diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0697.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0697.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0697.json.gz.jsonl" @@ -0,0 +1,260 @@ +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-12-10T05:12:35Z", "digest": "sha1:XGANFXZYRSFBFVCQPOQLTQHCMU4S72SJ", "length": 6070, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருண்ஜெட்லிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமறைந்த அருண்ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் செய்த மரியாதை\nஅருண்ஜெட்லிக்கு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nடெல்லி மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி: பிரதமர் விரைவு\nமத்திய அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31வதுகூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு\nஆந்திரா, மேற்குவங்கத்திற்கு அச்சம்: நிதிமந்திரி அருண்ஜெட்லி\nபெட்ரோல்-டீசல் வரி குறைப்பு: அருண் ஜெட்லிஅறிவிப்பு\nஅருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 64 படத்தில் இணைந்த ’கில்லி’ நடிகர்\nதிடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி\n குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/19-08-2017-todays-pre-weather-overlook-tamilnadu-puducherry-chances-of-rain.html", "date_download": "2019-12-10T04:55:07Z", "digest": "sha1:QSICVP73M5EEUQAU273IJZEHXI3BZ3ZX", "length": 10083, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "19-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n19-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n19-08-2017 இன்று நீலகிரி ,கோயம்பத்தூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,ஈரோடு ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்லா மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் கோயம்பத்தூர் ,வால்பாறை சேலம் மாவட்டம் சேலம்,ஏற்காடு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர் ,சிவகிரி ,சங்கரன் கோயில் ,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ,திருமயம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n19-08-2017 இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.\n19-08-2017 இன்று சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நலன் மழையை எதிர்பார்க்கலாம்.\nபுலவர் இராமாநுசம் 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 5:56\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆ��்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Lulu+mall?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T05:19:59Z", "digest": "sha1:ULD7ILDEQCE6PDMYNF3QXXQQGCUGDAL7", "length": 9648, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lulu mall", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n - சிறுமி சுடப்பட்டு எரித்து கொலை, பாலியல் வன்கொடுமையா\nஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..\nபள்ளியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் : ஆர்வத்துடன் கண்ட மலைக்கிராம மாணவர்கள்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nகால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..\nகாலில் கட்டியுடன் அவதிப்படும் குட்டி யானை- சிகிச்சை அளிக்கக் கோரும் மக்கள்\nகதவை திறந்து வைத்து தூங்கிய பெண் : பீரோவில் இருந்த நகைகளை துடைத்து எடுத்துச் சென்ற திருடர்கள்\n“எங்கள் மகள் வைத்த மரங்கள் இருக்கின்றன.. மகள்தான் உயிருடன் இல்லை” - டெங்குவால் வந்த சோகம்\n“எங்கள் மகள் வைத்த மரங்கள் இருக்கின்றன.. மகள்தான் உயிருடன் இல்லை” - டெங்குவால் வந்த சோகம்\nகொசு உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல்\n\"மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பத�� குறித்து யாருடனும் விவாதிக்கவில்லை\" - மல்லிகார்ஜுன கார்கே\nதமிழ்நாட்டில் போதி தர்மருக்கு மிகப்பெரிய சிலை: சீனாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி\nயாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..\n - சிறுமி சுடப்பட்டு எரித்து கொலை, பாலியல் வன்கொடுமையா\nஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..\nபள்ளியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் : ஆர்வத்துடன் கண்ட மலைக்கிராம மாணவர்கள்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nகால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..\nகாலில் கட்டியுடன் அவதிப்படும் குட்டி யானை- சிகிச்சை அளிக்கக் கோரும் மக்கள்\nகதவை திறந்து வைத்து தூங்கிய பெண் : பீரோவில் இருந்த நகைகளை துடைத்து எடுத்துச் சென்ற திருடர்கள்\n“எங்கள் மகள் வைத்த மரங்கள் இருக்கின்றன.. மகள்தான் உயிருடன் இல்லை” - டெங்குவால் வந்த சோகம்\n“எங்கள் மகள் வைத்த மரங்கள் இருக்கின்றன.. மகள்தான் உயிருடன் இல்லை” - டெங்குவால் வந்த சோகம்\nகொசு உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல்\n\"மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து யாருடனும் விவாதிக்கவில்லை\" - மல்லிகார்ஜுன கார்கே\nதமிழ்நாட்டில் போதி தர்மருக்கு மிகப்பெரிய சிலை: சீனாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி\nயாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7483", "date_download": "2019-12-10T04:59:37Z", "digest": "sha1:PR2LVMRH5FN7LYWGF2QCVIIP3RDTBVIB", "length": 15998, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - என்.சி.மோகன்தாஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்ன��டி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக சேவை ஆர்வமும் கொண்டு, தமிழ், சமுதாயம் என இரண்டிலும் பணியாற்றி வருபவர் என்.சி. மோகன்தாஸ். இவர், திருச்சி லால்குடியை அடுத்த நம்புக்குறிச்சி கிராமத்தில் ஜூலை 23, 1959 அன்று பிறந்தார். தந்தை சின்னசாமி, தாயார் பத்மாவதி. சகோதரர்கள் பிரசன்னம், ஜெயகுமார் வாங்கிவந்த ஆனந்தவிகடன், துக்ளக் இதழ்கள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன், சுஜாதா ஆகியோரின் எழுத்துக்களும் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டின. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை வேதியியல் (பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி) படிக்கும் போது கல்லூரி ஆண்டு மலரில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைக்கு நல்ல வரவேற்புக் கிட்டவே தொடர்ந்து கல்லூரி இதழில் கட்டுரைகளை எழுதினார். கல்லூரியில் சீனியரான எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் மூலம் பத்திரிகைகளுக்கு எப்படி எழுதுவது என்ற நுணுக்கம் கைவந்தது. 1980 முதல் தேவி வார இதழில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தார். 1981ல் கொச்சினில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி கிடைத்தது. டி.வி.எஸ்ஸில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த பி. வெங்கட்ராமன் நிறுவனத்தின் செய்தி மடலுக்கும் ஆசிரியராக இருந்தார். அவரது ஊக்குவிப்பால் கதை, கட்டுரை, துணுக்குகளை எழுத ஆரம்பித்தார். சாவி, தேவி இதழ்களில் அவை வெளியாகின.\nகொச்சின் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பை வளர்த்துக் கொண்டதுடன், அப்பகுதிக்கு தமிழகத்திலிருந்து யாரேனும் பிரபலங்கள் வந்தால் அவர்களைச் சந்தித்து உரையாடி, அவர்களது நிகழ்ச்சிகள், பணிகள் குறித்து இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர் மூலம் கொச்சினில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டுக்கு வருகை தந்த சாவியின் அறிமுகம் ஏற்பட்டது. அந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரையை மோகன்தாஸ், சாவிக்கு எழுதி அனுப்ப அது பிரசுரமானது. அதுதான் என்.சி. மோகன்தாஸ் என்னும் பெயரில் பத்திரிகையில் வெளியான முதல் கட்டுரை. தொடர்ந்து சாவியில் சிறுகதை, நாவல், கட்டுரை, பேட்டிகள் என்று எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. தினமலர் - வாரமலரில் 'இனியவளே' என்ற தொடர் எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாலைமதி, குமுதம், இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி, கல்கண்டு, பாக்கெட் நாவல் எனப் பலவற்றிலும் எழுதினார்.\nதொழிற்சாலை விபத்து ஒன்றால் நடுவில் சில காலம் மோகன்தாஸுக்குக் கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அப்போதும் எழுத்தின் தாகம் அடங்காமல், தனது நண்பர் மனோகரனிடம் டிக்டேட் செய்து சில கதைகளை, தொடர்களை எழுதினார். சென்னைக் கம்பெனி ஒன்றில் சிலகாலம் பணியாற்றிய நிலையில் குவைத் நேஷனல் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி கிடைத்தது. குவைத்தில் எழுத்துப் பணியோடு சமூகப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். 1988ல் Frontliners என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர், அதே பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கி, அங்கே வெற்றிகரமாய்ச் செயல்பட்டு வரும் இந்தியர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார். இந்தியாவின் பிரபலங்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் நிதி திரட்டி, இந்தியாவில் பல்வேறு சேவை அமைப்பினருக்கும், நலிந்தோருக்கும் நலத்திட்ட உதவியாக வழங்கினார். இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுனாமி நிவாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி உதவி அளித்ததும், கார்கில் நிவாரண நிதி மற்றும் குஜராத் பூகம்ப நிதிக்குப் பெருமளவு பணம் திரட்டி அனுப்பியதும் குறிப்பிடத் தகுந்தவை. தவிர உதவும் கரங்கள், அன்பு பாலம், அமர்சேவா சங்கம், ஞானதீபம், சேவாதளம், உஷாஞ்சலி போன்ற அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் இந்த அமைப்பு உதவியுள்ளது.\nபோலி ஏஜெண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு சென்று கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து Frontliners உதவுகிறது. குவைத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பிரச்சனைகள��ப் போக்கவும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. அதுபோல் எதிர்பாராதவிதமாக வெளிநாட்டில் வேலை செய்யும் போது ஒருவர் இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்தினருக்கு உதவித்தொகை மற்றும் மற்ற நிதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தாருடன் பேசி இவ்வமைப்பு பெற்றுத் தருகிறது.\nமுன்னூறுக்கும் மேல் சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 3,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியிருக்கும் மோகன்தாஸின் நூல்களைத் தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பல்துறைச் சாதனையாளர்கள் பற்றி, 'ஜெயிப்போம் வாருங்கள்', 'தன்னம்பிக்கை தமிழர்கள்', 'கண்டதும் கேட்டதும்' எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார். குவைத்தைப் பின்புலமாக வைத்து 'அம்மாவைக் காப்பாற்றுங்கள்', 'அரபிக் காற்று', 'அழகே உன்னை வஞ்சிக்கிறேன்' போன்ற கதைகளை எழுதியுள்ளார். அலங்கார எழுத்துக்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறும் மோகன்தாஸ், எழுதுவதை மட்டுமல்ல, எழுதுவதைக் கடைப்பிடிப்பதும் வாழ்க்கையில் மிக முக்கியம் என்கிறார். தனது வளர்ச்சிக்கு பி. வெங்கட்ராமன், சாவி, மணியன், தினமலர் அந்துமணி, தூர்தர்ஷன் மேனாள் இயக்குநர் ஏ. நடராஜன், லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன், பாக்கெட் நாவல் அசோகன், எஸ்.வி.சேகர், நண்பன் மனோகர் ஆகியோரே ஊக்கசக்தி என்கிறார். மனைவி அருள்மொழி, மகள் வினு ஆகியோர் தனது வெற்றிக்குப் பின்புலம் என்கிறார். இலக்கியம், சமூகம் என இரு தளங்களிலும் சேவையாற்றி வரும் மோகன்தாஸின் பணி போற்றத்தக்கது.\nநல்ல எழுத்தாளர் அவரது பல படைப்புகளை நான் ப்டித்து பயன் பெற்றுள்ளேன். அவருக்கா இந்த நிலை என அறிந்து என் மனம் வேதனைப் படுகின்றது. அவர் நலம் பெற பிரார்த்திக்கின்ற்றென், தமிழக ஊடகங்களில் இவரைப்பற்றிய சமிப செய்திகள் வெளியாக வில்லை என நினைக்கின்றேன். தென்றல் அந்த குறையை நீக்கிவிட்டது.பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்\nஉண்மையான சாதனையாளர். பணி தொடர, நீண்டநாள் வாழ்வுக்கு இறைவனை வேண்டுகிறேன். - சுந்தர ராம் ரகு, சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511988", "date_download": "2019-12-10T05:50:24Z", "digest": "sha1:BBIM5NLPR53XVQMZNC3M3EN6FTZEH2QB", "length": 10875, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Mystery guards tied up in mortar fire | மார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு\nமார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குசீட்டுகளை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்னும் இரு தினங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். சங்க அலுவலகத்தில் முஞ்சிறையை சேர்ந்த கனகராஜ் (58) என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவும் பணியில் இர���ந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 4 பேர் வந்தனர். அலுவலக வாசல் அருகே உள்ள ஒரு அறையில் இருந்த கனகராஜின், பின்புறமாக சென்று அவரது கண்கள் மற்றும் வாயை துணியால் கட்டி தாக்கினர். பின்னர் அவரை அலுவலகத்தின் பின்னால் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.\nஅதன்பின்னர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வாக்கு பெட்டி அறையில் உள்ள கேமராவை உடைத்தனர். பின்னர், வாக்கு பெட்டியை வெளியே தூக்கி வந்து உடைத்து வாக்கு சீட்டுகளை கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் குறித்து நீண்ட நேரத்துக்குபின் வெளியே தெரிந்தது. பொதுமக்கள் சிலர், காவலாளியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் போலீசாருக்கும், கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.மார்த்தாண்டம் போலீசார், கூட்டுறவு சங்க அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் உடைப்பதற்கு முன், சில காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன்பேரில் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கையை நடத்த விடக்கூடாது என்ற எண்ணத்தில் மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளனர் என போலீசார் கூறினர்.\nமயிலாடுதுறை காய்கறி கடையில் ரூ.12,000 ரொக்கம் மற்றும் 50 கிலோ பல்லாரி வெங்காயம் கொள்ளை\nகரூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் மடிக்கணினி திருட்டு\nவிழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது\nவெங்காயம் இறக்குமதியில் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ.8 லட்சம் மோசடி\n5 வயது சிறுமியை பலாத்காரம் : செய்து கல்லால் அடித்து படுகொலை: கொடூர குற்றவாளி கைது\nகோவை பூங்காவில் மாணவி பலாத்காரம்: சரணடைந்த வாலிபர் பகீர் வாக்குமூலம்\nபுதுவை அருகே கரும்பு தோட்டத்தில் போலீசை துப்பாக்கி முனையில் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி கும்பல்: ஒருவர் கைது; நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்\nகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்\nகாவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்\nசிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது\n× RELATED விழுப்புரத்தில் பட்டப்பகலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/206612?ref=archive-feed", "date_download": "2019-12-10T06:19:31Z", "digest": "sha1:SG4ABP3B3OGLO4I6A4UW27MC6N7MTAMX", "length": 7897, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உலகக்கோப்பை தொடரின் போது வெளியான தரவரிசை பட்டியல்! எந்த அணி முதலிடத்தில்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக்கோப்பை தொடரின் போது வெளியான தரவரிசை பட்டியல்\nஐசிசி தற்போது வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.\n2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nதற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 123 புள்ளிகளையும் பெற்று முதலிடத்தில் உள்ளது.\nஇயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nநியூசிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\n2019 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற அவுஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியயேறிய தென்னாப்பிரிக்கா 109 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.\nஇப்பட்டியலில் பாகிஸ்தான் 94 புள்ளிகளுடன் 6வது இடத்தையும், வங்கதேச அணி 92 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் 78 புள்ளிகளுடன் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளது.\nஉலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட ருசிக்காத ஆப்கானிஸ்தான் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12001", "date_download": "2019-12-10T05:29:50Z", "digest": "sha1:JWBVHVUG3AE4J45PKKSHKUE4VI3BLJPW", "length": 33519, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுதுதல்-கடிதங்கள்", "raw_content": "\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\nகேள்வி பதில், வாசிப்பு, விமர்சனம்\nமரியாதைக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ,\nவணக்கம்.நான் திருமதி.சுஜாதா.அவள் விகடனில் என் சில கவிதைகள் வெளியாகியுள்ளன.ஜல்லிக்கட்டில் முரட்டுக்காளைகளுக்கிடையே சும்மா தமாசுக்காகக் கன்றுக்குட்டிகளையும் ஓடவிடுவார்கள்.இப்பவே ஓடிப் பழகட்டும் என்பார்கள்.அது மலங்கமலங்க விழித்தபடித் தட்டுதடுமாறிக் கூட்டதிற்க்கிடையே ஓடும்.ஆனாலும் ரசித்து ஆர்ப்பரிக்கும் கூட்டம்.அப்படித்தான் என் எழுத்துக்களைப் பாராட்டுகிறார்கள் தோழிகள்.\nஒரு கதையை எழுதி அவள் விகடனுக்கு அனுப்பிவிட்டு,படபடப்போடு காத்திருக்கிறேன்.என் இரண்டாவது கதையையும் எழுதிமுடிக்கவிருக்கும்\nவேளையில் தங்களின்’ எழுதும் கலை ‘ புத்தகத்தை வாசிக்கும் இனிய சந்தர்ப்பம் கிடைத்தது.சிறுகதை எழுதுவது எப்படி என்ற தங்களின் விளக்கங்களைப் படித்து முடித்த நிமிடம் முடிவாகிப்போனது என் முதல் சிறுகதையே ஒரு சவலைக்குழந்தை என்று.சற்று எனக்குப் பாதை புரிபட்டிருக்கிறது.\nஆனாலும் எனக்கு ஒரு குழப்பம்.சிறுகதையின் முக்கிய அடையாளம் அதன் ‘திருப்பம் ‘ என்று கூறியிருக்கிறீர்கள்.திருப்பங்கள் அற்ற அன்றாட நிகழ்வை கதையாகச் சொல்லக்கூடாதா என் முதல் கதையில் ஒரு விலைமகளின் ஒரு நாள் நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன்.இதில் என்ன திருப்பம்,எப்படி கொண்டுவருவது என்று ஒன்றும் புரியாமல்\nமண்டை குழம்பி ,சரி ஆனது ஆகட்டும் என்று காரணகர்த்தா தங்களிடமே கேட்டு விடலாம் என்று ஒரு குருட்டு தைரியத்தில் மெயில் அனுப்புகிறேன்.\nஒரு தேர்ந்த ,மூத்த எழுத்தாளரைத் தொடர்பு கொள்ளும் முறையா இது மரியாதை குறைவாக செயல்படுகிறேனா எனக்குத் தெரியவில்லை.ஆனால் நீங்கள் ஒரு குழந்தையைக் கையாளும் பொறுமையுடன் எனக்கு பதில் தருவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது .தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை நான் வீணடிப்பதற்காக என்னை மன்னிக்கவும்.பாதை புரியாமல் நிற்கும் எனக்கு தூரத்து சிறு ஒளியாய் தங்கள் பதில் கிடைக்க வேண்டி எதிர்பார்த்து…..\nசிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கிய வடிவம். அது முடிவில் அல்லது உச்சத்தில் தன்னுடைய திறப்பை வைத்துக்கொண்டிருக்கிறது. அது இல்லாமல் எழுதினால் அது வேறுவடிவம். சிறுகதை அல்ல.\nஏன் சிறுகதை அப்படி இருக்கிறதென்றால் நவீன வாசகன் கதையை வாசிக்கையிலேயே முடிவை நோக்கி மானசீகமாகச் சென்று விடுகிறான் என்பதனாலேயே. எதிர்பாராத முடிவு அவனை வியக்க அதிர நெகிழச்செய்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும்\nஅந்தத் திருப்பம் மிக மௌனமானதாக, பூடகமானதாக இருக்கலாம். நவீன சிறுகதைகளில் அந்தத் திருப்பத்தை கவித்துவமான ஒரு குறியீடாக மட்டுமே சொல்லி நிறுத்துவதும் உண்டு.\nஒரு கதை வாசகன் மனத்தில் மேலும் வளர வேண்டும். எழுத்தில் இருப்பதை விட வாசகன் கற்பனைசெய்து அடைவதற்கு நிறைய இருக்கவேண்டும். அதுவே நல்ல கதை, அதற்காகவே ’வாசக இடைவெளி’ என்ற ஒன்று இலக்கியத்தில் விடப்படுகிறது. ஆசிரியர் சொல்லாத, வாசகன் ஊகித்துக்கொள்ளக்கூடிய மௌனங்கள். அவற்றைச் சிறப்பாக உருவாக்குவதே நல்ல கலையின் நுட்பம். சிறுகதையில் அப்படி உருவாவது முடிவின் திருப்பம் மூலமே\nநானெழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற நூல் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அதில் உள்ள பட்டியலில் உள்ள சிறந்த கதைகளை வாசியுங்கள்.\nஎன்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறன். ஒரே ஒரு முறை உங்கள் இணைய தளத்தில் ஒரு எதிர் வினையில் தொடர்பு கொண்டிருந்தேன். இப்பொழுது அது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை :). உங்களின் நிறைய எழுத்துக்கள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டன.\nசமீப காலமாக உங்கள் இணைய தளத்தை தொடர்ந்து வசிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது (என் மனைவி மொழியில் கூறினால், “நான் வர வர ரொம்ப கெட்டு போய் விட்டேன்”). ஆயிரம் உந்துதல்கள் இருந்தாலும், ஆயிரம் எண்ணங்கள் மனதில் ஓடினாலும் அவற்றை எளிமையாக கீழ்வரும் கேள்விக்குள் அடக்கலாம். “எல்லாரும் இந்த இலக்கியம் இலக்கியம்னு சொல்றீங்களே (றாங்களே என்றும் வாசிக்கலாம் :)..), அப்படி என்றால் என்ன\nமிகத் தெளிவாகக் கூறுவதென்றால், ‘எனக்குச் சாதாரண (உங்கள் மொழியில், வெகு ஜன பத்திரிக்கை போன்ற விகடன், குமுதம்…..இதழ்களில் வரும்) கதைகளுக்கும் நீங்கள் இலக்கணம் என்று கூறும் கதைகளுக்கும் உள்ள வேறுபாடு புலப்படவில்லை. நான் நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவனில்லை. ஆனால் நீங்கள் கூறும் வெகு ஜன பத்திரிகைகளை சுமார் 12 வருடங்களாக முடிந்தவரை படித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் தளத்தை பார்த்து கெட்டுப் போய், உங்கள் புத்தகம் இரண்டும் வாங்கி இருக்கிறேன் (அது புதிதா பழையதா என்று கூட எனக்கு தெரியாது) “விசும்பு” மற்றும் “வாழ்விலே ஒரு முறை “. இரண்டுமே சிறு கதை தொகுப்புதான் (நாவல் வாங்குவதற்கு பயமாக இருக்கிறது, முதலில் இதைப் புரிந்து கொண்டு பிறகு வாங்கலாம் என்றும் எண்ணம்).\nநீங்கள் கூறும், ‘வாசிப்பு சிந்தனைக்கு விடுதலை அளிக்கிறது’, ‘வாசிப்பு கற்பனையை தூண்டி மேன்மை ஆக்குகிறது’ என்பது எல்லாம் நாவல்களுக்குதானா. எனக்கு ஏன் அப்படி ஒரு உணர்வும் தோன்றவில்லை… என் நண்பன் சொல்கிறான், அறிவால் வாசிக்காமல் இதயத்தால் வாசிக்க வேண்டுமாம். ஒரு வேளை இன்னும் நிறைய பயிற்சியும், படிப்பும் வேண்டுமா. எனக்கு ஏன் அப்படி ஒரு உணர்வும் தோன்றவில்லை… என் நண்பன் சொல்கிறான், அறிவால் வாசிக்காமல் இதயத்தால் வாசிக்க வேண்டுமாம். ஒரு வேளை இன்னும் நிறைய பயிற்சியும், படிப்பும் வேண்டுமா அல்லது அடிப்படையில் நான் ஏதும் தவறு செய்கிறேனா அல்லது அடிப்படையில் நான் ஏதும் தவறு செய்கிறேனா\nஇந்த வாசிப்பும், இலக்கியம் என்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு தேடலும் உங்கள் “நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்” புத்தகத்தை நண்பன் வீட்டில் அரைகுறையாக படித்ததில் இருந்து ஆரம்பித்தது… ஆகையால் இதை தீர்த்து வைக்க வேண்டிய முழு கடமையும் உங்களுக்கு உண்டு :)…\nஅடிப்படையில் மிக எளிதாக எனக்கு ஒரு யோசனை கூறுங்கள். இலக்கியத்தையும் அதன் சுவையையும் நான் உணர வேண்டுமானால், நான் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.\nஎன்னை பார்த்து நானே சிரித்து கொண்டு எழுதிய கடிதம் இது…தொனியில் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்து மன்னிக்கவும்.\nநீங்கள் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வாசிப்பு என்பது ஒரு பழக்கம்தான். பிடிவாதமாக தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்கே இயல்பாக வேறுபாடு புலப்படும். இலக்கியம் தெளிவாகும். அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய மர்மம் இல்லை.\nஉங்கள் சிக்கல் என்னவென்றால் நீங்கள் வார இதழ்கதைகளுக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறீர்கள். ஆகவே நல்ல கதைகள் உங்களுக்குச் சட்டென்று உறைக்காது. அவற்றை கதைகளாகவே வாசிக்கும் வழக்கம் வந்திருக்கும்\nநல்ல கதைகள் வாழ்க்கைமேல் ஒரு விசாரணையை முன்வைக்கின்றன. அந்த விசாரணையில் நேர்மையாக இருக்கின்றன. ஒரு கருத்தைச் சொல்ல வாழ்க்கையை செயற்கையாக சித்தரிப்பதில்லை. உங்களை மகிழ்விப்பதற்காக எதையும் உருவாக்குவதில்லை. எது வாழ்க்கையோ அதை ஆசிரியனின் அக அனுபவத்தை ஒட்டி அவை முன்வைத்து மேலே சிந்திக்கும்படி உங்களிடம் கோருகின்றன\nஎன்னுடைய ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ உங்களுக்கு உதவக்கூடும்\nஎன் தந்தை நிலப்பிரபுத்துவ விழுமியங்களை முதன்மையாகக் கொண்டவர். நீங்கள் எழுதியதை எல்லாம் படித்து விட்டு அவரிடம் முதலாளித்துவம், பிரபுத்துவம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தேன்.\nஎன் அம்மா பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ‘ஜெயமோகன் எழுதினதை எல்லாம் படிச்சுட்டு கண்டபடி உளறிக்கிட்டு இருக்காதே’ என்றார். எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ… :)\nபிகு: உங்களின் ஒரு எழுத்தைக் கூட என் வீட்டில் படித்ததில்லை (எம்ஜியார் சிவாஜி தவிர)\n‘என்னை பாத்தா காலம்பற அரைபுட்டி வெளெக்கெண்ணே குடிச்சது மாதிரி இருக்கா\nஇந்த சிறியவனின் வேண்டுளுக்கு அனுமதியளித்த தங்களுக்கு மிக்க நன்றி.\nஇந்த மின்னஞ்சலுடன் நான் எழுதிய ‘புரிந்த விஷயமும்,பிரிந்த ஒருவனும்’ என்ற சிறுகதையை தங்களின் பார்வைக்கு\nஅனுப்புகிறேன்.அதில் எனது நடை சரியானதுதானா….தமிழை நான் பயன்படுத்தும் விதம் சரிதானா…..என்னென்ன தவறுகள் செய்திருக்கிறேன் என்பதை தயை கூர்ந்து விளக்கவும். நானும் சில கதைகள் எழுதி திருப்தியில்லாமல் எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டேன்.ஆனாலும் என் மனதில் எழுத வேண்டும் என்ற ஆசை அடங்க மறுக்கிறது.எதையாவது எழுதிவிடுகிறேன். ஆனால்,அது எனக்கே பிடிக்கவில்லை.இதனால் வரும் மன அழுத்தம் என்னை வதைக்கிறது.தங்களின் வழிகாட்டுதல் மூலம் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.\nதங்களிடம் நன்றியுள்ள வாசகன் ,\nநான் தங்களுக்கு அனுப்பிய சிறுகதையைப் வாசித்தீர்களா…..\nபுத்தகக் கண்காட்சியில் இயக்குனர் மணிரத்னத்துடன் தங்களைப் பார்த்தேன்.உங்களிருவரிடமும் பேச முயற்சித்தேன்.ஆனால்\nஅதற்குள் இருவரும் சென்று விட்டீர்கள்.புத்தகக் கண்காட்சியின் பொருட்டே, நான் தங்களிடம் என்னுடய சிறுகதையைப் பற்றிக் கேட்கவில்லை.\nநான் எந்த விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை எனக்கு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபொதுவாக எந்த எழுத்தாளருக்கும் இந்தவகையான கடிதங்கள் சிரமம��னவை. கதைகளை வாசித்து கருத்துச் சொல்ல ஆரம்பித்தால் அதுவே பெரும் வேலையாக ஆகிவிடும். மேலும் நீங்கள் அக்கதையை எழுதிய தளத்தில் நிற்கிறீர்கள். அதைப்பற்றி நான் என்ன விமர்சனம் சொன்னாலும் உங்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அவை சொற்களாகவே இருக்கும். நீங்கள் நல்ல கதைகளை வாசித்து நீங்களே அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டால் எவரும் சொல்லாமலேயே நீங்கள் செய்யும் பிழைகள் புரியும்\nஉங்களின் இந்தக்கதை விகடன் வகையானது. அக்கதைகளைப்பார்த்து அந்த பாணியில் எழுத முயன்றது. அவ்வகை கதைகள் மேல் எனக்கு ஆர்வமோ அடிப்படையான மதிப்போ இல்லை. அவை வாழ்க்கையைப்பற்றிய ஒரு பாவனையை மட்டுமே மேற்கொள்கின்றன.அக்கதைகளை ஒட்டி நீங்கள் எழுதினீர்கள் என்றால் நீங்கள் செல்லும் பாதை வேறு. என் பாதை வேறு.\nதரமாக எழுதவேண்டும் என்றால் முதலில் தரமான நல்ல கதைகளை நிறைய வாசியுங்கள். என்னுடைய ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூல் உங்களுக்கு உதவலாம். அதில் உள்ள சிறுகதைப்பட்டியலில் உள்ளகதைகளை வாசியுங்கள். இலக்கியம் எழுத வந்தால் நீங்கள் அந்த பட்டியலில் நிற்கவேண்டும் அல்லவா\nஉங்கள் சிறுகதை சிறுகதைக்குரிய வடிவத்தைஅ டையவில்லை. சிறுகதை என்பது அனுபவக்குறிப்போ கருத்துச்சொல்லுதலோ அல்ல. அந்த வடிவத்தைப்பற்றி நான் என்னுடைய ‘எழுதும் கலை’ நூலில் விரிவாகவே பேசியிருக்கிறேன்\nவாசியுங்கள். எழுதுங்கள். எழுதுவதை இதழ்களுக்கு [விகடனுக்கு அல்ல. காலச்சுவடுக்கும் உயிர்மைக்கும் உயிரெழுத்துக்கும்] அனுப்புங்கள். அவர்களால தேர்வுசெய்யப்பட்டு அச்சாவதை ஒரு சவாலாகக் கொள்ளுங்கள். அவர்களின் நிராகரிப்பில் இருந்து மேலே செல்ல முயலுங்கள்\nபெருவலி – நம்பகம் – விவாதம்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nகேள்வி பதில் – 74\nகேள்வி பதில் – 67, 68\nகேள்வி பதில் – 47\nகேள்வி பதில் – 40, 41, 42\nகேள்வி பதில் – 37, 38, 39\nகேள்வி பதில் – 20\nகேள்வி பதில் – 14, 15, 16\nகேள்வி பதில் – 12\nகேள்வி பதில் – 09, 10, 11\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nTags: இலக்கியம், கேள்வி பதில், சிறுகதை., வாசிப்பு\nநீளமான கட்டுரைகள் – ஜெயமோகன் கடிதம் | வலையீர்ப்பு விசை\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச���சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/859764.html", "date_download": "2019-12-10T06:03:13Z", "digest": "sha1:WYVGEZNW5TKWS6G4HKA3VRWOC4BFHJ4G", "length": 5605, "nlines": 51, "source_domain": "www.tamilcnn.lk", "title": "7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்", "raw_content": "\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nAugust 4th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்பட���் சில காரணங்களால் 7 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nநயன்தாராவின் முந்தைய படங்களைப் போல் கொலையுதிர் காலம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nஆனால், இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியானதால் பெப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன் பிறகு, படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் வௌியீடு மே மாதத்திற்கு தள்ளிப்போனது.\nபிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். அதன் பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வௌிவரவில்லை. ஆகஸ்ட் 1 ஆம் திகதி வெளியாகும் 2 ஆம் திகதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால், நேற்றும் படம் திரைக்கு வரவில்லை. 7 ஆவது முறையாக வௌியீட்டுத் திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா\n 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா\nகாமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி\nசிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது\nஎங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511984/amp", "date_download": "2019-12-10T04:38:11Z", "digest": "sha1:3NNGE3NXKGHYDCK3C6QUU2WL72ZGRWHD", "length": 15682, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "People willingly land in order to build road to reduce traffic congestion: CM Edappadi Palanisamy | போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அமைப்பதற்காக மக்கள் மனமுவந்து நிலத்தை தர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு | Dinakaran", "raw_content": "\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அமைப்பதற்காக மக்கள் மனமுவந்து நிலத்தை தர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசேலம்: மக்கள் மனமுவந்து நிலத்தை கொடுத்தால்தான் போக்குவரத்து நெரிச���ை குறைக்க சாலை அமைக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், ₹24.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திறப்பு விழா நேற்று நடந்தது. சாலையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:தொழில்வளம் சிறக்க, சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியமானது. இந்தியாவிலேயே சாலை பராமரிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சாலை அமைக்கும் போது, நிலம் எடுப்பதில் பல்வேறு பிரச்னை உள்ளது. மக்கள் மனமுவந்து நிலம் கொடுத்தால்தான் இதுபோன்ற சாலை அமைத்து, விபத்து, உயிர்ச்சேதம், பயண நேரத்தை குறைக்க முடியும். எரிபொருள் மிச்சமாகும். போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் எங்கள் லட்சியம்.சேலத்தில் விரைவில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு ஆலையில் நிலம் ஒதுக்க மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nநீர் மேலாண்மை திட்டம் மிக முக்கியம். விவசாயத்திற்கும், குடிக்கவும் பாதுகாப்பான குடிநீர் அவசியம். குடிமராமத்து திட்டத்தை விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றி வருகிறோம். ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் குளிர்பதன கிடங்கு, விவசாயிகள் ஓய்வறை, வியாபாரிகளுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.100 ஏரிகளை நிரப்ப ரூ.565 கோடி: சேலம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா இடைப்பாடியில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 21,495 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் பணியையும், பல்வேறு துறை சார்பில் ₹1.91 கோடியில் முடிவுற்ற 11 பணிகளையும் தொடங்கி வைத்து பேசியதாவது:மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீரை, நீரேற்று முறையில் 100 ஏரிகளில் நிரப்ப ₹565 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய 4 தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள். அப்பகுதிகளில் விவசாயம் செழித்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.\nசேலம்-திருப்பத்தூர் சாலை விரிவுபடுத்தப்படு��். அயல்நாடுகளில் உள்ளது போல, கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கங்கையை போல காவிரியை சுத்தம் செய்ய தேவையான நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதனை குடியரசு தலைவர் உரையிலேயே இடம்பெறச் செய்தார்கள். ஓய்வுபெற்ற 5 பொறியாளர்களை நியமித்து, வீணாகும் நீரை தடுப்பணை போன்ற திட்டம் மூலம் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்காக அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் கல்லாதவர் இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅத்திவரதர் சிலையை இடம் மாற்ற பரிசீலனை\nசேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றமே அதனை ஏற்றுக் கொண்டுள்ளதால், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். அணை பாதுகாப்பு மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்கினர். நம்முடைய அணையை நாமே பராமரிக்க திருத்தம் கொண்டு வர வலியுறுத்துவோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\nவெங்காயம் ரூ220க்கு விற்கும்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒருகேடா... தமிழக விவசாயிகள் சங்கம் சுவரொட்டி\nவாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பீதி கொல்கத்தா ஏற்றுமதி நிறுவனம் திவால்.. ரூ120 கோடிக்கு பின்னலாடை அனுப்பிய உற்பத்தியாளர் அதிர்ச்சி\nவகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்\nடாஸ்மாக் விற்பனையில் முறைகேடு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\nபண்ருட்டி அருகே பரபரப்பு: ஊராட்சி தலைவர் பதவி ரூ50 லட்சத்துக்கு ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-12-10T06:11:14Z", "digest": "sha1:FJ4537PXJIRZ2WI2FZXYEHC6MI56KPUX", "length": 2843, "nlines": 39, "source_domain": "muslimvoice.lk", "title": "ஆடைக் கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 34 பேர் வைத்தியசாலையில் அனுமதி | srilanka's no 1 news website", "raw_content": "\nஆடைக் கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 34 பேர் வைத்தியசாலையில் அனுமதி\n(ஆடைக் கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 34 பேர் வைத்தியசாலையில் அனுமதி)\nஏக்ல பகுதியில் ஆடைக்கைத்தொழில் நிலையமொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 34 பேர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த மயக்க நிலைமை ஏற்பட்டதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் இருவர் ஆண் ஊழியர்கள் என்பதுடன் ஏனையோர் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த ஊழியர்கள் அபாயகரமான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, நேற்றைய (19) தினமும் குறித்த தொழிற்சாலையினுள் வாயு கசிவு ஏற்பட்டதில் ஊ���ியர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவிமல் வீரவங்சவை கைது செய்ய உத்தரவு\nஇளம் வயதிலேயே வெற்றிகரமான தொழில் முயற்சியாளராகி சாதித்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/10/nurettin-atamturk-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-12-10T04:27:02Z", "digest": "sha1:AHRV2MR53VRINA5CAY6RF7Y7XUXOOKIA", "length": 36170, "nlines": 402, "source_domain": "ta.rayhaber.com", "title": "எலக்ட்ரானிக் ரெக்கார்டிங் சாதனத் தேர்வில் அடிப்படைக் கோட்பாடுகள் நியூரெட்டின் அட்டம்டர்க் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nHomeஉலகநுரெடின் அத்தாம்டுர்க்: எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் அடிப்படை கோட்பாடுகள்\nநுரெடின் அத்தாம்டுர்க்: எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் அடிப்படை கோட்பாடுகள்\n01 / 10 / 2012 உலக, பொதுத், தலைப்பு, துருக்கி, ஆசிரியர்கள்\nநவீன ரயில் போக்குவரத்து துறை, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பின் முக்கிய நோக்கத்துடன், மிகவும் செயல்பாட்டு இயக்க முறைமை தேவைப்படுகிறது.\nஇந்த வகையில், அனைத்து ரயில் அமைப்பு வாகனங்களின் முக்கிய தேவைகளான பதிவு சாதனங்களை வாங்குபவர்கள் பின்வரும் கொள்கைகளின்படி தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது செயல்பாட்டின் நீண்டகால பயன்பாட்டிற்கு மிக முக்கியமானது.\n2. நிறுவனத்தின் குறிப்புகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்\n3. தர உறுதி (ஐஎஸ்ஓ, ஐஆர்ஐஎஸ்) மற்றும் உற்பத்தி ஆவணங்கள் ஆராயப்பட வேண்டும்\n4. சர்வதேச ரயில்வே தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும்\n5. போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்\n6. சாதனம் மிகவும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்\n7. கூடுதல் சமிக்ஞைகளுடன் கூடுதல் செயல்பாடுகளை வழங்கவும் (குர���், பயணிகள் எண்ணும் முறை, ஆற்றல் அளவீட்டு, பதிவு, கேமரா, ஜி.பி.எஸ், ஜி.எஸ்.எம்-ஆர் போன்றவை)\n8. பதிவு செய்யும் சாதனங்களை ETCS மற்றும் JRU ஆகப் பயன்படுத்த வேண்டும்\n9. சாதன மென்பொருள் மேம்பாட்டிற்கு திறந்திருக்க வேண்டும்\n10. ரெக்கார்டர் வன்பொருள் வடிவமைப்பு கூடுதல் செயல்பாடுகளுக்கு திறந்திருக்க வேண்டும்\n11. மென்பொருள் மற்றும் வன்பொருள் பயன்பாடு சிக்கலாக இருக்கக்கூடாது\n12. மூல தரவை லேப்-டு, யூ.எஸ்.பி மெமரி அல்லது டபிள்யூஐ-எஃப்ஐ வழியாக பிசிக்கு மாற்றலாம்\n13. சாதனத்தின் நினைவக திறன் (குறுகிய, நீண்ட, புள்ளிவிவரங்கள், நிகழ்வுகள், பொது போன்றவை) மற்றும் அளவு போதுமானதாக இருக்க வேண்டும்.\n14. அனலாக் மற்றும் டிஜிட்டல் சிக்னல் இணைப்புகள் மற்றும் வரைபடம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்\n15. தீ விபத்து ஏற்பட்டால் தரவு இழப்பைத் தவிர்க்க விபத்து பாதுகாக்கப்பட்ட நினைவக பெட்டி (சிபிஎம்) கிடைக்க வேண்டும்\n16. விரைவான பழுதுபார்ப்புக்கான உள்நாட்டு சேவை (பயிற்சி பெற்றவர்கள், போதுமான உதிரி பாகங்கள் பங்கு, தேவையான கருவி கிட் மற்றும் சோதனை கருவிகள் கிடைக்க வேண்டும்.\n17. செயல்பாடு மற்றும் பராமரிப்பு திட்டம் எளிதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும்\n18. மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு திட்டம் சுருக்கமாகவும் அறிக்கையிடவும் முடியும்\n19. பெறப்பட்ட தரவின் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் எக்செல் மற்றும் PDF வடிவங்களில் அச்சிடப்பட்டு தொடர்புடைய கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும்.\n20. சேவை திட்டம் மற்றும் பகுப்பாய்வு திட்டம் இரண்டும் துருக்கியில் இருக்க வேண்டும்.\nமேற்கண்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத மலிவான மற்றும் மோசமான தரமான சாதனங்கள் நீண்ட காலத்திற்கு அதிக செலவுகளைக் கொண்டுவரும் என்பது உண்மை.\nஇந்த உண்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாத வாடிக்கையாளர்களின் மேலாளர்கள் மற்றும் நிபுணத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்காலத்தில் நிதி மற்றும் தார்மீக அம்சங்களின் அடிப்படையில் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.\nசரியான, உயர்தர பதிவு சாதனத்தைத் தேர்வு செய்யாத நிறுவனங்களில், செயல்பாட்டு சிரமங்கள் மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக ஊழியர்கள் பெரும் மன உறுதியைக் குறைக்கின்றனர், குறைந்த உந்துதல் காணப்படுகிறது மற்றும் உற்ப���்தித் திறன் பாதிப்பு பாதிக்கப்படுகிறது.\nஇதன் விளைவாக; இயக்கச் செலவுகளைக் குறைப்பதற்கும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும், மிகவும் வலுவான, இலகுவான மற்றும் நீண்ட கால, தரம் மற்றும் சர்வதேச அளவில் இணக்கமான ரெக்கார்டரை வழங்குவது அவசியம்.\nஏனெனில்; மனித வாழ்க்கை ஆபத்தில் இருக்கும் ஒரு பகுதியில், அனைத்து நிதிக் கருத்துகளையும் தவிர, இந்தத் தேர்தல் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் கொடுப்பது தவிர்க்க முடியாதது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: குரல் ரெக்கார்டர் மற்றும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்…\nகொள்முதல் அறிவிப்பு: ரேடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல்…\nடெண்டர் அறிவிப்பு: குரல் ரெக்கார்டர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸ் - ரே சாதனம் வாங்கப்படும்\nX- ரே சாதனங்கள் அன்காராவில் வைக்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் அமைக்கும் திட்டம்…\nடெண்டர் அறிவிப்பு: அளவீட்டு சாதனம்\nடெண்டர் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் அமைக்கும் திட்டம் இறந்துவிட்டது…\nடெண்டர் அறிவிப்பு: சர்வே விண்ணப்பம், மேப்பிங் அளவீட்டு Ölçüm\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸ் ரே சாதனம், கதவு கண்டறிதல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கேபிள் ஃபைல் டிடெக்டர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மீதமுள்ள பதற்றம் சோதனையாளர் கொள்முதல்…\n5 பின் பார்வையை விநியோகிக்கப்படும் கண் சாதனம் பார்க்கும் இலவச handicapped\nகொள்முதல் அறிவிப்பு: ஜிஎன்எஸ்எஸ் கருவி மற்றும் உபகரணங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு\nநேரடியாக Nurettin ஐ தொடர்பு கொள்ளவும்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஹாசன் ஹுஸேய்ன் எர்காயா மற்றும் தஹா அயிடின் சில்க்வர்ம் இன்டோ டிரான்ஸ் பற்றி (வீடியோ)\nமெட்ரோ பேருந்து ஸ்டேஷனின் Bagcilar / Bagcilar ஸ்டேஷன் கட்டுமான தொழில்நுட்ப டூர்ஸ்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள��� மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:35:38Z", "digest": "sha1:BCEQDDDLTVP7XGVJJJ65RI4YQJEPLLU7", "length": 14978, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஈழை நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈழை நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈழை நோய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉயிர்ச்சத்து டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடாதோடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதுவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க்கு நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் (பானம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரிழிவு நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசே குவேரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோய்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெங்குக் காய்ச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெனிசிலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோயா அவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூச்சுத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மூச்சியக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்த்துமா (மூச்சுத்தடை நோய்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டுவட மரப்பு நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிப்புத் தோலழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழைநோய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அல்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிப்புத் தோலழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிஸ்டமின் ஏற்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaiarasy/உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலுயூக்கோடிரையீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருமல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டலிய செம்முருடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசைக் களைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண் சங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூச்சுத்தடை நோய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 10, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்ப்பாலூட்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் நைத்திரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaiarasy/உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மருத்துவம்/சிறப்புக் கட்டுரை/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மருத்துவம்/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆய்வாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaiarasy/உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaiarasy/முதற்பக்கக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத் இலவச மீன் மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 26, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடக்கு வாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட���டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூரெட் நோய்க்குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவ நோயெதிர்ப்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயற்கை நகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆராத், இசுரேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலக்கடலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T06:21:57Z", "digest": "sha1:QGGEKKBXDAXXTTAVLFB6YVFBQUSJ5HPH", "length": 15562, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசலிப்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகிவி பழம் அல்லது பசலிப்பழம் (kiwifruit) என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும்.\nஇதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nபசலிப்பழத்தில் உள்ள உயிர் சத்துக்கள்[தொகு]\nஅதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் பசலிப்பழத்தில் ஏராளமான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.\n\"சிட்ரஸ்\" ரக பழமான அதில் விட்டமின் \"ஏ\", \"சி\", \"இ\" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.\nவிட்டமின் \"சி\" யின் பணிகளை விட்டமின் \"இ\" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.