பு வைக்கப்படாத தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல கிரிக்கெட் வீரருடன் சித்தார்த் நடிகைக்கு திருமணம்\nசீன அதிபருடன் பேச்சு மட்டுமே – புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் கிடையாது\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/bahamas", "date_download": "2020-01-19T05:03:03Z", "digest": "sha1:AHZLWXB2SKT6MZ3BWV7NJFOSLCJ65FIQ", "length": 3514, "nlines": 20, "source_domain": "meteodb.com", "title": "பஹாமாஸ் — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் பஹாமாஸ்\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nபஹாமாஸ் — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nAbaco தீவுகள் ந்யாஸ்யாய Eleuthera Andros புதிய பிராவிடன்ஸ் கிராண்ட் பஹாமா ப்றீபோர்த்\nதண்ணீர் வெப்பநிலை பஹாமாஸ் (தற்போதைய மாதம்)\nபுதிய பிராவிடன்ஸ் 24.5 °C\nகிராண்ட் பஹாமா 23.4 °C\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2020-01-19T05:42:26Z", "digest": "sha1:CYRI453RC74437UBTIT7SOTDG5EN7Z4F", "length": 18595, "nlines": 214, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாது?", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாது\nஇயேசு எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு பிறந்த வருடம் அறியப் பார்ப்போம்.\nமத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்\n14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார்.\n16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.\nஅரசன் ஏரோது மரணம் பொ.மு.4, அப்படியென்றால் மத்தேயு சுவிசேஷக் கதைப்படி ஏசு பொ.மு. 6 ல் பிறப்பு\nஇருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டதுலூக்கா 2:1அக்காலத்தில் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விட���தியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.\nலூக்கா அகுஸ்து சீசர் ஆட்சியில் சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநர் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது- லூக்காசுவிசேஷக் கதைப்படி ஏசு-பொ. கா . 8 ல் பிறப்பு\nமத்தேயுவின் ஜோசப் பெத்லஹேம் வாழ்பவன் யாக்கோபு மகன் ஜோசப்\nலூக்காவின் ஜோசப் நாசரேத்தில் வாழ்பவன் ஏலி மகன் ஜோசப்\nமத்தேயுவின் இயேசு 41வது சந்ததி-\nலூக்காவின் இயேசு 57வது சந்ததி.\nஒரு தலைமுறை 25 வருடம் எனில் மத்தேயு நற்செய்திக் கதை ஏசுவிற்கு 400 ஆண்டு பின்பு தான் லுக்காவின் ஏசு வாழ்ந்திருக்கவேண்டும்.\nவரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-\nஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.\nகிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது\nகிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.\nஇய���சு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nசுவிசேஷங்கள் - கதைகள் -எழுதியவர்கள் யார்\nஇயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாது\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T06:15:22Z", "digest": "sha1:KFB7WMPOFZGTD6WCT5ISCIVICT6GCRQW", "length": 8238, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.\nஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.\nஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.\nஇந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர்.\nஅவர் எழுப்பிய ‘ஜெய்கோ’ பாடல் கோஷம் உலகின் பெரும்பாலான நாட்டு ரசிகர்களை கவர்ந்தது. எனவே ஐ.நா. சபையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅன்று ரகுமானின் பாடல்களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966 ஆம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.\nஇந்த இரு சிறப்புகளையும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரூபவாஹினி இன்றைய செய்திகள் 29.07.2016\nNext articleஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY1NDU3OTkxNg==.htm", "date_download": "2020-01-19T05:46:14Z", "digest": "sha1:3JTVNIOXBWDPS62GK6R5OZEH3PPGIATM", "length": 11739, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற வினோத பெண்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற வினோத பெண்\nஉகாண்டாவில் 39 வயதில் 44 பிள்ளைகளைப் பெற்ற அதிசய பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.