\nபசலிப்பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி பழத்தை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2018, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sinna-sinna-jeeva-vannti/", "date_download": "2019-12-10T06:03:31Z", "digest": "sha1:NC7L5Z3FIYLFGWJQWDYSIFD7TIJVT447", "length": 3036, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sinna Sinna Jeeva Vannti Lyrics - Tamil & English", "raw_content": "\nசின்ன சின்ன ஜீவ வண்டி\nதேவன் அமைத்த ஜீவ வண்டி\nசுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி\nதேவன் அமத்த ஜீவ வண்டி\n1. ஆச்சரியமான ஜீவ வண்டி\nஅற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன\n2. போகும் தூரம் வெகுதூரம்\nபோகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன\n3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்\nதங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன\n4. போகும் திக்கு இரண்டேதான்\nமோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன\n5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்\nமோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/19053018/Posting-porn-videos-Intimidating-female-engineer.vpf", "date_download": "2019-12-10T04:33:35Z", "digest": "sha1:FL5LBEGYNQLHY7FAVH7QPJZM6BXZR6EU", "length": 12805, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Posting porn videos Intimidating female engineer || நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல் + \"||\" + Posting porn videos Intimidating female engineer\nநண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\nநண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக பெண் என்ஜினீயரை மிரட்டிய முன்னாள் காதலனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஜார்கண்டை சேர்ந்தவர் அங்கூர் குமார். இவர் பெங்களூரு ரூபேனஅக்ரஹாராவில் தங்கி வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் தனது விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்தார்.\nஇந்த நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் 18 வயது நிரம்பிய கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரின் விவரங்களை அங்கூர் குமார் திருமண இணையதளத்தில் பார்த்து விருப்பம் தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதன்பிறகு 2 பேரும் செல்போன்களில் பேசினர். இந்த வேளையில் அவர் பெண் என்ஜினீயரை காதலித்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அங்கூர் குமாரின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அங்கூர் குமார் மற்றும் பெண் என்ஜினீயர் 2 பேரும் வெவ்வேறு சாதி மற்றும் கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். இதனால் திருமணத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் பேசுவதை தவிர்த்தார்.\nஇதனால் மனம் உடைந்த பெண் என்ஜினீயர் பொம்மனஹள்ளி போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கூர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.\nஅதன்பிறகும் அங்கூர் குமார் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பெண் என்ஜினீயரை தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவருடைய வீட்டு���்கு சென்ற பெண் என்ஜினீயரை அவர் திட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயருக்கு போன் செய்த அங்கூர் குமார், ‘வருகிற 22-ந் தேதி எனக்கு பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி நீ, எனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் சேர்ந்து இருந்த ஆபாச வீடியோவை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன்’ என்று மிரட்டினார்.\nஇதனால் பயந்துபோன பெண் என்ஜினீயர் கோனனகுண்டே போலீசில் அங்கூர் குமார் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அங்கூர் குமாருக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\n3. படிக்காமல் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் - 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை\n4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\n5. புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t288p375-topic", "date_download": "2019-12-10T05:34:35Z", "digest": "sha1:3JHBX5C2KQ3PDO2RJ4E4GRNQ7HJNFYVP", "length": 70614, "nlines": 417, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "குறள் இன்பம் - பின்னுரை - Page 16", "raw_content": "\nகுறள் இன்பம் - பின்னுரை\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஇம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்\nஇன்னதுக்குத்தான் ஊடல் செய்வது என்று கணக்கே இல்லாமல் எதையாவது பிடித்துக்கொண்டு சண்டை செய்வது புலவி நுணுக்கம் என்று சொல்லி வள்ளுவர் சிரிப்பு வரவழைக்கிறார்.\nஇங்கே காதலன் முற்றிலும் சரியான ஒன்றையே சொல்கிறான் - இந்த வாழ்வு முழுவதும் நாம் பிரியாதிருப்போம் என்று. (சாவு ஒன்றே நம்மைப்பிரிக்க முடியும் என்று பொருள்.) என்றாலும், மறுபிறவி என்ற நம்பிக்கை கொண்ட சூழல்களில் இதுவும் சண்டை போட வாய்ப்பு அளிக்கிறது என்பதே இந்தக்குறள்\nஇம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா\nஇம்மையில் - இந்தப்பிறப்பில் - இந்த வாழ்வில் நாம் பிரியவே மாட்டேன் என்றேன்\n(அப்போதும்) அவள் கண் நிறைய நீர் கொண்டாள் / அழுதாள்\n(அதாவது, \"அப்போ மறுமையில், அல்லது அடுத்த பிறப்பில் பிரிந்து விடுவேன் என்று தானே சொல்கிறீர், இது கொடுமை\" என்று திட்டுவது / அழுவது)\nஅழுதே தீருவேன் என்று முடிவு செய்து அடம் பிடிப்பது என்று இதற்குப்பொருள்.\n\"வாழ்நாளெல்லாம் உன்னோடு கூடியிருந்து மகிழ்வேன்\" என்று சொன்ன அந்த அழகான வாக்குக்கு மகிழக்கூட முடியாத ஒரு வம்புக்காதல் நிலை\nஎப்படியெல்லாம் நுணுக்கமான புலவி, அம்மாடி\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஉள்ளினேன் என்றேன் மற்றென் மறந்தீர் என்றென்னைப்\nமுன்பே ஒரு முறை இந்தக்குறள் குறித்துப்பேசியதாக நினைவு - மிகச்சிறப்பான பாடல்\n\"மறந்தால் தானே நினைப்பதற்கு\" என்று அண்மைக்காலங்களில் பாடல் எழுதுவது கேட்டிருக்கிறோம். அது இங்குள்ள புலவி குறித்து அறிந்த ஒரு எச்சரிக்கை வாய்ந்த காதலனின் அறிவு என்று புரிந்து கொள்கிறோம்\n(\"அடடா, என்னைக் குறித்தல்லவா எண்ணினார்\": என்று மகிழ்வாள் என்பதாகக் காதலன் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு அவள் தலையில் பனிக்கட்டி வைக்க முயல்கிறான்)\n\"அப்படியென்றால் (அதற்கு முன்பு) ஏன் என்னை மறந்தீர்\" என்று திட்டி\nஎன்னைத் தழுவிக்கொள்ளாமல் (தள்ளி விட்டு) ஊடல் தொடங்கினாள்\nபுரிகிறதா இப்போது பெண்களின் புலவி நுணுக்கம் எப்படிப்பட்டது என்று\nஇனி இதுபோல் அவன் எப்போதாவது முயல்வானா\nஆதலினால் காதலர்களே - \"உறங்கும்போதும் - ஏன் இறக்கும் போதும் - உன்னை மறப்பது எனக்கு இயலாது\" என்று சொல்ல முயலுவீர்களாக\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nவழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\n1312-ஆவது குறளின் தொடர்ச்சி போல இருக்கிறது இந்தப்பாடல்.\nஅங்கே காதலியின் ஊடலை மாற்றுவதற்குத் தும்மல் வழியே முயற்சி நடப்பதைப்பார்த்தோம். அதன் வழியாக, ���வள் \"நீடூழி வாழ்க\" என்று சொல்லி ஊடலை மாற்ற மாட்டாளா என்று அவன் ஆவல் கொள்ளுவதாக ஒரு சூழல் இருந்தது.\nஇங்கே அந்தத்தும்மலுக்கு உடனே பலன் கிடைத்ததாகப் படிக்கிறோம்.\nகூடவே, இன்னொரு பொதுவான நம்பிக்கையும் இந்தக்கவிதையில் வள்ளுவர் ஆவணப்படுத்துகிறார். அதாவது, ஒருவர் தும்மினால் அவரை யாரோ நினைத்திருக்கிறார்கள் என்பதான ஒரு நம்பிக்கை. (இன்று வரை இதன் ஏதாவது ஒரு வடிவம் இருக்கிறது என்பதை நாம் காண முடியும். என் சிறுவயதில் உணவோ நீரோ புரையேறினால் உடனே \"யாரோ ஒன்னய நெனக்கிறாங்க\" என்று சொல்லும் வழக்கம் இருந்தது)\nசரி, நாம் இப்போது அவர்களது பள்ளியறைக்குள் செல்வோம். காதலி ஊடலில் \"பேச மாட்டேன்\" என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கும் அமைதியான சூழலில், அவளிடம் இருந்து வாழ்த்துப்பெறுவதற்கான காதலனின் முயற்சி :\n(ஊடலை மாற்ற) நான் தும்மினேன், (உடனே பதறியடித்து) அவள் என்னை வாழ்த்தினாள்\n(இவன் எதிர்பார்த்தது நடந்தது, \"நீங்க நல்லா இருக்கணும்\" என்று அவள் வாழ்த்தியதால் பழைய ஊடல் முடிவுக்கு வந்தது. இவன், \"நல்லது, இனிமேல் கூடல் தான்\" என்று எண்ணி மகிழ்கிறான்)\nஆனால், அடுத்து நடக்கும் புலவி நுணுக்கம் நம்ம பையன் எதிர்பாராத ஒன்று - திடீர்த்தாக்குதல்\n(உம்மை) யார் நினைத்ததால் தும்மினீர் (அல்லது, எவள் இப்போது உன்னை நினைத்தாள்) என்று கேட்டு\nஉடனே முன்னிருந்த நிலையை மாற்றி அழத்தொடங்கினாள்\nசண்டை பிடிப்பது என்று முடிவு செய்தால், என்ன நடந்தாலும் அதைக்கொண்டு வம்பு தொடங்குவது என்று இருப்பார்கள் என்கிறார் வள்ளுவர். அவளைக் கொஞ்சுவதற்காக இவன் எடுத்த தும்மல் முயற்சி இங்கே தோல்வியில் முடிவடைகிறது.\n\"உனக்கு வேறு எவளோ ஒரு காதலி இருக்கிறாள், அவள் இப்போது உன்னை நினைத்ததால் தான் நீ தும்மியிருக்கிறாய்\" என்று பழி சொல்லும் வண்ணம் \"யார் நினைத்ததால் தும்மினீர்\" என்று தாக்குதல் நடக்கிறது\nநொடிக்கு நொடி மாறும் பெண்மனம் என்ற உள்குத்தும் இங்கே இருப்பதைக்காணலாம். (முதலில் வாழ்த்தி உடனே சண்டை பிடிப்பது)\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nதும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்\nவள்ளுவரின் ஆகச்சிறந்த நகைச்சுவைக்குறள் என்று இதை எடுத்துக்கொள்ளலாம்\nசென்ற குறளில் தும்மல் எப்படி ஊடலுக்கு வழிநடத்தியது என்று பார்த்தோம். (தும்மினால், \"எவள் உம்மை நினைத்ததா��் தும்மினீர்\" என்று சண்டை பிடிப்பாள்)\nசூடு கண்ட பூனையான காதலன் அடுத்த முறை உண்மையிலேயே தும்மல் வரும் போது வம்பைத்தவிர்ப்பதற்காக அடக்க முயல்கிறான். இதற்காக ஊடல் கொள்வாளே என்ற அச்சத்தால் ஆனால், அப்போதும் அவன் தப்பிக்கப் போவதில்லை\nதும்மலை வெளியிடாமல் அடக்கிக்கொள்ள முயன்றேன், அப்போதும் அவள் ஊடல் கொண்டு அழுதாள்\nநுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று\n\"உங்களுடையவர் நினைத்ததை எனக்கு மறைக்கப்பார்க்கிறீர்களா\nஇங்கே உமர் என்பது உனது வேறு காதலி அல்லது காதலிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். (மீண்டும் அதே \"தும்மல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்\" என்ற நம்பிக்கை.)\n\"எனக்குத்தெரியாமல் நீ வேறு பெண்களை வைத்திருக்கிறாய். அவர்கள் உன்னை நினைத்ததால் இப்போது தும்மல் வந்தது. தும்மினால் நான் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்லி அதை அடக்கப்பார்க்கிறாயா, கள்வனே\" - இப்படி இருக்கிறது அவளது அழுகைக்கும் புலவிக்குமான நுணுக்கம்.\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nதன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர்\nஊடலின் இன்னொரு வேடிக்கையான வடிவம் இங்கே காண்கிறோம் - அதாவது, \"நீ என்ன செய்தாலும் அடிப்பேன்\" என்ற விதமான \"முசுட்டுத்தனம்\"\nசினந்து பேசாமல் புலவி செய்யும் பெண்ணை \"உணர்த்துவதற்காக\" (அதாவது சினம் மாறி மகிழ்ச்சி அடையும் வண்ணமாக) அவன் கெஞ்சி அல்லது கொஞ்சி, புகழ்ந்து, தும்மி அல்லது தும்மலை அடக்கி - இப்படிப்பல விதத்தில் முயலுகிறான்.\nஉண்மையில் அவள் தணிந்து மகிழ்கிறாள்.\nஆனால், உடனே \"நாம் அப்படியெல்லாம் விட்டுக்கொடுத்து விடக்கூடாது\" என்று அவளது மனதில் \"குரங்கு\" வந்து விடுகிறது. அடுத்து இன்னும் புதிதாக ஒன்றை நுணுக்கமாகக் கண்டுபிடித்து வம்பு தொடங்குகிறாள்\n(ஊடலில் இருக்கும்போது) அவளை உணர்த்தி மகிழ்வித்தாலும் அதற்கும் எரிச்சலைக்காட்டுவாள்\nஅதை எப்படிக்காட்டுகிறாள் என்பது தான் வேடிக்கை\nபிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று\n\"மற்றவர்களுக்கும் (அதாவது, உன் மற்ற காதலிகளுக்கும்) நீர் இப்படிப்பட்ட தன்மையில் தான் கெஞ்சிக்கொஞ்சுவீர் என்று தெரிகிறது\" என்று சொல்லி\nஅப்படியாக, அவன் பணிந்து போனாலும், மகிழ்விக்க முயன்றாலும் அவளது புலவியில் இருந்து தப்பிக்க முடியாது\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nநினைத்திருந்து நோக்கினும் க��யும் அனைத்துநீர்\nஅதிகாரத்தின் கடைசிக்குறளில் நாம் பார்ப்பது பொதுவாக நாட்டுப்புறங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழியின் \"பால் மாறிய\" வடிவம் எனலாம்\n\"வேண்டாத பொண்டாட்டி கைபட்டாக் குத்தம், கால்பட்டாக் குத்தம்\" என்று பேச்சுவழக்கில் சொல்வதைக்கேள்விப்பட்டிருப்போம். அதாவது, ஒருவர் மீது நமக்கு எரிச்சல் இருந்தால் அவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் (அல்லது நல்லது செய்தாலும்) அதில் குற்றம் கண்டுபிடித்துச் சினம் காட்டுவோம்.\nஅது தான் இங்கே பள்ளியறையில் நடக்கிறது. ஆனால் இது எரிச்சலில் அல்ல, வேண்டுமென்றே. இங்கே செய்வது ஆணல்ல பெண் என்பதனால் தான் \"பால் மாறிய வடிவம்\" என்கிறேன்\nதும்மினாலும் தும்மாவிட்டாலும், கெஞ்சினாலும் கொஞ்சினாலும் உணர்த்தினாலும் பேசினாலும் - இப்படி என்ன செய்தாலும் அதற்கு அழுகை / திட்டு என்று புலவி வந்து கொண்டிருப்பதால் இன்று அப்படியொன்றும் செய்யாமல் அமைதியாக நின்று, அவளைப்பார்த்து, அழகைக் கண்களால் மட்டுமே பருகி நிற்போம் என்று முடிவு செய்கிறான்.\nஅன்று என்ன நடக்கிறது பாருங்கள் :\n(ஒன்றும் பேசாமல் அவளது அழகை மட்டும்) நினைத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் சினமடைவாள்\nஅனைத்து நீர் யாருள்ளி நோக்கினீர் என்று\n\"(என் அங்கங்கள்) எல்லாவற்றையும் நீர் யாரை நினைத்துக்கொண்டு (அதாவது வேறு எவளோடு ஒப்பிட்டுக்கொண்டு) பார்க்கிறீர்கள்\nவேடிக்கையான ஊடல்கள் என்று பொதுவாக எடுத்துக்கொள்ளலாம். என்னவாவது செய்து புலவி நுணுக்கமாக உண்டாக்கினால் தான் காதலுக்கு சுவை கூடும் என்று அவள் நினைக்கலாம்.\nவேறு விதத்தில் பார்த்தால், அக்காலத்தில் ஆண்களுக்கு ஒன்றை விடக்கூடுதல் காதலிகள் இருப்பது பொதுவாக நடந்த ஒன்றோ என்ற ஐயமும் வருகிறது. இங்கே பெரும்பாலான சண்டைகள் வேறொருத்தி இவன் வாழ்வில் உண்டு என்ற ஐயத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பது போலக்காண்கிறோம்.\n(இது என் காட்சிப்பிழையாகவும் கூட இருக்கலாம் - என்றாலும், சிலப்பதிகாரத்தின் கண்ணகி நினைவுக்கு வருகிறாள். மாதவியோடு சுற்றிவிட்டுப் பிரிந்து வந்த கோவலனோடு அவன் மனைவி இப்படியெல்லாம் ஊடல் செய்திருக்க வழியுண்டு தானே\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஇல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\n(காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை அதிகாரம்)\nஇறுதி அதிகாரத��துக்கு வந்து விட்டோம், இனி மேல் பத்தே பத்துக்குறள்கள் தாம் மிச்சம்.\nஇவையெல்லாம் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும், அப்படியாக இன்பத்துப்பாலை இன்பமாக வள்ளுவர் முடித்து வைப்பார் என்று நம்புவோம். (அதன் பெரும்பகுதி புலம்பலாக இருந்தாலும்)\nஉரையாசிரியர்களின் கருத்துப்படி இந்த முதல் குறள் \"ஊடி ஊடி ஏனடி அவரை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறாய்\" என்று தோழி கேட்பதாகவும் அதற்கு மறுமொழியாகக் காதலி பாடுவதாகவும் இருக்கிறதாம். (மணக்குடவர் முதல் பலரும்).\nஅவ்வழியே அவள் மனதில் இருக்கும் கள்ளத்தனம் (அல்லது மறைத்து வைத்திருக்கும் உண்மை) வெளியே வருகிறது\nஅவரிடம் தவறு ஒன்றுமில்லை என்பது உண்மை தான்\n தும்முவதற்கும் அடக்குவதற்கும், நயமாய்க் கெஞ்சுவதற்கும். சும்மா பார்ப்பதற்கும் என்று எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டுபிடித்து அழுது விட்டு இப்போது இப்படி உண்மையை உடைக்கிறாயே\nஎன்றாலும் ஊடுவது (ஏனென்று தெரியுமா\n(அது தான்) அவரை (என் மீது இன்னும் கூடுதல்) அன்பு செலுத்துமாறு வலிமையாக உந்துகிறது\n\"அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்\" என்ற குழந்தையின் தொழில்நுட்பம் தான் இது.\nஇப்படி ஊடல் செய்து அழுதால் தான் அவன் இன்னும் கூடுதல் கொஞ்சுவான் என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறாள் அறிவாளி\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி\n\"பாடு\" என்ற சொல்லுக்குள்ள பல பொருட்களில் \"பெருமை\" என்பதும் ஒன்று என்பதாக முன்னமே ஒருமுறை படித்திருக்கிறோம். (மற்றவர்கள் நம்மைப்புகழ்ந்து \"பாடும்படியான\" பெருமித நிலை என்று இதை விளக்கலாம்). இங்கும் அதே பொருளில் அந்தச்சொல் வருகிறது என்று உரைகளில் இருந்து புரிந்து கொள்கிறோம். சூழலுக்கும், அதிகாரத்துக்கும் அதுவே பொருத்தமும் கூட\nஊடல் என்பதில் சிறிதான சினம் / அழுகை எல்லாம் உட்படுகிறது என்பதால் அன்பும் விருப்பமும் குறையுமோ என்று ஒரு ஐயம் வரலாம், அப்படியெல்லாம் அஞ்சத்தேவையில்லை - பெருமைக்குரியதே என்று வலியுறுத்தும் பாடல்.\nமுன்பு ஊடல் என்பது உப்பு போன்று என்று படித்திருக்கிறோம், கிட்டத்தட்ட அதே பொருள். காதல் இன்பத்துக்கு அது தேவை, சுவை சேர்க்கும் - தனித்துப்பார்த்தால் அதற்குக் கரிப்புச்சுவை தான் என்றாலும்.\nஊடலால் தோன்றக்கூடிய சிறிய துன்பம்\nநல்ல அன்பை (சற்றே) வாடும்படி��் செய்தாலும்\n(தற்காலிகமாக அன்பு குறைவுபட்டாலும், அல்லது குறைவது போன்ற காட்சி ஏற்படுத்தினாலும்)\n(மொத்தத்தில்) பெருமை பெறுகின்ற ஒன்று தான்\n(காதலின் இன்பம் / உவகை அதன் விளைவாகப் பெருகத்தான் செய்யும்)\nசரி என்று ஒத்துக்கொள்வதைத் தவிரத் தற்போதைக்கு வேறு வழியில்லை\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nபுலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு\n\"நிலத்தோடு நீர் போல இயைந்த\" என்ற அழகான உவமையோடு சொல்லப்படும் கவிதை. (இயைதல் = பொருந்துதல், இசைதல் , இணங்குதல் , கூடுதல், புணருதல் - என்று எல்லாமே பொருத்தமான பொருள்கள் தான், மனமொத்த காதலர்களைக் குறிப்பிட என்ன ஒரு அழகான உவமை\nஒன்றோடொன்று ஒட்டாதவைக்குத் தண்ணீரையும் எண்ணெயையும் குறிப்பிடுவார்கள். மாறாக, எளிதில் பிரிக்க முடியாமல் இணைந்திருப்போரை \"உடலும் உயிரும்\" என்றெல்லாம் சொல்வதுண்டு. அதற்கு இன்னொரு உவமை இங்கே, நிலமும் நீரும் போல\nஅப்படிப்பட்டவர்களுக்கு மிகக்கூடுதல் இன்பம் தருவது ஊடல் தான் என்கிறார் புலவர் அதைவிடக்கூடுதல் இன்பம் தருவதற்கு இறைவன் வாழும் உலகு அல்லது புதிய உலகு (புத்தேள் நாடு) கூட இல்லை எனப்து அவர் கருத்து\nநாம் யாரும் இதுவரை புத்தேள் கண்டதோ அங்கே வாழ்ந்ததோ இல்லையென்றாலும் அது குறித்துத் தொன்மநூல்கள் தரும் காட்சிகள் அடிப்படையில் இங்கே ஊடலுக்குத் தரப்படும் மேன்மையை உயர்வு நவிற்சி அணி என்று கொள்ளலாம்\nநிலத்தோடு நீரைப்போல (அவ்வளவு நெருக்கமாகப்) பொருந்தி இணங்கியிருக்கும் காதலருக்குள்\nபுலத்தலின் புத்தேள் நாடு உண்டோ\n(வரக்கூடிய) ஊடல் தரும் சிறப்பை விட மேலான வாழ்க்கை தரும் விண்ணவர் நாடு ஏதாவது இருக்கிறதா\n\"இல்லை\" என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார், உயர்வு நவிற்சியாக\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nபொருள் கொள்வதற்கு சற்றே குழப்பமான குறள்\n\"தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை\" - இங்கே குழப்பமில்லை. நேரடியான பொருள் தான், எதோ ஒன்றுக்குள் இருந்து பெண்ணின் உள்ளத்தை உடைக்கும் போர்க்கருவி தோன்றுகிறது.\nஅதாவது, அவளுடைய மனஉறுதியை உடைத்துப்போடும் (அல்லது, அவளுடைய 'நிறையை அழிக்கும் / நாணத்தை நீக்கும்' என்றும் எடுத்துக்கொள்ளலாம்) வலிமையான ஒன்று.\nஎன்ன செய்யவேண்டாம் என்று உறுதியாக இருந்தாளோ அதை உடைத்து முன்பு விரும்பாததைச் செய்ய வைப்பது. பொதுவாகவே படைக்கருவி என்றால் அதன் தாக்குதல் நம்மை என்ன செய்யும் நம்மை அடிமைப்படுத்தி, நாம் விரும்பாத ஒன்றில் வீழ்த்துவது என்று தானே பொருள் நம்மை அடிமைப்படுத்தி, நாம் விரும்பாத ஒன்றில் வீழ்த்துவது என்று தானே பொருள்\nஇங்கே, பெண்ணின் உள்ளத்தில் என்ன (செய்ய வேண்டும் / வேண்டாம் என்ற) உறுதி முதலில் இருந்தது என்று கண்டுபிடிப்பதில் தான் குழப்பமே அவனோடு (1) கொஞ்சிக்குலவி மகிழ வேண்டும் என்று இருந்தாளா அவனோடு (1) கொஞ்சிக்குலவி மகிழ வேண்டும் என்று இருந்தாளா அல்லது (2) சண்டை போட வேண்டும் என்று இருந்தாளா\nஊடலுவகை என்ற அதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்படி அவளுடைய உறுதி இருந்திருக்கலாம்: \"நீண்ட நேரம் ஊடல் நாடகம் நடத்தி, அவனை வறுத்து எடுத்து விட்டு, அவன் கெஞ்சிக்கொஞ்சி நமது காலில் விழுந்த பின், கூடி மகிழலாம்\".\nஇப்படிப்பட்ட மன உறுதியை உடைக்கும் போர்க்கருவி தான் வந்திருக்க வேண்டும்.\nதோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை\nஎன் உள்ளத்தின் உறுதியை உடைக்கும் போர்க்கருவி (எதில்) தோன்றுகிறது (தெரியுமா\nகட்டித்தழுவிக்கொண்டு விடாமல் இருக்கும் ஊடலுக்குள் தான்\nஇந்த இரண்டாம் பகுதியின் சொற்களை நாம் இவ்வாறு புரிந்து கொள்ள முயலுவோம்.\n- கொஞ்சம் புலவி நடத்தினால் பின்னர் இன்பம் கூடும் என்று நான் நினைத்தேன் (புலவியுள்)\n- அவனோ வந்தவுடன் இறுகக்கட்டித்தழுவிக்கொஞ்ச ஆரம்பித்து விட்டான், விட மாட்டேன் என்கிறான் (புல்லி விடாஅ)\n- உடனே என் உள்ளத்தின் உறுதி உடைந்து ஊடல் காணாமல் போனது, நானும் இதோ அவனோடு சேர்கிறேன்\n\"புலவியுள்\" என்ற சொல் தான் குழப்புகிறது. அது எப்படிக்காரணமாகும் என்று...\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nபல நூல்களிலும் பொதுவான கருத்துக்களிலும் ஆண்களை \"நுகர்வோர்\" என்றும் பெண்கள் \"நுகரப்படுவோர்\" என்றும் படமாக்குவது தமிழ்ச்சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ளது தான். (வண்டு / பூ - அன்றாடம் கேட்கும் ஒன்று )\nஊடல் குறித்த பல பாடல்களிலும் நாம் பொதுவாகக் கண்டிருப்பது அது \"நுகர்வோருக்கு\" (காதலன்) எரிச்சலை உண்டாக்கி, \"தருவோருக்கு\" (காதலி) ஒரு விளக்க முடியாத இன்பம் தருவதாகத்தான்.\nஅப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நேரெதிரான ஒரு குறள் இப்போது ஆண்குரலில் நாம் படிக்கிறோம். அதாவது, ஊடலில் இவனுக்கும் \"என்னவோ ஒரு இன்பம்\" இருக்கத்தான் செய்கிறது என்ற கருத்து\nஅதுவும் \"தப்பே செய்யாத போதும்\" என்று ஒரு கூடுதல் சேர்க்கையோடு வருகிறது.\nதவறு செய்யாதவன் என்ற நிலையிலும்\n(வேறொரு காதலி, நெடுநாள் பிரிவு, கண்டுகொள்ளாமல் இருந்தது போன்றவை பொதுவாக ஊடல் செய்வதற்காகச்சொல்லப்படும் தவறுகள் - இப்படி ஒன்றும் அவன் செய்யவில்லை.\nஅல்லாமல், \"வன்முறை / கொடுமை\" போன்ற பெருந்தவறுகளுக்கும் ஊடலுக்கும் தொடர்பில்லை, இந்தப்பட்டியலில் வராது. அவை வேறு கணக்கு)\nதனக்கு விருப்பமானவளின் மென்மையான தோளைத் தழுவ முடியாவிட்டால்\n(அகறல் - நீங்குதல் / விலகுதல், ஊடலின் விளைவாக)\nஅங்கே ஒன்று (இன்பம்) இருக்கிறது\n\"ஊடலில் ஒரு வித இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அது நம்முடைய தவறால் இல்லாவிட்டாலும், அவள் இப்படி சிடுக்கிக்கொண்டு நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது\" என்கிறான் இந்தப்பையன்.\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஉணலினும் உண்டது அறல்இனிது காமம்\n\"ஊடலுவகை\" என்ற அதிகாரத்தையே நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று இப்போது தெளிவாகத்தெரிகிறது. (1324-ஆம் குறளையும் இந்தப்பாடலின் வெளிச்சத்தில் படித்தால் எளிதில் புரியும், குழப்பம் இருக்காது).\nஅதாவது, \"ஊடல் வந்து பின் கூடல் வருவதில் உவகை\" என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.\nஉண்மையில் அப்படி அல்ல, \"ஊடலில் கிடைக்கும் இன்பம்\". அது மட்டும் தான் ஊடல் உவகை\n(இங்கே கூடல் குறித்த எண்ணமே வேண்டியதில்லை, ஊடலிலேயே ஒரு விதமான இன்பம் மனதுக்குள் வருகிறதாம்).\nஎந்த அளவுக்குப் போகிறார் என்றால், \"ஊடலில் கிடைக்கும் மகிழ்ச்சி கூடலில் கிடைப்பதை விடவும் கூடுதல்\" என்று ஒப்பீடு செய்து கணக்குப்போடும் அளவுக்கு\nஉணலினும் உண்டது அறல் இனிது\nஉணவினைக் காட்டிலும் இனிமையானது உண்டது செரிப்பது தான்\n(அப்போது தானே உண்டதற்குப்பலன் என்கிறாரோ செரிப்பது நல்லது தான், அதில் ஐயமில்லை. வயிற்றில் கோளாறு வந்தால் உண்ட சுவை ஒன்றும் மனதில் இருக்கப்போவதில்லை)\nகாமம் புணர்தலின் ஊடல் இனிது\n(அது போல) காதலில் கூடுதலை (உடலுறவு கொள்ளுவதை) விடவும் இனிமையானது ஊடல் தான்\nஆதலால், மக்களே காதல் செய்யும்போது உப்பு அளவுக்கோ (அல்லது உங்களால் எவ்வளவு தாங்கமுடியுமோ அந்த அளவுக்கு) ஊடித்தள்ளுங்கள்\nRe: குறள் இன்பம் - பின���னுரை\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nபள்ளிக்காலத்தில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், \"தோல்வியே வெற்றிக்கு அறிகுறி\" என்று சொல்லித் தேற்றுவார்கள்.\nதுவளக்கூடாது என்று ஊக்குவிக்கவும், ஒரு தோல்வியின் விளைவாக இன்னும் கூடுதல் பயிற்சி / முயற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் அப்படிச்சொல்லப்பட்டது. என்றாலும், நேரடியான கருத்தில் தோல்வி எப்படி ஐயா \"வெற்றிக்கு அறிகுறி\" ஆகும் என்றும் எண்ணியதுண்டு.\nஇங்கே, நேரடியாகவே \"தோல்வி = வெற்றி\" என்று வள்ளுவர் சொல்லுகிறார் கிட்டத்தட்ட இந்தக்கருத்தில் காதல் திரைப்பாடல்களையும் அவ்வப்போது கேட்டிருப்போம்.\nசுருக்கமாகச் சொன்னால், ஊடலை விட்டுக்கொடுப்பது காதலில் தோல்வியல்ல - அது வெற்றியே (ஏனென்றால், கூடல் நடக்கும்) என்று சொல்லும் எளிமையான குறள்\nஊடல் விளையாட்டில் தோற்றவர் (அதாவது விட்டுக்கொடுத்தவர், அல்லது கெஞ்சிக்கொஞ்சியவர்) தான் வெற்றி பெற்றவர்.\n(சொல்லப்போனால், இருவருக்குமே வெற்றி தான் - இங்கே யாருக்கும் தோல்வியில்லை)\nஅந்த உண்மை (அல்லது பெரும்பாலும்) கூடல் இன்பம் துய்க்கும்போது புரியும்\n(மன்னும் என்பது அசைச்சொல் என்றோ அல்லது 'பெரும்பாலும்' என்றோ பொருள் கொள்ளப்படலாம்)\nஊடலை ரொம்ப நீடிப்பது ஒருவேளை ஆழ்ந்த மனக்கசப்பை உண்டாக்கலாம் - பிரிவுக்குக்கூட வழிநடத்தலாம்.\nஆகையால், உப்புப்போல சிறிதாகச் சுவைத்து உவகை கொண்டு விட்டுப் பின்னர் \"தோல்வி போலத்தோன்றும் வெற்றி\"யை அடைந்து, கூடி இன்பம் காண்பது தான் அறிவாளிகள் செய்வது\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nசில குறள்களுக்கு முன்பு தான் புலவி / ஊடல் உப்புப்போல என்று படித்தோம். தெளிவாகவே அங்கு உப்புச்சுவை / உவர்ப்பு தான் சொல்லப்பட்டிருந்தது. (கடல் நீர் என்ன சுவையோ அது).\nஇங்கே அதே \"உப்பு\" என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் - இனிப்பு / இனிமை / இன்பம் (அகராதி இந்தக்குறளைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்கிறது, \"கூடலில் தோன்றிய உப்பு\" = உடலுறவில் கிட்டும் இனிமை / இன்பம்).\nஇப்படி நமது நாக்கைத்தாக்கும் இரண்டு சுவைகளுக்கு ஒரே சொல்லைப்பயன்படுத்தி ஏன் நம்மைகுழப்புகிறார்கள் என்று தெரியவில்லை பல மொழிகளிலும் இப்படிப்பட்ட துன்புறுத்தல்கள் இருக்கின்றன என்பதை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது\nஇங்கே கலவி குறித்து வள்ளுவர் கொஞ்சம் ஆழமாகவே இறங்கி விடுகிறார் - \"நெற்றி வியர்க்கும்படியாக உறவு கொள்ளுதல்\" என்று படம் வரையும் அளவுக்கு\nநுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு\nநெற்றியில் வியர்க்கும் படியாக உடலுறவு கொண்டபோது தோன்றிய இனிமையை (இன்பத்தை / சுவையை)\n(மீண்டும் மீண்டும்) ஊடல் செய்து பெறுவோமா\nஇங்கே வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஆராயத்தக்கது\nஊடலைத் தொடர்ந்து வரும் கலவியில் சீற்றம் கூடுதல் இருக்கும், இன்பமும் கூடும் என்று சொல்ல முயல்கிறாரோ அதாவது, இருவருக்கும் இப்போது ஆர்வம் கூடுதல் உள்ளதால் வேகமும் வெப்பமும் கூடும் - வியர்வை பொங்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.\n(திரைப்பாடல் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த சொல் இந்த 'வியர்வை' என்பது தெரிந்ததே )\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப\n\"ஊடுக\" , \"நீடுக\" என்று எதுகையில் கட்டளை கொடுக்கிறார் வள்ளுவர்\n இயற்கைக்கா அல்லது காதலன் காதலிக்கா யாருக்கோ கட்டளை அல்ல மனவிருப்பம் - என்று வைத்துக்கொள்வோம் (இங்கே வள்ளுவரும் தானே காதலன் யாருக்கோ கட்டளை அல்ல மனவிருப்பம் - என்று வைத்துக்கொள்வோம் (இங்கே வள்ளுவரும் தானே காதலன்\n இரா - அதாவது, இரவுப்பொழுது - அப்போது தானே கூடுதல் நேரம் இன்பம் துய்க்க முடியும்\nஉலகுக்கு இரவு நீளாது தான், ஆனால் இவர்கள் இருவருக்கும் அது நீள முடியும் - இங்கே இரவு என்பது உறவு நேரம், மற்றபடிக் கதிரவன் இருக்கிறானா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல என்று காதலர் அறிவார்கள்\n ஒளியிழை - மின்னல் பெண் ஆக, இது ஆண்குரல் பாடும் பாட்டு (அவள் ஊட, இவன் கெஞ்ச - அப்படியே இரவு நீண்டு கொண்டு போக வேண்டும், ஊடலுவகையில் திளைக்க வேண்டும் என்று சொல்கின்ற பாட்டு).\nஒளி மின்னும் அணிகள் பூண்ட (அல்லது ஒளி மின்னும் அழகு முகம் கொண்ட) காதலி ஊடுவாளாக\n(அப்படியே) இந்த இரவு நீளட்டுமே\nமன் என்பது அசைச்சொல் என்று பலமுறை பார்த்திருக்கிறோம். (\"அப்படியே ஆகட்டும்\" என்று உணர்ச்சியோடு சொல்வதை இங்கே குறிக்கலாம்)\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்\nகடைசிக்குறளுக்கு (ஒரு வழியாக) வந்தாகி விட்டது\nகாமத்துப்பாலைப் பள்ளிக்காலத்தில் படிக்காதவர்களுக்கும் இந்தக்குறள் எப்படியாவது தெரிந்த��ருக்கும். ஒன்றுமில்லையென்றாலும் அந்த நூலில் இறுதி என்ன என்றாவது எட்டிப்பார்த்திருப்பார்கள்.\nதமிழின் முதல் எழுத்தான அகரத்தில் 'அகரமுதல' என்று தொடங்கி, இறுதி எழுத்தான 'ன்'-ல் 'பெறின்' என முடியும் நூல் என்று ஒருவர் சொன்னபோது தான், \"அட, அப்படியா\" என்று இந்தக்குறளை முதன்முதல் படித்தது.\nமு.வ. உரையோடு வீட்டில் இருந்த அந்த நூலில் இதைப்படித்த பொழுது உரையும் பொருளும் ஒன்றும் விளங்காத வயது தற்போது 'கிட்டத்தட்ட விளங்குகிறது' என்று - அதுவும் பல ஆண்டுகள் பட்டறிவின் அடிப்படையில் - சொல்லலாம்\nகடினமான சொற்கள் இல்லாததால் பொழிப்புரை எழுதுவது எளிதே - நடைமுறையான பொருள் மட்டும் தான் பட்டு அறிந்து கொள்ள வேண்டும்\nகாமத்துக்கு இன்பம் தருவது ஊடல்\n(நன்றாகக் காமத்தைச் சுவைப்பதற்கு அவ்வப்போது, அளவாக, ஊடல் வேண்டும்)\nஅதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்\nஅதற்கு (அதாவது ஊடலுக்கு) இன்பமோ (அதைத்தொடர்ந்து) கூடித்தழுவிக்கொள்ள முடிந்தால் தான்\nஅவ்வப்போது பொய்யாகவென்றாலும் சினந்து, சிடுக்கிக்கொண்டால் காமத்துக்குச் சுவை கூடும். ஆனால், அதை நீளமாகச் செல்லவிடாமல் முடித்து வைத்துக் கட்டிப்பிடித்துக் கூடி மகிழுங்கள், இன்பம் இரு மடங்காகும் என்கிறார் வள்ளுவர். சில சூழல்களிலாவது இது சரி தான்\nஎல்லாவற்றுக்கும் மேலாக நிற்கும் ஆதி பகவனின் பெயரைக்கொண்டு தொடங்கிய நூல் இறுதியில் எல்லாவற்றுக்கும் கீழே உள்ள என் பெயரை இரண்டு முறை வழங்கி முடிகிறது (இன்பம் என்ற சொல் இரு முறை கடைசிப்பாடலில் )\nஅடுத்து ஒரு \"பின்னுரை\" எழுதி என் வேலையை முடிக்கிறேன்\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nநூற்றாண்டுகள் பழைய நூல் - அதிலும் மதம் / வழிபாடுகள் இவற்றோடு தொடர்பற்றது - இப்படிப்பட்டதைப் படிப்பது பொதுவாக எல்லோருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றல்ல.\nபள்ளி அல்லது கல்லூரிக்கல்விக்காகவோ அல்லது பணம் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் செய்யும் ஆராய்ச்சிகளுக்கோ / திட்டங்களுக்கோ அத்தகைய நூலைப் பலர் படிக்கலாம். ஆனால், பொருள் சார்ந்த நோக்கம் ஒன்றுமில்லாமல், வெறுமென \"சரி படித்துத்தான் பார்ப்போமே\" என்று இவ்வளவு பழைய ஒரு நூலை நம் காலத்தில் படிப்போர் வெகு குறைவே என்பது என் கருத்து.\nஎன்றாலும் நான் பல மணி நேரங்களைச் செலவழித்து திருக்குறளைப் படிக்கவும் சிறிய அளவில் என் ��ருத்துக்களைப் பகிரவும் செய்திருக்கிறேன் என்பது இந்த நூல் இன்றும் தமிழ் மொழியிலும் தமிழர் உள்ளங்களிலும் ஒரு சிறப்பான இடத்தில் வீற்றிருக்கிறது என்பதற்கான தெளிவு\nஅத்தோடு, தமிழ் மொழியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இளமையாக இருக்கிறது என்பதற்கும் இது தெளிவு\nகுறளில் உள்ள முக்கால் பங்குச் சொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாத சொற்களுக்கும் நான் தெருத்தெருவாக அலைய வேண்டிய தேவை இல்லாத வண்ணம் வலையிலும் தமிழ் வனப்பாகவே இருக்கிறது. படிக்கவும் ஆராயவும் கூடுதல் மெனக்கெட வேண்டியதில்லை என்ற அளவுக்கு இந்த மொழிக்கு நம் காலத்து வளங்களும் தொடர்ந்து பெருகி வருவது மிகச்சிறப்பு\nஒவ்வொரு குறள் குறித்தும் என் கருத்தை (மிகச்சிறப்பு / சிறப்பு / உவப்பில்லை என்றெல்லாம்) அவ்வப்போது கூறி வந்திருக்கிறேன் என்பதால் அவற்றுக்கும் மேல் மதிப்புரை எல்லாம் தேவையில்லை. (அல்லாவிட்டாலும், இவ்வளவு புகழ் பெற்ற இந்நூல் குறித்து மிகவும் சிறியவன் / எளியவனான என் கருத்துக்கு ஒரு விலையுமில்லை என்பது தான் உண்மை).\nஎன்றாலும், என் மனதில் பட்ட சில :\n1. அறத்துப்பால் மிகச்சிறப்பு - இன்னும் கூடுதல் ஆராயத்தக்கது. பொருட்பாலில் நம் காலத்துக்கும் பொருந்தும் பல இருப்பது சிறப்பே. காமத்துப்பால் படிக்கையில் ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது என்பது உண்மை. அதில் அவலச்சுவை கூடுதல் இருந்ததால் எனக்கு உவப்பில்லையோ என்னவோ தெரியவில்லை.\n2. வள்ளுவர் எவ்விதமான வழிபாட்டு முறை கொண்டிருந்தார் / எப்படிப்பட்ட நம்பிக்கைகள் அவருக்கு (அல்லது அக்காலத்தில் பெரும்பாலோருக்கு) இருந்தது என்பது குறித்து அங்கங்கே பல உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவற்றின் \"ஆக மொத்தம்\" இன்று பரவலாக இருக்கும் வழிபாட்டு முறைகளில் உண்டா இல்லையா என்று என்னால் அடித்துச்சொல்ல முடியவில்லை. இன்னும் கூடுதல் ஆராய்ச்சி / ஒப்பீடுகள் வேண்டியிருக்கும்.\n3. பெண்கள் குறித்த நூலின் பார்வை மிகச்சிறப்பு என்று சொல்ல முடியவில்லை. எழுதியது ஆண் என்பதாலா அல்லது அவரது நம்பிக்கைகள் அடிப்படையிலா அல்லது பொதுவான அன்றைய சூழல் காரணமா என்று தெரியவில்லை. (தெய்வம் தொழாஅள் & பெண்வழிச்சேறல் மட்டுமல்ல இந்தக்கருத்துக்கு அடிப்படை. காமத்துப்பால் முழுவதுமே \"ஆண் உய���்வு\" எண்ணங்கள் கிடப்பதாக எனக்குப்படுகிறது)\n4. என்றாலும், அறம் / ஒழுக்கம் இவை குறித்த கருத்துக்கள் ஆக மொத்தத்தில் இந்நூலில் மிகச்சிறப்பு என்பது உண்மை. \"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\" போன்ற - இன்றும் தமிழருக்கு மிகத்தேவையான - எவ்வளவோ அறிவுரைகள் கொட்டிக்கிடக்கின்றன இவற்றைப்படிப்பது மட்டும் போதாது - நடைமுறைப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கவும் வேண்டியது கடமை\n5. \"அப்படியெல்லாம் ஆழமான பொருள் எனக்கு வேண்டாம்\" என்று சொல்லும் கூட்டமும் இந்த நூலைப் படிக்க வேறொரு அடிப்படைக்காரணம் உண்டு. அது தான் மொழி அழகியல்\nகவிதை நயம், அணிகள், உவமைகள், உருவகங்கள், ஓசை நயத்துக்கான எக்கச்சக்கமான காரணிகள் என்று நூல் முழுவதும் அளவற்றுக் கொட்டிக்கிடக்கிறது\nஆதலால், இது வரை திருக்குறள் படிக்காதோர் சற்று நேரம் இதற்காகச் செலவழியுங்கள்\nமனதுக்குள் என்னவோ செழிப்படைந்ததாக உணருவீர்கள்\nRe: குறள் இன்பம் - பின்னுரை\nஇதுவரை பதித்த எல்லாவற்றையும் இங்கே pdf வடிவில் சேமித்திருக்கிறேன்:\nஇதில் 1330 குறள்களுக்குமான என்னுடைய உரை மற்றும் கருத்துக்கள் இருக்கின்றன.\nபடித்த, படிக்கப்போகிற மற்றும் ஊக்குவித்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி\nRe: குறள் இன்பம் - பின்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1455", "date_download": "2019-12-10T06:22:46Z", "digest": "sha1:BW5ZIWGBCY5QNL23GWSIGFRBRR5T5TJV", "length": 9090, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரண்டு கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation கட்டங்கள் சொற்கள் கோடுகள்தியாகச் சுமை:\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சி��ாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: கட்டங்கள் சொற்கள் கோடுகள்\nNext Topic: தியாகச் சுமை:\n2 Comments for “இரண்டு கவிதைகள்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4344", "date_download": "2019-12-10T04:25:13Z", "digest": "sha1:QCQAZYB2M7CB4GUBBWRNV6FL2JDA36XI", "length": 3157, "nlines": 33, "source_domain": "tamilnewstime.com", "title": "குரோம்புக் - கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nகுரோம்புக் - கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது\nசாம்சங் நிறுவனம் தயாரிக்கும் குரோம்புக் எனப்படும் சிறிய வகை மடிக்கணனிகளை கூகிள் நிறுவனம் அடுத்த வாரம் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 249 அமெரிக்க டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குரோம் எனப்படும் கூகிளின் இயக்கு மென்பொருள் முதன்மையாக பங்குபெறுகிறது. கூகிளின் அத்தனை பயன்பாடுகளையும் ஒருங்கே செயல்படும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வர சில மாதங்கள் நேரிடலாம்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/gnani_14.php", "date_download": "2019-12-10T06:41:47Z", "digest": "sha1:OD6KAX2KJHUNUQYHX3PJH5IGYKPMT4FJ", "length": 23930, "nlines": 97, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Sex Education | Man | Woman", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்ட��ரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nஅறிந்தும் அறியாமலும் - 5\n‘தொட்டால் பூ மலரும்’ என்கிறான் கவிஞன். கவிதைக்கு சரி... இன்றைக்கோ அது ஒரு ‘பேட் டச்’. தொடாமல் இயற்கையாக மலர வேண்டிய பூவைத் தொட்டு மலரவைக்க முயற்சித்தால், அது வாடியும் கருகியும்தான் போகும்.\n பாலியல் உணர்வுகள் அவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன. அவை ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற பரிமாணத்தில் வளர்ச்சி பெற வேண்டியவை. ஆனால், அவை வயது வந்தவர்களின் பாலுணர்வுகள் போன்றவை அல்ல. குழந்தைகளின் பாலுணர்வை பெரியவர்களின் பாலுணர்வுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.\nஐந்து வயது ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் காட்டி, ‘அறி���ாத வயசு... புரியாத மனசு... ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்’ என்று வர்ணித்தால், அது தவறானது அது காதல் அல்ல, நட்பு அது காதல் அல்ல, நட்பு வயது வந்தவர்களின் பாலுணர்வைக் குழந்தைகள் மீது ஏற்றிச் சொல்வதாகும்.\nகுழந்தைகளுக்கு நல்ல ஸ்பரிசம், மோசமான ஸ்பரிசம், பாலியல் நோக்கத்துடனான ஸ்பரிசம் போன்றவற்றை எப்போது, எப்படி சொல்லித் தருவது என்பது எல்லா பெற்றோருக்கும் ஒரு குழப்பமான விஷயமாகும். இதைக் கற்றுக்கொள்வது சுலபம்தான். அதற்கு, நாம் ஏற்கெனவே நம் மனதில் நிரம்பி யிருக்கும் மரபுச் சுமைகள், கற்பிதங்கள், தவறான சில நம்பிக்கைகள் எல்லாவற்றையும் முதலில் காலி செய்ய வேண்டும்.\nசெக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும், பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம் செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான் செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான் செக்ஸ் என்றதும், ஆண் பெண் உடல் உறவுகொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது.\nஆனால், செக்ஸ் என்பது பால் அடையாளம். தான் யார் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணரச் செய்யும் அம்சங்களில் ஒன்று.\nநான் ஆணாகப் பிறந்திருக்கிறேன்; அல்லது, பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்; என் உடல் ஆண் உடல்; என் உடல் பெண் உடல்; என் உடல் இன்ன உடலாக இருப்பதால் அது இப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிறது. இன்ன அமைப்பில் இருப்பதால், அதை இப்படி அழைக்கிறோம். இன்ன உடலாக இருப்பதால், அதன் உணர்ச்சிகள், தேவைகள், பயன்கள் இத்தகையவை.. இப்படி ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே உணரும் பயணத்தின்போது, ஒரு கட்டத்தில் வந்து போகும் ஓர் அம்சம் மட்டுமே உடல் உறவு.\nஉடல் உறவு என்பதை நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள, முதலில் அவர்கள் உடல் என்பது என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்; உறவு என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தனித்தனியே புரிந்து கொள்ளத் தொடங்கினால்தான், வளர்ந்த பின் உடல் உறவை வாழ்க்கையின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஏற்று அதன் மகிழ்ச்சிகளைக் குற்ற உணர்ச்சி இல்லாமல் அனுபவிக்கவும், அதன் விளைவு களுக்குத் தெளிவுடன் பொறுப்பேற்கவும் அவர்களால் முடியும்.\nஒ��ு குழந்தைக்கு அதன் உடலைப் பற்றி எப்படி சொல்லிக் கொடுப்பது எப்போது சொல்லிக் கொடுப்பது அதைத் தீர்மானிக்க முதலில் எந்தெந்த வயதில் குழந்தைக்கு என்னென்ன தெரியும்/ புரியும் என்று பார்ப்போம்.\nமூன்று வயதுக்குள் குழந்தையின் வளர்ச்சி என்னவெல்லாம் ஆகிறது தெரியுமா பிறந்தபோது இருந்த உயரத்தைப் போல இரு மடங்கு உயரமாகிவிடும். எடை மூன்று மடங்காகியிருக்கும். கெட்டியான உணவுகளைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கி யிருக்கும். தவழ்தல் முடிந்து நடக்க ஆரம்பித்திருக்கும். ஓடும்; குதிக்கும்; படி ஏறும்; தானே உடை மாட்டவும், கழற்றவும் ஆரம்பிக்கும். கழிவறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கும்; ங்கா, ம்மா போன்ற ஒற்றைச் சொற்களைத் தவிர்த்து, முழு வாக்கியமாகவே பேசத் தொடங்கியிருக்கும். தானாகவே எதையாவது கற்பனை செய்யும் திறமைகூட மூன்று வயதுக் குழந்தைக்கு வந்து விடும்.\nகையைக் காலாக்கி நீங்கள் நடந்தால் ‘ஆனை’ என்று அது சொல்வது கூட, அதன் கற்பனைத் திறனில் ஏற்படுகிற முன்னேற்றம் தான். ஐந்து புலன்களையும் பயன்படுத்தி விஷயங்களைப் புரிந்து கொள்ளும்.\nபெண் குழந்தையானால், அம்மாவைப் போலவே பாவனைகள் செய்யும். ஆண் குழந்தை அப்பாவைக் காப்பி அடிக்கும். ஆண் பெண் வித்தியாசங்கள் வீட்டில் எப்படிப் பின்பற்றப் படுகிறதோ, அதைத் தானும் பின்பற்றக் கற்றுக்கொள்ளும்.\nகவிஞர் வெண்ணிலா சொன்னது போல, காலையில் வாசலில் விழும் பேப்பரை அப்பாவிடமும், பால் கவரை அம்மாவிடமும் கொடுக்க அது (காப்பியடித்துக்) கற்றுக்கொண்டு இருக்கும். தன்னிடம் பழகும் பெரியவர்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் எல்லாரையும் மூன்று வயதுக் குழந்தை காப்பியடிக்கும். தன் தேவைகளைக் கவனிக்கும் பெரியவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கும்.\nமூன்று வயதுக் குழந்தை உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தொடங்கி விடும். அன்பைக் காட்ட முத்தமிடும். எரிச்சலைக் காட்ட, கை வீசி அடிக்கும்.\nபாலியல் வளர்ச்சியும் மூன்று வயதுக் குழந்தைக்கு உண்டு. அதன் அடையாளங்கள் என்ன தன் உடலைப் பற்றியும் மற்றவர் உடல்களைப் பற்றியும் அறியும் ஆவல் அதற்கு இப்போது ஏற்படுகிறது. அது மட்டுமல்ல... தன் பிறப்புறுப்புகளைத் தொட்டால் சுகமாக இருப்பதை உணரத் தொடங்கும். அடிக்கடி தொட்டுப் பார்க்கும். அப்போது ஆண் குழந்தைக்கு குறி விறைப்பும், பெண் குழந்தைக்கு யோனிக் குழாய் ஈரமும் ஏற்படும் அனுபவங்களும் நிகழும்.\nஇதில் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைய ஏதுமில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது அதற்கு ஏற்படும் சுக அனுபவங்களில் பாலியல் அனுபவமும் கலந்தே இருக்கிறது என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆய்வு முடிவு. இரு உடல்களின் அணைப்பின் கதகதப்பு குழந்தைக்கு சுக அனுபவம் மட்டுமல்ல, பாதுகாப்பு உணர்ச்சி தருவதாகவும் அமைகிறது.\nமூன்று வயதிலிருந்தே குழந்தைகளைப் பெருமளவு சுயேச்சையாக தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளக் கூடியவர்களாக வளர்க்க வேண்டும். தனக்கென்று தனி டம்ளர், தனி தட்டு போல தனி பாய், தனி மெத்தை, தனி கட்டில், முடியுமானால் தனி அறை என்ற சில்லறைப் பெருமைகளைக் கொண்டு அவர்களை மடைமாற்றும் முயற்சிகளைப் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.\nமூன்று வயதுக் குழந்தைகளுக்கு, தங்கள் உடல் உறுப்புகளை அடையாளம் காட்டிப் பெயர் சொல்லும் ஆற்றல் வந்துவிட்டு இருக்கும். காது எங்கே, மூக்கு எங்கே என்றெல்லாம் கேட்டால், தொட்டுக் காட்டி பதில் சொல்லும். ஆனால், பிறப்புறுப்புகளை மட்டும் பெயர் சொல்லவோ அடையாளம் காட்டவோ நம்மில் பலர் தயங்குகிறோம்.\nசொல்லித் தராதது மட்டுமல்ல; இடக்கரடக்கலாக வேறு பெயர்கள் வைத்து சொல்லித் தருகிறோம். சுசூ, மூச்சா என்று விதவிதமான வேற்று மொழிப் பெயர்கள் போல் ஒலிக்கும் பெயர்களையெல்லாம் சூட்டுகிறோம். இதன் விளைவாக, நம் தாய் மொழியில் இந்த உறுப்பு களுக்கு இருக்கும் பெயர்கள் ‘கெட்ட வார்த்தை’களாக மாற்றப்பட்டு விட்டன.\nசெக்ஸ் பற்றிய குற்ற உணர்ச்சி, அருவருப்பு உணர்ச்சி, கவர்ச்சி எல்லாமே இப்போதுதான் விதைக்கப்படுகின்றன. ஜட்டி போடாமல் இருக்கும் குழந்தையிடம் நாம் சொல்வது என்ன... ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்.’\nநம் உடலைப் பற்றி வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. நம் செய்கைகளில் தான் அவமானமோ பெருமையோ இருக்க முடியும். செயலில் இருக்க வேண்டிய அவமான உணர்ச்சியை உடல் உறுப்பின் மீதே ஏற்றிவைத்து விட்டோம். அதனால்தான் அப்பா லஞ்சம் வாங்குவது அம்மாவுக்கு அவமானமாக இல்லை; குழந்தை ஜட்டி போடாதது அவமானமாக இருக்கிறது\nஅப்படியானால் மூன்று வயதுக் குழந்தையின் இனம் தெரியாத பாலுணர்வை அதற்கு எப்படிக் கையாளக் கற்றுத் தருவது ‘அம்மா, செக்ஸ்னா என்னம்மா’ என்று உங்கள் குழந்தை கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்\n1. எந்த வயதில் ஏற்படுவது காதல்\n2. எத்தனை வயது வரை நீங்கள் தாய்ப் பால் குடித்தீர்கள் என்று தெரியுமா\n3. எந்த வயது வரை அம்மாவையோ அப்பாவையோ கட்டிக்கொண்டுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தீர்கள்\n4. ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ போன்ற வாசகங்களை முதன்முதலில் எப்போது கேட்டீர்கள்/சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா\n5. பிறப்பு உறுப்புகளின் சரியான பெயர்களை நீங்கள் முதலில் கேள்விப்பட்டது எப்போது எந்த வயதில் உங்களால் அந்தச் சொற் களைக் கூச்சமின்றி இப்போது சொல்ல முடியுமா\nபதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78797/cinema/Kollywood/Cine-Gossips.htm", "date_download": "2019-12-10T04:48:28Z", "digest": "sha1:VUXM2OVQMHITQXQU2ITGIKIP7CNJXA2O", "length": 11773, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nநண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசையமைப்பாளர் கம் நடிகருக்கு '...........காரன்' படம்தான் ஒரு நாயகனாக பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த ஒரு படம் கூட ஓடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது அந்தப் படங்களில் இசை நடிகரின் தலையீடு அதிகமாக இருந்ததாம்.\nஇயக்குனர் என ஒருவர் பெயர் இருந்தாலும் படப்பிடிப்பிலிருந்து படத்தொகுப்பு வரை அனைத்திலும் இசை நடிகர் இப்படி செய், அப்படி செய் என சொல்லி அவர் இஷ்டத்திற்கு மாற்றிவிடுவாராம். அதன் காரணமாகத்தான் அவருடைய கடந்த சில படங்கள் வெற்றி பெறவேயில்லை. அவரே அந்தப் படங்களின் தயாரிப்பாளர் என்பதால் இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் வ���லகியே நின்று விடுவார்களாம்.\nதன் தவறை உணர்ந்த இசை நடிகர் தற்போது வெளியான '...........காரன்' படத்தின் வேலைகளில் எதிலும் தலையிடவே இல்லையாம். இசையமைப்பதைக் கூட வேறு ஒருவரிடம் கொடுத்ததற்கு சரி என்று சொன்னாராம். படத்தை இயக்கியது அவருடைய கல்லூரி நண்பன் என்பதால், இயக்குனர் நண்பர் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தாராம். சொன்னபடி படமும் நன்றாக வந்து விமர்சனங்களும், வசூலும் சிறப்பாக இருக்கின்றதாம்.\nஇசை நடிகரின் தலையீடு இல்லாததே இப்படத்தின் வெற்றிக்குக் காரணம், இது போலவே அவர் இனி இருந்தால் பிரச்சினையில்லை என்கிறார்கள். இருந்தால் அவருக்கே நல்லதுதானே இருக்க மாட்டாரா என்ன...\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\n வீடு வாங்கி குவிக்கும் நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிஜய் ஆன்டனி. ஹீரோவாக பெயர் வாங்கித் தந்த படம் பிச்சைக்காரன். சமீபத்திய படம் கொலைகாரன்\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nஒய் நீங்க நினைக்கிற பொண்ணுக்கு பிரச்சினை இல்லை. இது விஜய் ஆண்டனி பற்றியது.\nஓஹோ அதுதான் அரசியல் கருத்தும் வெளியிடுகிறானா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் சினி வதந்தி »\nதிட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதிட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scoreheros.com/category/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2019-12-10T04:54:14Z", "digest": "sha1:UCR63IFAVJKVSQGHOLVYEG6B3P5BOPXA", "length": 1741, "nlines": 29, "source_domain": "scoreheros.com", "title": "யாழ்ப்பாணம் – Page 7 – scoreheros.com", "raw_content": "\nயாழ் லீக் FA கிண்ணம் மயிலங்காடு ஞானமுருகன் அணி வசம்….\nயாழ் லீக் FA கிண்ணம் மயிலங்காடு ஞானமுருகன் அணி வசம்…..\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது ஊரெழு றோயல் அணி….\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது ஊரெழு றோயல் அணி….\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….\nமருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173281?ref=archive-feed", "date_download": "2019-12-10T05:23:59Z", "digest": "sha1:EPI5V7KGCDISBUWXAHNCFRBUATRL3XWJ", "length": 6197, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ் - Cineulagam", "raw_content": "\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மோடி... கடுமையாக திட்டிய பிரபல நடிகர்..\nநடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்பம் இவ்வளவு பெரிய மகனா\nசினிமாவில் அறிமுகமாகிறாரா நடிகர் சந்தானம் மகன்- வெளியான தகவல், அவரது மகன் இவர்தானா\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\nபிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் ஹிட் பாடலை பா��ும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ்\nவிஜய்-அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் பெரிய தூண்கள். இவர்களது படம் வருகிறது என்றாலே திருவிழா கோலம் தான்.