\n12 வயதில் திருமணம் செய்துகொண்ட மரியம் நபடன்ஸிக்கு இப்போது 39 வயதாகின்ற நிலையில் அவருக்கு 44 குழந்தைகள் உள்ளன.\n6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், 4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள், 5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் அவருக்கு பிறந்துள்ளது.\nஅதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது மரியம் 38 பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.\nமுதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மரியமின் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.\n3 வருடங்களுக்கு முன், திருமதி மரியமை அவரின் கணவர் கைவிட்டுவிட்டார்.\nமரியம் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.\nஅதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று புலம்புகிறார் திருமதி மரியம்.\nவாழ்வதற்காக பூனையிடம் போராடிய எலி...\nஇசை கருவி வாசித்து பாடல் பாடும் வினோத பூனை\nகரப்பான்பூச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்\nதிருடுபோன நாயைத் தேட விமானத்தைப் பயன்படுத்திய வினோத பெண்\nபடம் பார்த்தால் தான் பால் கறக்கும் வினோத மாடுகள்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/173", "date_download": "2020-01-19T04:00:45Z", "digest": "sha1:IUZZEEWKGXX6C7P64Y3BMEUCBLYBZI6Q", "length": 6809, "nlines": 54, "source_domain": "www.stackcomplete.com", "title": "நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து சிறுநீரில் விட்டு பாருங்கள் அதிர்ச்சி – Stack Complete Blog", "raw_content": "\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து சிறுநீரில் விட்டு பாருங்கள் அதிர்ச்சி\nபொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.\nசித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.\nஅந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.\nநம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்\nஅதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.\nஇதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்\nகாலையில் எழுந்ததும�� சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..\nஅந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..\nஅதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..\nசிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.\nஅதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்\nஎண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது\nஅதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..\nபுற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்யும் நெல்லிக்காய்\nதாய்ப்பால் சுரக்க வைக்கும் சுரைக்காய்\nஎளிதில் கிடைக்கும் வாழைத்தண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/node/308937", "date_download": "2020-01-19T04:50:14Z", "digest": "sha1:ENTZNMA4BOXJUUEJRQGRMWN4KYEZ3WSP", "length": 33840, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்! | dengue fever deaths are continuous in vilupuram | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nடெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் டெங்குக்காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத���தியுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பகுதியாக கள்ளக்குறிச்சியாக உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இங்கு தான் உள்ளது. கடந்த சில மாதங்களாக, கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.\nகுப்பைகள் , சாக்கடைகள் போன்றவற்றை முறையாக அள்ளப்படுவதில்லை என்பது இப்பகுதி மக்களின் புகாராக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மார்கெட் , மந்தைவெளி என மக்கள் கூடும் இடங்களில் சாக்கடை நீர்தேங்கி கிடப்பதாலும், தெருக்களில் உள்ள சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் உள்ளது.