\nஅப்படி படு கொண்டாட்டமாக ரசிகர்கள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்றதை பார்த்தோம். இப்போது சமூக வலைதளங்களில் விஜய்யின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nஅதில் விஜய் கொடுத்த பேட்டியின் பழைய வீடியோ, தளபதி கமல்ஹாசன் அவர்களின் இஞ்சி இடுப்பழகா என்ற பாடலை அழகாக பாடுகிறார், அதை தான் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/dharma-sandeha/thread/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-12-10T05:08:52Z", "digest": "sha1:6BK7ETY25JLZKBAZTZUOMZAOIFOPDEKS", "length": 6578, "nlines": 106, "source_domain": "www.kinchit.org", "title": "ராமன் பரஸுராமன் பித்ரு வாக்கிய பரிபாலனம் துருவன் மாத்ரு வாக்கிய பரிபாலனம் | Dharma Sandeha", "raw_content": "\nராமன் பரஸுராமன் பித்ரு வாக்கிய பரிபாலனம் துருவன் மாத்ரு வாக்கிய பரிபாலனம்\nராமன் பரஸுராமன் பித்ரு வாக்கிய பரிபாலனம் துருவன் மாத்ரு வாக்கிய பரிபாலனம்\nஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:\nஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:\nஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்\nராமன் பரஸுராமன் பற்றி நாம் அறிவோம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nகுழந்தை துருவன் தாயில் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை\nநாரதரே வந்தாலும் நாரணன் மீது பற்று கொள்ள அன்னை சொல்வதையே கடை பிடித்தான்\nநாரதர் குழந்தையை சோதனை செய்தார் ஆனால் குருவை பற்றி குருவையே மிஞிவிட்டான் அச்சிறுவன்\nபத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி – பாடல் 1\nகண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற மனம் உள்ளவர்களே, நீங்கள் எண்ணவேண்டிய திருநாமம், ‘நாரணன்’ என்ற திருநாமம்தான், இது உறுதி.\nஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம் ராமன் பரஸுராமன் பற்றி நாம் அறிவோம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை குழந்தை துருவன் தாயில் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை நாரதரே வந்தாலும் நாரணன் மீது பற்று கொள்ள அன்னை சொல்வதையே கடை பிடித்தான் நாரதர் குழந்தையை சோதனை செய்தார் ஆனால் குருவை பற்றி குருவையே மிஞிவிட்டான் அச்சிறுவன் சொல்ல படும் விஷயம் திண்ணம் நாரணமே பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1 கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம், திண்ணம் நாரணமே. கண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற மனம் உள்ளவர்களே, நீங்கள் எண்ணவேண்டிய திருநாமம், ‘நாரணன்’ என்ற திருநாமம்தான், இது உறுதி. அடியேனுக்கு அடியேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-12-10T04:51:19Z", "digest": "sha1:5RR7Q4CBVPJIYQRJXTSCS2TJSDAFJ7PG", "length": 3779, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "அறுபத்தொன்பது விழுக்காடு - Nilacharal", "raw_content": "\n2003ம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஒரு குறுநாவல்களின் தொகுப்பு. நன்கு பேசப்பட்ட ஜீவாத்மா என்னும் குறுநாவல் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.\nThis is a compilation of short stories published in the year of 2003. The well received short novel Jeevaathmaa is a part of this assortment. (2003ம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஒரு குறுநாவல்களின் தொகுப்பு. நன்கு பேசப்பட்ட ஜீவாத்மா என்னும் குறுநாவல் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/307451", "date_download": "2019-12-10T04:53:48Z", "digest": "sha1:HFN426W7B3VT26T6FCI6CITZETQIUWM6", "length": 15960, "nlines": 347, "source_domain": "www.arusuvai.com", "title": "கிழங்கு ரொட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 450 கிராம்\nபட்டர் - 50 கிராம்\nபேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி\nஉருளைக்கிழங்கு - 250 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nகடுகு - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - காரத்திற்கேற்ப\nமிளகு தூள் - காரத்திற்கேற்ப\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nமைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளி��்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து மசாலாவைத் தயார் செய்து கொள்ளவும்.\nபிசைந்த மாவில் சிறிய உருண்டை அளவு எடுத்து பூரி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பிறகு மீண்டும் அதை பூரி போல சற்று மொத்தமான ரொட்டியாக கைகளால் தட்டிக் கொள்ளவும்.\nதவாவை சூடாக்கி எண்ணெய் தடவி அதில் தயார் செய்த ரொட்டிகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். (தனித்தனியாக வேகவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் இதேபோல் மூன்று ரொட்டிகளைப் போட்டு வேகவிடலாம்).\nசூடாகப் பரிமாற சுவையான கிழங்கு ரொட்டி தயார்.\nமுருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு\nபூரி - கிழங்கு குருமா\nசிம்புள் மைதா (அ) கோதுமை தோசை\nகிழங்கு ரொட்டி சூப்பர் உமா,செய்து கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லுவேன்,ஹிஹி\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nநன்றி ரஸியா. உங்களுக்குதான் சூடா சாப்ட்ருங்க.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nநன்றி ரேவ்ஸ். உங்களுக்கு இல்லாததா\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஉமா கிழங்கு ரொட்டி பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது சூப்பர் :)\nகடைசி ப்ளேட்டும் ரொட்டியும் அனுப்பிவைங்கோ :)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9772/news/9772.html", "date_download": "2019-12-10T04:36:13Z", "digest": "sha1:QCALUHIV5ZT6BN3AKOKYBMNX7S7BBZQO", "length": 10442, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை ஆயுதபடைகளின் தளபதி யாழ்குடா விஜயம் : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை ஆயுதபடைகளின் தளபதி யாழ்குடா விஜயம்\nயாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்கிறார். இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை இராணுவ முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை பலாலி விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த இராணுவ தளபதியை யாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ வரவேற்று யாழ் குடாநாட்டின் பொதுவான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முகமாலை – கிளாலி இராணுவ முன்னரங்க பகுதிகளில் கடைசியாக இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான கடுமையான மோதல்களில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரச துருப்புக்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும், யாழ் குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமாகவே இராணுவ தளபதி யாழ்ப்பாணத்திற்கான இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 3 தினங்களின் பின்னர், வடபகுதிக்கான விஜயத்தை இராணுவ தளபதி மேற்கொண்டிருந்தார் என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கிடையில் வடமத்திய மாகாணத்தின் அனுராபரம் மாவட்டத்தில் பதவிய கம்பிளிவௌ என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் இன்று காலை நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. காவல் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊர்காவல் படையினர் மீதே இந்த கண்ணிவெடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்பிரதேசத்தைச் சுற்றிவளைத்து படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். ஆயினும் யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.\nமன்னார் மாவட்டம் தம்பனை, நாவற்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகள் இராணுவத்தின் பாதுகாப்பு வேலியை ஊடறுத்து உட்புகுவதற்கு முற்பட்டபோது, அவர்களுக்கு எதிராகப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களின்போது 5 இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\nரௌடி பேபி சூர்யாவை கழுவி கழுவி ஊத்தும் டிக்டாக் வாசிகள் \nகுழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்\nஇந்த ஆண்டி பன்ற அலப்பற தாங்க முடியல நீங்களே பாருங்க \nஇயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில்லை\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72531-rohit-sharma-on-a-par-with-donald-bradman-as-things-stand.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T04:28:18Z", "digest": "sha1:D4VIK7BNZF5ZFZWD6KVWLM2SW5BIEDMC", "length": 9908, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டான் பிராட்மென் ரன் சராசரியை சமன் செய்த ரோகித் ஷர்மா | Rohit Sharma on a par with Donald Bradman- As things stand", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nடான் பிராட்ம��ன் ரன் சராசரியை சமன் செய்த ரோகித் ஷர்மா\nஉள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மென் ரன் சராசரியை ரோகித் ஷர்மா சமன் செய்துள்ளார்.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் மாயங்க் அகர்வால் களமிறங்கினர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்திருந்தது.\nரோகித் ஷர்மா 115 ரன்களுடனும் மாயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் விளாசினார். இதன்மூலம் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். அத்துடன் ரோகித் ஷர்மா தற்போது வரை இந்தியாவில் விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் 884 ரன்களை சேர்த்துள்ளார். இதனை 98.22 என்ற சராசரியுடன் அடித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் டான் பிராட்மென் வைத்திருந்த சராசரியான 98.22-ஐ இவர் சமம் செய்துள்ளார்.\nஎனினும் டான் பிராட்மென் ஆஸ்திரேலியாவில் 50 இன்னிங்ஸில் விளையாடி 4322 ரன்களை அடித்துள்ளார். ஆகவே தற்போது வரை ரோகித் ஷர்மா அந்தச் சராசரியை சமன் செய்திருந்தாலும், இந்தியாவில் அதிக இன்னிங்ஸ் விளையாடும் போது இதனை தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.\nமசாஜ் செண்டரில் பட்டாக்கத்தியுடன் கொள்ளை - சிசிடிவி காட்சி\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமசாஜ் செண்டரில் பட்டாக்கத்தியுடன் கொள்ளை - சிசிடிவி காட்சி\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_19.html", "date_download": "2019-12-10T05:43:46Z", "digest": "sha1:RAJILXPUYTKFRHLAAAOVG7JHYNWRQ2I2", "length": 11776, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "ஏளனம் ....! ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஇலங்கையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி யான கானியா வ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்கம் திரு...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423241", "date_download": "2019-12-10T04:54:03Z", "digest": "sha1:E2KHQVIPFI4MSN5F7ZPRZOU7EO654ASD", "length": 15520, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்தடுத்த 3 கடைகளில் புடவை, பணம் அபேஸ்| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nஅடுத்தடுத்த 3 கடைகளில் புடவை, பணம் அபேஸ்\nஓமலூர்: பஞ்சுகாளிப்பட்டியில், அடுத்தடுத்துள்ள மூனறு கடைகளில், பட்டுப்புடவை, பணத்தை, மர்மநபர்கள் திருடிச்சென்றனர். ஓமலூர் அருகே, பஞ்சுகாளிப்பட்டியில், 'வேல்முருகன் சில்க்ஸ்' பெயரில், பட்டுப்புடவை கடை உள்ளது. அதன் ஷட்டரை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உடைத்து, அங்கிருந்த நான்கு பட்டுப்புடவைகளை எடுத்துச்சென்றனர். அத்துடன், அருகிலுள்ள ஓட்டல் கடை ஷட்டரையும் உடைத்து, அங்கிருந்த பணத்தையும், அதன் அருகே, வெங்காய மண்டிக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்கள், பணத்தையும் திருடிச்சென்றனர். ஓமலூர் போலீசார், கடைகளில் ஆய்வு செய்து, அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து வருகின்றனர்.\nஎஸ்.பி., அலுவலகத்துக்கு ரத்தக்கறையுடன் வந்த முதியவர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித ��டித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎஸ்.பி., அலுவலகத்துக்கு ரத்தக்கறையுடன் வந்த முதியவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-10T04:26:16Z", "digest": "sha1:6COXIKOSLQYCJ4HE4CBAROFKXS4DG257", "length": 9505, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலராத்ரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ] ‘சூதரே மாகதரே கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் படுகளக்காளி ��லைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி சண்டி, பிரசண்டி, திரிதண்டி நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’ நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். …\nTags: அங்கம், உக்ரசேனன், கலிங்கம், கார்த்யாயினி, காலராத்ரி, கூஷ்மாண்டை, கேகயமன்னன், சண்டி, சத்ருஞ்சயன், சந்திரகந்தை, சாமுண்டி, சித்திதாத்ரி, சேதிநாட்டு மன்னன், சைலஜை, சோமகசேனன், திரயம்பிகை, திரிதண்டி, பாஞ்சாலன், பாஹுதா, பிரசண்டி, பிரம்மை, மகாகௌரி, மாகதன், மாத்ருவனம், மீனாட்சி, வங்கம், வராஹி தேவி, விசித்திரவீரியன், வியாஹ்ரதந்தன், வேசரம், ஸ்கந்தை, ஹ்ருஸ்வகிரி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nமூன்று வேட்பாளர்கள் - கடிதம்\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்மு���சு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019476.html", "date_download": "2019-12-10T05:03:08Z", "digest": "sha1:RXFJTHOT7KNEDNGKXF3P7IHRB5J6OKCJ", "length": 5842, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு", "raw_content": "Home :: பயணம் :: கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு\nகண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n மாந்தோப்பு மரகதம் நீரின்றி அமையாது உலகு\nஅன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை திருக்குறள் பரிமேலழகர் உரை இப்போதோ நிர்மாணிப்போம் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் இறைவனின் எண்வகை வடிவங்கள் பண்டிகைகளும் திருவிழாக்களும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-12-10T05:42:46Z", "digest": "sha1:T3SBTWUGISKZ3SIKDRA3BSFB7IT4YPAX", "length": 10831, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் | CTR24 கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகைய��ட்டு இன்று காலை போராட்டம் – CTR24", "raw_content": "\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் ..\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\n, ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்”\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nபெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ..\nகடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி ..\nகோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம்\nகோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் 10 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.\nபோராட்டத்தில் நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் பங்கேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டபாயாவின் இந்திய பயணத்தை கண்டித்தும் ,இந்திய மத்திய அரசு உடனே கோட்டபாயாவை திருப்ப அனுப்பவேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு தூதரகத்திற்குள் நுளைய முற்பட்டனர் இவர்கள் அனைவரையும் தமிழ காவல்துறையினர் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.சி.எஸ் திருமண மண்டபத்திலே அடைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெருவிக்கின்றன.\nPrevious Postஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு சீனா கடும் கண்டனம் Next Postகோத்தபாய ராஜபக்சாவிற்கு இந்தியா மிகப் பெரும் வரவேற்பு வழங்கியது தமிழ்மக்கள் மத்தியில் கவலை\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,...\nதமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர்...\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=13&search=eppo%20adicha", "date_download": "2019-12-10T06:13:42Z", "digest": "sha1:YRWGFFSXKA5BUSGWNS6DOD3WV2OHWCJE", "length": 7598, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eppo adicha Comedy Images with Dialogue | Images for eppo adicha comedy dialogues | List of eppo adicha Funny Reactions | List of eppo adicha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமாமான்னா மாமா தான் ஏய்ய்ய்யய்\nஅதுக்கு இப்ப என்னடா பண்ண போற\nவாடா போடான்னு வார்த்தை தடிக்குது அது நல்லதுக்கு இல்ல\nநீ அவளுங்களுக்கு மட்டும் தான் மாமாவா இல்ல இந்த ஏரியாவுக்கே மாமாவா\nஎன்ன ஒவ்வொரு விரலா மடக்கி கைய மூடுற\nபஞ்ச பூதத்தையும் அடக்கி கை வழியா ஏத்தி கண்ணுல கொண்டானது நிறுத்துறேன் டா என் கன்று\nஉன்கிட்ட இருக்குற ரெண்டு பீஸை எங்ககிட்ட அனுப்பி வை.. அதை நாங்க திருப்பி அனுப்பி வெச்சிடுறோம்\nஆரம்பத்துல இருந்தே ராங்கா போயிக்கிட்டு இருக்கு ரணரணமா ஆயிரும்\nநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்\nஅடுத்த வாரம் இதே இடத்துல மீட் பண்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32778", "date_download": "2019-12-10T06:18:18Z", "digest": "sha1:2QB3YEOV54RIFWFS5U5KK2LYSSYN7DPK", "length": 40522, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\n, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nமனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற்றி குறிப்பிடுகின்றது.\nகட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மண்டபத்தைக் கட்டியதாகச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(591). மண்டபம் பட்டுவதற்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது(590). அடிக்கல் நாட்டுதல் எனும் பணியை நல்லநாள் பார்த்துச் செய்தனர்(590). உத்திரட்டாதி நாளும் சிம்மராசுயுடன் கூடிய உதய நாழிகையையும் கட்டடம் கட்டுவதற்குரிய சிறந்த நாளாக மக்கள் கருதினர்(590).\nநல்ல நாளையும் நட்சத்திரத்தையும் கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிமித்திகனைக் கொண்டு குறித்துக் கொண்டு அந்நாளில் கட்டடத்தைக் கட்டினர்(590). அடிக்கல் நாட்டிய பின்னர் கண்டக்குந்தாலி என்ற கருவியால் நிலத்தைத் தோண்டினர்(592). தோண்டிய நிலத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் கட்டடத்தை உயர்த்திக் கட்டினர்(592). கட்டடத்தைத் தகுந்தளவு உயர்த்திப் பொன்னை உருக்கி ஊற்றி அழகு செய்தனர்(593). பளிங்குக் கற்களைக் கொண்டு சுவர்களை அமைத்தனர்(593). அதில் மான், யானை ஆகிய விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டன(596). அவை உட்புறம் தீட்டப்படடதா வெளிப்புறம் தீட்டப்பட்டதா என்பதை அறியமுடியாத அளவிற்குத் தொழில் நுட்பத்துடன் விளங்கின(596). மேலும் அதன்மீது தூண்களை நட்டுப் பவள உத்திரத்தைப் பொருத்தி பளிங்குக் கழிகளைப் பரப்பினர். அதன் பின்னர் கழிகளின் மீது வெள்ளித் தகட்டைக் கூரையாக வேய்ந்து கூரையின் ஓரங்களை முத்துமாலை, பூமாலை, பொன்மாலை, மாணிக்க மாலை முதலியவற்றைக் கொண்டு அழகுபடுத்தினர்(593, 594). அதன்பின்னர் மண்டபத்தின் மீது அழகிய கொடிகளைப் பறக்கவிட்டனர்(597).\nமண்டபத்தின் முன்னர் ஆற்றுமணலைக் கொண��டு நிரப்பினர்(595). மண்டபத்திற்குச் செல்லும் வழியைப் பொன்னை உருக்கி ஒரு விரலளவு பருமன் கொண்டதாகச் செய்தனர்(616). அதன்மீது வெள்ளைத் துணியை விரித்து ஒரு முழம் அளவிற்கு அனிச்ச மலர்களைப் பரப்பி(617) மண்டபத்தைக் கட்டினர்.\nமாடங்கள், மண்டபங்கள், கன்னி மாடங்கள், கடைவீதிகள், மதகுகள் ஆகியவற்றையும் கட்டடத் தொழிலாளர்கள் கட்டினர். அரண்மனை அமைப்பதில் வலிமை கொண்ட தொழிலாளர்கள் மதில்கள், சுருங்கை(சுரங்கம்) வழிகள், அந்தப்புரங்கள், அரண்மனைகள், கோயில்கள் ஆகியவற்றை வலிமை வாய்ந்ததாகவும் அழகோடும் கட்டினர். கட்டடத் தொழிலாளர்கள் நட்டடக்கலை நூல்களைப் படித்தவர்களாக விளங்கினர்(558,1999). கட்டடங்கள் அனைத்தும் நூல் பிடித்தது போன்று ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டன(1999).\nகட்டடத் தொழிலாளர்களுக்குப் பட்டுத்துகிலும், பருத்தியாடையும் வழங்கப்பட்டன. தொழிலுக்குரிய ஊதியமாக அவர்களுக்குப் பொன்னும் பழங்காசுகளும் வழங்கப்பட்டன(591). அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்குச் சுவையாகச் சமைத்த பால்சோறும் பருகுவதற்குத் தேனும் கள்ளும் வழங்கப்பட்டன(591,592) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.\nதங்கம் போன்ற உலோகங்களை உருக்கி நகைகளையும் படைக்கலன்களையும் செய்பவர்களைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். சீவகசிந்தாமணியில் கொல்லர்களின் தொழில், தொழில் நுட்பம் குறித்து நேரடியாகச் செய்திகள் இடம்பெறவில்லை. மாறாக அவர்கள் தயாரித்த அணிகலன்களைப் பற்றியும் படைக்கலன்களின் வடிவத்தைப் பற்றியும் பல பாடல்களில் திருத்தக்கதேவர் குறிப்பிட்டுச் செல்கிறார். இவற்றிலிருந்து பொற்கொல்லர்களின் தொழில் திறனையும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nபொன்னை உருக்கி கலன்களையும் அணிகலன்களையும் செய்யக்கூடிய பொற்கொல்லர்கள் போர்க்களத்தில் பயன்படும் உடைவாளையும் (2321)தேரினையும் செய்தனர்(809). பொன்னால் மோதிரம், கழல்கள் ஆகிய அணிகலன்களும் செய்யப்பட்டன(833,881,926,983,1021,2167). பொற்கழல்களில் மணிகளை நிறைத்து அதனை ஒலிக்கும் தன்மையுடையதாகச் செய்தனர்(765). பெண்கள் மார்பில் அணிவதற்கு ஏற்ற வகையில் பூண் எனும் அணிகலன் செய்யப்பட்டது(724).\nபொன்னால் செய்யப்பட்டதும் கால்களில் அணியக்கூடியதுமாகிய கிண்கிணி எனும் அணிகலன் பற்றியும் சிந்தாமணியில் குறிப்பிடுக��றது(637). முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பொன்னாலாகிய தகடுகளை வேண்ந்தனர்(629). கால்களில் அணியும் பரியகம் எனும் அணிகலன்கள் பொன்னால் செய்யப்பட்டன(2694). மகரமீனின் வடிவத்தில் உள்ள தொடைகளை இறுக்கிப் பிடிக்கும் குறங்குசெறி எனும் தொடை அணிகலன்களும் பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது(2445) என்பது குறிப்பிடத்தக்கது.\nமகர மணிகளை வரிசையாகப் பதித்துச் செய்யப்பட்ட மகரகண்டிகை எனும் அணிகலன் சிறப்பாகச் செய்யப்பட்டது(2438). இவை மாவிலைத் தோரணத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. பொன்னாலான மோதிரத்தில் பெயர் பொறிக்கும் கலையையும் பொற்கொல்லர்கள் அறிந்திருந்தனர். ஏனாதி என்ற பெரும் பதிவ்ககரிய சிறப்பு வாய்ந்த மோதிரங்களைச் செய்தனர்(112,1021,1040,2167). வளையல்கள், நெற்றிப் பட்டம், மேகலை, கடகம், பொன்வட்டம், சிற்றால வட்டம், தலைமுடியைக் கட்டும் தங்கக் கயிறு, ஊஞ்சல் கயிறு, தட்டு, தாமரை மலர்கள், பொன் மாலை, பகடைக்காய்கள், சூளாமணி பலகை, பேழை, வெற்றிலைப் பெட்டி, பாம்புரிகள், தூண்கள் ஆகியவையும் பொன்னைக் கொண்டு செய்யப்பட்டன(548, 787,839,880,910,927,977,1007,1010,1027,1085,1300,1299,1303,1444,1452,1486,2731)என்பதை சிந்தாமணி குறிப்பிடுகின்றது. பொன்னைப் பேன்றே வெள்ளியையும் உருக்கித் தட்டு, அடுப்பு, கள்குடங்கள் முதலியவற்றைச் செய்யப் பொற்கொல்லர்கள் கற்றிருந்தனர்(937,3035).\nபொன், வெள்ளியைப் போன்றே இரும்பையும் உருக்கிப் பல கருவிகள் செய்யப்பட்டன. இவையனைத்தும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளாக விளங்கின. ஈட்டி எனும் போர்க்கருவி இலைவடிவம் பொண்டதாக விளங்கியது. வேல், சூலம், வில், அம்பு, பிறை போன்ற அம்பு, குந்தளம், முள்தண்டு, பிண்டிபாளம், சக்கரம், வாள், உள்ளிட்ட பலவகையான போர்க்களக் கருவிகளும் கொல்லர்களால் செய்யப்பட்டன (698,1136,1504,2268,2269).\nமரத்தைக் கொண்டு பல பொருள்களைச் செய்யும் தொழிலைத் தச்சுத் தொழில் என்பர். பழங்காலத்தில் தச்சுத் தொழில் சிறப்பான நிலையை அடைந்திருந்தது. இதனை சிந்தாமணிக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே காணலாம். சச்சந்தன் தன் மனைவி கண்ட கனவில் பொருளை உணர்ந்து, ஊர்திகள் செய்வதில் மயன் எனும் தேவதச்சனுக்கு ஈடான தொழில் வல்ல சிறந்த தச்சனை வரவழைத்து எந்திர ஊர்தி ஒன்று செய்யுமாறு கூறினான். தச்சனும் சச்சந்தனின் உட்��ருத்தைக் கேட்டறிந்து அதன்படி எந்திர ஊர்தி செய்து தருவதாக வாக்களித்தான்.\nஅவன் வாக்களித்தபடி பஞ்சு, துணிமரம், இரும்பு, அரக்கு, மெழுகு மற்றும் பல பொருள்களைக் கொண்டு ஏழு நாட்களில் எந்திரப் பொறி ஒன்றைச் செய்து முடித்தான். இதனை,\nநல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன\nஅல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்\nசெல்வதொர் மாமயில் செய்தன னன்றே” (236)\nதச்சன் தான் செய்த மயில் பொறியில் ஏறி அமர்ந்து அதன் தலை மீதிருந்த திருகைத் திருகி வானில் பறக்கச் செய்தும் கீழிறங்கிக் கால் குவித்து மணிணில் நிற்கச் செய்தும் காட்டினான் என்பதிலிருந்து தச்சுத் தொழில் வானூர்தி செய்யும் அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்ததை தெளியலாம். ஆனால் பறத்தல் தொழிலுக்குரியதைக் குறிப்பிடாமலிருப்பதால் இவ்வூர்தியினைக் கற்பனை என்றும் கருதுவதற்கு இடமுண்டு.\nஅரண்மனை, வீடு, கடைகள் ஆகியவற்றிற்குப் பாதுக்காப்பாக கதவுகளைத் தச்சர்கள் செய்தனர்(1504). அக்கதவுகளில் பவளத்தால் தாழ் அமைத்துப் பலவகையான மணிகளை அதில் பொருத்தினர். திருமணத்தில் மணமக்கள் தங்கும் அறை பவளப் பலகையால் அடைக்கப்பட்டது. கைமரங்களைக் கொண்டு அறைகளை உருவாக்கினர்(837). திருமண அறையின் விதானத்தைப் பட்டுத்துணியால் அமைத்தனர். மரங்களைப் பயன்படுத்தி மாட்டு வண்டிகள் செய்யப்பட்டன. அவ்வண்டிகளுக்குரிய குடத்துடன் ஆரக்கால்களைப் பொருந்தச் சேர்த்தனர்(1650). தேர், யாழ், பல்லக்கு, ஊஞ்சல், மரக்கலம் முதலிய பொருட்களை மரத்தின் உதவியோடு அழகுறத் தச்சர்கள் செய்தனர்(722, 858,863,928,975,922,1650).\nமலையும் மலைசார்ந்த இடமாக விளங்கக் கூடிய குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் குறவர்கள், வேடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இடுப்பில் மரவுரி அணிந்திருந்தனர். கால்களில் மான் தோலால் செய்த காலணிகளை அணிந்திருந்தனர்(1231). வாய்க்கு வெற்றிலை போட இயலாத வறுமையுள்ளவர்களாக விளங்கினர்(1230). இவர்கள் காட்டில் வாழும் உடும்பு முதலிய விலங்குகளை வேட்டையாடி வாழ்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்(1233). கிழங்கு, தேன் ஆகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்டனர்(1231). உயிரனங்களைக் கொல்லும் கொலைத் தொழில் வல்லவர்களாக அவர்கள் விளங்கினர்.\nஆயர்களின் ஆநிரைகளைக் களவு செய்வதில் வல்லவர்களாக வேடர்கள் விளங்கினர்(421). இத்தொழிலைச் செய்யத் தொடங்குவதற்கு நிமித்திகனிடம் குறி கேட்டனர். நிமித்திகன் கூறிய குறியைக் கேட்டு வேட்டைத் தொழிலைச் செய்தனர்(415). துத்தரிக் கொம்பு, சீழ்க்கை ஒலி எழுப்பி ஆநிரைகளைக் கவர்ந்தனர். அவ்வாறு கவர்ந்த ஆநிரைகளைச் சூழ்ந்துகொண்டு அவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தனர்(423,447). ஆநிரை கவர்தல் தொழில் வெற்றியாக நிகழ்ந்ததை எண்ணித் தொண்டகப் பறையையும் துடியையும் முழக்கி மகிழ்ச்சியாக ஆடிக் களித்தனர். வெற்றியைத் தேடித் தந்த கொற்றவைக்கு விழா எடுத்து வழிபட்டனர்(418).\nபோர்க்களங்களிலும் செடி, கொடிகளில் வாழும் விடமுள்ள பாம்பு முதலியவற்றினாலும் ஏற்பட்ட துன்பங்களைப் போக்குவதற்குப் பலவிதமான மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்தினர். போர்க்களங்களில் வீரர்கள் விழுப்புண் அடைந்தபொழுது அப்புண்களுக்கு நெய்யை மருந்தாகத் தடவினர்(818). பாம்பு முதலிய விடமுள்ள உயிரினங்களால் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கக் கடிபட்டவரின் வயிறு, மார்பு முதலிய இடங்களில் விளக்கை ஏற்றி வைத்து கைகளிலும் கழுத்திலும் நச்சுமுறி வேர்களைக் கட்டினர். நாடித்துடிப்பினை ஆராய்ந்தும் கடிபட்டவருக்கு மருத்துவம் செய்தனர்(1278).\nவாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிட அதிகமாக இருந்தால் பாம்பு கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும் என்று கருதினர்(1276). இவ்வலியைக் குறைக்கச் சிருங்கி எனும் மருந்தைக் கடிபட்ட இடத்தில் பூசினர்(1277). விடம் நீங்க அனைத்துத் திசைகளிலிருக்கும் தெய்வங்களை வணங்கி மந்திரம் கூறி வழிபட்டனர்(1278).\nஆநிரைகளைப் பாதுகாக்கும் தொழிலை ஆயர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மன்னன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். இவர்கள் மன்னன் இறந்தான் என்ற செய்து கேட்டதும் குலத்தொடு மடிந்த குடியில் பிறந்தவர்கள் ஆவர்(477). ஆயர்களின் தலைவனான நந்தகோன், சச்சந்தன் இறந்ததும் வருந்தி மலையுச்சியில் ஏறிக் கால் இடறி விழுந்தது போல் வீழ்ந்து இறக்க முற்பட்டேன் என்று கூறுவதிலிருந்து இதனை உணரலாம்.\nமன்னனின் குலத்தில் உதித்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியே இதுவரை உயிர் வாழ்ந்தேன் என்று கூறுவதிலிருந்து ஆயர்கள் மன்னனின் மீது வைத்திருந்த அன்பு தெளிவாகின்றது(476). மன்னனின் குலத்தில் வந்தவர்களே மீண்டும் மன்னனாக வரவ��ண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்கினர்.\nஆயர்கள் ஆநிரைகள் தரும் பால், பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் முதலிய பொருட்களை விற்றுத் தம் வாழ்க்கையை நடத்தினர்(488). இவ்வாயர்கள் மார்பில் முத்துமாலை முதலிய உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தனர்(419). ஆயர் குடி இளைஞர்கள் தங்கள் தோளில் வெள்ளியால் ஆன வளையத்தை அணிந்திருந்தனர்(420). இவர்கள் இடையில் வேய்குழலும் கோடரியும் வைத்திருந்தனர்(422). ஆயர்குல மகளிர் தங்கள் மார்பில் பொன்னணிகள் பலவற்றை அணிந்திருந்தனர்(419).\nவேடர்கள் தங்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபொழு அவர்களை எதிர்த்து அழிக்க இயலாது மன்னனின் உதவியை நாட வேண்டியவர்களா அவர்கள் இருந்தனர்(422). மன்னனிடம் அழுதும், வயிற்றில் அடித்துக் கொண்டும் தங்கள் ஆநிரைகள் கவரப்பட்ட செய்தியை ஆயர்கள் முறையிட்டனர்(424). மன்னனும் தம் படைகளை ஆயர்களின் ஆநிரைனளை மீட்டுத்தருவதற்காக அனுப்பினான்(432).\nமன்னனின் படைவீரர்கள் வேடர்களிடம் தோல்வியடைந்தனர்(435). இதைக்கண்ட நந்தகோன் தன் மகளான கோவிந்தையைப் பந்தயப் பொருளாக்கி நாட்டு மக்களை நோக்கித் தங்கள் ஆநிரைகளை மீட்டுத் தருமாறு வேண்டினான்(440). ஆநிரைகளை மீட்டுத் தருபவர்களுக்குத் தம் மகளோடு இரண்டாயிரம் பசுக்களையும், பொன்னால் செய்த ஏழு பொற்பதுமைகளையும் வேண்டிய அளவு செவண்ணெய், நெய் முதலிய பொருள்களையும் தருவேன் என்று அறிவிக்கிறான். நந்தகோன் கூறியது போல் ஆநிரைகளை மீட்ட சீவகனுக்கு இவற்றைத் தருவதற்கு முன்வந்தபோது(490), சீவகன் குல வேற்றுமை கருதி மறுக்கின்றான். அப்போது நந்தகோன் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்பொருட்டு முருகன் வள்ளியை மணந்த வரலாற்றையும் திருமால் நப்பின்னையை மணந்த வரலாற்றையும்,\n“குலநினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி\nநலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்\nநிலமகட்குக் கேள்வனு நிணிரைநப் பின்னை\nஇலவலர்வா யின்னமிர்தம் மெய்தனா னன்றே” (482).\nஎன்று எடுத்துரைக்கின்றான். இப்பகுதியிலிருந்து ஆயர்களின் இயல்பினையும் அவர்தம் உயர் வாழ்க்கையினையும் செல்வ வளத்தினையும் அறியலாம்.\nமட்பாண்டங்கள் செய்தல், முடிதிருத்துதல், அரசருக்குக் குற்றேவல் செய்தல், வெண்சாமரம் வீசுதல், காவலிருத்தல், முரசறைதல் முதலிய பல்வேறு தொழில்களை மக்கள் பழங்காலத்தில் செய்துவந்தனர். இத்தொழில்களைச் செய்தவர்களில் நாவிதர்கள் நூல்களைக் கற்றவர்களாகவும், முடிதிருத்தும் கருவியாகிய கத்தி உடலில் தொடுவது தெரியாத வகையில் மயிர்நீக்கம் செய்வதில் வல்லவராகவும் விளங்கினர்(2492, 2497).\nஉழவுத் தொழில் முதன்மையானதாக விளங்கியதை சிந்தாமணி சறிப்புற எடுத்துரைக்கின்றது. அனைவரும் உழவுத் தொழிலைச் செய்து வந்தனர் என்பது நோக்கத்தக்கது. மருத்துவத்தொழில், கட்டடக்கலைத் தொழில் செய்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதனால் இத்தொழில்களை அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும் செய்தனர் என்பது தெளிவாகின்றது. வாணிகம், ஆநிரை காத்தல், அணிகலன்கள் செய்தல், மட்பாண்டங்கள் செய்தல், முடி திருத்துதல் முதலிய தொழில்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தனர் என்பது சிந்தமாணிக்காப்பியத்தால் தெளிவுறுத்தப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.\nபல்வேறு தொழில்களை மக்கள் செய்தாலும் அவர்களிடையே உயர்வு தாழ்வி நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் சமுதாய நலன் கருதும் உன்னதமானவர்களாக விளங்கினர். வேடர்கள் மட்டும் சுயநலத்தோடு செயல்பட்டுப் பிற உயிர்களுக்குக் கேடுவிளைவித்ததை அறியமுடிகின்றது. (தொடரும்…………..14)\nSeries Navigation சாகும் ஆசை….தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nநைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு\nகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3\nசுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்\nஎதுவும் வேண்டாம் சும்மா இரு\nகவி நுகர் பொழுது – சொர்ணபாரதி\nகவி நுகர் பொழுது- உமா மோகன்\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்\nசூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.\nகாசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …\nஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nபரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.\nகம்பன் அடிப்பொடி சா. கண���சனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்\nசூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nPrevious Topic: தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T05:42:37Z", "digest": "sha1:PY4JRNTPZXIYDKA3HNUHPP4AR36M67OS", "length": 10132, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவர் ஆம்புலன்ஸ்", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் : விசாரணை குழு அமைத்து மாநில அரசு உத்தரவு\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\n“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..\n“என்கவுன்ட்டர் நடந்துள்ளதால் என் மகளின் ஆத்மா சாந்தியடையும்”- பெண் மருத்துவரின் தந்தை..\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம்\nபெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு\n’என் மகளை கொன்னவங்களை உயிரோட எரிக்கணும்’: பிரியங்காவின் அம்மா ஆவேசம்\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nதெலங்கானாவில் அடுத்த அதிர்ச்சி - உயிருடன் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம் கண்டெடுப்பு\nஇளம்பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது\n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் : விசாரணை குழு அமைத்து மாநில அரசு உத்தரவு\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\n“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..\n“என்கவுன்ட்டர் நடந்துள்ளதால் என் மகளின் ஆத்மா சாந்தியடையும்”- பெண் மருத்துவரின் தந்தை..\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம்\nபெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு\n’என் மகளை கொன்னவங்களை உயிரோட எரிக்கணும்’: பிரியங்காவின் அம்மா ஆவேசம்\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nதெலங்கானாவில் அடுத்த அதிர்ச்சி - உயிருடன் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம் கண்டெடுப்பு\nஇளம்பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது\n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423242", "date_download": "2019-12-10T05:16:43Z", "digest": "sha1:HV4RWB65VVJB7AHH2B2LSBZVOHCAXXMM", "length": 15568, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.பி., அலுவலகத்துக்கு ரத்தக்கறையுடன் வந்த முதியவர்| Dinamalar", "raw_content": "\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ...\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 10\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nஎஸ்.பி., அலுவலகத்துக்கு ரத்தக்கறையுடன் வந்த முதியவர்\nசேலம்: வேம்படிதாளத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; விவசாய கூலித்தொழிலாளி. இவர், நேற்று மதியம், 11:00 மணிக்கு, தலையில் ரத்தக்கறையுடன், சேலம் எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரிடம் விசாரித்தபோது, அவர் கூறுகையில், ''என் மகன் மகேந்திரன், தச்சுத்தொழில் செய்கிறார். இரு நாளாக, அவர் பணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து, மகேந்திரன் வேலை பார்க்கும், உரிமையாளர் சக்தியிடம் கேட்டபோது, அவர் தாக்கியதால் காயம் ஏற்பட்டது,'' என்றார். இதையடுத்து, அவர், காகாபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணை நடக்கிறது.\nஅடுத்தடுத்த 3 கடைகளில் புடவை, பணம் அபேஸ்\nவிஷவாயு தாக்கி ஆலை ஓனர் மயக்கம்: காப்பாற்ற முயன்ற தொழிலாளி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே ���வ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்தடுத்த 3 கடைகளில் புடவை, பணம் அபேஸ்\nவிஷவாயு தாக்கி ஆலை ஓனர் மயக்கம்: காப்பாற்ற முயன்ற தொழிலாளி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423396", "date_download": "2019-12-10T05:14:06Z", "digest": "sha1:5ZUDYD57PJDV6TC2HNWD3DJXKXWG4XIA", "length": 18214, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதிமன்றத்தை நாடியது ஏன்? ஸ்டாலின் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 10\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல���, டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nசென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப் படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால், அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை. அடுத்தது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஆனால், இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது எனது கேள்வி. இது முதல்வர் சொல்ல வேண்டாம். ஆனால், தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்த வேண்டும் .உள்ளாட்சி தேர்தலை திமுக தடுக்கவில்லை. புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு இருக்கிறதா வார்டு வரையறை செய்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. என்றார்.\nதமிழ் பழமையான மொழி: ஜேபி.நட்டா பெருமிதம்(4)\nபா.ஜ., வில் இணைந்தார் நடிகை நமீதா(11)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎடப்பாடி அவர்கள் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் அறிவுப்பு வரும் என்று கூறியவுடனேயே இவர் ஊடகங்கள் மூலமாக இவையெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டனவா என்று கேள்வி எழுப்பியிருக்கலாமே ஏன் செய்யவில்லை. இப்போது எதற்கு ஊடகங்கள் முன் வந்து விளக்கம் அளிக்கிறார். ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது என்று கூறியபோது எங்கே போயிற்று இந்த அறிவு\nநேற்றுதான் திமுக கேஸ் போட்டதாக பொய் சொல்கிறார்கள் என்று அறிக்கை விட்டார். இன்று சப்பை கட்டு கட்டுகிறார். திமுக வில் இவருக்கே தெரியாமல் சில விஷயங்கள் நடப்பதாக கேள்விப்படுகிறேன். அதில் இதுவும் ஒன்றா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழ் பழமையான மொழி: ஜேபி.நட்டா பெருமிதம்\nபா.ஜ., வில் இணைந்தார் நடிகை நமீதா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namvazhvu.org/worship-tips/details/451/---", "date_download": "2019-12-10T05:18:43Z", "digest": "sha1:E3PFQ4ATZMEKGHWF6L6N2LODHD4XAZTE", "length": 15982, "nlines": 168, "source_domain": "www.namvazhvu.org", "title": "02.06.2019 ஆண்டவரின் விண்ணேற்றம்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nAuthor வேதியர் தி.ம. சந்தியாகு --\nகிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, மறைநூலில் கூறியிருந்தபடி இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து, தாம் உயிருடன் இருப்பதைப் பல சூழல்களில் பலருக்கு வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். தொடர்வியப்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல விண்ணேற்றமடைந்து தமக்குரிய மாட்சியைக் குறிக்கும் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.\nஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு அறிவிப்புகள் பலவற்றையும் அழைப்புகள் சிலவற்றையும் கொடுக்கிறது. அதன்படி 1. நாமும் ஒருநாள் நிச்சயம் உயிர்ப்போம். 2. நாமும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் 3. இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் ஒருநாள் நிகழும். 4. தந்தையால் வாக்களிக்கப்பட்ட வல்லமை வந்து நம்மை ஆட்கொள்ளும். எனவே நாம் : 1. நம்பிக்கை வாழ்வில் நாளும் தொடர வேண்டும். 2. இயேசுவின் இறப்பு-உயிர்த்தெழுதல் - மாட்சிநிறைவிண்ணேற்றம் ஆகியவற்றுக்கு சாட்சிகளாய் திகழ வேண்டும்.\n3. அனைத்து நாடுகளிலும் வாழ்வோருக்கு பாவமன்னிப்பு பெற மனம் மாற வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்க வேண்டும். 4. விண்ணகம் சென்ற இயேசு, மாட்சிபெற்ற தீர்ப்பு வழங்கும் மன்னராக வருவதற்குக் காத்திருக்க வேண்டும். இத்துணை மாண்புக்குரிய பெருவிழாவை இன்று கொண்டாடும் நாம், நாம் வாழும் தளங்களில் நமது நற்செயல்கள் வழியாக ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பும், விண்ணேற்றமும் அவரது உடனிருப்பும் தொடர வேண்டுமென்று உருக்கமாக மன்றாடுவோம்.\nமுதல்வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 1:1-11\nநற்செய்தியாளர் லூக்கா தமது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்றம் எப்படி நிகழும் என்றும் அதை நாம் எந்த மனநிலையில் புரிந்து கொண்டு, எந்தெந்தக் கடமைகளை எப்படியெல்லாம் செய்து, விண்ணக வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இதைக் கவனத்துடன் கேட்போம்.\nபதிலுரைப்பாடல்: திருப்பாடல் 47:1-2; 5-6; 7-8\nபல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றா���் ஆண்டவர்\nஇரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 9:24-28; 10:19-23\nகிறிஸ்து மாபெரும் தலைமைக் குரு, அவர் மற்ற தலைமைக் குருக்களைப் போல விலங்குகளின் இரத்தத்தினால் திருத்தூயகத்திற்குள் சென்றவர் அல்ல, தமது சொந்த இரத்தத்தினாலேயே அதற்குள் சென்று, ஒரே முறையில் நமக்குப் புதியவழியைத் திறந்து வைத்துள்ளார். ஆதலால் நாம் தூய்மை பெற்ற நிலையில் நேரிய உள்ளத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் கிறிஸ்துவை அணுகிச் செல்ல வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.\n1. எம்மை மாட்சிப்படுத்தும் இறைவா\nஉமது மாட்சியைப் பறைசாற்றும் ஒப்பற்ற பணியில் ஈடுபடும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் திருநிலையினர் அனைவரும் உம் மகன் இயேசு பெற்ற விண்ணேற்றத்தின் மறைபொருளை ஏற்றமுறையில் நாங்கள் நினைவுகூரவும், எல்லாத்துறையிலும் நாங்கள் மாட்சிபெறவும் எமக்கு வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n2. அனைத்துக்கும் ஊற்றான அன்பு இறைவா\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் இந்திய நடுவண் அரசு, அன்பில் நீதியையும், கடமையில் பொதுநலத்தையும், வலிமையில் பாதுகாப்பையும் வெளிப்படுத்தி எம்மைச் சிறப்பாக வழிநடத்த வேண்டுமென்றும் எந்தச் சூழலிலும் மதம், மொழி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் பேரினவாதம் தலைதூக்காமல் சனநாயகத்தைப் போற்றும் வகையில் செயல்பட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.\nபுதிய கல்வி ஆண்டு பிறந்துள்ள சூழலில் எம் கல்வி நிலையங்கள் அனைத்தும் உமது மேலான விழுமியங்களின் தடத்தில் பயணித்து பெருவெற்றி காணவும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், நிர்வாகம் ஆகிய எல்லாத்தரப்பிலும் பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் மேலோங்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n4. எம்மை அழைத்து அரவணைக்கும் இறைவா\nஉம் திருமகனின் இதயத்தை நினைவு கூரும் இந்த ஜுன் மாதத்தில், அந்த இதயத்தில் நிரம்பி வழியும் அனைத்து நலன்களையும் பெற்று, எங்கள் குடும்பம், நிறுவனங்கள், அன்பியங்கள், பங்கு, பக்த சபைகள் ஆகியவை பெருவளர்ச்சியுறும் விதத்தில் எங்களது பக்தி முயற்சிகளும் மனிதநேயச் செயல்களும் பெருகிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. வளமை தந்து வழிநடத்தும் இறைவா\nஅனைவருக்கும் பொது இல்லமாகிய பூமியை நாங்கள் எல்லாரும் நன்கு பாதுகாக்கும் நோக்கில் செயல்படவும், அது வளம் பெறும் பொருட்டு கோள்கள், வான்வெளிகள், மேகங்கள் அனைத்தும் நல்ல மழை, பேரொளி, சுத்தமான காற்று ஆகியவற்றைத் தரும்விதத்தில் நீர்வழி நடத்துவதன் வழியாக நாங்கள் வளமும் நலமும் பெற்று வாழ அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.\nஞாயிறு தோழன்-பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு\nஞாயிறு தோழன் - பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (03.02.2019)\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 2\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 1\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/36715/", "date_download": "2019-12-10T05:35:30Z", "digest": "sha1:TPNGSNYPDRXATKGKTFTLKK67W2FDVEJN", "length": 6720, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "கர்நாடகாவில் திடீர் திருப்பம்: மீண்டும் குமாரசாமி ஆட்சியா? | Tamil Minutes", "raw_content": "\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்: மீண்டும் குமாரசாமி ஆட்சியா\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்: மீண்டும் குமாரசாமி ஆட்சியா\nகர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த 17 எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அங்கு தற்போது நடைபெற்று வருகிறது\nஇதனை அடுத்து 17 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை இழந்த நிலையில் இந்த பதினேழு தொகுதிகளுக்கும் வரும் 15ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லையெனில் மீண்டும் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.\nஇதனை அடுத்து ஒருவேளை இடைத்தேர்தலுக்குப் பின்னர் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் குமாரசாமி கட்சியுடன் இணைந்த��� ஆட்சியமைக்க தயார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த இடைத்தேர்தலில் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nபாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெறவில்லையெனில் குமாரசாமி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nRelated Topics:எடியூரப்பா, கர்நாடகா, காங்கிரஸ், குமாரசாமி, பாஜக\nஉள்ளாட்சி தேர்தல்: நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் இல்லையா\nதனி கொடியோடு நித்தியானந்தா ஆரம்பித்த கைலாஷ் நாடு- எல்லை மீறும் நித்தி\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nமாமா சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்த மருமகன் சூர்யா\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\nகர்நாடகத்தில் பாஜகவுக்கு வெற்றி: ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/mugen-rao", "date_download": "2019-12-10T05:50:34Z", "digest": "sha1:JA6QNBWVVH4BJTTELNZNUTIROEOFOLQD", "length": 4784, "nlines": 60, "source_domain": "metronews.lk", "title": "Mugen Rao – Metronews.lk", "raw_content": "\nநாட்களின் நெருக்கத்தில் நகர்கிறது பிக்பொஸ் வீடு: காத்திருக்கிறார் கமல்\n- ஏ.எம். சாஜித் அஹமட்- இன்னும் இரண்டு வாரங்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில் போட்­டி­களின் கள­மாக மாறி­யி­ருக்­கி­றது பிக்போஸ் வீடு. கோல்டன் டிக்கட் மூல­மாக நேர­டி­யாக இறு­திச்­சுற்­றுக்கு நுழைந்­து­விட்டார் முகின்.…\nஇன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்\n-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும்…\nலொஸ்லியா, கவின்: சாத்தியப்படுமா இவ்வார பிக்பொஸ் வெளியேற்றம்\n- ஏ.எம். சாஜித் அஹமட் - சென்ற வாரம் பிக்பொஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை. வீட் டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் கமல் ஆடிய நாடகம் நன்றாகவே பலித் திருந்தது. ஆனால் இந்­த­வாரம் யாரோ ஒருவர் வெளியே­றித்தான் ஆக வேண்­டு­மென கமல்…\nதிருப்­பங்­களை தேடும் பிக்பொஸ் வீட்டில் கமலின் ஆட்டம் ஆரம்பம்\n- ஏ.எம். சாஜித் அஹமட் - பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­ட­ தாக கூறி மது­மிதா வெளி­யேற்­றப்­பட்டார். வீட்டின் தலை­வ­ராக இருந்த மது­மி­தாவின் வெளி­யேற்றம் பிக்பொஸ் வீட்டின் புதிய விதி­மு­றை­யாக மாறி­விட்­டது.…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/videos/", "date_download": "2019-12-10T05:59:36Z", "digest": "sha1:6FF4CZN3Q44N3JYACJ6RFKHAT6ERBCGG", "length": 5406, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீடியோஸ் | Chennai Today News", "raw_content": "\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபி.இ. படித்தால் போதும், கணித ஆசிரியர் ஆகலாம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதளபதி 64 படத்தில் இணைந்த ’கில்லி’ நடிகர்\nதிடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி\n குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1770/Iridium/", "date_download": "2019-12-10T04:44:22Z", "digest": "sha1:IN7YHL3Y3P7ECZUWZKNA7LHQG2XMKZRG", "length": 12668, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரிடியம் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதினமலர் விமர்சனம் » இரிடியம்\nபுராதன கோவில் கலசங்களில் கொட்டிக்கிடக்கும் விலைமதிப்பில்லா இரிடியத்தை திருடி, கோடிக்கணக்கில் துட்டு பார்க்க ஆசைப்படும கும்பல்களின் பித்தலாட்ட கதைதான் இரிடியம் படத்தின் மொத்த கதையும்\nஇந்த கதையுடன் ஒரு காதல் கதையையும், நிறைய காமெடி காட்சிகளையும் கலந்து கட்டி இரிடியம் படத்தை சுவாரஸ்யமாய் தர முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குநர் ஷாய் முகுந்தன்\nகதைப்படி., தஞ்சை - திருவாரூர் பக்கத்���ு கிராமத்து கோவில் கலசங்களில் இரிடியம் நிறைந்திருப்பதாகவும், அதை வைத்திருந்தால் வீட்டில் சுபிட்சம் பெருகும்..விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...என ஆசை வார்த்தை கூறி., பரம்பரை சொத்து பத்துக்களை விற்று அதை வாங்க வருபவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர் சிலர். அதில் பிளாக் மேஜிக் எனும் வசிய சக்தி தெரிந்த ஒருவன்., அப்படி இரிடியம் வாங்க வரும் பெரும் செல்வந்தர்களின் பணத்தை பிடுங்கிகொண்டு அவர்களை தானாகவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறான். கூடவே இளம் காதல் ஜோடிகளையும் தன் பிளாக்மேஜிக் வசிய சக்தியால் வாசம் இழக்கச்செய்து காதலிகளின் வாயிலாக தன் விருப்பங்களை பூர்த்தி செய்துகொண்டு காதலர்களையும் தானாக தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறான்.\nஇவற்றை மோப்பம் பிடிக்கும் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி மோகன் குமார், அந்த கும்பலை கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த தி்ட்டம் தீட்டுகிறார். இச்சமயத்தில் போலீஸ் மோகன் குமாரின் உறவுப்பெண்ணான ஹீரோயின் ஆருஷியும், அவரது காதலருடன் இரிடியம் கும்பலின் பிளாக்மேஜிக் மெஸ்மரிஸத்திற்கு ஆட்படுகிறார். ஆருஷியையும், அவரது காதலர் விஜாய் ஆதிக்கையும் போலீஸ் அதிகாரி மோகன் குமார் தன் படை, பரிவாரங்களுடன் சென்று காபந்து செய்தாரா அல்லது இரிடியம் கும்பலின் பிளாக் மேஜிக் வென்றதா... அல்லது இரிடியம் கும்பலின் பிளாக் மேஜிக் வென்றதா... என்பது திக் திக் திக் கிளைமாக்ஸ்\nஇன்ஸ் மோகன்குமார், நாயகி ஆருஷி, விஜாய் ஆதிக், யோகிபாபு, மதுமிதா, சீனிவாசன், கும்கி அஸ்வின், பாவா லட்சுமணன், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களில் யோகிபாபுவின் (பன்னி மூஞ்சி வாயன்...) காமெடி கலாட்டா தான் ஹைலைட் பாவா லட்சுமணனின் சிங்கப்பூர் - மலேசியாவின் ரோத்தா காமெடியும், அடி ஆத்தா என மூக்கின் மேல் விரல் வைத்து சிரிக்க வைக்கிறது பாவா லட்சுமணனின் சிங்கப்பூர் - மலேசியாவின் ரோத்தா காமெடியும், அடி ஆத்தா என மூக்கின் மேல் விரல் வைத்து சிரிக்க வைக்கிறது ஆனாலும் யோகிபாபு - மதுமிதா ஜோடியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை ஆனாலும் யோகிபாபு - மதுமிதா ஜோடியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை ஹேட்ஸ் ஆப் டூ யூ பாபு - மதுமிதா ஹேட்ஸ் ஆப் டூ யூ பாபு - மதுமிதா கோபிசபாபதியின் ஒளிப்பதிவு, கோபாலின் பின்னணி இசை உள்ளிட்டவைகளும் சிறப்பு\nகோர்வையாக ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது ஆங்காங்கே சில -பல குறைகள் சிறிதாகவும், பெரிதாகவும் தெரிந்தாலும் ஷாய் முகுந்தனின் எழுத்து, இயக்கத்தில் பேராசை, பெரும்நஷ்டம் எனும் கருத்தை நகைச்சுவை உணர்வுடன் சொல்லி இருக்கும் \"இரிடியம்\" நல்காமெடி \"இடி\"யாக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர்கள்: சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விமலாராமன், யோகி பாபு மற்றும் பலர்தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட்இயக்கம் : ...\nநடிப்பு - கதிர், யோகி பாபு, ரோஷினி பிரகாஷ்தயாரிப்பு - த போயட் ஸ்டுடியோஸ்இயக்கம் - குமரன்இசை - சாம் சி.எஸ்.வெளியான தேதி - 6 டிசம்பர் 2019நேரம் - 2 மணி ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், டிகங்கனா சூர்யவன்ஷிதயாரிப்பு - ஸ்ரீ கோகுலம் மூவீஸ்இயக்கம் - சஞ்சய் பாரதிஇசை - ஜிப்ரான்வெளியான தேதி - 6 டிசம்பர் 2019நேரம் ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிப்பு - தினேஷ், ஆனந்திதயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அதியன் ஆதிரைஇசை - தென்மாவெளியாகும் தேதி - 6 டிசம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 21 ...\nநடிப்பு - ஆரவ், காவ்யா தாப்பர்தயாரிப்பு - சுரபி பிலிம்ஸ்இயக்கம் - சரண்இசை - சைமன் கே கிங்வெளியான தேதி - 29 நவம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 34 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/03/26/", "date_download": "2019-12-10T04:36:31Z", "digest": "sha1:TU73ZDTV2ZENON42A2FHTXSUSE4PH3PC", "length": 31890, "nlines": 375, "source_domain": "ta.rayhaber.com", "title": "26 / 03 / 2012 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nYGS பரீட்சை வரை போக்குவரத்து இலவசமாக இருக்கும்\n1 ஏப்ரல் 2012 ஞாயிற்றுக்கிழமை உயர் கல்வி மாற்றம் தேர்வில் (YGS) மாணவர���கள் மற்றும் பரீட்சை இலவசமாக இருக்கும் வரை தேர்வாளர்கள் பொது போக்குவரத்து சேவையில் நுழைவார்கள். இஸ்தான்புல் நகர சபையின் முடிவுக்கு ஏற்ப [மேலும் ...]\nYHT Eskişehir சுற்றுலா எழுப்புகிறது\nபோக்குவரத்து கடல்சார் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி யில்டிரிம், அதிவேக ரயில் (ஒய்.எச்.டி) குடிமக்களிடமிருந்து பெரும் தேவை உள்ளது, எஸ்கிஹிர் சுற்றுலா கிட்டத்தட்ட அடி வரை உள்ளது, என்றார். மந்திரி யெல்டிராம், அவரது பாட்டி முந்தைய நாள் காலமானார் எஸ்கிசெஹிருக்கு வந்தார் [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: அஃபாய்நகர்ஹானி-கோன்யா வரிசையில் பல்வேறு கட்டிடங்களை பராமரிப்பதற்கான கட்டுமான வேலை\nTCDD 7. பிராந்திய சொத்து மற்றும் கட்டுமான இயக்குநரகம் அஃபியோன்கராஹிசர்-கொன்யா வரிசையில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள். [மேலும் ...]\nஃபெலிசிட்டி கட்சி முன்பு பெண்களுக்கு அறிவித்த இளஞ்சிவப்பு இளஞ்சிவப்பு மெட்ரோபஸ் திட்டங்களை ஆதரிக்க ஒரு மனு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கட்சி உறுப்பினர்களின் குடிமக்களுக்கு பணியக சிற்றேட்டில் கூடிவந்த ineirinevler சதுக்கம், கையொப்ப பிரச்சாரத்தை ஆதரிக்க விரும்பியது. ஃபெலிசிட்டி கட்சி மாகாண பெண்கள் [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: Köprüağzı Station 2. மற்றும் 3. சாலைகளுக்கு இடையே ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் தூரத்தை நிர்மாணித்தல்\nTCDD 6. பிராந்திய சொத்து மற்றும் கட்டுமான இயக்குநரகம் Köprüağzı நிலையம் 2. மற்றும் 3. பொது கொள்முதல் சட்டம் எண் 100 இன் பிரிவு 4734 இன் படி சாலைகளுக்கு இடையில் 19 மீட்டர் பெரன்பேஜ் கட்டுமானம் திறக்கப்பட்டுள்ளது. [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: பிட்வீன் த துர்கோகுலு-கொப்ரூஸ் ஸ்டேஷன்ஸ் கிமீ XXX + செவிண்டிக் நிறுத்து XXX XXX மீட்டர் பெரோன் பிளே மற்றும் டூரக் கட்டட கட்டுமான பணி\nTCDD 6. பிராந்திய சொத்து மற்றும் கட்டுமான இயக்குநரகம் Tkrkoğlu-Köprüağzı நிலையங்கள் Km xNUMX + 49 சாலையின் வலதுபுறத்தில் 600 மீட்டர் பெரோன்பெஜின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது மற்றும் கட்டிட கட்டுமான பணிகளை நிறுத்துங்கள் 100 பொது [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: செலான்பினார் நிலையம் 2. மற்றும் 3. 100 மீட்டர் பெரோன்பேஜ் வளிமண்டல சாலைகளின் கட்டுமானம்\nTCDD 6. பிராந்திய சொத்து மற்றும் கட்டுமான இயக்குநரகம் சிலான்பினார் நிலையம் 2. மற்றும் 3. ச��லைகளுக்கு இடையில் 100 மீட்டர் பெரோன்பெஜ் கட்டுமானம் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் கட்டுரை 19 இன் படி கட்டுமான பணிகள் திறக்கப்பட்டுள்ளன. [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: NARLI GARIN XX. மற்றும் 9. WAYS இடையே PERONEBEJS மறுபிறப்பு\nTCDD 6. ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் டைரக்டரேட் நர்லி கரின் எக்ஸ்நக்ஸ். மற்றும் 1. பொது போக்குவரங்களுக்கு இடையில் பெரோன்பால்ஸை புதுப்பித்தல் [மேலும் ...]\nதாஷ்கண்ட், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இரயில், எண்ணெய், எரிவாயு, நீர் மற்றும் மின்வழங்கல் கட்டுமானத்தின் மீது முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nதஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேயில் இன்று தொடங்கிய ஆப்கானிஸ்தான் மீதான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (RECCA-V) 5. ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மற்றும் தஜிகிஸ்தான் தலைவர் இமாமாலி ரஹ்மான் [மேலும் ...]\nஹிரா மற்றும் செவர் குகைகளுக்கு கேபிள் கார்\nசவுதி அரேபியா ஹெச்ஸுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அதிகம் வணங்குவதற்காக ஹஜ் மற்றும் உம்ரா. மக்காவில் முகமதுவின் இரண்டு குகைகள், கேபிள் கார் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. Ümmül Kurra பல்கலைக்கழக யாத்திரை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அப்துல் [மேலும் ...]\nஅங்காரா - இஸ்தான்புல் ஹை ஸ்பீட் ட்ரைன் லைன் (YHT), கோசெகோய்-ஜிபேஸ் கோட்டின் கடைசி இணைப்பு செவ்வாயன்று, மார்ச் 29\nYHT இன் கடைசி வளையத்தின் தரைமட்ட விழாவில் போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பினாலி யில்டிரிம் பங்கேற்றார், இது அங்காரா-இஸ்தான்புல்லை 3 மணி நேரத்திற்கும் அங்காரா-கெப்ஸுக்கும் 2,5 மணி நேரத்திற்கும் குறைக்கும். [மேலும் ...]\nடி.சி.டி.டி பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்குள் எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ் அருகில் ரயில் மாற்றுதல்\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), Amasya ஸ்டேஷன் தலைமை Yalçın Zobu, \"தண்டவாளங்கள் அருகே 40 பராமரிப்பு மற்றும் பழுது வேலை எல்லைக்குள் மாற்றப்பட்டன,\" என்று அவர் கூறினார். AA நிருபர் ஸோபு, அமஸ்யா-போகாஸ்கோய் மற்றும் ஹவ்ஸா-ஹசிபாயரம் ரயில்வே [மேலும் ...]\nKonyalý டிராம்களை மாற்ற விரும்புகிறார்\nடெண்டர் அறிவிப்பு: Akcakale Station 2. மற்றும் 3. சாலைகள் இடையே கட்டுமான வேலை\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துரு���்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/14195214/1271372/Chief-Electoral-Officer-consults-with-District-Collector.vpf", "date_download": "2019-12-10T05:22:44Z", "digest": "sha1:FQE3RA2I6NIJCYYPH4XWPNMNMUOR3EDS", "length": 18190, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை || Chief Electoral Officer consults with District Collector of nellai Thoothukudi and Kumari", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.\nகூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையாளர் பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் பழனிச்சாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். மாநகரா��்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.\nஇந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-\nமண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் முதன் முறையாக தூத்துக்குடியில் நடத்தப் படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் நடத்தப் படும். இதன் நோக்கம் உள் ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடுகளை படித்திருக்க வேண்டும். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சந்தேகங்களை எளிதில் தீர்க்கலாம். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலை போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் லட்சக் கணக்கானோர் போட்டியிடுவார்கள்.\nஊரக பகுதியில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 450 பேரையும், பஞ்சாயத்துகளில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக சுமார் 7 லட்சம் பேர் வரை போட்டியிடுவார்கள்.\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nசத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் முடியும் வரை குறைதீர்க்கும் முகாம் ரத்து - கலெக்டர் அறிவிப்பு\nமதுரை மாவட்டத்தில் 4,597 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்\nமேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் -திருமாவளவன் மனு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1459", "date_download": "2019-12-10T06:26:44Z", "digest": "sha1:4PLQK3A4WFG7ZWBV7RCZZSPS7ZCNUWLL", "length": 8838, "nlines": 113, "source_domain": "puthu.thinnai.com", "title": "தியாகச் சுமை: | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation இரண்டு கவிதைகள்ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இரண்டு கவிதைகள்\nNext Topic: ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/Peopels-response-for-petrochemical-projects-in-nagapattinam-cuddalore.html", "date_download": "2019-12-10T05:46:14Z", "digest": "sha1:ZITHBNUUF7YNSGLKXERZC6B6MGP2TU7U", "length": 18199, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nemman எதிர்ப்பு, கடலூர், நாகப்பட்டினம், பெட்ரோகெமிக்கல், மக்கள், மண்டலம், complex, petrochemical No comments\nதமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசிதழில் அண்மையில் வெளியுட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் 45 க���ராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட இருக்கும் 57,345 ஏக்கர் நிலத்தை இணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் அந்த புதிய நகரியத்துக்கு உறுப்பினர் மற்றும் செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், இரசாயனம் மற்றும் பெட்ரோக்கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் எனவும் அறிவித்துள்ளது.\nஎன்ன காரணமோ தெரியவில்லை மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்புக் காட்டி வருகிறது ஆனால் நாகை மற்றும் கடலூர் மாவட்ட மக்களிடம் இத்திட்டம் குறித்து அவர்களின் கருத்தை கேட்டோமேயானால் அவர்களின் கண்களில் இனம் புரியாத ஒரு பதற்றத்தை தான் நம்மால் காண முடிகிறது.30 ஆண்டுகளுக்கு முன் கடலூர் - சிதம்பரம் இடையே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக இருந்த இடங்களெல்லாம் சிப்காட் ( SIPCOT ) இன் வருகைக்கு பிறகு காணமல் போய்விட்டன.தற்பொழுது மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அந்த பகுதிகள் மாறிவிட்டன பிறந்த குழந்தை உண்ணும் தாய்ப்பாலில் தீங்கு விளைவிக்கக் கூடிய கனிமங்களின் கலவை தென்படுகின்றன இவையெல்லாம் இயற்கைக்கு எதிரானவை இந்நிலையில் இந்த புதிய பெட்ரோகெமிக்கல் திட்டம் இயற்கைக்கு எதிராக செயல்படுத்தப்பட்டு என்னென்ன பிரச்சனைகளை கொண்டுவரப் போகிறதோ என்ற பயம் தான் அவர்களின் கண்களில் நாம் காணும் பதற்றத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு சிலருக்கு இத்திட்டம் அங்கு வருவது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.\nநாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே விவசாயம் முழுவதுமாக நீர்த்து போய்விட்டது பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் தான் புதைக்கப்பட்டு உள்ளன.தரங்கம்பாடி அருகே இருக்கும் திருக்கடையூர் போன்ற பகுதிகளெல்லாம் மணல் சாரி என்று சொல்லக்கூடிய மண்வளமிக்க பகுதிகள் இந்த புதிய திட்டத்தால் அந்த பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாக கூடிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன்பே மீன் வளமும் ,நில வளமும் ஒரு சேர இருந்த நாகை மாவட்டம் தஞ்சை தரணியின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது ஆனால் விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் புதைக்கப்பட்ட பிறகு அங்கே மிஞ்சி நிர்ப்பது வறட்சி மட்டுமே.ஏற்கனவே காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாகூர் பகுதி மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிரித்து வருகின்றனர்.\nகடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்\nகடலூர் மாவட்டம் கடலூர் தாலுக்கா: திருச்சோபுரம், கம்பளிமேடு, ஆலப்பாக்கம், காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம்,\nகடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா: பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னகொமட்டி, அரியகோஷ்டி, பெரியகொமட்டி, முட்லூர், அகரம், பரங்கிப்பேட்டை\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா: மேல் அனுவம்பட்டு, தில்லைநாயகபுரம், பள்ளிப்படை, கொத்தன்குடி, உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, கீழ் அனுவம்பட்டு, புஞ்சைமகத்து வாழ்க்கை, மடுவன்கரை,\nநாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா: அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெய்பத்தூர், தென்னம்பட்டினம், பெருந்தோட்டம், அகரப்பெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமைலாடி, மாதானம், குட்டியம்பேட்டை, பனங்குடி,\nநாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா: மேலப்பெரும்பள்ளம், மாமாகுடி\nஇந்திய நாட்டின் இரு மாநிலங்கள் எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று நிராகரித்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் இப்பொழுது இருக்கும் அசாதாரணமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டம் குறித்த எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாமலேயே வெறும் அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்ப்பு கடலூர் நாகப்பட்டினம் பெட்ரோகெமிக்கல் மக்கள் மண்டலம் complex petrochemical\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34391-2018-01-04-09-21-51", "date_download": "2019-12-10T06:33:27Z", "digest": "sha1:GEUEX6MQNZCLVPR32BK6C2WIO5FMC2HF", "length": 52417, "nlines": 290, "source_domain": "www.keetru.com", "title": "மதம் பற்றி சிக்மண்ட் ஃப்ராயிட்", "raw_content": "\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8\nதுஷ்ட ஜந்துக்களிடம் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பானேன்\nகடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nமதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்\nஆன்மீக பாஷா 'ஈஷா' ஜக்கி\n‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2018\nமதம் பற்றி சிக்மண்ட் ஃப்ராயிட்\nசிக்மண்ட் ஃப்ராயிட் என்ற பெயரை பலரும் அறிவார்கள். உளவியல் என்றவுடன் பலர் மனதில் தோன்றும் பெயர் ஃப்ராயிடாகத்தான் இருக்க முடியும். உளப்பகுப்பாய்வு என்ற கோட்பாட்டின் மூலகர்த்தா; உளப்பகுப்பாய்வு என்ற சிகிச்சை முறையைத் தோற்றுவித்தவர்; நம் மன ஆழத்தில் நாம் அறியாத நனவிலி மனம் ஒன்று உண்டு என்ற கருத்தை மக்கள் அறியச் செய்தவர்; பேச்சுவழியாகவே சில மனக்கோளாறுகளைக் குணமாக்க முடியும் என்று நிறுவியவர்; பல உளவியள் கருத்துகளின் மூலகர்த்தா; இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் - இவ்வாறாக ஒரு பெருமகனாகப் போற்றப்பட்ட போதிலும் அவர் ஒரு இறை மறுப்பாளர், பகுத்தறிவுவாதி, மதத்தை வன்மையாகக் கண்டித்தவர் என்பதைப் பலர் அறிய மாட்டார்கள்.\nஃப்ராயிட் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் அவர் ஒருபோதும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. மாறாக, மதத்தை, குறிப்பாக யூத கிரிஸ்துவ மதங்களைக், கடுமையாக விமர்சித்தார். இது பலருக்கு உவப்பாக இருக்கவில்லை. அவரது ஆக்கங்களை போற்றிப் புகழ்ந்தவர்கள் கூட மதம் பற்றிய அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது கடைசி நாள் வரை அவர் ஒரு இறை மறுப்பாளராக, பகுதறிவாளராக வாழ்ந்தார். கடைசிவரை எந்த சமரமும் செய்துகொள்ளவில்லை. புற்றுநோயால் நீண்ட காலம் துன்புற்ற அவர் இறுதியில் தன் மருத்துவரிடம் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டி மயக்க ஊசி பெற்று மரணத்தை தழுவினார்.\nஅவர் எழுதிய குலக்குறியும் விலக்கும் (Totum and taboo, 1912), ஒரு பிரமையின் எதிர்காலம் (The future of an illusion, 1927), மோசஸ்சும் ஓரிறைவாதமும் (Moses and monotheism, 1939) என்ற மூன்று நூல்களில் மதம் பற்றிய விரிவாக எடுத்துக் கூறுகிறர். இவற்றுள் மோசஸ்சும் ஓரிறைவாதமும் என்ற நூலே அவர் தன் வாழ்க்கையில் கடைசியாக எழுதிய நூல். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் இதை வெளியிட்ட அதே ஆண்டு காலமானார்.\n“ஒரு பிரமையின் எதிர்காலம்” என்ற நூலில் மதம் என்பது ஒரு பிரமை, அது ஒரு காட்சிப் பிழையே அன்றி வேறொன்றுமில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார். பிரமை என்றால் என்ன என்பதை அவர் முதலில் விளக்குகிறார். இல்லாத ஒன்றை இருப்பதுபோல எண்ணுவதே பிரமை என்று வரையறுக்கிறார். பூமி தட்டையானது என்று ஒரு காலத்தில் நம்பிவந்தார்கள். இது ஒரு பிரமை என்பதை இப்போது அறிவோம். இதேபோல இரசவாதிகள் (alchemist) என்று அறியப்பட்ட ஆதி வேதியலாளர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்கள். கொலம்பஸ் இந்திய துணைக்கண்டத்தைக் கண்டுபிடித்தேன் என்று கூறியதும் ஒரு பிரமையே. இங்கே விருப்பம் பிரமையாக மாற்றம் பெறுகிறது. இவற்றை விருப்ப நிறைவேற்ற பிரமைகள் (Wishful illusions) என்று ஃப்ராயிட் குறிப்பிட்டார். மதம் என்பது ஒரு விருப்ப நிறைவேற்ற பிரமையே என்பது “ஒரு பிரமையின் எதிர்காலம்” என்ற நூலின் சாரம்.\nஆனால், அறிவியல் வளர வளர இந்த பிரமைகள் தவறான எண்ணங்களே என்பது தெரியவருகிறது. வருங்காலத்தில் அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் போது மத நம்பிக்கைகள் அற்றுப் போகும் என்ற கருத்திலேயே ஒரு மதம் ஒரு பிரமை என்ற கருத்தை முன்வைக்கிறார். இன்று மனநோய் மருத்துவத்திலும் மனப் பிரமை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சில மனக்கோளாறுகளில், குறிப்பாக மனக்குழப்ப நிலைகளில் (delirium) மனப்பிரமைகள் ஏற்படலாம். உதாரணமாக, ஒரு கயிறு பாம்பு போலத் தென்படலாம். இதுவே பிரமை என்பதன் பொருள்.\nஆதி மனிதன் இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அச்சமுற்றான். அவற்றின் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாது திகைத்துத் திண்டாடினான். தன் இயலாமையையும் பாதுகாப்பற்ற தன்மையையும் எண்ணி கவலை கொண்டான். மரண பயம் அவனை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. எந்த ஒழுங்குமின்றி வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களைக் கணிக்க முடியாமல் திண்டாடினான். ஐந்து வயதில் தன் பாலகனை இழக்கும் ஒரு தாய், திடீரென்று விபத்தொன்றில் மரணிக்கும் தந்தை, ��ாட்டு விலங்குகளால் கொல்லப்படும் தலைவன் போன்ற தாந்தோன்றித்தனமான நிகழ்வுகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்று தடுமாறினான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பி எல்லாம் வல்ல ஒருவைனைப் படைத்தான். அவனைத் தன் உருவில் சிருஷ்டித்தான். அவனை வழிபட்டால் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆறுதல் பெற்றான். மனிதன் இறைவனைப் படைத்தான், மதம் பிறந்தது.\nஇதைக் கண்டுபிடித்தவன் நான் அல்ல, எனக்கு முன்னரே பலர் கூறிப் போயினர் என்று தாழ்மையுடன் கூறுகிறார் ஃப்ராயிட்.\nஆனால், இறைவனுக்கு மனிதன் கற்பித்த பண்புகளை ஃப்ராயிட் கடுமையாகச் சாடுகிறார். “’இந்த உலகை ஒர் இறைவன் படைத்தார்; அவர் கருணையுள்ளவர்; நம்மைக் காப்பவர், இந்த அண்டத்தில் ஓர் அறம்சார்ந்த ஒழங்குமுறை உள்ளது; மறுமை என்று ஒன்று உண்டு’ என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியுமானால் நல்லதே. இதையே நாம் வள்ளிசாக நம்ப விரும்புகிறோம். துன்பம் நிறைந்த வாழ்க்கையிலும் அறியாமையிலும் அமிழ்ந்திருந்த நம் முன்னோர்களுக்கு இந்த அண்டத்தின் புதிர்களுக்கு (இறைவன் என்ற பெயரில்) விடைகாண முடிந்தது என்றால் இதைவிட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்” என்று கிண்டல் செய்கிறார்.\nஇன்னும் ஒரு படி மேலே போய்,\n“மதத்தின் சித்தாந்தம் அது ஆரம்பித்த காலகட்டத்தின் முத்திரையைத் தாங்கி நிற்கிறது. அதாவது, மனித குலம் அதன் குழந்தைப் பிராயத்தின்போது அறியாமையில் மூழ்கி இருந்த நிலையில் உருவானவையே மதக் கோட்பாடுகள். அது அளிக்கும் ஆறுதல் நம்பக்கூடியவை அல்ல. உலகம் ஒரு மழலையர் பள்ளி அல்ல என்பதை அனுபவம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ....... மனிதனின் படிமலர்ச்சிப் பாதையில் மதத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதானால் அது ஒரு நிலைபேறு கொண்ட அடைவாகக் இருக்காது. மாறாக, மனிதன் அவனது குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி பெற்ற நிலையை நோக்கிப் போகும் பாதையில் ஏற்பட்ட உளவழி நரம்பு நோய்க்கு நிகராகவே இருக்கும்”\nஇந்த இடத்தில் அவர் கூறும் “உளவழி நரம்பு நோய்” என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது ஆங்கிலத்தில் neurosis என்று அறியப்படுகிறது. அவர் காலத்தில் மனப் பதற்றம், இசிப்பு நோய் போன்ற மனக்கோளாறுகள் உளவழி நரம்பு நோய்கள் அன்று அறியப்பட்டன. ஃப்ராயிடின் கருத்துப்படி, பிறந்த பொழுதிலிருந்தே ஒரு குழந��தை பல மனம் சார்ந்த சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி உள்ளது. இந்த சிக்கல்கள் சரியான முறையில் தீர்க்கப்படாத பட்சத்தில் பிற்காலத்தில் இது உளவழி நரம்பு நோய்களாக வெளிப்படுகின்றன.\nமதத்துக்கும் குழந்தை உளவியலுக்கும் என்ன சம்பந்தம் மனிதனின் ஆதரவற்ற நிலையை குழவிப் பருவக் குழந்தைக்கு (Infant) ஒப்பிடுகிறார். புதிதாகப் பிறந்த குழந்தை தொடக்கத்தில் அனைத்துக்கும் தன் தாயையே நம்பி உள்ளது. உணவு, பாதுகாப்பு, அன்பு ஆகிய அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தாய் தந்தையரே. குழவிப் பருவத்தில் தன்னை விட வலிமையான தந்தை தன்னை பாதுகாப்பார் என்று நம்பிக்கை கொள்கிறது. வளர்ந்த பின் நாளடைவில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்கிறது. ஆனால், குழவிப்பருவத்தில் பெற்றோரையே, குறிப்பாகத் தந்தையையே, நம்பி இருக்கிறது. இதேபோல. மனிதர்கள் கடவுளைப் படைத்து வயது வந்தபின்னரும் தமது பாதுகாப்பு உணர்வை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். எனவே, சமய நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் குழவிப் பருவ விருப்ப நிறைவேற்றங்களே என்று கூறுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், மதம் என்பது வயதுவந்தவர்களில் காணப்படும் குழவிப் பருவ உளவழி (infantile neurosis) நரம்பு நோய்க்கு ஒப்பானது என்று கூறுகிறார். சாதாரண மொழியில் கூறுவதானால், மத நம்பிக்கையானது குழந்தைத்தனமானது என்று கூறுகிறார்.\nஇறை நம்பிக்கையைக் கடுமையாகவே சாடும் ஃப்ராயிட், “மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது படைப்பவனின் திட்டத்தில் இல்லை”. என்று கூறுகிறார். மதம் மனிதர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் மனிதனின் ஆழ் மனதில் குடிகொண்டிருக்கும் மரண பயம் போன்ற ஆதி அச்சங்களே காரணம். இந்த வாழ்க்கை ஒரு நாள் முடிந்து போகும், மரணத்தின் பின் என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஆனால் இதை மனித மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது. அதன் இடத்தில் கற்பிதங்களை உருவாக்கி மனிதன் அமைதி கொள்கிறான் மனிதன். அதில் ஒன்றுதான் மதம் என்று அழுத்தாமகக் கூறுகிறார் ஃப்ராயிட்.\nஇயற்கையின் அச்சுறுத்தல்களளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தன் ஆதரவற்ற நிலமையையைக் கையாளவும் அவன் கற்பித்துக்கொண்டவயே மறுமை, ஆன்மா அழியாது, என்ற புனைவு போன்ற ஆறுதல் தரும் சித்தாந்தங்கள���. “மதம் ஒரு பிரமை; மனிதனது (ஆதி) உள்ளுணர்வுகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள காரணத்தினாலேயே அது வலிமை பெறுகிறது” என்பது அவரது புகழ்பெற்ற சொற்கள்.\nமதம் தமக்கு ஒரு ஆறுதல் தரும் சாதனமாக உள்ளது சிலர் கூறுவார்கள் என்பதை எதிர்ப்பார்த்து அதற்கு பின்வருமாறு பதில் கூறுகிறார்:\n“இம்மாதிரியான நொண்டிச் சாட்டுகள் எம்மை ஏமாற்ற முடியாது. அறியாமை என்பது அறியாமைதான்......... வேறு எந்தத் துறையிலாவது சான்றுகளே இல்லாத ஒரு விஷயத்தை நம்புவார்களா” என்று கேட்கிறார். மேலும், “மதம் பற்றிய விஷயங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள் எல்லா விதத்திலும் நேர்மையற்றவர்களாக, அறிவு சார்ந்த குற்றங்கள் இழைப்பபவர்களாவே இருந்துவந்துள்ளார்கள்”\n. அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட சமயப் பற்றுள்ள குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தினால் மதத்தை உள்வாங்கிக் கொள்கிறார்கள் அதைப்பற்றி அறிவியல் ரீதியாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. பரிசோதனைக் கூடத்தில் தர்க்க ரீதியாக சிந்திக்கும் விஞ்ஞானியாகவும் அதற்கு வெளியே வந்தவுடன் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்ட அறிவுபூர்வமற்ற மதக் கருத்துகளை ஏற்றுக்கொள்பவர்களாக இரட்டை நியாயம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதம் பற்றி ஃப்ராயிட் கூறிய கருத்துகள் புரட்சிகரமானவை. எனவே, அவை பெரும் எதிர்ப்பைச் சந்தித்தில் வியப்பில்லை. மதப்பற்று உள்ள சிலர் எதிர்வாதம் செய்தார்கள். இவை பெரும்பாலும் சாரமற்றவையாகவே இருந்தன. ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டி இருந்தது.\nசிலர் தாம் மதம்பால் ஈர்க்கப்படுவத்றகு தமக்கு ஏற்படும் மதப் பரசவ அனுபவமே காரணம் என்று கூறுவதுண்டு. இதை மறைஞான அனுபவம் என்றும் ஆன்மீக துய்ப்பு என்றும் நிரந்தரம் பற்றிய விழிப்புணர்வு, அண்டத்துடன் ஒன்றிணைவது போன்ற உணர்ச்சி என்றும் கூறுகிறார்கள். பெருங்கடல் போன்ற இந்த உணர்ச்சி அனுபவம் ஃப்ராயிடுக்கு எப்போவதாவது ஏற்பட்டதுண்டா என்று நண்பர் ஒருவர் குதர்க்கமாக் கேட்டதை ஃப்ரரயிட் பதிவுசெய்துள்ளார். அவர் நண்பர் இராமகிருஷ்னரையும் விவேகானந்தரையும் ஆன்மீக வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டவர். தனக்கு அம்மாதியான அனுபவம் ஏற்பட்டதில்லை என்று ஃப்ராயிட் பதிலளித்தார். ஆனால் அந்த உணர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு விளக்கம் அளித்தார்.\nஇந்த உணர்ச்சியை காதல் வயப்படும் உணர்ச்சியுடன் ஃப்ராயிட் ஒப்பிடுகிறார். காதலின் உச்சக் கட்டத்தில் காதலர்கள் இருவரும் தாம் வெவ்வேறானவர்கள் அல்ல, உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டவர்களே என்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். குழவிப் பருவத்தில் குழந்தையானது தன்னை தன் தாயிடம் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பதில்லை, இருவரும் ஒன்று கலந்துள்ளது என்றே அது கருதுகிறது. எனவே, இந்த மதப்பரவச அனுபவம் என்பது குழ்ந்தைப் பிராயத்துக்குப் பின்னோக்கிச் செல்லும் அனுபவமே, இதுவும் ஒரு பிரமையே. காதல் வயப்பட்ட உணர்ச்சி போலவே இறைப் பரவச உணர்ச்சியும் ஒரு பிரமையே, இரண்டும் நிலையானவை அல்ல என்று கூறுகிறார்.\nஇன்றைய உளவியலில் தன் அறிதுயில் அல்லது சுய வசியம் (Self-hypnosis) என்ற ஒரு மனநிலை உள்ளது என்று கூறுகிறது. ஒருவரை இன்னொருவர் எவ்வாறு அறிதுயில் நிலைக்கு (Hypnosis) இட்டுச் செல்கிறாரோ அதேபோல ஒருவர் தன்னைத் தானே அறிதுயில் நிலைக்கு ஆளாக்கிக் கொள்ளலாம். இது தன் அறிதுயில் (Self-hypnosis) என்று அறியப்படுகிறது அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி சுவாசத்தைச் சீராக்கி, படிப்படியாக தசைகளைத் தளர்த்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த நிலயை எய்தலாம். இந்த நிலையில் தனக்குத்தானே சில கட்டளைகளை இட்டுக்கொள்ளலாம். ‘என் உடல் எடை இழந்து இப்போது உயரப் பறக்கிறது’, ‘என் கை விரல்கள் மரத்துப் போகின்றன, கைகால்கள் வீங்கி பெருத்துப் போகின்றன’ என்பது போன்ற ஆலோனைகளை வழங்கிக் கொள்ளலாம். இது உள் தூண்டுகை (Autosuggestion) என்று வழங்கப்படுகிறது. இந்த அனுபவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், சில போதை மருந்துகளும் இந்த அனுவத்தைத் தர வல்லன. எனவே மதவாதிகள் கூறும் இந்த பக்திப்பரவச நிலை தன் அறிதுயிலன்றி வேறொன்றும் இல்லை.\nஃப்ராயிட் மதங்களில் காணப்படும் இன்னொரு பண்பையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லா மதங்களிலும் மந்திரம் ஓதுவது, சுத்தம் செய்வது, மணியடிப்பது போன்ற பல சடங்குகள் உள்ளன. இவை ஒரு ஒழுங்கின்படி செய்யப்படுகின்றன. இந்த ஒழுங்கு புனிதமானது என்று அவர்கL நம்பபுகிறார்கள். இதை மீறுவது மத நிந்தை என்று கருதப்படுகிறது. ஃப்ராயிட் இந்த சடங்குகளை (Rituals) ஆட்டிப்படைக்கும் கட்டாய மனக்கோளாறில் (Obsessive compulsive disorder) காணப்படும் அறிகுறிகளுடன் ஒப்பிடுகிறார்.\n“குழு உளவியலும் அகம் பற்றிய ஆய்வும்” (Group psychology and the analysis of the Ego, 1921) என்ற கட்டுரையில் ல் ஃப்ராயிட் மனித குழுக்களின் உளவியல் (Group psychology) பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் கூறும் கருத்துகள் மதம் சார்ந்த குழுக்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள், அதே கடவுளர்களை வழிபடுகிறார்கள், ஒரே மாதிரியான சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களிடையே சில வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களை ஒரு குழுவாகக் கருதுவதில் தவறில்லை.\nகுழு அதன் உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது. அவர்களிடயே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது, உறுப்பினரிடையே ஒட்டுதலும் பற்றுதலும் காணப்படுகிறது. அவர்களிடையே உணர்வுசார்ந்ததொரு பந்தமும் பாசமும் நினிலவுகிறது. இரு குழு மனப்பான்ம என்று அழைக்கப்படுகிறது. குழுக்களைக்களின் உளவியலை ஆராயும்போது குழக்களின் உளவியல் தனி மனித உளவியல் இருந்து வித்தியாசமானது என்பதைச் ஃப்ராயிட் சுட்டிக்காட்டுகிறார். மனிதன் ஒரு குழுவின் உறுப்பின்னனாக செயல்படும்போது தனி மனிதனாக அவன் செய்யத் தயங்கும் காரியங்களைத் துணிந்து செய்கிறான். சாதாரணமக அவனுக்கு இருக்கும் மனத்தைடகள் தளர்ந்து போகின்றன, அவன் விரைவில் உணர்ச்சி வசப்படுகிறான், இதை மந்தை இயல்பூக்கம் (herd instinct) அல்லது சமூக இயல்பூக்கம் (social instinct) என்று அழைக்கிறார். தனி மனிதனைப் போலல்லாமல் குழுக்கள் மனத்தடையின்றி இயங்கும் தன்மை உடையன; வெறிச் செயல்களில் ஈடுபடும் தன்மை உடையன. ஃப்ராய்டிய உளவியல் மொழியில் கூறுவதானால் குழுவாக அவன் செயல்படும்போது அவன் நனவிலி மனத்தால் அவனை எளிராக வழிநடத்தப் படுத்த முடிகிறது, ஆதியான உந்துதகள் (primitive drives) மேலோங்குகின்றன.\nஇந்த கண்டுபிடிப்யை மதம் சார்ந்த குழுக்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது ஒரே மதத்தைச் சேர்ந்தவகளிடையே, குறிப்பாக மதத்தை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள் ஏன் இணைந்து செயல்படுகிறார்கள், ஏன் ஒரே விதமான கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்பது புலப்படும். இதில் புதிதாக ஒன்றும் இல்லை, இதை நாம் அறிவோம். ஆனால் இதில் உள்ள நுட்பமான ஒரு உளவியல் ஃப்ராயிட் ஒரு அம்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். ஆதிமனித உணர்ச்சிகளான பகைமை, மூர்க்கம், ஆக்ரோஷம் ஆகியவை மனித மனதில் ஒரு மூலையில், அதாவது நனவிலியில், புதைந்து கிடக்கின்றன. அவை தலை தூக்கும்போது நனவு மனமும் அதிமனமும் அதைத் தடுத்து நிறுத்துகின்றன. ஆனால் அவன் ஒரு குழுவின் உறுப்பினனாக செயல்படும்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து போகின்றன. மூர்க்கமும் பகைமையும் தலைவிரித்தாடுகின்றன. இது மற்ற மதக் குழு மீது பாய்கிறது. மதவாதிகள் வேற்று மதத்தினர் மீது காட்டும் கொலை வெறிக்கு இதுவே காரணம் என்று விளக்குகிறார். அவர் கூறுகிறார்:\n“ஒரு குழு அன்பிலும் பாசத்திலும் திழைத்து, இணைந்து, ஒன்றுபட்டு விளங்கலாம், அதன் மூக்கத்தையும் பகைமையும் காட்ட இன்னொரு குழு இருக்குமானால்”\nஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் தத்தம் மதத்தை பிற மதங்களைவிட உயர்வாக பேசிக்கொள்ளத் தவறுவது இல்லை. தம் மதம்தான் சிறந்தது என்றும் மற்ற மதங்களைக் குறை கூறுவதும் மதவாதிகளின் வழக்கம். தன் வன்மத்தைப் பிற மதங்கள் மீது காட்டுவதுண்டு. மதப்போர்களுக்கு இது ஒரு காரணமாக அமைகிறது. இதில் பொதிந்துள்ள உளவியலை ஃப்ராயிட் பின்வருமாறு விளக்குகிறர்:\n“ஒரு மதம் எவ்வளவுதான் தன்னை ஒரு அன்பும். கருணையும் நிறைந்த மதம் என்று கூறிக்கொண்டாலும், அந்த மதத்தைச் சேராதவர்கள் மீது கடுமையாகவும் அன்பற்ற முறையுலுமே நடந்துகொள்கிறது”.\nஇன்றைய நிலவரங்களைப் பார்க்கும்போது யார் இதை மறுக்க முடியும்\nமனிதன் மீது மதம் கொண்டுள்ள கொடுக்குப் பிடியைக் கண்டு ஃப்ராயிட் நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை. மானுடர்கள் அறிவு பெற்று வருகிறார்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்வாங்கிக் கொள்கிறவர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். மனிதனின் அறிவு வளர வளர மத நம்பிக்கைகள் தானாகவே அற்றுப் போகும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். எனவேதான் மதம் ஒரு பிரமை, காலப்போக்கில் பிரமை தெளியும் என்று நம்பிக்கை கொள்கிறார்:\n“அறிவியலின் வழியாகப் பெறும் பயன்கள் மனிதனுக்குக் கிட்டகிட்ட மத நம்பிக்கை நலிவுற்று சிதைந்து போகும்”\nஇறுதியாக, ஃப்ராயிடைப் பின்பற்ற இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய உளப்பகுப்பாய்வுக் கழகம் பற்றியும் கூறியாக வேண்டும். இது 1922ல் டாக்டர் ஜி. போஸ் (1886 – 1953) என்பவரால் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே, ���தாவது உளப்பகுப்பாய்வு இயக்கம் உலக அளவில் செல்வாக்குப் பெறு முன்னரே ஜி.. போஸ் ஃப்ராயிடுடன் கடிதத் தொடர்பு கொண்டார். தன் கட்டுரைகளையும் அனுப்பி வைத்தார். ஃப்ராயிட் இதற்கு பதில் எழுதவில்லை. ஆனாலும் இந்தக் கழகம் கடந்த 94 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது, உளப்பகுப்பாளராக விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் முத்திரையில் இந்துக் கடவுளர்கள் உள்ளனர் உளப்பகுப்பாய்வுக்கும் ஃப்ராயிடுக்கும் மதச் சாயம் பூசி வருகிறது. இறைமறுப்பாளரான ஃப்ராயிட் ஆன்மீகம் பற்றி பேசுபவர்களை ஒருபோதும் நம்பியதில்லை, அவருக்கு கார்ல் யுங்குடன் ஏற்பட்ட பிணக்குக்கு இதுவும் ஒரு காரணம்]\nஜி.எஸ். போஸ்சுக்கு ஏன் ஃப்ராயிட் பதிலளிக்கவில்லை என்பது இப்போது புரியும்\nசிக்கண்ட ப்ராயிட் எழுதியுள்ள நூல்கள் யாவற்றையும் கீழ்காணும் விக்கிபீடியா வலைத்தள முகவரியின் வழியாக வாசிக்கலாம்.\n- டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, மனநல மருத்துவர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 வன்னிக்காட்டுக்காளை 2018-01-19 15:36\nஜி.எஸ். போஸ்சுக்கு ஏன் ஃப்ராயிட் பதிலளிக்கவில்லை என்பது இப்போது புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32355-roger-federer-del-potro-into-shanghai-semi-finals.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:34:01Z", "digest": "sha1:YYKP7KBE46CMMUYF2EME5YDE6D3SRSIE", "length": 8498, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃ‌பெடரர், போட்ரோ அரையிறுதிக்கு தகுதி | Roger Federer del Potro into Shanghai semi-finals", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்���ம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃ‌பெடரர், போட்ரோ அரையிறுதிக்கு தகுதி\nஷாங்காய்‌ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃ‌பெடரர், டெல் போட்ரோ ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nதொடரின் இரண்டாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், காலிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கட்டை ‌தோற்கடித்தார். அரையிறுதியில் அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ உடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். டெல்‌போட்ரோ, காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் விக்டர் டிரோய்கியை 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.\nசீனாவில் நடைபெற்று வரும் இந்த ஷாங்க்யா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மரின் சிலிச் ஆகியோர் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nதீவிரவாதிகளை ஆதரித்தவர் ராகுல்காந்தி: யோகி ஆதித்யநாத் சாடல்\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..\nவாஷிடங்டன் சுந்தர் ஆல் ரவுண்ட் அசத்தல்: அரை இறுதியில் தமிழக அணி\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nஃபெடரருக்கு அதிர்ச்சியளித்த இந்திய வீரர் சுமித் நாகல் \nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\nதோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு\n“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம்\nபவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து - 223 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா\nRelated Tags : ஷாங்காய்‌ மாஸ்டர்ஸ் டென்னிஸ் , ஷாங்காய்‌ , ரோஜர் ஃ‌பெடரர் , டெல் போட்ரோ , அரையிறுதி , Roger Federer , Shanghai Masters , Del Potro , Semi finals\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீவிரவாதிகளை ஆதரித்தவர் ராகுல்காந்தி: யோகி ஆதித்யநாத் சாடல்\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69361/cinema/Kollywood/YuppTV-partners-with-ALTBalaji-for-exclusive-content.htm", "date_download": "2019-12-10T05:27:58Z", "digest": "sha1:GFD5SDNFIV6XPBSRWAEY3C3FT2DMDO4H", "length": 10359, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த யப் டிவி - YuppTV partners with ALTBalaji for exclusive content", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த யப் டிவி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெற்கு ஆசியாவின் மிகப்பெரிய இணையதள வெப் டிவியாக மாறி இருக்கிறது யப் டிவி. இந்த இணையதளம் 20க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும், 2000க்கும் மேற்பட்ட படங்களையும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில், தற்போது பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஏஎல்டி பாலாஜி உடன் கை கோர்த்துள்ளது. இதன்மூலம் ஏஎல்டி பாலாஜி வெப் இணையதளத்தின் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை யப் டிவியில் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஏஎல்டி பாலாஜி வெப் இணையதளத்தில் ஓராண்டுக்குள் ரொமான்ட்டிக், காமெடி, புதிர் போன்ற 20க்கும் மேற்பட்ட பல நிகழ்ச்சிகளை உருவாக்கி உள்ளது. இதை உலகம் முழுக்க 90 நாடுகளில் பார்க்க முடியும். மேலும் ஹிந்தி, மராத்தி, பஞ்சா���ி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடிகளையும் வழங்கி வருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ... ஹீரோயின் ஆனார் நீலி கவிதா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: வீதிக்கு வந்த குடும்பசண்டை\nதிரும்பவும் சீரியலில் நடிக்கும் தேவயானி\nமகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்\nமற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு ...\nஇனி மெகா சீரியல்களுக்கு குட் பை\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்\nஆசிய கோப்பை 2018 : டிஜிட்டல் உரிமையை பெற்ற யப் டிவி\nயப் டிவியில் ஐபில்., 2018 போட்டிகளை காணலாம்\nயப் டிவியில் டுவென்டி-20 போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510878/amp", "date_download": "2019-12-10T04:50:42Z", "digest": "sha1:JJLROEVQHDTIHIHWO3E4OCBDPPI6EVIR", "length": 11447, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry lake caught in drought: over 40,000 birds displaced | புதுச்சேரியில் வறட்சியின் பிடியில் சிக்கிய ஊசுடு ஏரி: 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் இடம் பெயர்வு | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரியில் வறட்சியின் பிடியில் சிக்கிய ஊசுடு ஏரி: 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் இடம் பெயர்வு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பறவைகள் சரணாலயமாக விளங்கும் ஊசுடு ஏரி வறண்டு போனதால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து புதுச்சேரியின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான ஊசுடு ஏரியானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்டு காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்த ஏரியானது தற்போது வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து ஊசுடு ஏரி வறண்டுபோய்விட்டதால் நவம்பர் மாதம் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்காக 4 செயற்கை தீவுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் 4 செயற்கை மணல் திட்டுகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டுபோய்விட்டதால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலையங்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அங்குள்ள இயற்கை ஆர்வலர் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து வர கூடிய பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து கொண்டு செல்லும் வகையில் ஐலாண்ட் ஒன்று உருவாக்கிக்கொண்டு இருப்பதாகவும், மேலும் இந்த ஐலாண்ட்டுகளை வெவ்வேறு வகையான வடிவங்களில் உருவாக்கி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து சில ஐலாண்ட்களில் 100 முதல் 150 உள்ளூர் மரங்கள் நடும் வகையிலும், சிலவற்றில் 150 முதல் 200 மரங்கள் நடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் தெறிவித்தார். மேலும் இந்த மரங்கள் நடவதினால் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு\nநீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்\nமொத்த விற்ப��ையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு\nவெங்காயம் வாங்க நின்ற முதியவர் மாரடைப்பால் சாவு\nடிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சடலங்களை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஸ்மிருதி இரானியிடம் அத்துமீறல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nவெங்காயம், பெட்ரோல் விலை உயர்வு: பாஜ அரசு தூக்கத்தில் உள்ளது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபாஜ ஆட்சிக்கு வந்தால் நிலையான ஆட்சி: ஜார்கண்ட் பிரசாரத்தில் மோடி பேச்சு\nபாஜ அரசால் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தருவோம்: ராகுல் காந்தி உறுதி\nதெலங்கானா என்கவுன்டர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிதி செலவு செயலாளர், இணை செயலாளர் பணியிடம் காலி மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு உயரதிகாரிகள் இல்லாத அவலம்: கையை பிசையும் அதிகாரிகள்\nநிர்மலா சீதாராமன் திட்டவட்டம் கல்விக்கடன் தள்ளுபடி இல்லை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பா\nசாத்தான் வேதம் ஓதுகிறது மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆவேசம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: மக்களவையில் அமித்ஷா விளக்கம்\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் கெடு\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-08-28?reff=fb", "date_download": "2019-12-10T06:20:17Z", "digest": "sha1:WXYA7EO3MHGFQ34L3YSXX7D5AJT4USF7", "length": 18655, "nlines": 226, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n227 குழந்தைகள் நரபலி... ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த சம்பவம்\nமூன்று முறை கருச்சிதைவு... மனமுடைந்த கடைசியில் க��டைத்த இன்ப அதிர்ச்சி\n'சதியை நிறுத்துங்கள்'... பிரித்தானிய பிரதமரின் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nபிரித்தானியா August 28, 2019\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரித்தானியா August 28, 2019\nகாரின் உள்ளே இருந்த சவப்பெட்டி.. திறந்து பார்த்த பொலிசார் கண்ட காட்சி\nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் வேதனையுடன் வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவி\nபிரான்சில் இதுக்கு அதிரடி தடை... பெருகும் மக்களின் ஆதரவு\nஅழுகிய நிலையில் மனைவி... 