\nஇதன் காரணமாக டெங்குகாய்ச்சல் பரவிவருவது தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.\nசேலம் மாவட்டத்தில் ஆட்சியர் ரோகினி திடீர் ஆய்வு\nபன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சென்ன\nதமிழகத்தில் மருத்துவ அவசர நிலையைக் கொண்டு வந்து டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் மருத்துவ அவசர நிலையைக் கொண்டு வந்து டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டும் என தி\nடெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - கடலூர் ஆட்சியர்\nடெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள\n3 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே டெங்குக்காய்ச்சலுக்கு 3வயது சிறுமி பரிதாபமாக உயிரிழ\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர்\n​மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு\nமதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்\nஅமைச்சர் விஜய பாஸ்கருக்கு நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்றூ எப்போதும் தவறான தகவலை தந்து வந்த தமிழக சுகாதார அ\nதமிழக சுகாதாரத்துறை தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது: பொன்முடி\nதமிழக சுகாதாரத்துறை தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி வ\n​செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது உயிரிழந்த குழந்தை\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்க\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிள���ும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல���லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன���றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/simbhu-venkat-prabhu-maanadu-movie-cast-bharathiraja-joins-24868", "date_download": "2020-01-19T06:09:45Z", "digest": "sha1:BRNBLVRZOJS4RZK36BTXOONV536RAF7G", "length": 4631, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "\"என் இனிய தமிழ் மக்களே\" - சிம்பு-வெங்கட்பிரபு மாநாட்டில் இணையும் இயக்குநர் இமயம்!", "raw_content": "\n\"என் இனிய தமிழ் மக்களே\" - சிம்பு-வெங்கட்பிரபு மாநாட்டில் இணையும் இயக்குநர் இமயம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 20/12/2019 at 6:37PM\nஒருவழியாக, தற்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விரைவில் தொடங்கவிருக்கிறது 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு.\nசிம்புவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு என அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே சிம்புவால் பல பிரச்னைகள் எழுந்ததாக படக்குழு குற்றம்சாட்டியது. ஒருவழியாக, தற்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விரைவில் தொடங்கவிருக்கிறது 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு.\nஇந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'ஹீரோ' பட கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்கள் பாரதிராஜவும், எஸ்.ஏ.சந்திரசேகரனும் நடிக்கவிருக்கிறார்கள். இன்னும், யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்பதை விரைவில் வெளியிடவிருக்கிறது 'மாநாடு' படக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/inspiring/youth-put-their-lives-on-stake-and-rescued-the-puppies.html", "date_download": "2020-01-19T05:38:05Z", "digest": "sha1:5LGWPOP5LDUOD7CT3IHHRYEFGDAULGPW", "length": 8580, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youth put their lives on stake and rescued the puppies | Inspiring News", "raw_content": "\n'உயிரை பணயவைத்து'..'தீயில் சிக்கிய நாய்க்குட்டிகளை மீட்ட துடிப்பான இளைஞர்கள்'.. வீடியோ\nமுகப்பு > செய்திகள் > கதைகள்\nகுஜராத்தில், பழுந்தடைந்து பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய போலீஸ் வாகனத்தில் திடீரென தீப்பற்றியது.\nயாரோ ஒருவர் புகைத்துவிட்டு போட்ட சிகரெட்தான் இந்த வாகனம் தீப்பற்றியதற்கு காரணம் என்று சொல்லப்படும் நிலையில், வாகனத்தின் கீழே, பெண் நாய் ஒன்று அண்மையில் ஈன்ற நான்கு குட்டிகளுடன் இருந்துவந்த நிலையில், தீயின் வாட்டத்தை தாள முடியாமல் தவித்துள்ளது.\nஅப்போது குஜராத்தின் சுரேந்தர்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியே வந்த இளைஞர்கள் இதனைக் கண்டுள்ளனர். உடனே தாமதிக்காமல், வண்டிக்குக் கீழே படுத்து உள்ளே சென்று நாய்க்குட்டிகளை மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇளங்கன்று பயமறியாது என்பது போல, நெருப்பையே நெருப்பு வேகத்தில் எதிகொண்டு நா���்க்குட்டிகளைக் காப்பாற்றியுள்ள இந்தத் துடிப்பான இளைஞர்கள் பாராட்டைப் பெற்றிருப்பதோடு, இளைஞர்கள் பொறுப்பும் சமூக நலனும் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.\n'முழுசா சந்திரமுகியா மாறுன பாட்டிம்மா'.. 'என்னா ஒரு டெடிகேஷன்'.. வைரலாகும் வீடியோ\n'கர்மா ஒரு பூமராங்'னு நிரூபித்த சிறப்பான.. தரமான சம்பவம்'.. இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ\n'சொன்னபடிலாம் கேக்குது.. ATM-லாம் இருக்கு.. சர்க்கஸ் BIKE-ஆ இருக்குமோ\n‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n'காந்தி ஜி எப்படி தற்கொலை பண்ணிக்கிட்டார்னு தெரியுமா'... சர்ச்சையைக் கிளப்பியுள்ள சம்பவம்\n'நாங்க 5 பேர்.. எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது'.. பாம்புகளுடன் கர்பா டான்ஸ் ஆடிய இளம் பெண்கள் கைது\n'நடிகை சில்க் ஸ்மிதா மாதிரியே இருக்கும் பெண்'.. வியப்பூட்டும் புதிய வீடியோ\n'வாயில் Handbag, காலில் காயம்.. நொண்டிச் செல்லும் நாய்.. கண்டுகொள்ளாத உரிமையாளர்'.. 'கண்கலங்க' வைத்த 'வீடியோ'\n'BIKE-அ வீலிங் பண்ற எடமா இது'.. 'இப்ப என்ன ஆச்சு'.. 'இப்ப என்ன ஆச்சு'.. பதற வைக்கும் வீடியோ\n'மனுசங்கள விடுங்க'.. 'இப்ப இதுங்களாம் வெறித்தனமா ஃபாலோ பண்றத பாருங்க'.. பிரபல நடிகை பகிர்ந்த வைரல் வீடியோ\n'வேற லெவல்ல பண்றீங்கப்பா'.. 'எப்படித்தான் புதுசா புதுசா யோசிக்கிறீங்களோ\n‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n‘திடீரென இடிந்து விழுந்த பாலம்’.. ‘நொடியில் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்’..\n'எப்படி இருக்கு எங்க ஊரு கலை'..'கண்ணுல அபிநயம்'.. 'உடல் மொழியில நாட்டியம்'.. 'வெளிநாட்டவர்களை' அசரவைத்த தமிழர்.. வீடியோ\n'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ\nலாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான பரிதாபம்..\n'ஒரே செகண்ட்தான்'.. 'இல்லனா என்னாயிருக்கும்'.. 'பெண்ணுக்கு நேர்ந்த கதி'.. 'பதற வைக்கும்'.. வீடியோ\n'நீ செஞ்சது பெரிய உதவி தாயி'...'கண்ணீர் விட்டு கதறிய பாட்டிம்மா'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/a-s-kiran-kumar/", "date_download": "2020-01-19T05:28:57Z", "digest": "sha1:HKB2554WXTOKPRI54OEB6VUGOOKPFKJL", "length": 2426, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "A.S.Kiran Kumar Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nஅண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224578?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-01-19T04:52:05Z", "digest": "sha1:BOIQFLN4RZ4Q2ATRAQGTWD6AE4PLJHY7", "length": 14971, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா?.. கொண்டாடும் தமிழர்கள்! - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nயாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் ட்விட்டரில் ஆர்மிகளை துவக்கி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கினார்கள். அதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்களுக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி அவரின் புகழ்பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.\nஇந்நிலையில் இந்த சீசன் துவங்கிய கையோடு சாக்ஷி அகர்வால், கவின், லொஸ்லியா, அபிராமி ஆகியோருக்கு ஆர்மி துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அதில் சாக்ஷி, லொஸ்லியா ஆர்மிகள் ஆரம்பத்திலேயே அல்லபறை அதிகமாக செய்கின்றன.