11 வருடங்களுக்கு பின் முதல்முறையாக பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்ட கணவன்\nஜேர்மன் நகரில் சுற்றித்திரியும் கொடிய நாகப்பாம்பு: வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்\nவெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் லட்சக்கணக்கான பொருட்கள் பறிமுதல்... சிக்கிய தமிழர்கள்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குப்பின் பிறந்த குழந்தை: ஒரு அதிசய நிகழ்வு\nஓய்வுக்கு முன் கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய இலங்கை வீரர்கள்... வெளியான வீடியோ\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த துவையல் செய்வது எப்படி\nகனேடிய விமானத்தில் எதிர்பாராத கோளாறு: பயணிகளை 11 நாட்கள் காத்திருக்க கோரிய விமான நிறுவனம்\nசீமான் நடித்த திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள் - இயக்குநர் ஆவேசம்\nபொழுதுபோக்கு August 28, 2019\n6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ... பஞ்சாயத்தில் சிறுமிக்கு வழங்கப்பட்ட கொடூர தீர்ப்பு\n50 ஆண்டுகள் காத்திருந்து எதிரியை பழிவாங்கிய நபர்.... என்ன செய்தார் தெரியுமா\nபொதுமக்கள் முன்னிலையில்... சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றவாளியை தூக்கிலிட்டு கொன்ற ஈரான்\nமத்திய கிழக்கு நாடுகள் August 28, 2019\nஅடுத்த பத்து ஆண்டுகளில் ஒருவருக்கு மரணம் ஏற்படுமா: கண்டுபிடிக்க உதவும் புதிய பரிசோதனை\nமீண்டும் மேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர்.... வைரலாகும் புகைப்படம்\nமு��ப்பருவால் வந்த தழும்புகளை நீக்கனுமா\nசுவிட்சர்லாந்தில் நடமாடும் ஓநாய் குடும்பம்: கமெராவில் சிக்கிய காட்சி\nசுவிற்சர்லாந்து August 28, 2019\nவிமானத்தில் இரண்டு இளம்பெண்கள் செய்த செயல்... புகைப்படத்தை கண்டு திட்டி தீர்க்கும் இணையவாசிகள்\n10 ஆண்டுகளாக... இளம் பெண்ணை அடைத்து வைத்து பெற்றோர் செய்த செயல்: வெளிச்சத்திற்கு வந்த துயரம்\nபிரித்தானியா August 28, 2019\nமூச்சு விடமுடியாமல் தவித்த பெண்: மருத்துவமனையில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை\nபெண் மாயம் .... 'என்னை காப்பாற்றுகள்...' இரத்தில் பெண் குளியல் அறையில் எழுதியிருந்த வாசகம்\nபோதைக்கு அடிமையான கணவன்... இரவு வீட்டுக்கு வந்ததும் நடந்த துயர சம்பவம்\nஉடல் முழுவதும் முடி.. 16 குழந்தைகள்... ஓநாயாக மாறும் கோரம்\nஇணையத்தை கலக்கும்.. நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா எழுதிய கடிதம்\nபொழுதுபோக்கு August 28, 2019\nபிரித்தானியாவிற்கு வந்த 16 வயது சிறுமிக்கு என்ன ஆனது அச்சத்தில் பெற்றோர்\nபிரித்தானியா August 28, 2019\n12 ராசிகளில் இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புவார்களாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nவாழ்க்கை முறை August 28, 2019\nதிருமணத்தில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... ஆசையை நிறைவேற்றிய பிரபல தமிழ் நடிகர்\nபொழுதுபோக்கு August 28, 2019\nபோதையில்... விமானத்தில் பயணிகள் முன் மகனிடம் மோசமாக நடந்த தாய்: வெளியான வீடியோ\nகவர்ச்சி படங்களை வைத்து சம்பாதித்து வந்த இளம்பெண்ணுக்கு வந்த சோதனை\nபாகிஸ்தான் வான்வெளிபாதையில் இந்தியாவிற்கு முழுவதும் தடை\nஇளவரசர் ஜார்ஜை கேலி செய்த தொலைக்காட்சி பிரபலம்: பதிலுக்கு நூற்றுக்கணக்கானோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை\nபிரித்தானியா August 28, 2019\n இதேபோன்றதொரு நாளில் சந்திரனொன்றை கண்டுபிடித்த கலிலியோ விண்கலம்\nரிஷப் பன்ட்க்கு அறிவுரை வழங்கிய சேவாக் \nநேர்கொண்ட பார்வைக்குபின் நடந்த தகராறு.. சினிமா பாணியில் நடந்த ஆவேச கொலை\nஇன்றைய ராசிப்பலன் (28-08-2019 ) : 12 ராசிகளில் தனுசு ராசிக்காரர்கள் மட்டும் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nலண்டனில் திருமாவளவன்-ஈழதமிழர்கள் இடையில் உண்மையிலே என்ன நடந்தது: வெளியான முழு தகவல்\nபிரித்தானியா August 28, 2019\nபொழுதுபோக்குக்காக அதிகபட்சம் கார்களை சேகரிப்பார்கள்: இவர் என்ன சேகரித்துள்ளார் பாருங்கள்\nபெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல - சில நொடிகளில் சாதித்து காட்டிய பெண்கள்... ஆச்சரிய வீடியோ\nஅன்று விபத்தில் துண்டான கால்.. இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்: சிலிர்க்க வைத்த மானசி\nஏனைய விளையாட்டுக்கள் August 28, 2019\nமுதுகு வலி மற்றும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா\nஉடற்பயிற்சி August 28, 2019\n2020 ஒலிம்பிக் போட்டிகளில் மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சி\nதொழில்நுட்பம் August 28, 2019\nATM இயந்திரத்தை அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள் முதலில் இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்\nஏனைய தொழிநுட்பம் August 28, 2019\nஉலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோல்வி.. அணித்தலைவரை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்: கசிந்த வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் August 28, 2019\n2 பெண்கள்.. ஒரு குழந்தை படுகொலை: பொலிசாரையும் கொல்ல விரட்டிய நிர்வாண மனிதன்\nஎன்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும்... இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பேட்டி\nபிரித்தானியா August 28, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/abc-paanam-ennum-arpudha-unavu/", "date_download": "2019-12-10T06:54:03Z", "digest": "sha1:TBJUOOYY2TMQ7QSRWQGAOKJ54ZABAQS3", "length": 11374, "nlines": 71, "source_domain": "www.tamilwealth.com", "title": "ஏபிசி பானம் என்னும் அற்புத உணவு | Tamil Wealth", "raw_content": "\nஏபிசி பானம் என்னும் அற்புத உணவு\nஏபிசி பானம் என்னும் அற்புத உணவு\nநீங்கள் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் சாறு ஒன்றாக கலந்து போது என்ன கிடைக்கும் நீங்கள் ஒரு அற்புத பானத்தை (ஜூஸை) குடிக்கிறீர்கள். இந்த பானம் “மிராக்கிள் பானம்” என்ற பெயரால் புகழ் பெற்றது. ஏனென்றால் உங்கள் மூளையிலும் உடலிலும் எண்ணற்ற பலன்கள் உண்மையில் ஒரு அதிசயம்தான்.\nநுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான சீன ஹெர்பாலிஸ்டுகள் மற்றும் பல நோய்களுக்கு இந்த சக்தி வாய்ந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, அதன் மாயாஜால நலன்களால் உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளது.\nஇந்த பானம் உங்களுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் ஆப்பிள்கள், கேரட், மற்றும் பீட்ரூட்ஸ் உள்ளது. இவற்றை அதன் தோல்களுடன் அவற்றை சாறு செய்து, அருந்தலாம். சேமிக்காதே. எத்தனை கேரட், ஆப்பிள் அல்லது பீட்ரூட் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் உங்களில் சுவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். சிறந்த முடிவுகளுக்காக, அவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nஇரண்டு காய்கறி மற்றும் ஒரு பழத்தின் சக்தி\nஇந்த சாற்றில் இரண்டு காய்கறிகள் மற்றும் ஒரு பழம் சக்தி உள்ளது. இதில் அனைத்து உயிர் காக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமான அளவு மற்றும் செழுமையாக. வைட்டமின் A, B1, B2, B6, C, E மற்றும் K, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், செம்பு, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், சோடியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற எல்லா ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளன. மேலும், ஆப்பிள்களில் காணப்படும் நார்ச்சத்து ஆரோக்கியத்திற்காக மிகவும் பயனுள்ளது. வைட்டமின் A, B1, B2, B3, B6, C, E மற்றும் K, ஃபோலேட், நியாசின் மற்றும் அமினோ அமிலம் போன்ற பல்வேறு வகையான வைட்டமின்கள் ஆப்பிளில் உள்ளன. இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற கனிமங்கள் உள்ளன. கேரட்டுகளில் காணப்படும் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று பீட்டா கரோட்டின் ஆகும். நீங்கள் கேரட்டுகளை ஜூஸாக மாற்றுவதன் மூலம் இந்த சத்துக்கள் சிறந்த பெற முடியும். வைட்டமின் A, C, B- சிக்கலான, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் செப்பு போன்ற ஊட்டச்சத்துக்களால் இதய ஆரோக்கியமான பீட்ரூட்ஸ் செறிவூட்டப்படுகின்றன. அவர்கள் எதிர்ப்பு வயதான முகவர்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nஉங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகால நலன்களைக் கொண்டிருக்கும் போதிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறலாம்.\nஇந்த பானத்தை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள். குடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் வழக்கமான காலை உணவு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட எடுத்துக் கொள்ளலாம், ஒன்று காலையில், மற்றொன்று பிற்பகல் அல்லது மாலை.\nஅதிசயமான பானம் உங்கள் உடலை ஆரோக்யமானதாக ஆக்க சில நாட்கள் முதல் சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும். இது ஒரு நபருக்கும் வேறொரு நபருக்கும் வேறுபடுகிறது. சில நேரங்களில், ஒரு மாதம் எடுத்தாலே போதுமானதாகும். சிலர் எடுத்துக் கொள்ளும் போது, மற்ற 3 மாத காலம் தேவைப்படுகிறது. நீங்கள் நீண்ட கால நன்மைகள் பெற இதை தினசரி உணவிற்கான ஒரு பகுதியாய் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி வாங்கி உண்ணும் மருந்தைக் விட மலிவான விலையில் உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தலாம��. .\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஈக்கள் தொல்லை குறைய எளிய வழி\n அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதிங்க\nமஞ்சள் தூள், துளசி பானம்\nபேக்கிங் சோடாவை கண்ணில் பயன்படுத்தலாமா பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\nஉடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க சிறந்த வழிகள்\nஇதில் எதாவது இரண்டு உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடாதிங்க\nகாலையில் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n அப்ப இந்த குளியலை ட்ரை …\nஆண்களின் சருமப் பிரச்சனையை போக்க இயற்கை வழிகள்\nஉங்களின் இதயதுடிப்பு அதிகமாவதற்கான காரணங்கள் பற்றி தெரியுமா\nவெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை\nஆலிவ் எண்ணெய் தினமும் உணவில் உபயோகிக்கலாமா\nதினமும் சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் என்ன பயன் தெரியுமா\nஅப்ப இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்க\nதர்ப்பூசணியை முகத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nகுதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை …\nSugar, Bp தவிர்க்க பாரம்பரிய மாட்டுப்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/199902?ref=archive-feed", "date_download": "2019-12-10T04:39:50Z", "digest": "sha1:ROG3EG6CRYUJJZIDWL7M7BNXSCOZ2ATH", "length": 8145, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அநியாயத்தின் உச்சம்.. கொடூரத்தின் உச்சம்! பொள்ளாச்சி விவகாரம் குறித்து மனவலியுடன் நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅநியாயத்தின் உச்சம்.. கொடூரத்தின் உச்சம் பொள்ளாச்சி விவகாரம் குறித்து மனவலியுடன் நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ\nதமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.\nபொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.\nபொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்று திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் பொள்ளாச்சி விவகாரம் குறித்து வருத்தத்துடன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், ‘பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வந்து அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nஅவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை. எப்படி இப்படி மனசு வருதுனு தெரியல’ என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பள்ளி பாடத்திட்டங்களில் மனநல மருத்துவத்தை, அடிப்படை கல்வியாக கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510824/amp", "date_download": "2019-12-10T05:20:06Z", "digest": "sha1:IHOTTTPLZBDMQGYEC6UUA2NJINRP2JX6", "length": 8255, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Local Election, Conduct, State Election Commission, Time, Listen and Reject | உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும்: மனுதாரர் | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும்: மனுதாரர்\nடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையம் உடனே வாக்காளர் பட்டியலை மாநிலதேர்தல் ஆணையத்துக்கு தர உத்தரவிட வேண்டும் என்றும் 6 மாதமாக வாக்காளர் பட்டியலை கொடுக்காமல் இழுத்தடிப்பதில் உள்நோக்கும் இருக்கிறது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லி நகரில் கிராரில் உள்ள மேசை, நாற்காலி விற்பனை கடையில் தீ விபத்து\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ��ட்சேபம்\nநாட்டில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து மாநிலங்களவை விவாதிக்க கோரி காங்கிரஸ் நோட்டீஸ்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு\nநீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்\nமொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு\nவெங்காயம் வாங்க நின்ற முதியவர் மாரடைப்பால் சாவு\nடிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சடலங்களை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஸ்மிருதி இரானியிடம் அத்துமீறல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nவெங்காயம், பெட்ரோல் விலை உயர்வு: பாஜ அரசு தூக்கத்தில் உள்ளது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபாஜ ஆட்சிக்கு வந்தால் நிலையான ஆட்சி: ஜார்கண்ட் பிரசாரத்தில் மோடி பேச்சு\nபாஜ அரசால் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தருவோம்: ராகுல் காந்தி உறுதி\nதெலங்கானா என்கவுன்டர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிதி செலவு செயலாளர், இணை செயலாளர் பணியிடம் காலி மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு உயரதிகாரிகள் இல்லாத அவலம்: கையை பிசையும் அதிகாரிகள்\nநிர்மலா சீதாராமன் திட்டவட்டம் கல்விக்கடன் தள்ளுபடி இல்லை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பா\nசாத்தான் வேதம் ஓதுகிறது மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:51:44Z", "digest": "sha1:AUH7IV6VVGKLVRFOUWGX4SUNXOK7OBWW", "length": 14012, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "காமன்வெல்த் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nTag: காமன்வெல்த், சதீஷ் சிவலிங்கம், தீபிகா பல்லிகல், முதல்வர் பழனிசாமி\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்\nஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக முதல்வர் இன்று பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சதீஷ்...\nகாமன்வெல்த் : ஈட்டி எரிதலில் இந்தியாவிற்கு தங்கம்..\nகாமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 86.478 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார் நீரஜ் சோப்ரா....\nகாமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம். முன்னதாக...\n21-வது காமன்வெல்த் போட்டி: இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிப்பு..\nஆஸ்திரேலியா வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21-வது காமன்வெல்த்...\nகாமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..\nSushil Kumar clinches gold medalat CommonwealthWrestlingChampionships in South Africa தென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர் தங்கம் வென்றார். காமன்வெல்த்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=vishwaroopam%202%20teaser", "date_download": "2019-12-10T05:26:46Z", "digest": "sha1:U5DZ77UDV7WHEPESS5GS2VVT6CV43FCC", "length": 7355, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vishwaroopam 2 teaser Comedy Images with Dialogue | Images for vishwaroopam 2 teaser comedy dialogues | List of vishwaroopam 2 teaser Funny Reactions | List of vishwaroopam 2 teaser Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏனென்றால் மக்கள் என்னும் மந்தை ஆடுகளை சமாளிக்க வேண்டும் அல்லவா\nமன்னா தங்களுக்கெல்லாம் வாந்தியே வராதா\nவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்\nஉனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடு\nமன்னா மாமன்னா நீ ஒரு மாமா மன்னா\nஎன்னை அழிக்க எவனடா வருவான்\nஒரு சிறிய புறாவுக்கு போரா\nஎன்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசில் பெற வந்திருக்கிறேன்\nheroes Rajini: Rajini sitting in sofa - சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world?page=635", "date_download": "2019-12-10T04:21:49Z", "digest": "sha1:IQ6WTQPDITTFZ4O3URK35ZBGMGRACUZ6", "length": 22786, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nபாக்., வீரர்கள் மீது தாக்குதல் தொடரும்: தலிபான்\nஇஸ்லாமாபாத்,ஜூலை.12 - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீதும் முக்கிய இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் ...\nநைஜீரிய கலவரத்தில் 115 பேர் பலி\nஅபுஜா, ஜூலை. 11 - நைஜீரியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த கலவரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 115 பேர் ...\nஅல்கொய்தாவை விட லஷ்கர்-இ-தொய்பா அபாயகரமானது\nவாஷிங்டன், ஜூலை.11 - தற்போது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைக் காட்டிலும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிகவும் ...\nசர்தாரி மீதான வழக்கை விசாரிக்க பெஞ்ச் அமைப்பு\nஇஸ்லாமாபாத், ஜூலை. 10 - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வ���க்குகளை மீண்டும் விசாரிப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க 5 ...\nகேமரூன் கட்சியில் இருந்து 81,000 பேர் விலகல்\nலண்டன், ஜூலை, 10 - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பின் சுமார் 81 ஆயிரம் பேர் கட்சியில் இருந்து ...\nபாக்.,கில் சிக்கிய பயணிகளை ஏர்-இந்தியா விமானம் மீட்டது\nபுதுடெல்லி, ஜுலை 10 - பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகளை மீட்கச்சென்ற ஏர் இந்தியாவின் மீட்பு ...\n145-வது பிறந்த நாளை கொண்டாடிய கனடா மக்கள்\nஒட்டாவா, ஜூலை. 6 - கனடா நாட்டின் 145 வது பிறந்த நாளை ஒட்டாவா மாகாணத்தில் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். கனடா நாட்டின் 145வது பிறந்த ...\nகனடாவுக்கு மாஜி பிரான்ஸ் அதிபர் தப்பியோட்டம்\nமொன்ட்ரியல், ஜூலை. 6 - பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின்போது முறைகேடாக நிதி திரட்டிய புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் அதிபர்...\nஎஸ்.எம்.கிருஷ்ணாவின் பாக்., பயணம் தள்ளிவைப்பு\nபுதுடெல்லி, ஜுலை 6 - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணம் திடீரென்று ...\nமும்பை தாக்குதல்: கூட்டு விசாரணை நடத்த வேண்டும்: பாக்.,\nபுது டெல்லி, ஜூலை. 6 - மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கான தொடர்புகள் குறித்து அண்மையில் பிடிபட்ட அபு ஜிண்டால் ஒப்புதல் ...\nபாகிஸ்தானில் குரானை எரித்தவர் எரித்துக் கொலை\nஇஸ்லாமாபாத், ஜூலை. 6 - பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் ...\nஅராபத் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு\nலண்டன், ஜூலை. 6 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் மரணத்தில் தற்போது புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது. அவரை பொலோனியம் ...\nஇங்கிலாந்து பிரதமரை காக்க வைத்த பெண் பணியாளர்\nலண்டன், ஜூலை. 6 - இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை காபி கடையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் அவர் யார் என்று தெரியாமல் 10 நிமிடம் ...\nமாலுமிகளை விடுவிக்க உதவுமாறு கிருஷ்ணா வேண்டுகோள்\nபுதுடெல்லி,ஜூலை.6 - சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய மாலுமிகள் 6 பேர்களை விடுவிக்க ...\nபாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி\nலண்டன், ஜூலை. - 4 - பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர��வேஸ் முஷாரப் ...\nகிளிநொச்சியில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சி, ஜூலை. - 4 - விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில், பெரும் ஆயுதக் குவியலை ...\nஇஸ்ரேலை தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது ஈரான்\nடெஹ்ரான். ஜூலை.- 4 - இஸ்ரேல் நாட்டை தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை ஒன்றை தயாரித்துள்ள ஈரான் அதை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. ...\nதாய்லாந்தில் பஸ் மீது மின்கம்பம் விழுந்தது: 10 பேர் உயிரிழப்பு\nபாங்காக், ஜூலை. - 4 - தாய்லாந்தின் கோ பாங்கன் தீவுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த ...\nமும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்களாம்\nஇஸ்லாமாபாத்,ஜூலை.- 3 - மும்பையில் தாக்குல் நடத்த தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்கள் என்று பாகிஸ்தான் ...\nசட்டத்துக்கு அப்பாற்பட்டவராம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி\nஇஸ்லாமாபாத், ஜூலை. - 3 - பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று அந்நாட்டு புதிய பிரதமர் ராஜா ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்���ல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoorkural.blogspot.com/", "date_download": "2019-12-10T06:46:23Z", "digest": "sha1:GNAHSFUKI5T4YMYUZTTS6NDQVE5OGO43", "length": 124323, "nlines": 816, "source_domain": "vanjoorkural.blogspot.com", "title": "வாஞ்ஜூரின் தொகுப்புகள்.", "raw_content": "\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoorkural.blogspot.com/ ஐ\nஉங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇவ்வலைத்தளத்தில் விடியோ உள்ள பதிவுகளில் விடியோவின் “PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “erroroccurred, try later “ என்ற அறிவிப்போ கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.\nபட்டியல் மூலம் தெரிவு செய்து “க்ளிக்” செய்து படியுங்கள்.\n*இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\n*உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்\n*வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா\n*கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்.. உள்ளத்தை உருக்கும் விடியோ.\n*பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்\n*“தி இந்து” - பாசிச மோடிக்குப் புரியுமா\n*இருப்பது போதும் என்று உங்களை உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.\n* பொய் வழக்கு . . நிரபராதியின் 13 வருட சிறை. அனுபவம்\n*உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்.உங்களால் முடியும்.கலக்குங்கள்.\n*அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.\n*நடிகர் பார்த்திபன் ஸ்வாமிகளிடம் ஏமாந்த கதை.\n*மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .\n*மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\n*பழைய சாதத்துல வியக்கத்தக்க இவ்வளவு விஷயமா\n*தோற்பவர்கள். வெற்றி பெறுபவர்கள். நாலு வித்தியாசங்கள்.\n யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.\n*ஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு.\n*இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.\n*புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.\n*தமிழன் என்ற அடையாளம் போலியானதா\n*உங்களுக்குள் ஒலிக்க���ம் நேர்முக வர்ணனை\n*உனக்கும் கீழே உள்ளவர் கோடி. சோர்வு-தீர்வு..\n*குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா \n*பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் \n*உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில் \n*அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது\n*370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டணம். வரலாறு\n*மற்றவர்களிடத்தில் மனம் விட்டுப் பேசலாமா\n*விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே\n உங்கள் சொத்து பறிபோகும். எச்சரிக்கை\n*காஷ்மீர் காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.\n*உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”\n*நல வாழ்வுக்குச் சில \"டிப்ஸ்\". தவறாது படியுங்கள்.\n*இது நடிகை குஷ்புவுக்கான வெட்டி விளம்பரமல்ல. “நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது\n*F1 ( எஃப்1 ) கீயை அழுத்தாதே ஆபத்து\n*கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி\n*தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது\n டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.\n*நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.\n*நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு\n*ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.\n*பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்\n*நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்\n*கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்\n ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.\n*சிரிக்க- எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா\n*கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்\n*என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு.\n*வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள்\n*இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,\n*மரபணு கத்தரிக்காய் உண்ணாதீர்கள் – எச்சரிக்கை.\n அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்\n*சொர்க்கத்தின் கல்லை முத்தமிடுவது ஏன்\n*வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை\n*வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்\n*இந்தியாவில் அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போன தற்கால முஸ்லிம்களின் நிலை.\n*சந்தூக் பயணம். சிரிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு.\n*மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது ஏன்\n*சம���க்காமலேயே சாதமாகும் அரிசி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n*அரியலூரில் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள்.\n*VIDEO. முஸ்லிம் மாணவிகளின் அவஸ்த்தை\n*மத நல்லிணக்கத்துக்கு இலக்கணம் வகுத்தவர் நபிகள் நாயகம். \"தினமணி' கே.வைத்தியநாதன்.\n*24 மணி நேரத்தில் 600 சீனர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்.\n*அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. \"டூ யு நோ யுனொ ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.\n*மருந்துகளின் விலை - திருடனின் கையில் சாவி...\n*வியப்பில் ஆழ்த்தும் பாலக இமாம்கள். விடியோ காணுங்கள்.\n*உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n*மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்.\n*வழிகெட்ட கொள்கை.நவீன ஷைத்தானின் உளறல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத்.\n*கணினியில் இருந்து கண்களைக் காக்க \n*வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா - உடனே இத படிங்க..\n*அட்டகாசமான ஒரு \"தண்ணீர் நடனம்\"\n*தப்லீக் - தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் கப்ஸாக்களை படிக்கலாமா குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.\n*தப்லீக் ஜமா - ஒரு கப்ஸா புத்தகத்தில் கட்டுண்டு கிடப்பது ஏன்\n*நன்றி பாச உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா\n*தகவல்கள். - அழகிற்காக திருமணம் செய்யாதீர். பிளாஸ்டிக் எமன் - அதிர்ச்சிகள்.\n*வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா - சில முக்கியத் தகவல்கள்\n*இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்\n*இளையான்குடியின் முக்கியஸ்தர் அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.\n*“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.\n*ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது. .போச்சு பேச்சு சுதந்தரம்\nமூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள். உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன் எந்தெந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். இஸ்லாத்தின் நம்பிக்கையும் மருத்துவத்தின் உண்மையும் . தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள். மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது\n*அதிர்ஷ்டம் என பலர் நம்பும்() மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன) மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம். சருமத்தை பாதுகாக்கும் பழங்கள். குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம��� சத்து அவசியம். ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம். சருமத்தை பாதுகாக்கும் பழங்கள். குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம் சத்து அவசியம். ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய் காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா இதயமே...இதயமே... பெண்களுக்கு ஏன் இதயநோய் இதயமே...இதயமே... பெண்களுக்கு ஏன் இதயநோய் நேஷல் அலர்ஜி (அலர்ஜியுடையசுவாச பாதை. ). தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி\n*ஆப்பிள் பயன்கள். குழந்தை நோஞ்சானா-- வாய் துர்நாற்றத்தால் சங்கடமா-- வாய் துர்நாற்றத்தால் சங்கடமா-- தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா-- தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா-- வேனல் கட்டி தொல்லையா-- வேனல் கட்டி தொல்லையா-- இளநீர்-- சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா-- இளநீர்-- சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா-- இன்சுலினுக்கு இணையான பாகற்காய்.-- பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்-- வாயுத் தொல்லை-- டிப்ஸ்...டிப்ஸ்...--பூண்டு-- எலுமிச்சம் பழம்--விரட்டுவோம் குறட்டையை--பப்பாளி--பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு\n 4. B -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B) 5.வெங்காயம். மருந்தாகின்றது கொழுப்பை குறைக்க நினைக்கிறீர்களா 6.சுகப் பிரசவம் ஆக... 7.அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பெண்களுக்குவிரைவில் முதுமை வரும் 8.தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...\n*இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா துன்பம் தரும் தும்மல். அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன துன்பம் தரும் தும்மல். அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தும்மலில் பல வகைகள். அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது கருச்சிதவைத் தடுக்க . பற்களின் ஆரோக்கியம். பற்களை கையில் தேய்ப்பது நல்லதா கருச்சிதவைத் தடுக்க . பற்களின் ஆரோக்கியம். பற்களை கையில் தேய்ப்பது நல்லதா பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா பற்பொடியை விட பற்பசை சிறந்ததாஅயோடின் உப்பின் அவசியம் அறிவீரோஅயோடி���் உப்பின் அவசியம் அறிவீரோ சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்.\nநாம் ஏன் இதை படிக்கவில்லை\nஎன்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்\nயூதர்கள் எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகளின் மூலம்\n*1-2. முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*3-4 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*5-6 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*7-8 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*9-10 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*11-12 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு..\n*13-14 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு..\n*15-16 முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு..\n*17-18. முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு..\n*19-20. முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.\n*21-22.இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.கலீஃபா உமர்.\n*23-24. பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம். சிலுவைப்போர் தொடக்கம்.\n*25-26. முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.\n*29-30. அரசர் ரிச்சர்ர்டும் சுல்தான் ஸலாஹுதீனும்.சுல்தான் ஸலாஹுதினின் மரணமும் கிறிஸ்தவர்களும்.\n*31-32. ஸ்பெய்னில் வெளியேற்றப்பட்ட யூதர்கள். யூதர்களும் துருக்கி உதுமான் அரசும்.\n*33-34. ஹீப்ருவுக்கு உயிர் அளித்த யூதர்கள். இஜ்வீ.-\n*35.36. பாலஸ்தீனிய அரபிகளும் யூதர்களும். நெப்போலியனும் யூதர்களும்..\n*37-38.ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்.ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு.\n*39.40 ஸியொனிச (ZIONISM) திட்டம்.ஸியொனிச (ZIONISM) வளர்ச்சியின் ஆரம்பம்.\n*41-42. யூதர்களின் நில வங்கி தந்திரம். யூதர்களை ஒருங்கிணைத்த ஹெஸில்.\n*43.44. ஐரோப்பிய தேசங்களுக்கிடையே யுத்தங்கள்.முதல் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பு\n*45.46பால்ஃபர் பிரகடனத்தின் முக்கியப் பகுதி இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்\n*47.48 சிக்கலின் பெயர் ஹிட்லர் ஹிட்லரின் யூத வெறுப்பு.\n*49.50 ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள். ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்.\n*51.52.அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு.ஹிட்லரின் தற்கொலை.\n*53.54 பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம்..\n*55.-56. இஸ்ரேல் உதயம்.பாலஸ்தீன் என்பது என்ன அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்\n*57._58. ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி.- பாலஸ்தீன் அகதி.\n*59.60 அரபுக்களின் ஒற்றுமையின்மை-யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத...\n*61.62. யூதர்களை ஆதரிக்கும் காரணங்கள்.-அராஃபத் என்கிற புரட்சியாளர்.\n*63.64. எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்- சூயஸ் கால்வாயின் சரித்திரம்...\n*65.66 தாக்குதலுக்கு மூன்று காரணங்கள் என்னென்ன என்ன அழகான திட்டம்\n*67.68 பாலஸ்தீன் விடுதலை இயக்கம் ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்.\n*69.70 சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம். அரேபியர்களின் அந்த மௌன ஓலம்.\n*71.72. இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட். அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்\n*75.76 ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின் யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா(Intifada).\n*77.78 இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள் ஓஸ்லோ ஒப்பந்தம்.\n*79.80.பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத். அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்.\n*81.82. ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்அல் அக்ஸா மசூதியின் பின்னணி..\n*83.84 .அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள். ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்.\n*85.86 யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது. பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்.\n*87.88 கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை . அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்.\n*89.90.கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை. புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.\n*91.92ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'.பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே.\n*93.94. யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள். சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்.\n*95.96.ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர் காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.\n*97.98. இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன\n*99.100. பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே.\nஇந்தப் பக்கம் திறக்க ஓரிரு வினாடிகள் ஆகலாம்.. தயவு செய்து காத்திருக்கவும்...\n***வாஞ்ஜுர்*** ன் பதிவுகள். முழு பட்டியல்.\nபட்டியல் மூலம் தெரிவு செய்து “க்ளிக்” செய்து படியுங்கள்.\n*வேசியாகி கீழிறங்கும் ஊடகக் கயமை\n*பில்லி சூனியம் வைப்பவர்களுக்கு Rs.50 லட்சம் பரிசு. \n*இந்தியாவை புரட்டிப் போடும் கனல் தெரிக்கும் பேச்சு. கேளுங்கள்\n அலுவலகம் செல்லும் பெண்களின் பிரச்சினைகள்.\n*கலைஞர் வைக்கும் வெடிகுண்டு. நடத்துங்கடா உங்கள் நாடகத்தை.\n*தெ���ல்கா'வின் புலனாய்வு' - தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்\n ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் .\n*நீதி மறு(றை)க்கும் இந்திய ஊடகத்துறை.\n*காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா\n*மோடி ஒரு முகமூடி- உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலன் உரை .\n*கோப்ரா போஸ்ட், குலைல் இணையதளங்கள்\n*அரசியல் நையாண்டி கார்ட்டூன்ஸ் பாகம் 7.\n*பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா\n*ஃபேஸ்புக் கார்ட்டூன்ஸ் PART 1 .\n*ஒரு இந்துவாயிருந்தால் பதில் சொல்லுங்கள் - திரு கோவன்.\n*சாமியார் கிளப்பிய புருடா. மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா\n*மனித குலத்துக்கு பொய்யின் புகலிடமாக திகழும் BJP இழைத்த கொடுமைகள்\n*ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு - - தமிழருவி மணியன்\n*இரண்டாம் தரக் குடிமக்களாக புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர். - அ.மார்க்ஸ். பாகம் 3\n*இந்து மதவெறி அமைப்புகள் இஸ்லாத்தை குறிவைப்பதேன்\n*இஸ்லாமியர்களை ஏன் எதிர்க்க வேண்டும்\n*கருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்\n*முஸ்லிம்களால் உயிர் பிழைத்த கலைஞர் கருணாநிதி\n*அதிகாரத்தின் இரையாக சிறையில் அப்பாவி மதானி.\n*அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா\n*அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை - அ.மார்க்ஸ்\n*போலி டிகிரி எம்.எல்.ஏ - மந்திரிகள் .\n*மத்தியஅரசு ப்ளஸ் மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n*தமிழகத்தில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு ஓர் அலசல் ரிப்போர்ட் .\n*வன்கொடுமை வட்டியும் இஸ்லாமிய வங்கியும்.\n*முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள்.\n*அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து. `தலித் இஸ்லாமியர்கள்’..\n*புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\n*முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்\n*மனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\n*புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\n*புத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்\n*தினமல(ம்)ர் நாளிதழின் கேவல வக்கிர ஊடக விபசார பிழைப்பு\n*தெரு நாய்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள்..\n*வந்தேமாதரம் பாடலை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள்.\n*சகோ. பீ. ஜே .-- நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான்.\n*அப்பாவி முஸ்லீம்களை பழிவாங்கும் இந்துத்வா-காவி- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம்.\n*ஏன் இந்தப் பதவியைப் பிடிக்க ரூ. 10 கோடி லஞ்சம் தர வேண்டும்..\n*அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்டவாளங்கள்.\n*இஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்தியவர் இஸ்லாத்தை தழுவினார்.\n*இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் இஸ்லாத்தை தழுவினார்.\n*ஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா\n*அமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..\n*முஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.\n*அப்பாவி முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற போலீஸ்.\n*போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம்.\n*5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.\n*தெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.\n*துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\n மோசம் போகாமலிருக்க தெரிந்து கொள்ளப்பா \n*முஸ்லிம்களின் தொழுகைக்காக கதவுதிறக்கும் தேவாலயங்கள் \n*இந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்\n*இலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்.\n*சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.\n*இந்திபேசத் தெரியாவிட்டால் இந்தியர் இல்லையா\n ஜெயலலிதாவை பாராட்ட விவசாயிகள் ஐம்பதுகோடிரூபாயை தண்ணீர் போல செலவிட்டார்களா\n*தோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்தியம் தூக்குய்யா அவன.\n*வெளிநாட்டு நிதியைப் பெறுவது இடிந்தகரை மக்களா\n*4. வீரத் தமிழன் கான்சாஹிப் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4.\n*உங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n*முஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் தமிழகத்திலே\n*முஸ்லீ்ம்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் - மார்க்கண்டேய கட்ஜூ .\n*விஷரூப கமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.\n*3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n*இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2\n*முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.\n*குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா\n*இவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.\n*உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா\n (EXCLUSIVE REPORT) இது எத்தனை பேருக்கு தெரியும்..\n*இந்தியாவில் இஸ்லாமி���ர் மீதான ஒடுக்குமுறைகள். பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்\n*குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை\n*மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி\n*இஸ்லாமிய ஆட்சி என்பது மதகுருமார்களுடைய ஆட்சியா மன்னராட்சியா\n*புலிகள் செய்த முஸ்லீம் சிசுக்களின் கோரப் படுகொலைகள்.\n*விஷ்வரூபத்திற்காக கருத்து சுதந்திரத்தை முழங்கிய குஷ்பு. இப்போது முழுங்குவதேன் கருத்து சுதந்திரத்தை \n*வசூல் டாக்டர்கள் ராஜாங்கம். பண மோகத்தில் திளைக்கும் மருத்துவத்துறை.\n* காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்…. தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .\n*அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகளில் தானாம்\n*எல்லையில்லா \"இழிநிலை\"யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம்\n*இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது விஸ்வரூபம் படம்\n*விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.\n*விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்\n*விஸ்வரூபம் - சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு பரபரப்புப் புகார்\n*பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா\n*விஸ்வரூபம் கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் .....\n*விஸ்வரூபம். கலை போர்வையில் ஊடக தீவிரவாதம்.\n*கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்\n*இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா கொடுமைப்படுத்துகிறதா ஹிஜாப் (பர்தா) *PART 22. இதுதான் இந்தியா நம்ம நாட்டிலே என்னெவெல்லாம் நடக்குது. \n* PART 21 இதுதான் இந்தியா. ஜெயலலிதாவின் நடனம். தமிழனின் அவல நிலை. மற்றும் …..\n* PART 20. இதுதான் இந்தியா. ஒவ்வொன்றும் ஒரு விதம். படங்கள் காணொளிகள்.\n* PART 19. இதுதான் இந்தியா. இது யார் தவறு. இன்றைய இந்தியாவின் நிலை. படங்கள். காணொளிகள்\n*PART 18 இதுதான் இந்தியா வியப்பு நகைச்சுவை சாதனை பட தொகுப்பு. மலர் 1\n*PART 17 இதுதான் இந்தியா நீ சொல் இது நியாயமானதா\n*PART 16 இதுதான் இந்தியா நக்சலைட்ஸ் யார் உருவாக வன்முறைக்கு யார் காரணம்\n*PART 15 இதுதான் இந்தியா திகிலூட்டும் அதிர்ச்சி ரிப்போர்ட்.\n*PART 14 இதுதான் இந்தியா இந்த ஆட்டுக்கும் நம்மநாட்டுக்கும் கூட்டு மற்றும்\n*PART 13 இதுதான் இந்தியா இந்தியாவில் மட்டுமே இவை \n*PART 12. இதுதான் இந்தியா இதெல்லாம் பாருங்க பல பல பல\n*PART 11 இதுதான் இந்தியா இது பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.\n*PART 10. இதுதான் இந்தியா அறிவான வியப்புகள் விநோதங்கள்.\n*PART 9 இதுதான் இந்தியா மானம் கெட்ட மனிதர்கள். \n*PART 8 இதுதான் இந்தியா நாட்டிய குதிரை மற்றும் காணதவறாதீர்கள் \n*பிணந்திண்ணி மோடி க்கு மூக்கு அறுப்பு\n*PART 7 இதுதான் இந்தியா முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் - மற்றும்.....\n*PART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற \n*PART 5. இதுதான் இந்தியா. நிகழக்கூடாத நிகழ்வுகள். மற்றும் …..\n*PART 4. இதுதான் இந்தியா ஜீரணிக்க முடிகிறதா\n*PART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணதவறாதீர்கள்\n*PART 2. இதுதான் இந்தியா. அன்றாட வியப்போ வியப்பு. அன்றாட வியப்போ வியப்பு \n*PART 1. இதுதான் இந்தியா. வியப்பான அன்றாட நிகழ்வுகள் . வியப்பான அன்றாட நிகழ்வுகள் காண தவறாதீர்கள் \n*சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத்\n*முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா\n*பரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.\n*இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே \n*அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். \n*குரானில் புனைவுகள் இல்லை. குரான் காலச்சுவடுகள் - விடியோக்கள்.\n*அச்சுறுத்தலின்றி குடியரசு தினவிழா கொண்டாடபட்டதா \n*ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். .\n*சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா\n*உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகள். மழலைகள், சிறார்கள் திருகுரான் ஓதும் விடியோக்கள்.\n*புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.\n*புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.\n* புலிகளின் முஸ்லீம் இனஒழிப்பு. பகுதி 1\n*திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள்..\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது\n*முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி.\n*இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். அதிசயத்தக்க வரலாறு.\n*கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை. தீர்ப்புக்கு முன்.\n*ஒட்டுமொத்த இந்தியா இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க... அ���ிவாளியொருவர் \n*நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n*ஆழமான அழகிய சினிமா – “ஆதாமின்டே மகன் அபு .” அவசியம் காணுங்கள் யாவரும்.\n “ சீரிய(ஸான) செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள்.\n*இஸ்லாத்தில் உருவ வழிபாடு ஏன் இல்லை\n*முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்\n*முஸ்லீம்கள் ஏன் தாயின் காலில் விழுந்து வணங்குவதில்லை\n*தமிழில் ஏன் முஸ்லீம்கள் வழிபடுவதில்லை.\n*பிரசாதங்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\n*இஸ்லாம் பலதார திருமணத்தை ஏன் அனுமதிக்கிறது \"சின்னவீடு\" - \"வைப்பாட்டி\" \n*ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … \n*நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா..\n*முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்\n* நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\n*புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி . ஒரு செங்கொடியின் அறைகூவல்.\n*இளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி - ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\n*ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட காவிப்படையின் இருட்டு ரகசியங்கள்.\n*உலகை உலுக்கிய வீர மரணம். VIDEO. சதாம் ஹுசேன்.\n*முஸ்லீம்களின் அவலநிலை. புறக்கணிக்கப்படும் முஸ்லீம் சமூகம்.\n*வெற்றியடைய உங்கள் வாழ்வில் மூன்று சக்திகள்\n*அரையும் குறையுமாகக் கடித்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் ஏழை குழந்தைகள் கூட்டம்.