\nஇப்போதைக்கு லொஸ்லியா ஆர்மி தான் அலப்பறையா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன்யா, தமிழகத்தில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் உனக்கு பிக் பாஸ் நியூஸ், லொஸ்லியா ஆர்மி நியூஸ் கேட்குதா என்று நினைக்கலாம். இப்படி பிக் பாஸ் மற்றும் ஆர்மிகளை பற்றி விளாசுபவர்கள் தான் அதை அதிகம் படிக்கிறார்கள் பாஸ்.\nஅபிராமி வெங்கடாச்சலத்திற்கு ஒரு ஆர்மியை துவங்கி அவரின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த அபிராமிக்கு தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n3வது சீசனில் பிக் பாஸ் வீட்டின் காமெடி பீஸ் சாண்டி தான் போன்று. இன்று காலையில் இருந்து பிக் பாஸ் சாண்டியை தான் டார்கெட் செய்கிறார். ஒரு மாற்றத்திற்காக இம்முறை ஆண் வேட்பாளரை தனது செல்லக்குட்டியாக தேர்வு செய்துவிட்டாரோ பிக் பாஸ்\nசாக்ஷி அகர்வாலுக்கும் ஆர்மி துவங்கிவிட்டார்கள். அவரின் சிரிப்பை பார்த்து விழுந்துவிட்டேன் என்று இளசுகள் வெட்கத்தை விட்டு ஒப்புக் கொள்கிறார்கள்.\nகவினுக்கும் ஆர்மி ஆரம்பித்தாகிவிட்டது. இந்த புகைப்படத்தை பார்த்தால் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக வசைபாடுவார்கள். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந��தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nசர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்\nஅடுத்த மாத ஆரம்பத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் உத்தரவிட தயாராகும் ஜனாதிபதி: பத்திரிகை கண்ணோட்டம்\nதொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2019/10/100.html", "date_download": "2020-01-19T05:21:25Z", "digest": "sha1:C3T7ZG5SCCLYDYETVSHC5BB5767X4PRM", "length": 15847, "nlines": 38, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TamilGK.Kalvisolai.Com | கல்விச்சோலை : அண்டை நாட்டுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டதால் எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 100வது பரிசை வென்று சாதனை", "raw_content": "\nஅண்டை நாட்டுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டதால் எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 100வது பரிசை வென்று சாதனை\nஎத்தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு இந்தாண்டு அமைதிக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது.\n6 மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியா ளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான அமைதிக் கான நோபல் பரிசு எத் தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர், அண்டை நாடான எரிட் டிரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்.\n20 ஆண்டாக நில விய இப் பிரச்னை தீர்க்கப்பட்டதால், இரு நாடுகளில் வசிக்கும் உறவினரகள் ஒருவரை ஒருவர் கண்ணீர் மல்க சந்தித்து ஒன்றிணைந்த நிகழ்வுகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.\nமேலும், சர்வதேச நா���ு களுடனான ஒத்துழைப்பு, உள்நாட்டில் அமைதியை மீட்பதற்கான நடவடிக்கை கள் ஆகியவைகளுக்காக அபை தேர்வு செய்யப்பட் டுள்ளதாக நார்வேயின் ஓஸ்லோவில் நோபல் விருதுக் குழு கூறி உள்ளது.\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு வெல்லும் நபர் என்ற பெருமையையும் அபை பெற்றுள்ளார்.\nஇவருக்கு வயது 43 என்பதும் குறிப் பிடத்தக்கது. கிரேட்டா மீது குவிந்த பெட்டிங் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 நபர்களும், 78 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டன.\nஇதில், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்ட துன்பெர்க்குக்கு இவ்விருது வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி துன்பெர்க், சமீபத்தில் ஐநாபருவநிலை மாநாட்டில் உரையாற்றினார்.\nஅப்போது அவர், 'எவ்வளவு தைரியம் உங்களுக்கு உங்கள் வெற்று வார்த்தையால் என்னுடைய குழந்தை பருவத்தையும், கனவுகளையும் களவாடி விட்டீர்கள்' என உலக தலைவர்களை மிரட்டிய விதம் பெரிதும்பாராட்டப்பட்டது.\nஎனவே, கிரேட்டாவுக்கே விருது என பலரும் பந்தயம் கட்டினர். இறுதியில் அவர் தேர்வாகவில்லை.\nஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, நோபலுக்கு இணையான விருது கிரேட்டாவுக்கு ஐநா வழங்கியது குறிப்பிடத்தக்கது.