\n*அப்பட்டமான உண்மை. 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது \n*அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.\n*பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி.\n*மற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல\n*மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.\n நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம்.\n மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.\n*மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி \n*கட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘\n*உங்கள் வாழ்க்கையில் வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா\n*வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\n*உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் \n*உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைகள்\n*முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .\n*மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையுங்கள்.\n*கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.\n*நிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆ���ோக்கியம்.. உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை \n*இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ஏன்\n*'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகரிக்க.\n*முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன”\n*அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே\n*3 ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த பாபர் மசூதியை இடித்த முன்னால் கரசேவகர்.\n*இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.\n*காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \n*அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்.\n*சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.\n*தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம்\n உயிரோடு விளையாடும் போலிகள்' விலை கொடுத்து வாங்குவது.\nLabels: அரசியல், அனுபவம், இஸ்லாம், கேள்வி‍‍‍-ப‌தில், சமூகம்\n***வாஞ்ஜுர்*** ன் பதிவுகள். முழு பட்டியல்.\nபட்டியல் மூலம் தெரிவு செய்து “க்ளிக்” செய்து படியுங்கள்.\n*களங்கப் படலாமா நீதியின் கரங்கள்\n*மினரல் வாட்டர் குடித்தால் எலும்பு நோய் வரும்\n*உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..\n*அ சீ ர ண மா INDIGESTION \n*காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி() 2 அதிர்ச்சி விடியோக்கள்.\n*முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு- தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n*முஹம்மது நபி (ஸல்) பற்றி \"தினமணி\"யின் பழ. கருப்பையா. \"குமுதம்\" பா.ராகவனும்.\n*நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்\n*முஸ்லிம் அன்பர்களுக்கு.முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள்.1-2.\n*சிப்ஸ் சாப்பிட்டாலும் புற்று நோய் என்ன கொடுமை சார் இது\n*சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.\n*கிழங்குகளின் மருத்துவ பயன்கள்.நலம் தரும் இலைகள்.\n*விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.\n*பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ், கொண்டை கடலை.\n*விடியோ-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் \"கவாலி\" பாடுகிறார்\n*மஞ்சள் நோய்த் தடுப்பு மூலிகை.\n*ஆனந்தவிகடன்-- மௌலானா ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர் - நவீன கல்வியின் சிற்பி\n*வீடியோ.-. அல்லாஹ்வின் 99 பெயர்கள்.கேட்டு மகிழுங்கள்..\n*இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்*ஆரோக்கி���மாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்\n*சிறுவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது\n முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.\n*நீரிழிவை பூரணமாக குணமாக்க--வெண்டிக்காய் மட்டுமே கொண்டு \n*கோமாளிக் கொடுங்கோலனின், பேரிடரின்முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு\n*வாடகை வீடுகளில் நூதன மோசடி.\n*\"குமுதம்\" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்\n*சில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.\n*பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\n*ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்\n*வீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.. பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு\n*தீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பயிற்சி.\n*(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- \"பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.\n*குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.\n*VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்றுஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்\n*முஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்\n*குமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.\n*குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.\n*விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-\n*விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி\n*விடியோ.“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.\n*சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….\n*ஒரு பென்சில் எப்படி உருவாகிறது.\n*குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்\n*குமுதம் \"அரசு\"வின் பதில் ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு. படிக்கவும்\n*தமிழ்நாட்டு அரசியல் தலைவைகளின் கருப்பு பணம் கொட்டிக்கிடக்குது சுவிஸ் பேங்குகளில்.\n*இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது\n*அட க��்டிபிடி கட்டிபிடிடா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்.....\n*\"ஞாநி\" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி\n எத்தனை பிளேடு (BLADE ) தாரே\n*இதய நோய்க்கு - ஆடு, மாடுகளின் உதவி\n*நாக்கமுக்க--நாக்குமூக்கு-- நாக்குக்கு ஜிப்பு (zip) அழுவதா \n*உசார். உசார், பன்றி கொழுப்பு கலந்த சாக்லெட் வகைகள்.\n*உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்\n*குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )\n*இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.\n*மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .\n*ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இந்துப் பெண்மணியின் தீரம். நெகிழ வைக்கும் நிகழ்வு.\n*இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...\n*ஸ்பெசல் \" காக்கா \" பிரியாணி\n*புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.\n வெளியில் கசிந்த அதிர வைக்கும் உண்மை\n*இஸ்ரேல்: பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்.\n*இன்றைய இந்தியா, 100 சத வீதம் முஸ்லீம்களைக் கொண்ட நாடாக மாறியிருந்திருக்கும்.\n*படுசாமர்த்தியமான பச்சைப் பொய்கள்.சிமி தடை - தெஹல்கா விசாரணை அறிக்கை.\n*ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை 'ஆரியர்கள் வருகை'. ' முகலாயர்களின் படையெடுப்பு'.\n*இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா\n*இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள் தலித் - இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.\n*குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.\n தொலைக்காட்சி ஒரு வன்முறை ஆயுதம்.\n. *பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக புஷ்ஷூம் பிளேய்ரும் கதைகள் சொல்லி வருவது வெறும் ஏட்டளவிலேயே இருக்கும்.\n*திக்குவாயிலிருந்து மீளுதல் சில யோசனைகள்\n*இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை\n*சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு.\n*எங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்டுமே..\n*குருதி நாற்றம் அடிக்கும் நாடு\n*மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின\n*விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32)\n அலாவுதீனின் அற்புத விளக்கு. மந்திர மெஷின். மேஜிக் படுக்கை.\n*புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். \n*கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.\n*இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி\n*இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்\n கரன்சி (ரூபாய்) நோட்டு மூலம் தொற்று நோய்\n*தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...\n*மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்\n*வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்\n, புலம்பும் நடுத்தர வயதினரே உங்கள் பார்வைக்குத்தான்\n*தங்கத்தை மட்டும் எடுக்கிறேன். தூசுகளைத் தட்டி விடுகிறேன்\n*மனிதன் : ‘‘கடவுளே ஒரு சின்ன சந்தேகம்’’. கடவுள் : ‘‘சொல்லப்பா’’\n*சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.\n*ஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள் .. ஜாக்கிரதை\n*இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்\n*மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது ஏன் இப்படி பெயர் நாவல் பழம் சாப்பிட்டால் ‘மெட்ராஸ் ஐ’ வருமா \n*கால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\n*சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.\n*உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது._ பஸ்சில் போனாலும், சில சமயம் டி.வி. பார்த்தால் கூட இதற்கு என்ன காரணம்\n*நெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n*கடலிலும் பசு, குதிரை உண்டு.ஒரு மணி நேரத்தில் 350 கி.மீ. வேகம் செல்லும் புல்லட் ரயில்\n பிளாட்டினம் ஏன் அத்தன விலை\n*நெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா உள்ளம் இரண்டு\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்\n*டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா • பூனைக் கண் உள்ளவர்களால் இரவில் பார்க்க முடியுமா\n*பருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும், தரையில் உள்ள பொருள்கள் நன்றாகத் தெரியும் என்கிறார்களே, அப்படியா\n*7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழி.\n*ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி இந்தியாவில் எப்���ொழுது ஓடத் தொடங்கியது. தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் \n*காதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\n*அண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்\n*சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\n*சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத முல்லாவின் கதைகள்.\n*‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதான் இந்த மருத்துவச் செய்தி..\n*அதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \n*உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம் ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.\n*சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் ( ‘காலை’யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு ) போவதற்கு என்ன காரணம்\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். \n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா\n*முடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்சி மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் .\n*முஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்ல \"லிபரல்களின் ஜிஹாத்\" நடக்கிறது.\n*கல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மாத்திரைகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்படுவது எப்போது\n*யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் ஆரம்பகால வியாதியை குணப்படுத்த முடியுமாம ஆரம்பகால வியாதியை குணப்படுத்த முடியுமாம எப்படி கட்டுப்படுத்துவது \n*முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.\n*காய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்படி பரவுகிறது தற்காப்பது சிகிச்சை, தடுப்பு முறைகள். அதிரடியான சந்தேகங்கள். பதில்கள்...\n*மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .\n இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.\n*ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\n*இஸ்லாத்தின் பார்வையில் APRIL FOOL.\n*தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது - இமாம்கள் சபை\n*சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வை���்ததில்லை.\n*நொறுங்கத் தின்றவனுக்கு நோயில்லை’ என்ற சொலவடை உண்மையா\n*கண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம்’ என்று சொல்லும் கண் டாக்டர்கள் பலர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களே ஏன்\n*மார்பிள்ஸ் , டைல்ஸ் போட்ட தரையில் படுத்து தூங்கினால் பக்கவாதம் வருமா\n*இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\n*விமானத்தில் 'கறுப்புப் பெட்டி' என்று ஒன்று விமானத்தில் நடப்பதையெல்லாம் பதிவு செய்து விடுமாமே\n*பச்சரிசி சாதம், புழுங்கல் அரிசி சாதம். உடலுக்குச் சிறந்தது எது\n தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகள் ஏன் உற்பத்தி செய்யப்படுகின்றன\n*கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் \n*கட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம்.\n*தேசப்பற்றை நிரூபிக்க இந்துத்துவா சக்திகளிடம் சான்றிதழ் பெறத் தேவையில்லை.\n.இன்று நாம் செய்யும் உதவிகள் நாளை நமக்கே உதவும். உண்மைச் சம்பவம்.\n*அடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண்டும்.\n*ஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, தடிப்பு . காசநோய், சிகிச்சை\n*குட்டி யானையும், இரும்புச் சங்கிலியும் உங்களின் குட்டி யானைகளையும் உசுப்பிவிட்டு உணர்வூட்டுங்கள் \n*‘எனக்கு வயதாகிவிட்டது’ என்ற பிலாக்கணம் தேவையற்றது’\n*மருத்துவ உலகின் தவறான நம்பிக்கைகள்\n*வீடு கட்ட `சிமென்ட் தேர்ந்தெடுப்பது எப்படி\n - உருவில்தான் கருவில் அல்ல\n*எல்.சி.டி. ( L.C.D T. V.) ‘டி.வி’ கள் விரைவாக நகரும் காட்சிகளை துல்லியமாகக் காட்டுவதில்லையா அதை எப்படிப் பார்த்து வாங்குவது\n உங்கள் விரல்கள் மூலம் உங்கள் வருங்கால நோய்களை அறியலாம்.\n*பிரிட்டிஷ் சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டக்கூறுகள் இடம்பெற வேண்டும்: ஆங்கிலிக்கன் (Arch Bishop) பேராயர்\n*பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்.- முன்னாள் US அட்டர்னி ஜெனரல் .\n*இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்\n*பொய்களின் மறு உருவே புஷ் அரசு: ஆய்வு முடிவுகள்\n*விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n*முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் சத்தியதீனுல் ���ஸ்லாத்தை நெறியாக ஏற்று ஹஜ் கடமையை நிறைவேற்றினர்\n’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும் \n*கவியரசு வைரமுத்து – ‘அதிர்ச்சி வைத்தியம்’ என்றால் என்ன சொன்னாச் சிரிப்பீக; சொல்லித்தான் ஆகணும்.\n*வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது............. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.\n*மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்\n*''எத்தனை நாளைக்குத்தான் இந்த வாடக வீடு அதனால் சொந்தவீடு\" காசு விஷயத்தில் கனவைவிட கணக்குதான் முக்கியம்.\n*காற்று தென்றல் வீசினால்...அதே காற்று புயலாக வீசினால்..\n*நடுப்பகல் சூரியனை யாருக்கும் பிடிக்காது.\n*வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும்\n*பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.\n*என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா\n*பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்\n*விளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' \n*போலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .\n*அப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்\n*உலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.\n*ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\n*குழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா\n*இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கும் என்று எப்படித் துல்லியமாகக் கணக்கு எடுக்கிறார்கள்\n*இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே\n*இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (WISDOM TOOTH) தேவைதானா\n*கலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்பது எப்படி\n*உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது\n*அந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று கனவிலும் நினத்ததில்லை.\n*குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.\n*பெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலுக்கு நல்லதா\n*வீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். அதைப் போக்க என்ன வழி\n*ஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு\n*உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவான தொண்டு.\n*பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள்\n*இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்\n*தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'\n*தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக\n*ஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்கம்\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\n*துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.\n*''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது\"\n*அஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு\n*தரையில் உட்கார வழி செய்யும் நவீன முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை\n*பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை\n*கருவில் இருப்பது ஆணா, பெண்ணா\n*''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது''\n*முகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.\n*விடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...பிரிட்டிஷ் காலனியத்துக்கு எதிராக முதன்முதலாக மக்கள் இயக்கம் ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.\n*பொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்கு பப்பாளி நல்லதா\n*இலங்கை-மலையாள-தமிழக முஸ்லீம்களின் வரலாற்றின் சில பகுதி.\n*ஜப்பானியப் பெண்மணியான கவுலா சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம்\n*விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்\n*மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது.\n*இதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். புரியுதா\n ஒரு நிமிடம் உள்ளத்தை உருக்கும்\n*ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை.\n' இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும்\n*ஃப்ளாட் வாங்கப் போகும்போது நமது பார்வைக் கோளாறா அல்லது பார்த்து வாங்க வேண்டிய முறை ஏதும் உள்ளதா\n*ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால் தரை துடைத்து;க் கொண்டிருப்பேன்'\n*உடல் நலனைக் 'குண்டு' வைக்க���ம் பூச்சிக்கொல்லி குளிர்பானங்களை தடை செய்ய .\n*பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்\n*தண்ணீர்தான். அதற்குத்தான் மனிதன் அடித்துக் கொண்டு சாகப் போகிறான்.\n/* தொலைபேசியக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்\n*மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.\n*இரண்டு மூன்று வயதில் குழந்தைகள் குதித்து விளயாடுவதில் ஆர்வமாக இருப்பது ஏன்\n*மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது\n*இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\n*நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.\n*ஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன்\n*ஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க........\n*'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.\n*ராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை, ஏன்\n*அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.\n*வாங்கும் சம்பளத்தை உயர்த்துவது எப்படி\n*ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி, - தமீம் அன்சாரி\n*வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.\n*'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே\n*\" 786 \" அல்லாவின் தொலைபேசி எண்\n*மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது\n*400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.\n*\"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'\n*பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......\n*என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான்\n*கண் புரை எனப்படும் கேட்ராக்ட்.\n*அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு\n*தொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.\n*நம் குழந்தைகளின் கண் நலம் குறித்து முறையான விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறோமா\n*அதிர்ஷ்டம் என பலர் நம்பும்() மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன\n*இவ்வளவு பெரிய அரண்மனை, சத்திரமா\n நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா\n*தமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந்தைகள் மரணம்\n*மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்\n*மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.\n*தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல�� பொறுமையிழந்து......\n*நாம் நாமாகவே இருக்க முயற்சிப் போம்\n*டாக்டர் - மெக்கானிக் பேரும், புகழும், பணமும்\n*முகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்.\n*கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்\n*அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா\n*சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் - இன்சுலின்.\n*காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி\n*சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...\n*பிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல்லது\n*எண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்\n*குழந்தைகள் விடாமல் அழுது கொண்டிருந்தால்\n*மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\n*தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு\n*மகன், மகளுக்கு தகப்பன் - காலகட்டங்களில்\n*நம் ஆன்ம ஒளி + கேலிப்பேச்சால்\n*சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்.\n*முஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள், எழுதிய கடிதம் மற்றும் அரிய புகைப்படங்கள்.\n*புறத் தோற்றம் - இறை நம்பிக்கை\n*புகை பிடித்தால் நாய் கடிக்காது\n*மன்மத பெல்ட் - வயாக்ரா ஏன்\n...குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்\n*ஆங்கிலத்தில் சுவராஸ்யமாக கடி ( தம் )\n*நிதானம். தந்திரம். அறிவுக்கு விளம்பரம்.\n*மருத்துவ உலகின் ராணி கற்றாழை\n*காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்...\n4. *புஷ்ஷை தூக்கிலிட வேண்டும் மகாதிர் ஆவேசம்\n*பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11754", "date_download": "2019-12-10T05:45:02Z", "digest": "sha1:7DUKNAPKAFRA4TUXBZRKJ4EM6BW3QQHL", "length": 17450, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - நா. தர்மராஜன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்��ென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | அக்டோபர் 2017 |\nஅயல்நாட்டு முற்போக்கு இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, பலரும் அவை பற்றி விரிவாக அறியக் காரணமானவர் பேராசிரியர் நா. தர்மராஜன். இவர், ஆகஸ்ட் 4, 1935 அன்று சிவகங்கையில் பிறந்தார். தந்தை நாராயண சேர்வை, சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் நாட்டம் கொண்டிருந்த அவர், சிவகங்கையில் கூட்டுறவு அமைப்புகள் பலவற்றை உருவாக்கினார். பொதுவுடைமை சித்தாந்தம் சிறுவயதிலேயே மகனையும் ஈர்த்தது. படிக்கும்போதே வாசிப்பார்வம் பிறந்துவிட்டது. வெ. சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதி, தி.ஜ. ரங்கநாதன் போன்றோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் இவரைக் கவர்ந்தன. பள்ளி நூலகத்திலிருந்து அவற்றை எடுத்துச் சென்று படிப்ப்பார். ஜேன் ஆஸ்டின், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஆர்.எல். ஸ்டீவன்சன், ஜார்ஜ் பெர்னார்டு ஷா போன்றோரது நூல்கள் இவரது ஆங்கில அறிவைக் கூர்மையாக்கின. தமிழாசிரியர்கள் வரதராஜனும், தக்ஷிணாமூர்த்தியும் தமிழார்வத்தை ஊட்டினர். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமை மிக்கவரானார்.\nசிவகங்கை மன்னர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில வகுப்பில் சேர்ந்தார். கல்லூரி மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் ஜீவாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். ஆங்கில இலக்கியத்தில் பின்னர் முதுகலைப்பட்டமும் பெற்று அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இன்றைய பிரபலமான பல இலக்கியவாதிகள் இவரது மாணவர்களே பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்த போதும் சக ஆசிரியர்களின் நலன் குறித்தே அவர் சிந்தித்தார். அவர்களது உரிமைகளுக்காகப் போராடினார். அதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து போராடினார். பிற்காலத்தில் அக்கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றமடையவும் அவரே அடிப்படைக் காரணமானார்.\nஅக்காலகட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் உட்பட பல பொறுப்புகளை ஏற்றிருந்தார் தர்மராஜன். அக்காலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், தொ.மு.சி. ரகுநாதன் போன்றோரைச் சந்தித்து உரையாடி தனது அறிவுத்திறனை வளர���த்துக் கொண்டார். பெருமன்றத்தின் மூலம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டார். இவரது முதல் மொழியாக்கப் படைப்பு 1958ல் 'ஜனசக்தி'யில் வெளியானது. ஐரிஷ் எழுத்தாளரான ஷான் ஓ கேசியின் (Sean O' Casey) \"The Worker Blows the Bugle\" என்ற கதையை \"உழைப்பாளியின் சங்கநாதம்\" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 1960ல் சீனக்கதைகளை மொழிபெயர்த்தார். இத்தாலியக் கதைகள், தென்னாப்பிரிக்கக் கதைகள் என மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்தது. இ.எம். ஃபாஸ்டரின் \"பேஸேஜ் டு இண்டியா\" என்ற நூலை \"இந்தியா: மர்மமும் சவாலும்\" என்று மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nஇவரது திறனை அறிந்த சோவியத் அரசு இவரை மாஸ்கோவிற்கு அழைத்தது. 1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகள்அங்கு தங்கி ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் தரும் முயற்சியில் ஈடுபட்டார். மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காக (Progress Publications) மாக்ஸிம் கார்கி, புஷ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் நூல்களைத் தமிழில் தந்தார். லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' தவிர்த்து அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரே எழுத்தாளர் இவர்தான். அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், சிறுதை, நாவல் போன்ற வகைகளில் இவரது மொழியாக்கங்கள் அமைந்தன. மாஸ்கோவில் 'ஹிந்துஸ்தானி சமாஜ'த்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பின்னர் தமிழகம் திரும்பிப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார்.\nமூல ஆசிரியனின் படைப்புக்குக் குந்தகம் நேராமல், அதே சமயம் வாசிப்பவருக்குத் தன் மொழியில் வாசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துபவரே சிறந்த மொழிபெயர்ப்பாளர். அதில் தேர்ந்தவர் தர்மராஜன். இவரது மொழிபெயர்ப்பு எளிய மொழியில், அனைவரும் வாசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு இவருக்கு இருக்கும் இருமொழிப் புலமை மிகமுக்கிய காரணம்.\nரஷ்ய இலக்கியம் தவிர, இந்திய, மேற்கத்திய இலக்கியங்களையும் தமிழில் தந்திருக்கிறார். முல்க்ராஜ் ஆனந்தின் 'கூலி' குறிப்பிடத்தகுந்தது. ஷேக்ஸ்பியரை மொழிபெயர்த்தது முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. புஷ்கின், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. ரஷ்ய எழுத்தாளர் ஷெட்ரின் எழுதியதை 'ஒரு குடும்பத்தின் கதை'யாகத் தமிழில் தந்திருக்கிறார். அமெரிக்காவின் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய நூல் 'நிலவு வந்து பாடுமோ' ஆனது. புஷ்கினின��� 'காப்டன் மகள்', 'துப்ரோவ்ஸ்கி', 'குல்சாரி', 'அன்னைவயல்', 'நீதிபதியின் மரணம்', 'கடவுளுக்கு உண்மை தெரியும்' போன்றவை முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்களாகும். அக்காலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இக்னேஷியஸ், அப்துல்சங்லேர், விண்டே போன்றோரது படைப்புகளையும் தமிழில் தந்திருக்கிறார். ஐன்ஸ்டீன், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், ஹோ-சி-மின், எம்.என். ராய், ஃபிடல் கேஸ்ட்ரோ போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் அனைவராலும் பாராட்டப்படுபவை.\nஇவர் எழுதிய 'கார்ல் மார்க்ஸின் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை', 'இந்தியப் பொருளாதாரம்', 'மார்க்ஸும் மூலதனமும்' போன்றவை இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் நூல்களாகும். 'The life and time's of Michael K' என்பது 'மைக்கேல் கே - சில குறிப்புகள்' என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இதற்குக் கலை இலக்கியப் பெருமன்ற விருது கிடைத்தது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது, வெ. சாமிநாத சர்மா விருது, தமிழ்நாடு மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, நல்லி திசையெட்டும் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது, 'மொழி பெயர்ப்புச் செம்மல்' என எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\nதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கு. அழகரிசாமி எழுதிய 'குமாரபுரம் ஸ்டேஷன்' சிறுகதையை மொழிபெயர்த்திருக்கிறார். தனது மொழிபெயர்ப்பு பற்றி தர்மராஜன்,, \"கதாபாத்திரங்களும் சூழல்களும் வித்தியாசமானவையாக இருந்தாலும், பிரச்சினைகள் மற்றும் உணர்வுகள் உலகளாவியவையே. ஆகவே அந்தப் பிரச்சனைகளைத் தமிழில் சொல்வது என்றுமே எனக்குக் கடினமானதாக இருந்ததில்லை. ஆனால், அம்மொழிகளுக்குச் சமமான வார்த்தைகளைத் தமிழில் தருவதற்குக் கஷ்டப்பட்டிருக்கிறேன்\" என்கிறார். அந்த வகையில், நட்புச் சலுகை, நேசச் சலுகை, அறம் சாராமை எனப் பல புதிய கலைச்சொற்களை தமிழுக்கு உருவாக்கி அளித்திருக்கிறார்.\nநூற்றிருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். விரிவான நூல்களை அறிமுகப்படுத்தவெனச் சுருக்கி மொழிபெயர்த்தும் அளித்துள்ளார். தற்போது Isaac Deutscher படைப்புகளைத் தமிழில் தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இப்பணியைச் செய்துவரும் நா. தர்மராஜன் சிவகங்கையில் வசிக்கிறார். இன்றைக்கும் பலனை எதிர்பாராது, உழைத்துக் கொண்டிருக்கிறார் இந்த 82 வயது இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/multhani-metti/", "date_download": "2019-12-10T06:54:18Z", "digest": "sha1:MBMCHJ5AAONFERAE7VQ5GPL7ET6KPR5M", "length": 6233, "nlines": 71, "source_domain": "www.tamilwealth.com", "title": "முல்தானி மெட்டி | Tamil Wealth", "raw_content": "\nஅழகை மேம்படுத்த பல நவீன முறைகள் இருந்தாலும் அவற்றால் பக்க விளைவுகளே அதிகம்.\nநம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.\nமுல்தானி மெட்டி பவுடரை ரோஸ் வாட்டரில் சேர்த்து கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.\nஇதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும்.மேலும் பருக்களும் நீங்கும்.\nதேனில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் ஸ்கர்ப் செய்து அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.\nஇதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும். மேலும் சருமம் மென்மையாகவும் இருக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஆரோக்கியமாக வாழ தமிழரின் பாரம்பரிய பானங்கள்\nபாதத்தில் உண்டாகும் வெடிப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்\nதினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற என்ன காரணம்\nகுதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்\nமுடிகளை நிற மாற்றம் செய்வதால் உண்டாகும் தீமைகளை தெரிந்து …\nமுள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா\nவிளையாட்டு வீரர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்\nபக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ\nகறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள இவ்வளவு பிரச்சனைகள் …\nகேரட் சாப்பிடுவதால் இதய நோய் வராமல் தடுக்கலாம்\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை பயன்படுத்தும் முறை\nஞாயிற்றுக் கிழமைகளில் சில உணவுகளை சாப்பிடக் கூடாது …\nமுகப்பரு மறைய இதனை செய்து பாருங்கள்\nஅரோமா எண்ணெய் கொடுக்கும் அழகு\nஇரண்டு நாளில் கரும்புள்ளியை போக்க எளிய டிப்ஸ்\nஅ��கு சேர்க்கிறோம் என்று நாம் செய்யும் தவறுகள்\nஅசைவ உணவுகளை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை\nதிராட்சை, பேரிக்காய் மற்றும் பீச்சினால் செய்யப்படும் பழச்சாறினை குடித்தால் …\nஆப்பிள் கனி மனிதர்களின் வாழ்க்கையில் பயன்படுகிற விதம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-4749", "date_download": "2019-12-10T05:27:06Z", "digest": "sha1:CRBZJZFKIGFYXFLXFLMGGITQ2KW37KFD", "length": 7563, "nlines": 136, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 4749 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 4749 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (21)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (10)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வைபை சாதனங்கள் (2)நெட்ஒர்க் கார்டுகள் (3)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 4749 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 4749 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 4749 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 4745 மடிக்கணினிகள்Acer Aspire 4741 மடிக்கணினிகள்Acer Aspire 4739Z மடிக்கணினிகள்Acer Aspire 4738ZG மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/03/17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3296260.html", "date_download": "2019-12-10T04:27:53Z", "digest": "sha1:JB2BSEPHJHN6K24XCLSCZ6PIWSPI7OMV", "length": 10220, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "17 போ் உயிரிழப்பு: தலைவா்கள் இரங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n17 போ் உயிரிழப்பு: தலைவா்கள் இரங்கல்\nBy DIN | Published on : 03rd December 2019 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.\nகே.எஸ்.அழகிரி: கடும் மழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 போ் பலியான செய்தி கேட்டு அதிா்ச்சியும், துயரமும் அடைந்தேன். இதுபோன்ற குடியிருப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்யாத காரணத்தினாலேயே இத்தகைய பரிதாபகரமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றன. தமிழக ஆட்சியாளா்கள், இதுபோன்ற கோர சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இனியாவது அக்கறை காட்ட வேண்டும். இந்த விபத்தில் பலியான 17 போ்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nஅன்புமணி (பாமக): மேட்டுப்பாளையத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். மழை தொடா்ந்து பெய்து வருவதாலும் வீடுகளின் சுவா்கள் வலுவிழந்து இத்தகைய விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதால் கடலூா், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் தாழ்வானப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஜி.கே.வாசன் (தமாகா): மேட்டுப்பாளையத்தில் 17 போ் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களுக்கும் வீடு இழந்தவா்களுக்கும் தேவையான நிதியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். மழை தொடா்ந்து பெய்து வருவதால், பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜவாஹிருல்லா (மமக): சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. இந்த உயிா் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ. 4 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயா்த்த வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121174", "date_download": "2019-12-10T05:04:51Z", "digest": "sha1:SONEZU2UTN3TKTWJ75ZA3JNOAPVZK625", "length": 28046, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கட்டண உரை,பிறந்தநாள்,கோவை", "raw_content": "\nசாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது »\nகோவையில் மூன்றுநாட்கள் இருந்தேன். திட்டமிட்டிருந்தது இரண்டுநாட்கள்தான். கோவை கட்டண உரை ஏப்ரல் 20 ஆம் தேதிதான் திட்டமிடப்பட்டது. பலரிடமும் பணமும் பெற்றுவிட்டோம். ஆனால் அதேநாளில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கை கோவையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே ஒருநாள் கட்டணஉரையை தள்ளிவைத்தோம்.முன்பதிவுசெய்த அரங்கத்தை கைவிடவேண்டியிருந்தது. ஒருநாள் கூடுதலாக தங்கநேர்ந்தது\n21 அன்று ஞாயிறு ஆதலால் அரங்கு கிடைக்கவில்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸின் அரங்கை பெற்று நிகழ்ச்சியை முடிவுசெய்தோம். நான் ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்தேன். அதை மாற்றவேண்டியதில்லை என முடிவுசெய்தேன். எம்.கோபாலகிருஷ்ணன் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். அங்கும் செல்லவேண்டியிருந்தது\n21 அன்று காலை ���ோவைசென்று அங்கே விடுதியில் தங்கினேன். நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். பகல் முழுக்க பேச்சு. மதியம் கிளம்பி எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சென்றேன்.போகன், சுனீல்கிருஷ்ணன், சு.வேணுகோபால், ‘பசலை’ கோவிந்தராஜ் என பெரும்பாலான நண்பர்கள் அங்கேதான் இருந்தனர். பி.ஏ.கிருஷ்ணன் இப்போதெல்லாம் ஆண்டில் மூன்றுமாதம் கோவையில் இருக்கிறார். அவர் விழாவுக்கு வந்திருந்தார்.\nநான் சென்றபோது நாஞ்சில்நாடன் பேசிக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடன் கோபாலகிருஷ்ணனுடன் தனக்கிருக்கும் உறவையும் கோபாலகிருஷ்ணனின் குறைத்துச்சொல்லிச் செல்லும் அழகியலையும் பற்றிப் பேசினார். விஜயா வேலாயுதம் எம்.கோபாலகிருஷ்ணனின் சமீபத்தைய நாவலான மனைமாட்சி பற்றிப் பேசினார். க.மோகனரங்கன் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருக்குமான நெடுங்கால நட்பைப்பற்றிப் பேசினார். நாங்கள் அனைவருமே சந்தித்துக்கொண்ட 1991 ல் ஊட்டியில் நடந்த பசுமைநடைச் சந்திப்பைப் பற்றி அனைவருமே சொன்னார்கள். பாவண்ணன் கோபாலகிருஷ்ணனின் முக்கியமான கதைமாந்தர்களைப் பற்றிப் பேசினார்.\nமுன்னரே இசை, கே.என்.செந்தில், சு.வேணுகோபால், சுனில் கிருஷ்ணன் என பலர் பேசியிருந்தார்கள். இவ்வரங்கு இலக்கிய ஆர்வலரான லாவண்யா சுந்தரராஜன் முயற்சியால் எழுத்தாளர்களான நண்பர்களின் நிதியுதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.\nஒரு படைப்பாளியைப் பற்றிய முழுநாள் கருத்தரங்கு என்பது ஒர் அரிய செயல். அவர்மீதான நோக்கைக் குவிக்கவும், ஒட்டுமொத்தமான ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளவும் உதவுவது அது. இங்கே அது இலக்கியவாசகர்கள், எழுத்தாளர்களால்தான் பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. முன்னர் பாவண்ணன் பற்றி அமெரிக்க நண்பர்களான பி.கெ.சிவக்குமார் முயற்சியில் சென்னையில் ஒரு முழுநாள் கருத்தரங்கு நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் மனோன்மணியம் பற்கலையில் சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றி ஒருநாள் கருத்தரங்கு அ.ராமசாமி முயற்சியில் நடைபெற்றது. பூமணி பற்றிய ஒருநாள் கருத்தரங்கு பெருந்தேவி முயற்சியால் முழுநாள் கருத்தரங்கு ஒன்று சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.\nமாலை அறைக்குத்திரும்பியபோது மீண்டும் நண்பர்கூட்டம். ஒவ்வொருவராகப் பிரிந்துசெல்ல இரவு 12 மணி ஆகிவிட்டது. நான் என் உரையைத் தயாரிக்கத் தொடங்கினேன். என் உரைகள் எவையும் இயல்பாக ஒழுக்காக வெளிப்படுவன அல்ல. அதற்குப்பின்னால் தயாரிப்பு உள்ளது, அதைக் கடந்து மேடையில் ஒன்று புதிதாக வெளிப்படும். அது அளிக்கும் எழுச்சியே மீண்டும் மேடையில் பேசவைக்கிறது.\n21 ஆம் தேதி காலைமுதல் நண்பர்கள் அறைக்கு வரத்தொடங்கினர். பேச்சு நிகழும் நாளில் நான் கூடுமானவரை பகலில் பேசுவதில்லை. எனக்கு மேடைப்பேச்சில் சற்றே குரல்திணறல் இருக்கிறது. அதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். பகலில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் தேர்தல் சார்ந்த விவாதம். கொஞ்சம் தத்துவம் கொஞ்சம் இலக்கியம் என்று சென்றுகொண்டே இருந்தது.\nஉரைக்கு அணியவேண்டிய உடையை கொண்டுவந்திருந்தேன், வழக்கமான சட்டைதான். ஆனால் பாண்டிச்சேரி நண்பர் மணிமாறன் ஒரு சட்டையை பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்து தந்தார். வெண்பா வேட்டி பரிசளித்தார். சரி, புத்தாடையுடன் மேடை ஏறுவோம் என நினைத்தேன். மாப்பிளை போலிருப்பதாக எவரோ சொன்னார்கள். எனக்கே வாசலில் வருகையாளர் பட்டியலுடன் அமர்ந்துகொண்டிருந்த ஈரோடு கிருஷ்ணன் மொய் வசூலிக்கிறாரோ என ஐயம் எழுந்தது.\nவிழா நிகழ்ந்த அரங்கு இறுதிநேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது 160 இருக்கைகள். சற்றே ‘விரிவுபடுத்தி’ 190 ஆக்கப்பட்டது. ஒலியமைப்பு சிறப்பானது என்பதனால் அதனால் இடர் ஏதும் உருவாகவில்லை. ஆனால் உரை அறிவிக்கப்பட்ட சிலநாட்களிலேயே அரங்கம் நிறைந்துவிட்டது. ஐம்பதுபேருக்குமேல் வரவிரும்பினர்,இடமில்லை எனச் சொல்லும்படி ஆகிவிட்டது.\nஏற்கனவே ஆற்றிய உரைகளின் தொடர்ச்சியாக இவ்வுரையைச் சொல்லலாம். இந்தியாவின் இன்றைய எண்ணங்கள், தன்னிலைகள் சென்ற இருநூறாண்டுகளில் உருவாகிவந்ததை விவாதித்து வெவ்வேறு போக்குகள அடையாளப்படுத்தும் முயற்சி. ஒருபகுதி அறியப்பட்ட வரலாற்று, இலக்கியச்செய்திகள். இன்னொரு பகுதி அவற்றிலிருந்து நீளும் என் உளம்கூர்தல்கள், புரிதல்கள், வினாக்கள். கேட்பவர்களுக்கு சில அடிப்படைவினாக்களை எழுப்பி முன்செல்ல உதவுவன இவ்வுரைகள் என நினைக்கிறேன்\nமாலையில் உரைகுறித்த விவாதம் என் அறையில் நிகழ்ந்தது. அறைநிறைய நண்பர்கள். இரவு 12 மணிக்கு கதிர் “ஒரு ஐந்துநிமிடம் வெளியே செல்லலாமா” என்றார். ஏதோ தனிப்பட்டமுறையில் பேசப்போகிறார் என நினைத்தேன். வெளியே சென்றபின்னர்தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம் என தெரிந்தது. கேக்கில் மெழுகுவத்திகள், மா,பலா,வாழை என கனிகள் என அனைத்தும் ஒருங்கியிருந்தன. நான் இளமையிலிருந்தே இவ்வகை கொண்டாட்டங்களைச் செய்வதில்லை. ஆகவே கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் [2017] பவா என் வீட்டுக்கு ஒரு நண்பர்குழாமுடன் வந்து என் பிறந்தநாளை கொண்டாடிவிட்டுச் சென்றார். சென்ற ஆண்டு கொண்டாட்டம் ஏதுமில்லை. மின்னஞ்சல்கள் வழியாகவே பிறந்தநாளை அறிந்தேன். இம்முறை கோவையில் தற்செயலாக இருக்கநேரிட்டமையால் இக்கொண்டாட்டம்.\nஇரவு ஒருமணிவரை நண்பர்கள் இருந்தனர். மறுநாள் காலையில் மீண்டும் நண்பர்கூட்டம். விஜய் சூரியனின் மனைவி பிரதமன் சமைத்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். செல்வேந்திரன் பரிசுப்பொருளுடன் வந்தார். வெவ்வேறு வாழ்த்துக்கள், பரிசுகள்.\nபழைய நண்பரார வ.ஸ்ரீனிவாசன் சிறுவாணி இலக்கியவட்டம் நடத்தும் பிரகாஷ் என்னும் நண்பருடன் வந்தார். அவர்கள் வெளியிட்ட நூலை அளித்தார். ஸ்ரீனிவாசன் முதன்மையாக ஜெயகாந்தனின் நண்பர். சுகா, பாரதிமணி அனைவரும் ஒருகாலத்தில் ஒருவட்டமாக அணுக்கமானவர்களாக இருந்தார்கள். வ.ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரைகள் ’எதுமாதிரியும் இல்லாமல்’ என்னும் தலைப்பில் நூலாகியிருக்கின்றன\nசிறுவாணி இலக்கியவட்டம் முன்னர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்வட்டம் என்னும் அமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டது. அன்று பதிப்பகங்கள் இலக்கியநூல்களை பதிப்பிக்காத நிலை இருந்தது. கைப்பிரதிகள் ஆண்டுக்கணக்கில் கிடந்து பல மறைந்தும்போயின. ஆசிரியரே சொந்தச்செலவில் அச்சிடநேர்ந்தது. வாசகர்வட்டம் இலக்கியவாசகர்களைக்கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நூல்களை வெளியிட்டு அவற்றைப் பகிர்ந்துகொண்டது. அதாவது குறைந்தது 200 பிரதிகளை வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகர்களின் குழுதான் அது. ஆனால் பெரிய இழப்புக்குப்பின் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நிறுத்திக்கொண்டார்.\nஇது எழுபதுகளில் நிகழ்ந்தது. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்குப்பின்னரும் வாசகர்வட்டம் இலக்கியச்சூழலில் நினைவுகூரப்படுகிறது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் மிக அழகிய கட்டமைப்பு கொண்டவை. மிகமுக்கியமான இலக்கிய ஆக்கங்கள். என்னி��ம் வாசகர்வட்ட நூல்கள் பல இன்றும் உள்ளன. தமிழிலக்கியத்திலேயே ஒரு திறப்பை உருவாக்க வாசகர்வட்டத்தால் முடிந்தது.\nசிறுவாணி வாசகர்வட்டம் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் நூல்களை வெளியிட்டிருக்கிறது. க.நா.சுவின் நூல்களை மறுபதிப்பு செய்துள்ளது. ஆனால் இன்றையசூழல் வேறு. இன்று பதிப்பகம் மலிந்து எல்லாமே அச்சில்வந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில் எதைவேண்டுமென்றாலும் வெளியிடலாம் என்பது காலப்போக்கில் பொருளிழந்ததாக ஆகிவிடும். அதற்கு ஒரு திட்டமும் நெறியும் வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, படைப்பாளிகளின் முதல்நூல்களை வெளியிடலாம். அல்லது இந்தியாவின் பிறமொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை வெளியிடலாம், கிடைப்பதற்கு அரியவற்றை வெளியிடலாம். பிறபதிப்பகங்கள் செய்யாத, விட்டுப்போன ஒன்றைச் செய்யும்போதுதான் இத்தகைய முயற்சிகளுக்கு மதிப்பு\nமாலையில் கோவையிலிருந்து நாகர்கோயிலுக்குக் கிளம்பியபோது துயில்களைப்பு. ரயில்நிலையத்திற்கு வெண்பா கீதாயன்,ஸ்வேதா, ஜி.எஸ்.வி.நவீன் ஆகியோர் வந்திருந்தார்கள். ரயிலில் ஏறியபோது எப்போதும் கோவை வந்து திரும்பும்போது உணரும் நிறைவை அடைந்தேன்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nசங்கரர் உரை கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற���றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/18155042/1256802/MDMK-vaiko-admits-apollo-hospitals.vpf", "date_download": "2019-12-10T05:34:59Z", "digest": "sha1:BXNPDILBDIB6HRMNS7OGALUZFCZU2PL4", "length": 12991, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி || MDMK vaiko admits apollo hospitals", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nமதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அ��ிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nவேப்பூர் அருகே இன்று காலை விபத்து- என்.எல்.சி. அதிகாரி பலி\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTI1OQ==/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T06:28:47Z", "digest": "sha1:Z2BI3YN7IVSBABG64A3XKWHNMTGRGPN6", "length": 6724, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "உத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஉத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு\nபுதுடில்லி: உத்தரகண்ட் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஉத்தரகண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், மதன்னேகி என்ற இடத்தில், 'ஏஞ்சல் இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 6-ம் தேதி கங்குசாலி கிராமத்தைச் சேர்ந்த, 4 முதல் 13 வயது வரையிலான, 20 குழந்தைகள், வேனில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.\nபிரதாப் நகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டது. இதில், வேனில் பயணம் செய்த, ஒன்பது குழந்தைகள், பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படு காயம் அடைந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியது, விபத்தில் குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் பதிவிவேற்றியுள்ளார்.\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\nபி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு\nமீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி\nராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்\n‘நழுவாத கைகள்’ வேண்டும்: கேப்டன் கோஹ்லி கோபம் | டிசம்பர் 09, 2019\n‘டிவி’ நிகழ்ச்சி தயாரிக்கும் தோனி | டிசம்பர் 09, 2019\nரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019\nதமிழக பவுலர்கள் ஏமாற்றம் * அரைசதம் விளாசிய ரகானே | டிசம்பர் 09, 2019\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-10T05:42:33Z", "digest": "sha1:CT2XIAZFCQQZEGWGOO5C3M52G2Y33F6D", "length": 9725, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "தாய்ப்பாலின் மகிமை | CTR24 தாய்ப்பாலின் மகிமை – CTR24", "raw_content": "\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் ..\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\n, ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்”\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nபெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ..\nகடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி ..\nபத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து பிறந்த குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு இருதய பிரச்னையை தடுக்கிறது என ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் டொரண்டே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதிராட்சை நோய்களை குணப்படுத்தும் Next Postகீழடி 6ஆவது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இண���ந்து\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,...\nதமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர்...\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=doctor%20patient%20ah%20eppa%20discharge%20panrom", "date_download": "2019-12-10T04:35:17Z", "digest": "sha1:W3DWUJBYMY6ZNZAM3JQR7KVDZLR2RWKK", "length": 8724, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | doctor patient ah eppa discharge panrom Comedy Images with Dialogue | Images for doctor patient ah eppa discharge panrom comedy dialogues | List of doctor patient ah eppa discharge panrom Funny Reactions | List of doctor patient ah eppa discharge panrom Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநமக்கெல்லாம் சரக்குக்கு சைடிஷ் கிடையாது சைடிஷுக்கு தான் சரக்கு\nபாப்பீங்க அப்புறம் என்வேலைய யார் பாக்குறது\nஎப்பிடி மாமு ஒரு திறந்த புத்தகம் மாதிரி இருக்கீங்க\nமனசுல எத நெனச்சிகிட்டு இந்த ஆட்டம் ஆடிகிட்டு இருக்கே\nலிங்கத்தை எடுக்குறேன்னு நான் எப்பய்யா சொன்னே\nheroes other_heroes: Shiva Talks In Cell Phone - சிவா அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nமேட்டரை நாம ஏதும் பண்ணவே இல்லையே\nஆஹா அம் ஆப் கே ரெயின் கோர்ட் பேமிலி வருதுடா\nரொம்ப ஓவரா பேசுறேளே டூமச்சா பேசுறேளே\nஉங்கிட்ட பேசிஎல்லாம் தீக்க முடியாது தீத்துட்டுதான் பேசணும்\nஇந்த ஆத்துக்குப் போகும்போது அஹ அஹங்கறது\nகெழவனுக்கு வயசானாலும் ஐடியா பூரா ஆங்கில படத்துக்கு இணையாவே இருக்கேப்பா\nஅந்த டாக்டர் மருந்து மாத்திரை எழுதி தருவார்ல அது வாங்க பணம் வேணும்ல\nஎங்கிட்டாச்சும் பெரிய அமோன்ட்டா ஆட்டையபோட்டு செட்டில் ஆகிட வேண்டியது தான்\nகைக்கு ஒருமாசமா அரிப்பு எடுக்குது இந்த அரிப்புக்கு ஒரு அரிமருந்து கிடைக்கமாட்டேங்குது\nநம்மூர் பார்ட்டி மாதிரி தெரியுது\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஉள்ளூர்ல ஒரு நகைய போடுறதில்லை வெளியூர் வந்தா பூரா அள்ளி போட்டு வந்துடறது\nஅறுத்துட்ரா கிளி்புள்ளைக்கு பொறந்த கீரிப்புள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=vijay%20sarkar", "date_download": "2019-12-10T04:51:23Z", "digest": "sha1:YG6U2UZWF4SSAZBOXKTUXIL7RG3FNFAO", "length": 6839, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay sarkar Comedy Images with Dialogue | Images for vijay sarkar comedy dialogues | List of vijay sarkar Funny Reactions | List of vijay sarkar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nவிட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போலிருக்கு\nஆமாம் நான் தான் கோபால்\nடேய் சித்தப்பா படுத்துகிட்டு இருந்தாரு எங்கடா போனாரு\nடேய் படுத்துகிட்டு இருக்கிறது யாருடா\nஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டே சினிமா போலாம்\nஇதே வீடு தான் டா\nஎச்சூஸ் மீ ஒரு கிஸ் கிடைக்குமா\nடேய் இது பட்டெக்ஸ் டா தலை அந்தபக்கம் இருக்கு\nஅடப்பாவி சண்டாளா நீயா டா என்னை கொல்ல வந்த\nஎஸ் பாஸ் அவங்க ரெண்டு பேரு\nஆடு வெட்டுறதுக்கு இல்ல ஆள வெட்டுறதுக்கு\nஎல்லாரையுமே அப்ரசிண்டிசா வெச்சிக்கலாம் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2012", "date_download": "2019-12-10T06:01:53Z", "digest": "sha1:C2SJ5RPFIEGGTPI624XIRH6MQMX6MFYT", "length": 11602, "nlines": 95, "source_domain": "tamilnewstime.com", "title": "2012 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nகாவிரி நதிநீர் : கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்\nகாவிரி நதிநீர் குறித்து கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, தமி���க முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.\nRead more about காவிரி நதிநீர் : கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்\nஜெயலலிதாவை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (21 டிசம்பர் 2012) தலைமை செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் ராமனுஜம், மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துரைனரின் கோரிக்கையை ஏற்று அவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு திட்டங\nRead more about ஜெயலலிதாவை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்\nஇசையின் இசை : சென்னையில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா\nபொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்ற பொதுச்செயலாளர் ஜி.கே. மணி அறிக்கை\n‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்பதைப்போல இசை வளமும், மொழிச்செழிப்பும்\nRead more about இசையின் இசை : சென்னையில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா\nகடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ் குமார்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கிர்லோஷ் குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nRead more about கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ் குமார்\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.சமயமூர்த்தி\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை , திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.சமயமூர்த்தி இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nRead more about திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.சமயமூர்த்தி\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் T.P. ராஜேஷ்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட T.P. ராஜேஷ் இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nRead more about கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் T.P. ராஜேஷ்\nமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு - 2012\nRead more about மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு - 2012\nவேட்டவலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,வேட்டவலம் உட்கோட்டம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புண்ர்வு பயிலரங்கம் வேட்டவலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினார்.வேட்டவலம் இளநிலை பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு. இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இராஜந்தாங்கள் உதவி செயற்பொறியாளர் ராமநாதன், ஆவூர் உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், மற்றும் ஆசிரியர்கள் எழுமலை, சம்பத், கருணாகரன்,எழுமலை,எகவள்ளி, ஆகியோர் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டப்படுவதின் அவசியம் குறித்தும். மாணவர்கள் எவ்வாறு எல்லாம் மின்சிக்கனத்தை கையால வேண்டும் என்பது குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள,மற்றும் மின் வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.\nRead more about வேட்டவலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா\nதாவிதார், ரமேஷ் குமார் கண்ணா இ.ஆ.ப பணி இடமாற்றம்\nதாவிதார், ரமேஷ் குமார் கண்ணா இ.ஆ.ப பணி இடமாற்றம்\nRead more about தாவிதார், ரமேஷ் குமார் கண்ணா இ.ஆ.ப பணி இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/82121", "date_download": "2019-12-10T05:29:30Z", "digest": "sha1:SUFCUM7NDYK66CUAOYMHJK6MOEORJVGQ", "length": 3218, "nlines": 57, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nவயல் பரப்பில் காதல் பேசுதே.....\nகாதல் பேசுதே காதல் பேசுதே...\nஉம் மேலே ஆசை வந்ததம்மா...\nஉன் நெத்திப்பொட்டு என் நெஞ்சில் பட்டு\nசுகம் கட்டுப்பட்டு கெடந்த கதை சொல்லம்மா..\nஉம் மேலே ஆசை இருக்குதய்யா\nபட்டு கொண்டாடுது உடல் பூவானது\nஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..(செல்லம்மா)\nநேரில் பார்த்தா கொய்யாப் பழம் – நான்\nநெருங்கி பார்த்தா இளம் மாம்பழம்\nபறிக்கலாம் எடுக்கலாம் வாடி புள்ளே\nபறிச்சத கடிக்கலாம் பொட்டப் புள்ள..(செல்லய்யா)\nதானே சிரிக்கும் சின்னப் புள்ள என்\nதவிப்ப தீர்த்தா என்ன புள்ள\nநீ நெனச்சத கொடுக்கிறேன் பஞ்சமில்ல...(செல்லய்யா)\nஆத்தங்கரையில் மஞ்சள் உரசி உன்\nஆசைய ஒடம்பில் பூசி குளிச்சி\nஆனந்தம் ஆயிரம் வாழ்க்கையிலே இனி\nஉம் மேலே ஆசை வந்ததம்மா...\nபட்டு கொண்டாடுது உடல் பூவானது\nஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..\nஉம் மேலே ஆசை வந்ததய்யா......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33677-420", "date_download": "2019-12-10T06:42:43Z", "digest": "sha1:3RN3S66ZU53KYBYZGR53VBUJWRK2LQ53", "length": 30882, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "420-களால் ஆளப்படும் தமிழகம்", "raw_content": "\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nமூக்குப்பொடி சித்தரின் தோல்வியும், மோடி சித்தரின் வெற்றியும்...\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅதிமுக இணைப்பு ஏன் தோல்வியில் முடிகிறது\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nஅதிமுகவின் மானத்தை மாநிலம் கடந்தும் காப்பாற்றும் தியாகி சசிகலா\nஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2017\nபணம் ஒரு மனிதனிடம் இருந்து அனைத்தையும் அழிக்கின்றது. வெட்கம், மானம், சுயமரியாதை போன்ற குணங்களைப் பார்த்து அது எள்ளி நகையாடுகின்றது. ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற அது கூட்டிக்கொடுக்கவும் தயங்குவதில்லை, அது யாரையாக இருந்தாலும் சரி. கேடுகெட்ட மனிதர்களும், உலுத்துப்போன அயோக்கியர்களும் மிக தாராளமாக ஒரு இடத்தில் பிரவேசிக்க முடியும் என்றால் அது அரசியல்தான். அதிலும் தேர்தல் அரசியல் தான். ஊருக்குப் பாரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொறுக்கிகளும், ரவுடிகளும், சல்லிப்பயல்களும், மொள்ளமாரிகளும் தங்களுக்கு அங்கீகாரம், அதிகாரமும், பணமும் கிடைக்கும் இடமாக அரசியலை மாற்றியிருக்கின்றார்கள். எவனையாவது ஒருவனை கைகாட்டி இவன் தேர்தல் அரசியலில் நின்று நேர்மையாக மக்களுக்கு உழைத்தவன், முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்காதவன், இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடிக்காதவன், சாமானிய மக்களின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டவன் என்று சொல்ல முடியவில்லை. அந்தளவிற்கு நாறி நாற்றமெடுத்துக் கிடக்கின்றது ஒட்டுமொத்த தேர்தல் அரசியலும்.\nஇதை எல்லாம் அம்பலப்படுத்தி மக்களை ஒரு மாற்று அரசியலை நோக்கி தயார்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும் , சமூக செயல்பாட்டாளர்களும் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாய், அரசியல்வாதிகள் வீட்டு எச்சிலையில் படுத்துப் புரளும் பன்றிகளாய் இருக்கின்றார்கள். அது போன்ற ஈனப்பயல்களுக்குதான் தமிழ்நாட்டில் அனைத்துவிதமான பட்டங்களும், பதவிகளும், விளம்பரங்களும் கிடைக்கின்றன; விபச்சாரப் பத்திரிக்கைகளில் நல்ல இடமும் கிடைக்கின்றன. ஒரு சிலர் துணிந்து இந்த அயோக்கியர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் போடப்பட்டு அவர்கள் மட்டும் அல்லாமல் அது போன்ற சிந்தனைப் போக்குள்ள மற்றவர்களும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இப்படி இருந்தால் எப்படி நாட்டையும் மக்களையும் அறிவு பெற்றவர்களாய், முற்போக்குவாதிகளாய் மாற்றி ஒரு பொதுவுடமை அரசியலைக் கொண்டுவர முடியும்\nஎவ்வளவு கீழ்த்தரமான மக்கள் விரோத ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு அறிவிலிகளாகவும், சுரணையற்றவர்களாகவும் நினைத்திருந்தால் இப்படி எந்தவித கூச்சமும் இன்றி ஊரே பார்க்க நாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதிமுக ஒரு திருட்டுக் கும்பல் என்றும், குற்றக்கும்பல் என்றும், இது நாள் வரை எதிர்க்கட்சிகளும், மக்களும் சொல்லிவந்த நிலை மாறி, எப்படி நாய்கள் சண்டை போட்டுக்கொண்டால் பரஸ்பரம் மாறி மாறி குரைத்து, தனது எதிர்ப்பைக் காட்டுமோ, அதே போல இன்று நாய்ச் சண்டை முற்றி அது தெருவுக்கு வந்திருக்கின்றது. தினகரன் எடப்பாடியைப் பார்த்து 420 என்று சொல்வதும், எடப்பாடி தினகரனைப் பார்த்து 420 என்று சொல்வதும், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த அதிமுக அணிகளுமே 420கள் தான் என்று சொல்வதும், உள்ளபடியே அதிமுக கூட்டம் சூடு சுரணை ஏதுமற்ற களவாணிக் கூட்டம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nதமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்றது; டெங்கு காய்ச்சலால் மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்; இன்னும் மர்மக் காய்ச்சலால் மரணம் என்ற செய்திகள் தினம் தினம் நாளேடுகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. என்ன மர்மக் காய்ச்சல் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பற்றி அரசுக்கும் கவலை இல்லை. ஒரு பக்கம் நீட் தேர்வு கூடாது என பெரும்பாலான மாணவர்கள் போர���ட்டம் நடத்தினால், சில சில்லரை பிழைப்புவாதிகள் நீட் தேர்வு வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒ.என்.ஜி.சி க்கு எதிராக கதிராமங்கலத்திலும், ஹைட்ரோ கர்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலிலும் போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை மத்திய அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றது. மக்கள் மதுக்கடைகளை அடித்து உடைக்கின்றார்கள். ஆனால் மானங்கெட்ட அரசு மீண்டும் மீண்டும் அதை எப்படியாவது திறப்பதிலேயே முழு மூச்சாக இருக்கின்றது. வெளிப்படையாக அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதத் தடையும் இன்றி பார்கள் திறக்கப்பட்டு மதுவகைகள் குடிமகன்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறையின் துணையுடனும், அதிமுக குண்டர்களின் துணையுடனும் எந்தவித ஒளிவு மறைவும் இன்று வெளிப்படையாக நடந்து வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாடே நாசமாய் போய்க்கொண்டு இருக்கின்றது.\nஆனால் மாநிலத்தை ஆளும் முதுகெலும்பு இல்லாத கோழைகளின் ஆட்சி மோடி பஜனை பாடிக்கொண்டு தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கொண்டுவந்தால் என்ன, நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவந்தால் என்ன, ரேசன்கடையை எல்லாம் இழுத்து மூடவைத்தால் என்ன, இல்லை ஒவ்வொரு தமிழனையும் முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்தால்தான் என்ன, 'எங்க வீட்ல ரெய்டு மட்டும் செஞ்சிராத தெய்வமே' என்ற அளவிற்கு நெடுஞ்சாண்கிடையாக டெல்லியில் போய் விழுந்து கிடக்கின்றார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் டெல்லி போய் மோடியின் காலை நக்கிவிட்டு வெளியே வந்து நீட் நுழைவுத்தேர்வு சம்பந்தமாகப் பேச வந்தேன் என்பதும், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பற்றி மோடியிடம் பேச வந்தேன் என்று சொல்வதையும் கேட்டுக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் செம காண்டில் இருக்கின்றார்கள்.\nஇது போன்ற ஒரு அடிமைக்கூட்டத்தை இதற்கு முன்போ, பின்போ தமிழ்நாடு நிச்சயம் பார்க்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. இவர்கள் எந்த அளவிற்கு வெட்க, மானமற்ற பேர்வழிகள் என்பதற்கு ஓர் உதாரணம் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனைப் பற்றி, அவர் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படம் தன்னிடம் இருப்பதாகவும், தன் காலில் விழ அவர் வந்த போது தான் அதைத் தடுத்து விட்டதாகவும், இந்தப் புகைப்படங்களை வெளியிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்றும் கூறுகின்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் தான் கேட்காமலேயே பொருளாளர் பதவியை அளித்ததால் சசிகலாவின் காலில் தான் விழுந்தது உண்மைதான் எனவும், அதே சமயம் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் தன் காலிலும் செங்கோட்டையான் காலிலும் தினகரன் விழுந்ததாகவும் ‘பதிலடி’ கொடுக்கின்றார்.\nஎவனாவது ஒரு தன்மானமுள்ள சுயமரியாதை உள்ள மனிதன் இந்தக் கதையைக் கேட்டால் காறித் துப்பமாட்டானா பதவிக்காக காலில் விழுவதும், பின்பு காலை வாருவதும் தேர்தல் அரசியலில் ஒரு பெரிய சம்பவம் இல்லை என்றாலும், அதையே ஒரு தொழில் நேர்த்தியோடு கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வளர்த்தெடுத்தது அதிமுக குற்றக்கும்பல் தான். பணமும் பதவியும் அதிகாரமும் கிடைக்கும் என்றால் வேட்டியை மட்டுமல்ல, அண்டர்வேயரைக் கூட கக்கத்தில் வைத்துக்கொண்டு கூழைக்கும்பிடு போடும் அடிமைக்கூட்டம்.\nதினகரன் சொல்கின்றார், தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தமிழக அரசு அதிமுகவுக்கு மட்டும் அல்லாமல், தமிழக மக்களுக்கே சம்மந்தம் இல்லாமல்தான் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகின்றதா என்று இன்று யாருக்குமே தெரியாது. ஒபிஎஸ், இபிஎஸ், தினகரன் திருட்டுக் கும்பலின் நாய்ச் சண்டைத்தான் இன்று தமிழ்நாட்டு மக்கள் அரசியல் செய்திகளாக, நாட்டு நடப்புகளாக தெரிந்து கொண்டிருக்கின்றார்கள். காலையில் எழுந்து, இரவு படுக்கப் போகும் வரை ஓயாது குரைப்புச்சத்தம் காதை கிழித்துக் கொண்டிருக்கின்றது. சேருவாங்களா, சேரமாட்டாங்களா தேர்தல் வருமா, வராதா என்று ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுசுகள் கூட பேசிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இப்படியே போனால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும், தினகரனும் இன்னும் அவ்வப்போது வந்து உள்ளேன் அய்யா சொல்லிவிட்டுப் போகும் மன்னார்குடி மாஃபியாக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கூறுபோட்டு அதற்கு வேலி போட்டு பாட்டாவும் போட்டுக் கொள்ளும் சூழ்நி��ை ஏற்பட்டுவிடும். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தங்களின் பாட்டனின் சொத்தாகவும், அப்பனின் சொத்தாகவும் நினைத்துக்கொண்டு தங்களுக்கு மட்டுமே முழு பாத்தியதை உள்ளது போல பேசியும் செயல்பட்டும் வருகின்றர்கள்.\nஇப்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினை நீட் நுழைவுத் தேர்வோ, ஹைட்ரோ கார்பன் திட்டமோ, ஓ.என்.ஜி.சியோ, பெட்ரோ கெமிக்கல் மண்டலமோ, வறட்சியோ, இல்லை குடிநீர் பிரச்சினையோ அல்ல; யார் உண்மையான 420 என்பதுதான். களத்தில் பல பேர் போட்டியில் உள்ளார்கள். அதில் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். அதனால் சரியான 420 யார் என்பதையும் அப்படி வெற்றிபெறும் 420களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதையும் மானமுள்ள, சுயமரியாதை உள்ள தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநாளுக்கு நாள் நாடும், மாநிலமும் பல லட்சம் கோடி கடனாகவும், வட்டியாகவும் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் படித்தவர்களும், படிக்காதவர்களும ், பெரும்பணக்காரர் களும், சாமான்யர்களும் அரசியல்வாதியாகவ ும், அதிகாரிகளாகவும் சுய லாபம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தவறான வழியில் நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டுவதை விடுத்து, நாட்டின் நலன் கருதிப் பாடுபட்டால் கடனிலிருந்தும் மீளலாம்; நாட்டையும் பாதுகாக்கலாம்;\nஇல்லையென்றால், இருக்கும் கடனுக்கும், வட்டிக்கும் நாட்டை பிற நாட்டவர்க்கு விற்கும் நிலை வரலாம்; அடிமையாகவும் ஆகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2749-2010-01-29-05-00-25", "date_download": "2019-12-10T06:28:51Z", "digest": "sha1:WQRZJLR42LTWMNDOTWG2XT7BZQNY7T3A", "length": 8181, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "கொசு மருந்துடன் சர்தார்ஜி", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nடாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...\nசர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE-7/", "date_download": "2019-12-10T05:22:45Z", "digest": "sha1:V3MFJ7PWNF4SRXLC4H7RCCGQWP4XDOHO", "length": 45804, "nlines": 346, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது – யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபொதுவாக… இந்திய சரித்திரம் எழுதுபவர்கள் சொல்வது இது தான்:\nஅசோகருக்குப் பிறகு – சில நூற்றாண்டுகள் ‘வட இந்தியா’ இருண்ட காலமாக இருந்தது –என்று சொல்லி பிறகு குப்த சாம்ராஜ்யம் பற்றி கதை சொல்ல ஆரம்பித்து விடுவர்.\nஅப்படியானால், தமிழகத்திற்குச் சரித்திரமே இல்லையா என்ன\nநந்தர்கள், மௌரியர்கள் வடக்கே கோலோச்சியபோது தமிழ் மன்னர்கள் என்ன சும்மாவா இருந்தார்கள்\n அசோகர்போல் தமிழக மன்னர்கள் விளம்பரம் செய்ததில்லையே\nஆனாலும் அந்த இருண்ட கால சமயம் தமிழகத்தின் நற்காலமாகத் தான் இருந்திருக்கிறது.\nஎனினும் ஆதாரம் எதுவும் இல்லாமல் அந்த சரித்திரம் தட்டுத் தடுமாறுகிறது\nதமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்… மாபெரும் அசோகனையும் விரட்டி அடிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.\nஔவையார் ஆத்திசூடியில் சொன்னார் : ‘ஒற்றுமை என்றும் பலமாம்’\nஅதை எந்த தமிழ் மன்னன் கேட்டு வாழ்ந்தான்\nஅப்படி வாழ்ந்திருந்தால் அது தமிழகத்தின் பொற்காலம் ஆகியிருக்குமே\nசேரன் சோழன் பாண்டியன் மூவரும் ஒருவர்க்கு ஒருவர் சண்டையிட்டே அழிந்தனர்.\nமுதலில் சேர நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.\nஇவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த சேர மன்னர்கள் பற்றி.\nபொதுவாக, சேர மன்னர்க��் தங்களைவிடப் பலம் கொண்ட சோழ – பாண்டிய மன்னர்களின் தாக்கத்தில் தோல்வி கண்டு தடுமாறினரென்றாலும் மக்களைப் பேணி – கலை வளர்த்து நல்லாட்சி தந்தனர்\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.\nவட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இமயத்திற்கும்,குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.\nகிரேக்க யவனர்கள் போர் வீரர்களுடன் மலபார் கரையில் கப்பலில் வந்ததை அறிந்த நெடுஞ்சேரலாதன் தனது கடற்படையுடன் சென்று தாக்கினான். கடலில் நடந்த இந்தத் தாக்குதலில் யவனர்கள் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடினர்.\nமுதுமைப் பருவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ்வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து * இவன் மாண்டான் எனப் புறநானூறு கூறுகிறது.\n(* வடக்கு நோக்கி உட்கார்ந்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது)\nஅந்த சேர மன்னன் மாவீரன்.\nமக்கள் பால் அன்பும் பரிவும் கொண்டவன்.\nவீரத்துடன் மானத்தை உதிரத்தில் கரைத்தவன்.\nஅவன் கவிதை கேட்க அவன் அரசவையில் புலவர்களே பேரார்வம் காட்டுவர்.\nஇதயத்தை நெகிழச் செய்யும் கவிதைகளை நொடியில் தொடுப்பதில் மன்னன்.\nகதையில் ஒரு குறுங்கதை (சரித்திரத்திலிருந்து புராணம் சொல்வோம்) :\nதிருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். அங்கு வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவபெருமானை வழிபட வந்த சிலந்திக்கும் யானைக்கும் நிகழ்ந்த பகையால் சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தியின் விஷம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. சிவபெருமான் அருளால் அந்த சிலந்தி சோழன் செங்கணானாகப் பிறந்தது.\nஉலகின் முதல் ஸ்பைடர்மேன் (spider man) அவன் தான் போலும்\nபோர்க்களத்தில் பெரும்வீரனும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் செங்கணான்\nநமது சேர மன்னனுக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை வளர்ந்தது.\nசேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போர் துவங்கினான். சேரனின் வீரம் போர்க்களத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அவனது யானைப்படை சோழ சைனியத்தை அழிக்கத் துவங்கியது. சோழனின் குதிரைப்படையும், காலாட்படையும் திறம்படப் போரிட்டது.\nவீரம் மற்றும் வெற்றியைத் தேடித் தருமா\nசோழன் செங்கணான் சேரனுடன் தனித்துப் போரிடுகையில் சேரன் பிடிபட்டான்.\nசோழனால் சிறைபிடிக்கப்பட்டான் சேர மன்னன்.\nஎன் மார்பில் இந்த சோழனின் வேலோ வாளோ பாய்ந்து என் குருதியைக் குடித்து உயிரைப் பறித்திருக்கக் கூடாதோ\nகண்கள் கட்டப்பட்டுக் குதிரையில் கட்டப்பட்டு சேர மன்னன் உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.\nபுலவர் பொய்கையார் என்ற சங்கப் புலவர்.\nதமிழ்நாடெங்கிலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது.\nஅவர் சேர சோழ பாண்டிய மன்னர்களது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.\nஇந்தப் போரை போர்க்களத்திலேயே நேருக்கு நேர் பார்த்தார்.\nஎந்த மன்னன் தோற்றாலும் தமிழன்தானே தோற்கிறான்.\nசோழன் செங்கணானைச் சந்திக்கச் சென்றார்.\nசோழன் புலவரை முக மலர்ந்து வரவேற்றான்.\n உன்னைப் போன்ற சிறந்த சிவனடியார் உளரோ போரில் நீ சிவனது ருத்ர தாண்டவம் போலப் போரிட்டுக் கண்கள் ���ிவந்தாய் செங்கணானே’ என்றார்.\n உங்களது வருகையும் வாய் மொழியும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பாடலைக் கேட்க பேரார்வத்துடன் உள்ளேன்”\nபொய்கையார் செங்கணானின் போரைச் சிறப்பித்து ஒரு ‘களவழி நாற்பது’ கவிதை பாடினார்.\nபுகழ்ச்சி எவரையும் போதையில் ஆழ்த்தத் தயங்குவதில்லை..\nசிவ பக்தியே எப்பொழுதும் மனதில் கொண்ட செங்கணானையும் அது ஆட்கொண்டது.\n என்ன கொடுத்தாலும் உங்கள் கவிக்கு ஈடாகுமா தாங்களே கூறுங்கள் பரிசு என்ன என்று. எதுவானாலும் கேளுங்கள்.. தருகிறேன்”\n சேர மன்னன் வீரமும் மானமும் மிகுந்த சிறந்தவன் மாபெரும் கவிஞன் அவன் உங்கள் பகைக்குத் தகுந்தவனல்லன். அந்த மறத் தமிழனைச் சிறையிலிட்டுத் துன்புறுத்துவது தங்களைப் போன்ற சிவநேசனுக்கு உகந்ததில்லை”\n வேலும் வில்லும் செய்யாத வித்தையை உங்கள் சந்தக் கவிதை செய்தது விந்தையிலும் விந்தை தாங்களே என் வீரர்களுடன் சென்று சேரனை சிறை மீட்டுங்கள்”\n நீ சரித்திரம் உள்ளளவும் பாடப்பெறுவாய்\nசிறையில் சேரன் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் சிறைக் கம்பிகளில் கட்டப்பட்டிருந்தான்.\nமானத்தை உதிரத்தில் கலந்தவனாகவும் இருக்கலாம்\nஆனால் – அரையடி வயிறு செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது\nதாகம் அவன் கண்ணை அடைத்தது\nகாவலாளிகள் இருவர் சிறை வாசலில் அமர்ந்திருந்தனர்.\n சற்று இங்கே வா” சேரனின் குரல் தாழ்ந்திருந்தது.\nவீரன் சேரனைத் திரும்பிப் பார்த்தான்”\n“தாகமாக உள்ளது. கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா”\nஅவன் வாழ்வில் இரந்து கேட்டததில்லை\nஇரப்பதற்கு பதிலாக இறந்தே போயிருக்கலாமே\nவீரன் தன் துணை வீரனைப் பார்த்து:\n“ஆமாம் இவர் கவிஞர் சக்கரவர்த்தி ஓலையில் கவிதைச் சண்டை போடுபவர் ஓலையில் கவிதைச் சண்டை போடுபவர்\n“ஆமாம். அதனால் தான் போர்க்களத்துக்கு வாளுக்குப் பதிலாக ஓலையும் எழுத்தாணியும் கொண்டு சென்றார் போல”\nஇருவரும் பெரும் சிரிப்புச் சிரித்தனர்.\nகாலம் கடந்து.. மெல்ல… இருவரும் நீர்க்குவளையுடன் வந்து சேர்ந்தனர்.\nசேர மன்னன் மனது துயரத்தில் துவண்டது:\nபிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும்\nஅந்தக் குழந்தையைப் போரில் காயப்பட்டது போல்\nஇப்போது நான் காயமில்லாமல் பிடிபட்டுக் கிடக்கிறேன்\nநாயைச் சங்கிலியால் கட்டியது போல் நான் இருக்க\nஎன் வயிற���றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத்\nதண்ணீரை இரந்து கேட்டுப் பெற்றிருக்கிறேன்\nஇப்படிப்பட்ட ஈனப்பிறவியை எந்த மன்னனாவது பெறுவானோ\n“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்\nஆள் அன்று என்று வாளில் தப்பார்\nதொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய\nகேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்\nமதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்\nதாம் இரந்து உண்ணும் அளவை\nகவிதை வெளி வந்ததும் உயிரும் உடலை விட்டு வெளியே வந்தது.\nபொய்கையார் அவன் விடுதலைக்காக ஓடி வந்தார்.\nசேரன் “கணைக்கால் இரும்பொறை”யின் பூதவுடல் கண்டார்\nகாலத்தால் அழியாத அந்தக் கவிதையைக் கண்டார்\nதனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.\n பள்ளியில் சரித்திரத்தை வெறுத்த வாசகர்கள் யாரேனும் இருந்தால் இனிமேல் இந்த இதழைப் படிக்க வேண்டியதில்லை.\nஅடுத்த இதழில் சரித்திரம் கூறும் கதை கேட்போம்.\nஇனி பொதுவாக மற்ற சேர மன்னர்களைப் பற்றி ஒரிரண்டு வரிகள்.\nசேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு. இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் ( மகாபாரதப் போர் தான் ) பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனக் கூறுகின்றார்.\nஉதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். இவன் நாட்டை விரிவுபடுத்தினான். முதியோர்களைப் பேணினான். சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்டபொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர்.\nஇவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான்.\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழ���யன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.\nகாப்பியாற்றுக் காப்பியனார் ( முதலில் காப்பி போட்டவர் இவர் தானோ அல்லது இவர் காப்பிக் கடை வைத்திருந்தாரா அல்லது இவர் காப்பிக் கடை வைத்திருந்தாரா ) என்னும் புலவர்….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசேரன் செங்குட்டுவன் சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன்.\nஇளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.\nசேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.\nகண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடு்த்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர்தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான் சேரன்\nஅந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.\nசெல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை\nசெல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சே���ல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது.\nகுடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான்.\nதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\nஇவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். அரிசில்கிழார் என்னும் புலவர் இவரைப் பாடியுள்ளார்.\nதகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.\nஇளஞ்சேரல் இரும்பொறை மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான். அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.\nகுட்டுவன் கோதை சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.\nசேரமான் வஞ்சன், என்பவன் சேரர் மரபைச் சேர்ந்தவன். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.\nசங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர்.\nசேரமான் கணைக்கால் இரும்பொறை இவன் கதை சோகக் கதை –அதை சற்று முன் பார்த்தோமே\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\nஇவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.\n தமிழர் சரித்திரம் அறிய இந்த இதழை முற்றிலும் படித்த உங்கள் ஆர்வமும் பொறுமையும்தான் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது\nஇனி முற்கால சோழர் சரிதம் பற்றிப் பேசலாம்\nOne response to “சரித்திரம் பேசுகிறது – யாரோ”\n‘சரித்திரம் பேசுகிறது’ – ஒரு புத்தகமாக உருவெடுத்தால் பள்ளி மாணவர்கள் சரித்திரத்தை வெறும் ட்ரை சப்ஜெக்டாக கருதாமல் கதைகளை படிப்பதுபோல் விரும்பிப் படித்து பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,601)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511937/amp", "date_download": "2019-12-10T04:28:06Z", "digest": "sha1:GP6PTBIW7POAGSK2CRWB6BFC5WRD3CJI", "length": 10082, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Roads to the private sector Statewide Struggle: Road Workers Union Warning | சாலைகளை தனியாருக்கு தாரைவார்த்தால் மாநிலம் தழுவிய போராட்டம்: சாலை பணியாளர் சங்கம் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nசாலைகளை தனியாருக்கு தாரைவார்த்தால் மாநிலம் தழுவிய போராட்டம்: சாலை பணியாளர் சங்கம் எச்சரிக்கை\nகொடைக்கானல்: அரசு சாலைகளை தனியார் பராமரிக்க அனுமதித்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாைல பணியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் பயிற்சி முகாம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து 10 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமுகாமில் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பேசுகையில், ‘‘தமிழக அரசின் மாநில, மாவட்ட சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.\nதற்போது தமிழக அரசு பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பழநி உள்ளிட்ட சில கோட்ட சாலைகளை பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. சுமார் ரூ.,800 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாகும். இந்த சாலைகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவு ஆயிரம் கோடி ரூபாயில் முடிந்துவிடும். அத்துடன் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகும். ஆனால் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது. அரசு சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரை வார்த்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் செய்வோம்’’ என்றார்.\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளை���ம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\nவெங்காயம் ரூ220க்கு விற்கும்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒருகேடா... தமிழக விவசாயிகள் சங்கம் சுவரொட்டி\nவாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பீதி கொல்கத்தா ஏற்றுமதி நிறுவனம் திவால்.. ரூ120 கோடிக்கு பின்னலாடை அனுப்பிய உற்பத்தியாளர் அதிர்ச்சி\nவகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்\nடாஸ்மாக் விற்பனையில் முறைகேடு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\nபண்ருட்டி அருகே பரபரப்பு: ஊராட்சி தலைவர் பதவி ரூ50 லட்சத்துக்கு ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaula.in/welcome/", "date_download": "2019-12-10T06:19:21Z", "digest": "sha1:WP5R6XJZ27K7CPMXXMCXCV5PRJALDRDT", "length": 3413, "nlines": 59, "source_domain": "shivaula.in", "title": "நல்வரவு! – சிவ உலா…", "raw_content": "\nஅகஶ்ரீ தமிழ்\tin பொதுவானவை\t| June 17, 2018\nஅனைவருக்கும் எமது இதயப் பூர்வமான நல்வரவு\nஇந்த வலைத்தளம் சிவம் என்கிற ஆதிப் பரம்பொருளோடு சேர்ந்து ஆன்மீகம் முழுவதையும் ஒரு உலாவல் செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஆன்மீகம் சார்ந்த மதக் கலப்பு இல்லாத அனைத்து பதிவுகளையும் காணலாம்.\nவலைத்தளம் முழுவதையும் பார்த்துவிட்டு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து எமது தொடர்பு கொள்ள பக்கத்திலிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nஉங்களுடைய கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் டிஸ்கார்டில் இணையவும்\nஅஞ்ஞானம் இயற்பியல் சூட்சுமங்கள் திருத்தலங்கள் நடராஜர் விஞ்ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426019", "date_download": "2019-12-10T04:36:07Z", "digest": "sha1:D4UXB25R2ARLL73B3TSFBYELJLHKQFXO", "length": 15712, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு\nவிக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்தபோது மூழ்கி மாயமான வாலிபர் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் செல்வம், 26; சென்னையில் பெயிண்ட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி மாலை தனது நண்பர்களுடன் தொண்டி ஆற்றில் குளி்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார்.தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை 9:00 மணிக்கு தொண்டி ஆற்றில் செல்வம் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனையடுத்து பெரியதச்சூர் போலீசார், செல்வம் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகஞ்சா விற்பனை வாலிபர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் ம���தல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகஞ்சா விற்பனை வாலிபர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30721", "date_download": "2019-12-10T04:25:51Z", "digest": "sha1:4QFGVZ4OORIEADGZPUSOFKYCPJ4LVR7Y", "length": 8421, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்", "raw_content": "\n« கருநிலம் – 2 [நமீபியப் பயணம்]\nபுதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்\nபுதுக்கோட்டை காந்தி பேரவை நிகழ்த்தும் காந்திய விழாவில் கருத்தரங்க உரை ஆற்றவிருக்கிறேன்.\nநேரம் : மாலை ஆறுமணி\nஇடம் : நகர்மன்றக் கட்டிட அரங்கு,வடக்குராஜவீதி\nகாந்தி விருது வழங்குபவர்: ம.திருமலை அவர்கள் [துணைவேந்தர் , தஞ்சை தமிழ்ப் பல்கலை]\nவிருது பெறுபவர் : சுப்ரபாலன்,சென்னை\nகருத்தரங்கு தலைமை: தஞ்சை ராமமூர்த்தி\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4\nநம்மாழ்வார் - கடிதம் 2\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுர��பரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/15160501/1271524/Darbar-audio-launch-date.vpf", "date_download": "2019-12-10T06:33:52Z", "digest": "sha1:5U6RKDO3Q7K7UVOUWQ6DZNP4B6J52PDR", "length": 8305, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Darbar audio launch date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nபதிவு: நவம்பர் 15, 2019 16:05\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படக்குழுவினர் டிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்க இருக்கிறார்கள்.\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்களான கமல், மகேஷ்பாபு, சல்மான் கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.\nஇப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் - ராகவா லாரன்ஸ்\nரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது - முருகதாஸ்\nதர்பாரில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nதர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு\nரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்\nமீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்\nகமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nதர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.... காரணம் இதுதான்\nஎன் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் - ரஜினிகாந்த்\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA/36851/", "date_download": "2019-12-10T05:09:30Z", "digest": "sha1:R56QCIMW3NJ4XUDON2CUWP4JPWGI3YGO", "length": 6465, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "கைலாஷ் பிரிமியர் லீக் எப்போது? அஸ்வினை கலாய்த்த ரசிகர் | Tamil Minutes", "raw_content": "\nகைலாஷ் பிரிமியர் லீக் எப்போது\nகைலாஷ் பிரிமியர் லீக் எப்போது\nகுழந்தைகள் பாலியல் வழக்கில் போலீசார் தேடியதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் சுவாமி நித்தியானந்தா, திடீரென கைலாஷ் என்ற ஒரு புதிய நாட்டை தோற்றுவித்துள்ளதாகவும், இந்த நாட்டில் குடிமகனாக இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்து இருந்தார்\nஅவருடைய இந்த அறிவிப்பு நெட்டிசன்களிடையே பயங்கர கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பை கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேலி செய்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் கைலாஷ் நாட்டிற்கு எப்படி போக வேண்டும் என்றும் கைலாஷ் நாட்டிற்கு விசா எப்படி ��டுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஅஸ்வினின் இந்த கேள்விக்கு கலாய்க்கும் வகையில் பதிலளித்த ஒரு ரசிகர் ’கவலைப்படாதீர்கள் விரைவில் கைலாஷ் பிரீமியர் லீக் என்ற ஒன்றை நித்யானந்தா ஆரம்பிப்பார், அதில் நீங்கள் விளையாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அஸ்வினின் கேள்வியும் ரசிகரின் இந்த பதிலும் பெரும் பரபரப்பை உள்ளது\nRelated Topics:அஸ்வின், குடிமகன், கைலாஷ், தனி நாடு, நித்யானந்தா, பாஸ்போர்ட்\nஇரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி\n திமுகவின் புதிய மனுவால் சிக்கல்\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\nகர்நாடகத்தில் பாஜகவுக்கு வெற்றி: ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகம்\nமாமா சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்த மருமகன் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/82122", "date_download": "2019-12-10T04:56:21Z", "digest": "sha1:FYNJXFDHPTUNG34D73SIXFLMFDRBHEXH", "length": 2792, "nlines": 44, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகுலுங்குதடி கொலுசு தண்ட காலுல\nஆத்துப்பக்கம் மச்சான் உன்ன சந்திக்க சொன்னானா\nஅத்திப்பழக் கன்னம் தொட்டு முத்திரை வச்சானா...\nஅடி ஆத்தி....முத்திர வச்சானா எப்போ..சீ...போங்கடி...\nஅடுத்தவ மாப்பிள்ளைய கைக்காரி கட்டிக்கிட்டா\nபொடவய சேத்துக் கட்டி அழகா இவ ஒட்டிகிட்டா\nமணவறைக்கு மச்சானும் வரும் வரைக்கும் விட்டாளா\nதனியறைக்குள் நின்னாளே தழுவிக்கோன்னு சொன்னாளே\nவெளுத்து கட்டு ராசாத்தி. ராசாத்தி......(குலுங்குதடி)\nமாலையில் கோயிலுக்கு ராசாத்தி வந்திருக்கா\nமனசுல எத நெனச்சு தனியா இவ நின்னுருக்கா\nபருவப் பொண்ணு முந்தான பறக்குதடி முன்னால\nதேடுதடி மச்சான தவிச்சிருக்க வச்சானே\nஎவன் கொடுத்தான் சொல்லேன்டி. சொல்லேன்டி (குலுங்குதடி)\nஆறடி கூந்தலிலே பாய் போட வந்திருக்கா\nஅனுபவம் பேசுதடி சரியா இவ தந்திருக்கா\nவளைச்சுக்கிட்டா சந்தோஷம் வளையலிலே சங்கீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/131282", "date_download": "2019-12-10T06:15:25Z", "digest": "sha1:XH5SVQQDBO245LW6WVJDJPJXUG4KH4RF", "length": 8199, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே மிக அவசரம் வாருங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே மிக அவசரம் வாருங்கள்\nதோழிகளே நான் 4 வருடமாக ஆங்கில மருத்துவம் எடுத்து வருகிறேன், நான் சித்தா எடுக்க தீர்மானித்து உள்ளேன், தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நான் மிகவும் கவலையில் உள்ளேன்ப்பாஆஆஆஆஆஆ\nரேணுகா , உங்க கேள்விய தெளிவா\nரேணுகா , உங்க கேள்விய தெளிவா கேளுங்க. அப்ப தான், நம்ம தோழிகள் பதில் சொல்றக்கு சுலபமா இருக்கும். நீங்க எதுல 4 வருடமாக ஆங்கில மருத்துவம் எடுத்து வரீங்க\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஉங்களுக்கு என்ன ப்ராப்ளம்,எதுக்கு டீரிட்மெண்ட் எடுக்கிறீங்க,இதை பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் கேட்டால் என்ன பதில் சொல்லுவது\nமன்னிக்கணும்ப்பா தயவு செய்து நான் குழந்தைக்காக வைத்தியம் பார்க்கிறேன்ப்பா,அதான் நேத்து வேலை அதிகம் ஆதான் தகவல் சரியாக தரமுடியலைப்பா\nதோழிகலே உங்கள் உதவி வேண்டும்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/10/blog-post.html", "date_download": "2019-12-10T05:32:35Z", "digest": "sha1:JXUN3UXANIAL4WI65F3ST42GXKXGMT4M", "length": 10914, "nlines": 174, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: ஹி..ஹி.. இது எப்படி இருக்கு???", "raw_content": "\nஹி..ஹி.. இது எப்படி இருக்கு\nபதிவிட்டவர் Bavan Saturday, October 3, 2009 13 பின்னூட்டங்கள்\nவகைகள்: காமடிகள், போட்டோ காமண்டு\nஆகா, இண்டைக்கு என்ன விலங்குகள் ஸ்பெசலா\nஆமாம்... விலங்குகளும் பேசினால் எப்படி என்று சின்ன கற்பனை ......\nநன்றி லோசன் அண்ணா.. :)\nசூப்பரா இருக்கு கமெண்ட் எல்லாம் :)\nஅதுவம் மதலாவது படம் அருமையிலும் அருமை.\nஸ்ரீசாந்த் ஏன் அழுதார்-(அவ்வவ் .................)\nநினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)\n (என்னை பொறுத்தவரை இல்லவே இல...\nவெள்ளையரின் நாகரீகமும், எம்மவரின் அநாகரீகமும்....\nநினைவுகள்- 02 (என்ன அடி உதை குத்து)\nஹி..ஹி.. இது எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3874", "date_download": "2019-12-10T05:51:16Z", "digest": "sha1:B7PHEJIRCAG4PEE6JYJW4TWMU7MY6EKQ", "length": 8603, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - தென்றல் மாத இதழ் - ஓர் அறிமுகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | அமெரிக்க அனுபவம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | சமயம் | சினிமா சினிமா | சிறுகதை | பொது | கவிதைப்பந்தல்\nதென்றல் மாத இதழ் - ஓர் அறிமுகம்\n- அசோக் சுப்ரமணியம் | டிசம்பர் 2000 |\nகடல் கடந்து வந்து கண்ணில் ஆயிரம் மில்லியன் டாலர் கனவுகளைத் தேக்கிக் கொண்டு, கணினி, கல்வி, கலையுள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் தனி முத்திரைப் பதித்து, சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ வந்திருக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சார்பில், கோடை நீங்கி, குளிர்ச்சி பெற, வீச இருக்கும் தமிழ்த் தென்றல்’ மாத இதழினைப் படைத்து, அறிமுகப்படுத்துவதில், எங்கள் ஆசிரியக்குழு மகிழ்ச்சி கொள்கிறது.\nஎல்லோரும் இணைந்து, இணையப்புரட்சியை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்ந்நாளில், ஏனிந்த பழந்தொழில் முயற்சி எனுங்கேள்வி எழுவது இயற்கை உண்மையைச் சொல்லுங்கள். புதுமையையும், இளமையையும் இனிமையாக வரவேற்கும் நேரத்தில், பழமையையும் பாரம்பரியத்தையும், ஒரேயடியாக விட்டுத் தள்ளிவிட முடியுமா\nஎலியை நகர்த்திப் படிப்பதும், ஏட்டைப் பிரித்தும், புரட்டியும் படிப்பதும் ஒன்றாகுமா புதுமையும், பழமையும் இணைந்து உருவான முயற்சிதான் இது. அது எப்படி என்கிற கேள்வியா புதுமையும், பழமையும் இணைந்து உருவான முயற்சிதான் இது. அது எப்படி என்கிற க��ள்வியா இணையத்தமிழர்களின் இதையங்களைப் பிணைப்பித்து, தரமான தமிழ் இதழென பெரும்பாலோராலும் அங்கீகரிக்கப் பட்டு, இணையப்பதிப்பாய் ஈராண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கும், ‘ஆறாம் திணை’ இணைய இதழ், மற்றும் ‘சென்னை ஆன்லைன்’, நம் வளைகுடாப் பகுதி தோட்டத்தின் மற்று மொரு விளைச்சலான, ‘ஸ’லிக்கனீர்’ நிறுவனங்களின், தொகுப்பு உதவியுடன் வெளிவரும் இதழ்தான் தென்றல்’.\nதென்றலை, யாரேனும் விலை கொடுத்து வாங்குவார்களா அப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழும், அவ்விதிக்கு விலக்கேயல்ல அப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழும், அவ்விதிக்கு விலக்கேயல்ல உங்கள் அபிமான பலசரக்கு கடைகள், சிற்றுண்டியகங்கள், மற்றும் வீடியோ கடைகளின் வாயிலாக, உங்களைத் தேடி வரப்போகிறது, இத்தமிழ்த்தென்றல் - அதுவும் இலவசமாக..\nஇவ்விதழ் தமிழக, தேசிய மற்றும் அமெரிக்க மாதாந்திர முக்கிய செய்தி நிகழ்வுகளின் தொகுப்பு, கவிதைகள், பழமொழி, தமிழ் அறிவோம், குறுக்கெழுத்துப் புதிர், நேர் காணல், கைப்பக்குவம், சிறுகதைகள், குறுந் தொடர்கள், மற்றும் நமது புகுந்த மண்ணின் மாதாந்திர நிகழ்சிகளின் நிரல் தொகுப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும்.