\n (1) ஆஸ்கர் விருது (1) இசை மேதைகள் (1) இசைக் கலைஞர்கள் (1) இட ஒதுக்கீடு (1) இணையம் (1) இதயம் (1) இதழ்கள் (1) இந்திய அரசியலமைப்பு (1) இந்திய எண்ணெய் அமைப்பு (1) இந்திய தகவல் தொடர்பு (1) இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1) இயக்கங்கள் (1) இரு பெயரிடுதல் முறை (1) இலக்கண நூல்கள் (1) இலக்கணம் (1) இஸ்ரோ (1) உரிப்பொருள் (1) உலக அதிசயங்கள் (1) உலர் பனிக்கட்டி (1) உலோக தாதுக்கள் (1) உற்பத்தியும் (1) ஊரும் (1) ஏரிகள் (2) ஏழு வள்ளல்கள் (1) ஐரோப்பியர்கள் (2) ஐன்ஸ்டீன் (1) ஒரே விடை (1) ஒலி (1) ஒலிம்பிக் துளிகள் (2) ஒளி (1) ஒளிச்சேர்க்கை (1) ஓய்வு வயது (1) ஓவியம் (1) கண் (1) கதிர்கள் (1) கருப்பொருள்கள் (1) கல்கி (1) கல்விக் கொள்கை (1) காங்கிரஸ் மாநாடு (1) காந்தம் (1) காப்பியங்கள் (1) காரங்கள் (1) காரீய மாசு (1) கிடைத்த இடம் (1) கிரகம் (1) கிரிக்கெட் (1) குட்டிகளின் பெயர் (1) குப்த பேரரசு (1) குரோமோசோம் பிறழ்ச்சிகள் (1) குஷாணர்கள் (1) கைப்பந்து (1) கோவிந்த குமார் மேனன் (1) சட்டத்திருத்த மசோதா (1) சமண சமயம் (1) சமணம் (1) சரணாலயங்கள் (1) சர்வதேச நீதிமன்றம் (1) சாகித்ய ���காடமி விருது (1) சாஸ்திரங்கள் (1) சிந்துசமவெளி (1) சிறுகதைகள் - நூலாசிரியர் (2) சிற்றிலக்கியங்கள் (1) சீக்கியர்கள் - சில தகவல்கள் (1) சீர்திருத்த கமிட்டிகள் (1) சீனப் பெருஞ்சுவர் (1) சுயசரிதைகள் (1) சுரப்பிகள் (2) சூரிய மையக் கோட்பாடு (1) செம்மொழி (1) சென்னை சுதேசி சங்கம் (1) சைவ சித்தாந்தம் (1) சோப்பு (1) டி.என்.ஏ. ரேகைப்பதிவு (1) டைனோசர் (1) தகவல் துளிகள் (1) தங்கமும்... (1) தமிழக சட்ட மேலவை (1) தமிழ் இலக்கண நூல்கள் (1) தமிழ்நாடு - சில தகவல்கள் (1) தனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1) தாவரங்கள் (2) திணை - நிலம் (1) தினம் (1) தேசிய மலர் (1) தேசிய விளையாட்டுகள் (1) தேதி சொல்லும் சேதி (1) தேர்தல் (1) தொழில் நகரங்கள் (1) நகரை நிர்மாணித்தவர் (1) நடப்பு நிகழ்வுகள் (21) நதிகள் (2) நதிக்கரை நகரங்கள் (1) நாசா (1) நாளந்தா (1) நிகண்டுகள் (1) நியூக்ளிக் அமிலங்கள் (1) நியூக்ளிக் அமிலம் (1) நியூட்டன் (1) நிலக்கரி (2) நிலக்கரியும் (1) நிலக்கொடை (1) நிலா (1) நீரின் அடர்த்தி (1) நூலகம் (1) நூல் வகைகள் (1) நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3) நூல்கள்-ஆசிரியர்கள் (2) நெடுநல்வாடை (1) நெருக்கடிநிலை (1) நோபல் பரிசு (4) நோய்கள் (1) பசுமைப்புரட்சி (1) படிப்புகள் (1) படையெடுப்பு (1) பண்டைக்காலப் பண்பாடு (1) பயிர் வகைகள் (1) பரணி இலக்கியம் (1) பல கேள்வி ஒரு பதில் (1) பல் (1) பழப்பூச்சி (1) பறவைகள் சரணாலயங்கள் (1) பாக்டீரியா (1) பாசி (1) பாசிகள் (1) பாண்டியர் ஆட்சி (1) பாண்டியர்கள் (1) பாலங்கள் (1) பாலூட்டிகள் (1) பாலைவனம் (1) பாறைகள் (1) பிரபலங்கள். (1) பிறப்பிடம் (1) புவிசார் குறியீடு (3) பூமி (1) பெண் புலவர்கள் (1) பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1) பேரண்டம் (1) பொது அறிவு | வினா வங்கி (47) பொது அறிவு குவியல் (12) பொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9) பொருளாதார அமைப்புகள் (1) பொருளிலக்கணம் (1) பொறியாளர்கள் (1) போர்ச்சுக்கீசியர் (1) மண்டல் கமிஷன் (1) மத்திய ஆராய்ச்சி மையங்கள் (1) மரங்கள் (1) மருத்துவ கண்டுபிடிப்புகள் (2) மருந்து (1) மலை (1) மவுரிய பேரரசு (1) மனித உடல் (1) மாவட்டங்கள் (1) மியான்மர் (1) மின் காப்பு பொருட்கள் (1) முகலாய ஆட்சி (1) முக்கிய படையெடுப்புகள் (1) முதல் நாவல்கள் (1) முதல் பெண்மணிகள் (1) முதன் முதலில் ... (1) முதன்மைகள் (3) முத்தடுப்பு ஊசி (1) மூளை நரம்புகள் (1) மெண்டல் (1) மேற்கோள்கள் (1) லத்தீன் பெயர்கள் (1) வங்கிகள் (1) வடக்கு வண்டல் பகுதிகள் (1) வண்ணத்துப்பூச்சி (1) வந்தே பாரத் (1) வரலாற்றில் இன்று (1) வரலாற்று சான்று (1) வரலாற்று ��ைரி (2) வளிமண்டலம் (1) வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1) வாயுக்கள் (1) விண்வெளி (1) விதிகள் (1) விலங்கியல் (1) விலங்கு நோய்கள் (1) வில்லியம் ராம்சே (1) விளையாட்டு (3) வீர மங்கைகள் (1) வெள்ளை அணுக்கள் (1) வேதங்கள் (1) வைட்டமின் (1) வைரஸ் (1) ஜாலியன்வாலாபாக் (1) ஸ்னூக்கர் (1) ஹார்மோன்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}