\nஇம்முதல் முயற்சி, முழு வெற்றியாக எல்லாம்வல்ல இறைவன வேண்டுகிறோம். அதே சமயம், வாசகர் தீர்ப்பே, வாகீசன் தீர்ப்பு என்பதையும் உணர்ந்திருப்பதால், உங்களின் ஏகோபித்த ஆதரவையும் நாடுகிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், கற்பனைப் படைப்புகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.\nதென்றலை உங்களிடம் கொண்டுவர, திரைக்குப் பின் இயங்கும் ஒரு பெரிய குழுவே உள்ளது. அவர்களுக்கு, தென்றலின் பதிப்பாளர் திரு. C.K. வெங்கட்ராமன் அவர்கள் சார்பிலும், அடியேன் சார்பிலும், நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக, ஆறாம் திணையின் ஆசிரியர் திரு. அப்பண சாமி அவர்கள் தொகுப்பாசிரியராகவும், “Siliconeer” பதிப்பாளர், திரு. அமர்குப்தா தொழில்நுட்ப ஆலோசகராகவும் அளித்து வரும், உதவிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமீண்டும் உங்களை சந்திக்கும் வரை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/23540/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E2%80%99%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99?page=1", "date_download": "2019-12-10T04:20:53Z", "digest": "sha1:PBVMJ2BNWBF4UJTWERHBYFLFML62XPWF", "length": 15814, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’? | தினகரன்", "raw_content": "\nHome ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’\nசென்னை மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி அநியாயம் செய்யும் ஒரு கிராமத்தலைவன், அவனை எதிர்த்துநின்று நியாயம் கேட்கும் இரு சகோதரர்கள். இதுவே `ரங்கஸ்தலம்' படத்தின் ஒரு வரிக்கதை.\nசகோதரர்கள் குமார்பாபு, சிட்டிபாபுவாக `ஈரம்' ஆதி மற்றும் ராம் சரண். ரங்கஸ்தலத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டாரில் நீர் உறிஞ்சிக் கொடுக்கும் 'படிக்காத மெக்கானிக்கல் இன்ஜினியர்' ராம் சரண். ஆனால், அவரின் கேட்கும்திறன் குறைபாட்டால் ஊர்மக்களுக்கு அவர் `சவுண்டு இன்ஜினியர்'. 80'கள் ஸ்டைல் பூப்போட்ட சட்டை, மடித்து கட்டிய லுங்கி, அடர்ந்த தாடி... என்று கிராமத்து இளைஞன் லுக்கில் பட்டாசாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பெர்ஃபெக்‌ஷன், காதல் காட்சிகளில் குட்டி குட்டி ரியாக்‌ஷன் என சிட்டிபாபு பாத்திரத்தில் பக்காவாக பொருந்தியிருக்கிறார்.\nராம் சரணின் அண்ணன் குமார்பாபுவாக ஆதி, டக் இன் செய்த சட்டை, மூக்கு கண்ணாடி, சவரம் செய்த முகம் என படித்த இளைஞனின் லுக்கில் இவரும் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். ரௌத்திரம், காதல், பாசம் என எல்லா உணர்ச்சிகளையும் தெளிவாக கடத்தியிருக்கிறார். சில இடங்களில் நாயகனின் கதாபாத்திரத்திரத்தையே தூக்கிச் சாப்பிடும் கதாபாத்திரத்தின் `வெயிட்'டை உணர்ந்து நடித்திருக்கிறார்.\n முகத்திற்கு லிட்டர் லிட்டராக எண்ணெய் வாங்கி பூசியிருக்கிறார்கள். படம் முழுக்க துறுதுறுவென அதேநேரம் சில இடங்களில் நிறைவான நடிப்பையும் தந்திருக்கிறார். என்ன க்ளாமர்தான் கொஞ்சம் ஓவர் சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டிருக்கும் ஜெகபதிபாபுதான் படத்தின் வில்லன். அங்கெல்லாம் என்ன செய்தாரோ, அதையேத்தான் இங்கேயும் செய்கிறார். தாறுமாறான பாத்திரவடிவமைப்பு, அதை இன்னுமே வேற லெவலில் நடித்துக் கொடுத்திருக்கலாம் பாபுகாரு சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டிருக்கும் ஜெகபதிபாபுதான் படத்தின் வில்லன். அங்கெல்லாம் என்ன செய்தாரோ, அதையேத்தான் இங்கேயும் செய்கிறார். தாறுமாறான பாத்திரவடிவமைப்பு, அதை இன்னுமே வேற லெவலில் நடித்துக் கொடுத்திருக்கலாம் பாபுகாரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷும் ராஜும் நடித்திருக்கிறார்.\nமூன்று மணிநேரம் படம். ஆனால், முப்பது மணி நேரம் பார்த்த ஃபீலிங்கைத் தருகிறது. வழக்கமாக சுகுமார் படங்களின் திரைக்கதையில் இருக்கும் புத்திசாலித்தனம், இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் `இவர்தான் இன்னாரு, இவர்தான் அப்படி சொன்னாரு' என அறிமுகப்படுத்துவதிலேயே முக்கால் மணி நேரத்தை ஓட்டிவிடுகிறார்கள். அலுப்பு தட்டுகிறது\nமற்ற எல்லா பெண் கதாபாத்திரங்களையும் க்ளாமராகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். `ஜிகேலு ராணி...' பாடல் எல்லாம் உச்சக்கட்டம். அதுவும் அந்தப் பாடல் படத்தின் ஓட்டத்தை வேறு தடுக்கிறது. இரண்டாம் பாதியில் அயிட்டம் டான்ஸ் வைத்தே ஆகவேண்டுமா என அக்கட தேசத்து இயக்குநர்கள் யோசித்தல் நலம்.\n80'களில் நடக்கும் கதைக்களம். அதை யதார்த்தமாக, ரொம்பவே நுணுக்கமாக கலை இயக்குநரின் உதவியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். சோளக்காட்டில் திரியும் பாம்போடு வில்லனை கனெக்ட் செய்தது, சமந்தா வீட்டுக்கு ராம் சரண் செல்லும் காட்சி, ஜெகபதிபாபுவின் பெயரை வைத்து காட்டியிருக்கும் மாஸ் என ஆங்காங்கே சுகுமாரின் டச்.\nரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரும் பலம். இரவில் சோளக்காட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை அவ்வளவு நேர்த்தியாக, வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார். க்ளாஸ் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை, படம் சொல்லவரும் உணர்வுகளை உணரவைப்பதில் உதவி செய்கிறது. `ரங்கம்மா மங்கம்மா...' பாடல் அட்டகாசம்.\nகாலங்காலமாக சொல்லப்பட்டு வரும் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையே நடக்கும் தர்மயுத்தம் கதையை, தனக்கான பாணியில் புதிதாக செய்ய முயற்சித்து, அதில் பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். `ரங்கஸ்தலம்', நிச்சயம் பொறுமையை சோதிக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஅரைச் சொகுசு பஸ் சேவைகள் ரத்து\nஅரைச் சொகுசு பஸ்களின் சேவைகளை ரத்துச் செய்வதற்கு பயணிகள் போக்குவரத்து...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nதூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின்...\nமழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...\nபிரிட்டிஷ் தேர்தலில் தாக்கம் செலுத்தும் காஷ்மீர் விவகாரம்\nபிரிட்டனில் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர்...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக...\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; பஹ்ரைன் முதற் தடவையாக மகுடம் சூடியது\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பஹ்ரைன் அணி சவூதி அரேபிய அணியை...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2011/02/", "date_download": "2019-12-10T06:35:08Z", "digest": "sha1:IW3MYLMJJ7AE3UBGDLYLMZA4RJZEHJ5E", "length": 27803, "nlines": 454, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n பொய்யை உதறித் தள்ளும் பெருந்துணிவு உங்களிடம் உள்ளதா\n\"உண்மையை\" (Truth) விரும்ப அதிக தைரியம் தேவை பொய் கவிதைக்குத் தேவைப் படலாம்; வாழ்க்கையின் மகத்தான தேடல்களில் பொய்யின் தோழமை எதற்கு\nஇறை நம்பிக்கை, ஆன்மிக தேடல்கள் என்று வரும் போது ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவரையும் இன்று பார்க்க இயலவில்லை (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள் (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள்\nஎனக்கு ஒரு சில உண்மைகள் பற்றி விலாவரியாகச் சொல்ல வேண்டும்\nஎன்று தோன்றுகிறது. அதாவது இன்றைய மக்களின் மனோ பாவம் பற்றியும், அது கண்டு நான் அடைகிற ஆச்சர்யம் பற்றியும் ஆனால் நிறைய எழுதினால் யாரும் படிப்பதில்லை-நேரமும் இல்லை- எனவே சுருக்கிவிட்டேன்\nஒரு முடிபு என்னவென்றால், தனியொரு மனிதன் ஒரு கூட்டத்தோடு இணைந்து ஒரு சில பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்ததற்க்குப் பிறகு அவனால் அதில் இருந்து வெளியேற ஒரு போதும் இயலாது என்று தெரிகிறது\nநல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ, மனிதன் என்பவன் பழக்கத்துக்கு அடிமை. அவ்வளவுதான் பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதன், தனது அடிமைத் தனத்துக்கு ஏதோ ஒரு மேன்மையான காரணம் கற்பிப்பான். அதற்கொரு மெய்ஞான, விஞ்ஞான விளக்கம் சொல்வான். அறிவு கொண்டு ஆராய்ந்து தீதான ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடவே மாட்டான்\nஇந்த விஷயத்தில் அவனது நிலை ஒரு குடிகாரனின் நிலையை விட மோசமானது ஆகும். மதம். அரசியல் என்னும் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் கதை அப்படித்தான் குடிகாரனாவது அதில் இருந்து விடு பட வழி உள்ளது. இவர்களுக்கோ அது போன்ற வழிகள் முற்றிலும் கிடையா\nதாம் ஏற்றுக் கொண்ட ஒரு மதத் தலைவனை/அரசியல் தலைவனை உலகம் தவறு காணும் போதும் அது நிரூபணம் செய்யப்படும் போதும் 'அந்தப் படகில் ஓட்டை விழுந்துவிட்டது' என்று தப்பித்துக் கொள்பவர்கள் எவருமிலர்\nஅதற்கு பல சம்பவங்களை நான் சொல்ல இயலும் என்றாலும் தற்போதைய இரு சம்பவங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்\n1 நித்யானந்தா எனும் சாமியாரின் போலி சந்நியாசம்.\n2 சபரிமலை- 'மகர ஜோதி' என்னும் போலியான தீவட்டி வெளிச்சம்.\nமேற்கண்ட இரு சம்பவங்களிலும் தாம் ஏமாற்றப் பட்டதை எண்ணி கோபப் பட வேண்டிய பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியாக இருந்தனர் என்பது மட்டும் அல்ல, நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம், அந்தப் போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிய ஊடகங்கள் மீதே கோபப் பட்டனர்\nஇந்தக் கட்டுரை நித்யாநந்தன் - அல்லது மகர ஜோதியின்\nஉண்மை/பொய்மை தன்மை பற்றி ஆராய வரவில்லை. அதனால் சமூகத்துக்கு ஏற்படும் சில நன்மைகள்/தீமைகள் பற்றி இங்கு அலசவும் வரவில்லைஅதற்கு வேறு ஒரு சமயம் வரும்\nஇது, மக்களின் மனோ பாவம் பற்றியே ஆராய வருகிறது.\nநித்யானந்தன் ஒரு இளைஞன். ஒரு இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து உணர்ச்சிகளும் அவனுக்கு ��ருக்கும்-இருக்க வேண்டும் பசி,தாகம், நுகர்ச்சி உட்பட எங்கே கேள்வி எழுகிறது என்றால் இப்படி காவி உடையில் பெண் வாடை படாத \"சன்யாசம்\" பேசிக் கொண்டு தான் ஒரு அனைத்தையும் அடக்கிக் கொண்ட ஞானி போன்று நடித்து ஊரை ஏமாற்றி, திரைக்குப் பின்னால் ஒரு சாதாரண அபிலாட்சைகள் உள்ள சராசரி இளைஞனாக வாழ்ந்து இந்து மதத்தைக் கேவலப் படுத்தியது ஏன் என்று தான்\nஇந்த லட்சணத்தில் \"நான் ஏன் ஒரு சந்நியாசி\" என்ற பேச்சுரை வேறு அதை \" you-tube\" இல் போட்டு வைத்திருந்தனர். தொலைக் காட்சிகளில் நித்யா-ரஞ்சிதா லீலைகள் வெளியான ஓரிரு நாளில் அந்த உரையை அவனது பக்தர்கள் வெட்கப் பட்டு எடுத்து நீக்கி விட்டனர்\n இவ்வளவு அக்கப் போர்கள், அசிங்கங்கள் நிகழ்ந்து ஊரே நாறிய பின்னும் இன்னும் விடாமல் 'நித்யனுக்கு' நித்யம் காவடி தூக்கும் சில என் 'தூரமாய்த் தெரிந்தவர்களைப்' பற்றி யோசிக்கும் போதுதான் ஒன்று தோன்றுகிறது அது முற்றிலும் உளவியல் காரணம் சார்ந்தது\nதவறென்று தெரிந்தும் 'மீள முடியாதவர்களின்' நிலைக்கு\n1 . மனிதர்களில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் ஒரு அப்பழுக்கற்ற உண்மையை நேசிப்பதை விட அதிகம் சேரும் கூட்டத்தை நேசிக்கிறார்கள். கூட்டம் சேரும் அளவுக்கு ஏற்ப அங்கு உண்மையும் இருக்கும் என்று நம்புகிறார்கள்\n2 . அங்கு தாம் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாற்றப்பட்டாலும் கூட, 'மீசையில் மண் ஒட்டாதது' போல் காட்டிக் கொண்டு எதுவும் நடவாதது போல் நடிக்க ஆயத்தமாய் இருக்கின்றார்கள் (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள் (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள்\n3 . ஏனென்றால் இவர்கள் போய் வலியச் சென்று, விழுந்து விழுந்து ஆள் சேர்த்த பிற 'புதிய அடிமைகள்' காறித் துப்புவார்களே என்ற அச்சம்தான்\n4 . பிறகு, இருக்கவே இருக்கிறது 'மக்களின்-மறதி-நோய்'. எத்தனையோ பெரிய பெரிய கெட்ட விஷயங்களை எல்லாம் காலம் எனும் நதி மறந்து/ மறைத்துவிட்டு இன்று எத்தனையோ 'பெருசுகள்' எல்லாம் உலகின் அரியணையில், புகழ் உச்சியில் அமரவில்லையா என்ன அவர்களுக்கு 'நல்லவர்கள்' பலரும் நேற்றும் இன்றும் வெண்சாமரம் வீசவில்லையா என்ன\n உண்மையை விரும்பவும், ஒன்று பொய்யென்று தெரிந்தால் பாதி வழியிலேயே பிரயாணத்தை நிறுத்திவிட்டு திரும்பி விடவும் மகத்தான தைரியம் தேவைப் படுகிறது அந்த தைரியத்தை எ��்லோரிடமும் நாம் எதிர் பார்ப்பது அறிவீனம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nசுதந்திரம் - இறைவன் இவற்றில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி என்னிடம் சொன்னால் நான் முதலில் சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nநம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்\n என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லி...\nகுறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இர���க்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5010", "date_download": "2019-12-10T05:00:18Z", "digest": "sha1:LYSB7N773MGYJEPOKFOILU4S5GLKPIBK", "length": 6339, "nlines": 121, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5010 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5010 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (13)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)மற்ற சாதனங்கள் (3)உள்ளீடு சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)மோடம்ஸ் (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)நெட்ஒர்க் கார்டுகள் (2)வைபை சாதனங்கள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5010 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5010 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5010 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 4625G மடிக்கணினிகள்Acer Aspire 1710 மடிக்கணினிகள்Acer Aspire 1600 மடிக்கணினிகள்4good CL100 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-10T06:14:29Z", "digest": "sha1:XHECVXIQV5ATYLLQ2SN26DQ7X2OX7XNV", "length": 2827, "nlines": 37, "source_domain": "muslimvoice.lk", "title": "இனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார | srilanka's no 1 news website", "raw_content": "\nஇனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார\n(இனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார)\nஇலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅன்பு, நம்பிக்கை மற்றும் அரவணைப்பு இலங்கையின் பொது பயன்படாக இருக்க வேண்டும். இனவாதம் மற்றும் வன்முறைகளுக்கு இடம் கிடையாது. வன்முறைகளை கைவிட்டு அனைவரும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் எனவும் சங்ககார கோரியுள்ளார்.\nபூஜாபிட்டிய வீதியில் முஸ்லிம் வர்த்தகரின், மரஆலையை தீயிட்ட இனவாதிகள் (படங்கள்)\nகொழும்பில் மீட்கப்பட்ட மனிதத்தலை ‘கொஸ் மல்லி’ உடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-10T06:02:33Z", "digest": "sha1:NQ3EF3X56PQIUUOYHSBRWLYXMAYY6RBH", "length": 9470, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யாவழி மும்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅய்யாவழி திரித்துவம், அல்லது அய்யாவழி மும்மை, அய்யா வைகுண்டர் எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் கலியை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.\nமுதலில் வைகுண்டரின் அவதார உடல் தெய்வ லோகவாசியாக இருந்து பூஉலகில் பிறந்த சம்பூரண தேவனின் உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் நாராயணர் சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் சீவன் முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் ஏகப்பரம்பொருள் வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.\nஅமலன், அய்யா வைகுண்டர் புனித வரலாறு,\nஅரி சுந்தரமணி, அகிலத்திரட்டு அம்மனை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப பதிப்பகம், 2002.\nஅகிலத்திரட்டு அம்மானை (முதன்மை புனித நூல்): அகிலம் ஒன்று | அகிலம் இரண்டு | அகிலம் மூன்று | அகிலம் நான்கு | அகிலம் ஐந்து | அகிலம் ஆறு | அகிலம் ஏழு | அகிலம் எட்டு | அகிலம் ஒன்பது | அகிலம் பத்து | அகிலம் பதினொன்று | அகிலம் பனிரெண்டு | அகிலம் பதிமூன்று | அகிலம் பதினான்கு | அகிலம் பதினைந்து | அகிலம் பதினாறு | அகிலம் பதினேழு\nஅருள் நூல் (இரண்டாம் நிலை புனித நூல்): உகப்படிப்பு | உச்சிப்படிப்பு | வாழப்படிப்பு | சாட்டு நீட்டோலை | போதிப்பு | சிவகாண்ட அதிகாரப் பத்திரம் | பத்திரம் | சப்த கன்னிமார் பாடல் | திங்கள் பதம் | பஞ்சதேவர் உற்பத்தி | நடுத்தீர்வை உலா | கல்யாண வாழ்த்து\nதத்துவக் கோட்பாடுகள்: அவதாரம் | ஏகம் | சிவம் | சக்தி | திருக்கல்யாண இகனை | தத்துவம் - 96 | குறோணி | கலிமாயை | கலியன் | மறுபிறவிக் கோட்பாடு | தர்மக் கோட்பாடு | கோசம்\nபுனிதத் தலங்கள்: சுவாமிதோப்பு பதி | அம்பலப்பதி | முட்டப்பதி | தாமரைகுளம் பதி | பூப்பதி | வாகைப் பதி | அவதாரப்பதி\nவழிபாட்டுத் தலங்கள்: பதிகள் | நிழல் தாங்கல்கள்\nஇறைவன்: ஏகம் | அய்யா வைகுண்டர் | சிவன் | வேதன் | திருமால் | மூன்றின் தொகுதி\nயுகங்கள்: நீடியயுகம் | சதுரயுகம் | நெடியயுகம் | கிரேதாயுகம் | திரேதாயுகம் | துவாபரயுகம் | கலியுகம் | தர்மயுகம்\nசமயவியல்: இறையியல் | சமயச் சடங்குகள் | முதன்மை போதனைகள் | அய்யாவழி வரலாறு | அய்யாவழி அமைப்புகள்\nவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: அய்யா வைகுண்ட அவதாரம் | திருஏடு வாசிப்பு | கொடியேற்றுத் திருநாள் | பங்குனித் தீர்த்தம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T06:06:28Z", "digest": "sha1:QU3GGPJVOXJZ2EJREV7YYWXFX45YZJO2", "length": 5354, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "இறையனார் அகப்பொருள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்��ிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2013, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-10T05:06:29Z", "digest": "sha1:JP3INP36HHS2UHUILRL5XWNADNCTR37H", "length": 10167, "nlines": 211, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிலப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580)\nசிலப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580)+விடைகள்\nகீழேயுள்ள கட்டங்களில் மறைந்திருக்கும் சிலப்பதிகார கதாபாத்திரங்களையும் ஊர்ப்பெயர்களையும் கடவுள் பெயரையும் கண்டுபிடியுங்கள். குறைந்தது 17 பெயர்கள் உள. சிலம்புக்குத் தொடர்பில்லாத புனித் தலங்கள் சிலவற்றையும் (கயை, காசி) காணலாம்.\n1.ஆடல் அழகி; இசையால் மயக்கிய வனிதை\n4.மறையவன்; செங்குட்டுவனுக்கு அறிவுரை சொன்னவன்\n8.ஒரு காவியத்தின் பெயர், கடல் தெய்வத்தின் பெயர், ஒரு பெண்ணின் பெயரும் கூட\n11.ஆலமர் செல்வனுக்கு அள்ளிக் கொடுத்த வேதியன்\n1.கதாநாயகியின் தந்தை; கொலையுண்டவனின் மாமனார்\n4.இடைக்குலப் பெண்; அடைக்கலம் கொடுத்த பெண்மணி\n6.பொற்கொல்லரால் பொய்க் குற்றச்சாட்டுக்கு உள்ளானவன். கொலையுண்ட கதாநாயகன்\n13.சோழ நாட்டின் துறைமுக நகரம்\nஇந்துக்களின் புனிதத் தலம், புத்தர்களின் புனிதத் தலம்\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged லப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி\nசிலப்பதிகாரம் க்விஸ் QUIZ – வினா விடை(Post No.5579)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதி���ார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1076808617406324743.html", "date_download": "2019-12-10T06:03:06Z", "digest": "sha1:3EXATHETQ7Q37CU3W5CEFAHFDL4B7UKC", "length": 30425, "nlines": 192, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @kavitha129: \"#இடஒதுக்கீடு #தரம் பற்றிய வரிசையில்... ஒரு பதிவு தொடர்கீச்சாக உங்களோடு... ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...? 1950 முதல் […]\" #இடஒதுக்கீடு #தரம் #கலைஞர் #OtherCaste", "raw_content": "\n#இடஒதுக்கீடு #தரம் பற்றிய வரிசையில்... ஒரு பதிவு தொடர்கீச்சாக உங்களோடு...\n👉🏿ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...\n🖐🏿1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது\n👉🏿ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அந்தத் தேர்வு எழுதியவர்கள் யார்\n🖐🏿அப்போ ஆங்கிலம் தெரிந்து இருந்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் என்பதால் அவர்களே பெரும்பாலும் தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்\n🖐🏿பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது\n👉🏿அந்த இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த நன்மைஎன்ன பிராமணர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புஎன்ன\n🖐🏿தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக அதற்கும்மேலாக ஆங்கிலம்என்றால் என்னவென்று தெரியாதநிலையில் இருந்ததால் அந்தஇடஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படுத்தவில்லை\n👉🏿1965 ல் என்ன நடந்தது\n🖐🏿ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்\n🖐🏿இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது\n🖐🏿 இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது\n👉🏿1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது\n🖐🏿எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை\n🖐🏿ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது\n🖐🏿அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்\n🖐🏿மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின\n👉🏿ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்\n🖐🏿அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்\n👉🏿அதன் விளைவு என்னவாக இருந்தது\n🖐🏿1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு அந்த கமிட்டி 1978 ல் \"மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்\" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது.\n🖐🏿அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.\nஅப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே\nரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....\n🖐🏿ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்\n👉🏿அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது\n அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும்\n🖐🏿ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடைஎழுத முடியும்.\n🖐🏿ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு\n🖐🏿கேள்விகளைத் தமிழிலே கொடுக்காதவர்கள் எப்படி தமிழில் எழுதப்பட்ட விடைத்தாள்களைத் திருத்துவார்கள்\n(கேள்வி தமிழ்ல குடுத்துட்டா மட்டும் தமிழ்னு ஒத்துக்கவா போறீங்கனு நீட் பிரச்சனை எல்லாம் நினைவுக்கு வருதா)\n👉🏿இட ஒதுக்கீட்டால் நாசமாப் போச்சு நாடு... தகுதி தரம் இவற்றுக்கெல்லாம் மதிப்பே இல்லாம போச்சு என்பவர்கள் சொல்லுவாங்களா ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு எப்ப வந்ததுனு\n🖐🏿1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போத�� மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று...\n🖐🏿பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது\n👉🏿பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா\n🖐🏿ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சு... திராவிடத்தால் வீழ்ந்தோம் னு அழுது புலம்புவாங்க\n👉🏿இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா\n🖐🏿இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்\n🖐🏿அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு முன்னேறிய வகுப்பினருக்கு இருக்கிறது என்பது தான் உண்மை\n👉🏿மத்திய பணியாளர்நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்தியஅரசு Group A பணிகளில் #இடஒதுக்கீடு எவ்வளவு\n👉🏿மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே தானே வருகிறது....\nஅப்படின்னா ஓசி (இட ஒதுக்கீடு இல்லாத #OtherCaste ) 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது \nஅரசின் அறிக்கையின் படியே அவர்களுக்கு 67.68%\n👉🏿#வெற்றிகரமான_தோல்வி போலவே அவர்கள் இதற்கு ஒரு கணக்கு சொல்வார்களே அதென்ன\n🖐🏿பிற்படுத்தப்பட்டவர்கள் 21 %, தாழ்த்தப்பட்ட மக்கள் 17 % , பழங்குடியினர் 8 % என்பார்கள் ( Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்)\n👉🏿அந்த கணக்கின் படியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 46% தானே மீதி 54% ஏற்கனவே முன்னால் இருப்போருக்குத் தானே\n🖐🏿ம்ம்ம்... அது தோல்விகரமான வெற்றி என்பதை வெளியே சொல்லக்கூடாது (அதனால் தானே மொத்தம் எவ்வளவு என்று சொல்லாமல் தனித்தனியே அவர்களுக்கு இவர்களுக்கு என்று இழுத்தது)\n👉🏿இந்த குறைந்த அளவிலான இடஒதுக்கீட்டின் படியும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம்கொஞ்சமாக உயர்பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்\nஅதை தடுப்பதற்காகத்தான் தரமான தகுதியான நிர்வாகசீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று சொல்வ���ர்கள்\n👉🏿நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்\n🖐🏿#DeMonetisation போலத்தான் - சீர்திருத்தம் செய்வதே... எளிய மக்களை வாட்டி வதைக்கத்தான் என்பது ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்👇🏿\n🧐பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28\n🧐அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்.......\n🧐நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்\n🧐இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா\n🖐🏿 இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்\n👉🏿நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா\n🖐🏿அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்\n👉🏿பஸ்வான் கமிட்டி தாய்மொழியில் தேர்வு எழுதுவது தொடர்பாகச் சொன்ன பரிந்துரை என்ன\n🖐🏿’மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருக்கிறது பஸ்வான் கமிட்டி\n👉🏿அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்\n🖐🏿நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்\n👉🏿இந்த ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம்... பாஜக கோஷமாச்சே\n🖐🏿மத்தியில் எந்த கட்சி வந்தாலும் இதே பாதையில் தான் பயணிப்பார்கள் (ஹிந்தி திணிப்பை ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் என்பதை மறவாதீர்)\n👉🏿ஏன் எந்தகட்சி வந்தாலும் இதேநிலை\n🖐🏿ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் ’அவர்கள்’ மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை\n🖐🏿ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதுபோல் தற்போது மத்தியில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ்\n👉🏿ஆர்எஸ்எஸ் ஐஏஎஸ் தேர்விலே இப்போது என்ன தலையீட்டைச் செய்திருக்கிறது\n🖐🏿ஆ��்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான \"நிதி அயோக்\" Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது\n🖐🏿(கொல்லைப் புற வழி வழியே வீட்டிற்குள் வந்து உட்காருவது)\nஇந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிப்பது\n👉🏿தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே\n🧐யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும்\n🧐#LateralEntry மூலம் பணி வழங்கினால் #இடஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்\n🧐இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, MBC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்\n👉🏿பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்கள் எழுதும் ஐஏஎஸ் தேர்வு என்பது ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்\n🖐🏿நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும்\n🖐🏿ஓசி வகுப்பைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள்\n🖐🏿நேர்மை, தகுதி, நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள்\n🖐🏿இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்\n#இடஒதுக்கீடு #தரம் #கலைஞர் #OtherCaste #வெற்றிகரமான_தோல்வி #DeMonetisation #LateralEntry #நம்நாடு #நம்உரிமை #நம்கடமை\n#மிதிவண்டி பாகத்த தமிழ்ல கேட்டு உசுப்பேத்தினது சத்யராஜ் தான 🤔😂\nTube - மென் சக்கரம்\nTyre - வன் சக்கரம்\nFront wheel - முன் சக்கரம்\nFree wheel - வழங்கு சக்கரம்\nSprocket - இயக்குச் சக்கரம்\nMulti gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்\nTraining wheels - பயிற்சிச் சக்கரங்கள்\nHub - சக்கரக் குடம்\nFront wheel axle - முன் அச்சுக் குடம்\nRear wheel axle - பின் அச்சுக் குடம்\nRim - சக்கரச் சட்டகம்\nWheel bearing - சக்கர உராய்வி\nBall bearing - பந்து உராய்வி\nBottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு\nCone cup - கூம்புக் கிண்ணம்\nMouth valve - மடிப்பு வாய்\nMouth valve cover - மடிப்பு வாய் மூடி\nChain link - சங்கிலி இணைப்பி\nChain pin - இணைப்பி ஒட்டி\nAdjustable link - நெகிழ்வு இணைப்பி\nஎத்தனை பேருக்கு தெரியும் #தினேஸ் யாரென்று\nதனது பதினேழாம் வயதில்... தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்\nபிரபாகரன் ஈழம் செல்லும் முன் கள நிலவரத் தகவல்களைத் தானே நேரில் சென்று சேகரித்தவர்\n1987ல் யாழ் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளர்\nஇந்தியப் படைகளுக்கு எதிராக தென்மராட்சி பகுதியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்\n1991ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்\n1993ல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்\nதச்சங்காடு ஸ்ரீலங்கா படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் ஸ்ரீலங்கா படையினர் மீதான தாக்குதல்\nமன்னார் சிலாபத்துறை ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதி\nபூநகரி ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையில் காலிலே விழுப்புண் பெற்றார்\n#ஓயாத_அலைகள்3 ன் கட்டளைத் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_181772/20190814111643.html", "date_download": "2019-12-10T04:47:21Z", "digest": "sha1:GLFCRDLE5MFOLYSSJZZ53XJT36JZGF7M", "length": 11192, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "மாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை: சொத்துக்காக தீர்த்துக்கட்டிய சகோதரி கைது", "raw_content": "மாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை: சொத்துக்காக தீர்த்துக்கட்டிய சகோதரி கைது\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை: சொத்துக்காக தீர்த்துக்கட்டிய சகோதரி கைது\nசைதாப்பேட்டையில் மாநகராட்சி பெண் ஊழியரை சொத்துக்காக ஆட்களை ஏவி கழுத்தை நெரித்து கொலை செய்த அவருடைய சகோதரி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம், நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (34). இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். மாநகராட்சி ஊழியரான இவருடைய தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் இந்த வேலை ஜெயாவுக்கு கிடைத்தது. மேலும் ஜெயாவின் கணவர் மூர்த்தி இறந்து விட்டார். ஜெயா தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. அதை வாடகைக்கு விட்டு உள்ளார்.\nஇவருடைய அக்காள் தேவி. மாமல்லபுரத்தில் வசிக்கிறார். ஜெயா, தனது அக்காள் தேவிக்கு வீட்டு வாடகை பணத்தை கொடுத்துவிடுவார். மேலும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவருடன் ஜெயா நெ���ுக்கமாக பழகி வந்தார். அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள ஜெயா முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. ஜெயாவின் இந்த முடிவு தேவிக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டால் தனது தங்கை செய்யும் பண உதவி தனக்கு கிடைக்காமல் போகலாம் என்று பயந்தார்.\nஇந்தநிலையில் ஜெயா மர்மமான முறையில் கடந்த திங்கட்கிழமை அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார். ஜெயாவுக்கு ஏற்கனவே வயிற்றில் இருந்த கட்டிக்காக ஆபரேஷன் நடந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் ஜெயா இறந்துவிட்டதாக அவருடைய அக்காள் தேவி நாடகமாடினார்.போலீசுக்கும் அதுபோல் தகவல் கொடுத்தார். ஆனால் ஜெயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தினர் போலீசிடம் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில் சைதாப்பேட்டை போலீசார் விசாரித்தனர். ஜெயாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஜெயா கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஜெயாவின் வீடு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 2 பேர் ஜெயாவின் வீட்டுக்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.\nஇதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் ஜெயாவின் அக்காள் தேவி ரூ.10 ஆயிரம் கூலி கொடுத்து தனது மாமா எத்திராஜ் (41) என்பவரையும், அவருடைய கூட்டாளி சரவணன் என்பவரையும் அனுப்பி வைத்து ஜெயாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜெயாவின் அக்காள் தேவி மற்றும் எத்திராஜ், சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nநடப்பது எல்லாம் நாடகமா கோபால்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செ��்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை: மு.க.ஸ்டாலின்\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா : மகாதீபம் ஏற்றப்படுகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\n2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார்: சுப்பிரமணிய சுவாமி பேச்சு\nஎகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world?page=638", "date_download": "2019-12-10T06:16:36Z", "digest": "sha1:FLORJIS3IWQCRRAUOJATQHRJ56T6NZR2", "length": 23049, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nதீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை அமெரிக்க கருத்துக்கு பாக்.கோபம்\nஇஸ்லாமாபாத்,ஜூன்.- 9 - தீவிரவாதிகளை ஒடுக்க எடுத்து வரும் நடவடிக்கையில் அமெரிக்கா குறை கூறியிருப்பது ஏற்கனவே மோசமான நிலையில் ...\nதீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் பாகிஸ்தானில் 14 பேர் பரிதாப பலி\nகுவெட்டா, ஜூன். - 9 - பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலி யானார்கள். 50 -க்கு ம் அதிகமானோர் படுகாயம் ...\nஅதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருடன் கடும் போட்டி\nவாஷிங்டன்,ஜூன்.8 - அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் மித் ரோம்னிக்கும் எனக்கும் கடும் போட்டி நிலவும் ...\nதமிழர்கள் போராட்டம் எதிரொலி: ராஜபக்சே உரை ரத்து\nலண்டன், ஜூன். 8 - லண்டனில் நேற்று காலை நடப்பதாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டது. இலங்கை அதிபர் ...\nஅணுஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்\nஇஸ்ல���மாபாத், ஜூன்.- 6 - ஏற்கனவே சமீபத்தில் இரண்டு முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்திய பாகிஸ்தான் நேற்று 3 வதாக மேலும் ஒரு அணு ஆயுத ...\nநைஜீரிய விமான விபத்துக்கு என்ஜின்கோளாறே காரணம்\nலாகோஷ், ஜூன். - 6 - 153 பேரை பலி வாங்கிய நைஜீரிய விமான விபத்துக்கு அந்த விமானத்தின் என்ஜின்கள் பழுதானதே காரணம் என்று அந்த ...\nமுபாரக்கை தூக்கிலிட வலியுறுத்தி எகிப்தில் மீண்டும் போராட்டம்\nகெய்ரோ, ஜூன். - 5 - எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் பெரும் போராட்டம் ...\nகடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்த எச்சரிக்கை\nஇலங்கை, ஜூன் - 4 - கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கதிர்வீச்சு பரவினால் அதை எச்சரிக்கும் வகையில் கருவிகளை அமைக்க ...\nஇத்தாலிய மாலுமிகள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகோழிக்கோடு. ஜூன். 3 - இரண்டு இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ஹ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இத்தாலிய ...\nஎகிப்தின் முன்னாள் அதிபருக்கு முபாரக்கிற்கு ஆயுள்\nஹெய்ரோ,ஜூன்.3 - தனது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக்கிற்கு ...\nசீனா ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது கவலையளிக்கிறது\nபுதுடெல்லி, ஜுன் 3 - ராணுவத்திற்கு சீனா அதிக நிதி ஒதுக்குவது இந்தியாவுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்று இந்திய பாதுகாப்பு ...\nஉ.பி. வளர்ச்சிக்கு உதவ தயார்: பில்கேட்ஸ் உறுதி\nலக்னோ, ஜூன்.1 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுனவர் பில்கேட்ஸ், உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை, அவரது இல்லத்தில் ...\nபாக்., மீண்டும் மீண்டும் அணுஆயுத ஏவுகணை சோதனை\nஇஸ்லாமாபாத், ஜுன்1 - கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணு ஆயுத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியா ...\nசதாமின் வாழ்க்கை வரலாறு வெளியிட திட்டம்\nதுபாய், மே. 31 - மறைந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் தன் கைப்பட எழுதியவற்றை வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிட அவரது மகள் ரகத் சதாம் ...\nஇத்தாலிய மாலுமிகள் ஜாமீனில் விடுதலை\nதிருவனந்தபுரம், மே. 31 - கேரள கடல்பகுதியில் 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் ...\nவடக்குப்பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல\nகொழும்பு, மே.31 - இலங்கையில் வடக்குப் பகுதி என்பது தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான பகுதி அல்ல என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் ...\nமும்பை தாக்குதலில் லக்விக்கு தொடர்பு: பாக்.,ஒப்புதல்\nபுது டெல்லி, மே. 30 - மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் தளபதி ஜாஹூர் ரஹ்மான் லக்விக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் ...\nஅணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்\nராவல்பிண்டி, மே. 30 - அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று குறுகிய தூரத்தில் இலக்கைத் தாக்கக் கூடிய ஹத்ப்-ஐ ஓ ஏவுகணையை பாகிஸ்தான் ...\nஆங்சான் சூகியுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு\nயாங்கூன், மே. 30 - மியான்மர் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் ஜனநாயகத்துக்காக ...\n24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு செல்கிறார் ஆங்சாங்\nயாங்கூன், மே. 30 - மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சாங் சூயி கடந்த 24 ஆண்டுகளில் முதல் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டா���ின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/29/apple-ios-12-iphone-upgrade-2018/", "date_download": "2019-12-10T05:20:54Z", "digest": "sha1:BZVZB7KINKMOBOGVB3FVLDAX4JJJ3F3E", "length": 39411, "nlines": 492, "source_domain": "tamilnews.com", "title": "apple ios 12 iphone upgrade 2018, tamil tech updates", "raw_content": "\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.\nபிரித்தானியாவில் தாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்றுக் கொண்ட ஆச்சரிய ஜோடி\nஉயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் – ஹம்பாந்தோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற ���லைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்ப��வைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் – ஹம்பாந்தோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/82123", "date_download": "2019-12-10T04:54:47Z", "digest": "sha1:YRXBQ46PWWNKIUQV6BXOOOQLDSZ7LEBQ", "length": 2068, "nlines": 40, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆவு ஆவு ஆவு ஆவு....\nஆவு ஆவு ஆவு ஆவு....\nசாப்பிட வாங்க அட உங்களத்தாங்க\nகூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க.(சாப்பிட)\nபருவத்திலே பசி எடுத்தா தூங்காதய்யா\nவயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா\nசாம்பார் மணக்குதய்யா மூக்க தொளைக்குதய்யா.(ஆவு)\nபீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன்\nபாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன்\nபாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும்\nபாயாசம் காத்திருக்கு அதில் பாதாம் பருப்பிருக்கு..(ஆவு..)\nஆம்பளைங்க சேர்ந்து இங்கே வந்திருக்காங்க\nஉங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க\nஎல்லாம் சிரிக்க வேணும் நல்லா இருக்க வேணும் (ஆவு..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/02/1.html", "date_download": "2019-12-10T04:19:07Z", "digest": "sha1:BF2QQKBXK75KIWQPF6QGOMMC35PNWRCX", "length": 25597, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: நேர்காணல் - பகுதி 1(படைப்பாக்கம்,இலக்கியம்)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநேர்காணல் - பகுதி 1(படைப்பாக்கம்,இலக்கியம்)\nபுது தில்லியிலிருந்து வெளியாகும் ‘வடக்கு வாசல்’ ஜனவரி (2010) இதழில்,\nஇலக்குகளை நோக்கிய ஒரு பயணம்\nஎன்ற தலைப்பில் எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது.\nவடக்கு வாசல் இணைய தளத்திலும் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅந் நேர்காணலைக் குறிப்பிட்ட சில தலைப்புக்களாகப் பகுத்து இவ் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.\n(படைப்பு,சமகால இலக்கியம்,பெண்ணியம்,வாழ்க்கை ஆகியவை குறித்த என் கண்ணோட்டங்களை நேர்காணல் வழி வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த இதழாசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி)\nபடைப்புலகில் சிறுகதை வடிவத்தில் இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது மொழி பெயர்ப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள். உதாரணத்துக்கு தஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற செவ்வியல் படைப்பு. இப்போது நீங்கள் செய்து வரும் 'இடியட்' புதினத்தின் மொழிபெயர்ப்பு. படைப்பாக்கம் குறித்த உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன\nமொழிபெயர்ப்புத் துறைக்கு நான் வந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வுதான். பணி ஓய்வு பெற்று, மதுரையிலிர��ந்து தில்லிக்கு இடம் பெயரவும் நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் - மதுரை, பாரதி புத்தக நிலையத்தின் உரிமையாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் \"குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்ப்புச் செய்து தருமாறு என்னை அணுகினார். மொழியாக்கத் துறையில் அதுவரையில் முனைந்ததில்லை என்பதாலும், நாவலின் நீட்சி கருதியும் முதலில் நான் சற்றுத் தயங்கியது உண்மைதான். ஆனாலும் அப்போதைய சூழலில்-36 ஆண்டுகள் என் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து வந்த ஆசிரியப் பணியிலிருந்து நான் விடை பெறும் ஒரு தருணத்தில், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஆக்க பூர்வமாக இட்டு நிரப்பும் ஒரு பிடிமானமாக - பற்றுக்கோடாக, அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.\nமேலும் வேறு சில முக்கியமான பொறுப்புக்களும் எனக்காகக் காத்திருந்த அந்தச் சூழலில், சொந்தப் படைப்பாக்கத்துக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாத ஒரு நிலையில், எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது.\nஅதற்குள் ஆழ்ந்து ஈடுபடத் தொடங்கிய பின், அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளவும் தொடங்கியது; அயல் மொழி நாவலொன்றை வெறுமே படித்துவிட்டுப் போவது போலல்லாமல் வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதை நான் உணர நேரிட்டது.\nமொழிபெயர்ப்பு வெளியானபோது, நான் எண்ணியதை விட இலக்கிய வட்டத்தில் அது பெற்ற வரவேற்பும் எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அதன் காரணமாகவே தொடர்ந்து தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை மொழியாக்கும் பணியையும் ஏற்றுக் கொண்டேன்.இப்பொழுது அது கிட்டத்தட்ட நிறைவுறும் நிலை.\nஆனாலும் மொழியாக்கப் பணி என்பது மட்டுமே என் எழுத்தின் முடிவான இலக்கல்ல.\nசிறுகதைகள் - குறிப்பாக இலக்கிய, இதிகாச, புராணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் சிறுகதைகள் பலவற்றுக்கான கருப்பொருள் என் இதயத்தில் உறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிச்சத்துக்கு இட்டு வந்தாக வேண்டும்.\nஇருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்த��� நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்தே நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து முடிப்பதே என் எழுத்தின் குறிக்கோள்.\nநீண்டகால ஆசிரியப் பணி வாழ்வில் நான் எதிர்ப்பட்டிருக்கும் வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பல்வேறுபட்ட மனிதர்கள் அவ்வப்போது என் நெஞ்சில் கும்மி கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒரே கண்ணியில் இணைத்து ஒரு நாவலை எழுத வேண்டும்.\nதமிழ் நவீன இலக்கியம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறதா செவ்வியல் இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியராக, முனைவராக உங்கள் பார்வை மற்றும் கருத்து என்ன\nஇந்தக் கேள்விக்கு ஒரு பேராசிரியர் அல்லது முனைவர் என்ற நிலையிலிருந்து பதில் கூறாமல் '60 களிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு வாசக நிலையிலிருந்து விடையளிக்க விரும்புகிறேன்.\nஉவமை என்ற ஒரே அணி, வெவ்வேறு அணிகளாக வேடம் புனைந்தபடிவெளிப்பாடு கொள்வதைப் போலவே இலக்கியமும் கால மாற்றத்துக்கு ஏற்றபடி பல்வகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து கொண்டு வருகிறது. அவற்றின் போக்கைக் கவனமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதே தீவிர வாசகக் கடமை; அவற்றுள் எது நிலைக்கும் என்பதை முடிவு செய்வது காலத்தின் பொறுப்பு.\nவெகுஜன இதழ்களைப் பொறுத்தவரை - இன்றைய சூழலில் இலக்கியத்திற்கு அங்கே சிறிதும் இடமில்லை என்பது வெளிப்படையாகப் புலப்படுவதால் ஓரளவு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு நாம் இலக்கிய, சிற்றிதழ்களையே நாட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவற்றின் பெருக்கம் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதே என்ற போதும் வெவ்வேறு இலக்கியக்குழு அரசியல்களின் நெடியே அவற்றிலும் தூக்கலாக வெளிப்படும்போது நல்ல எழுத்தைத் தேடி வரும் வாசக மனம் சோர்வுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகும் நிலையும் சம்பவித்து விடுகிறது.இன்றைய நவீன, பின் நவீனப் படைப்புக்கள் பலவும் கோட்பாட்டுச் சிறையில் அதிகமாகச் சிக்கியிருப்பதால் எழுத்தின் சாரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப் பொறுமையற்ற வாசக வட்டம் அவற்றை அன்னியமாக உணர்ந்தபடி ஒதுங்க ஆரம்பித்து விடுகிறது. இந்தப் போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு ஆபத்தானது; இலக்கியம் நீர்த்து விடவும் கூடாது, அதே வேளையில் ஒரேயடியாக மாயவித்தை காட்டி ஒரு புதிரைப் போல ஆகிவிடக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.\nஇன்றைய படைப்புக்கள், அழகியலுக்கு இடமளிக்கும் அதே வேளையில் கருத்து வெளிப்பாட்டுக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநேர்காணல் வாசித்தேன். கருத்துகளை அருமையாக பதிந்திருக்கிறீர்கள்.\n‘இடியட்‘ புத்தக மொழிபெயர்ப்பு யூமா வாசுகி செய்கிறார் NCBH ற்காக என்று தகவல் வெளியாகியிருக்கிறதே. நீங்களும் செய்கிறீர்களா\n15 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:01\nஇடியட்டை யூமா வாசுகி செய்யப்போவதாக முன்பு திரு எஸ்.ராமகிருஷ்ணன் வழி அறிந்தேன்.\nதொடர்ந்து அதைப் பற்றித் தகவல் தெரியாது.\nமேலும் ஒரு படைப்புக்குப் பல மொழிபெயர்ப்புக்கள் இருப்பதும் இயல்புதானே.\nஎப்படியும் மிக விரைவில் வெளியிட்டுவிடும் முடிவில் இருக்கிறோம்.\n’உயிரோடை’ லாவண்யா வழி அக நாழிகையின் சந்தாதாரராகியுள்ளேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.\n16 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:51\nவ‌ட‌க்கு வாச‌லிலேயே வாசித்து விட்டேன் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து நேர்காண‌ல்\n16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:21\nநேர்க்காணல் நன்றாக உள்ளதுங்க. வாழ்த்துக்கள்.\n2 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:49\n// கடந்த நாற்பது ஆண்டுகளாக வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு வாசக நிலையிலிருந்து விடையளிக்க விரும்புகிறேன்//\n\"நாற்பது ஆண்டு கால வாசிப்பு\" -பிரமிப்பு..\n20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்��� ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபயணத் துணையாய்ச் சில மின்னல்கள்...\nநேர்காணல் - பகுதி 3 (பொது)\nநேர்காணல் - பகுதி 2 (பெண்ணியம்)\nநேர்காணல் - பகுதி 1(படைப்பாக்கம்,இலக்கியம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9424/news/9424.html", "date_download": "2019-12-10T06:20:38Z", "digest": "sha1:3EXYVQP5FYEHI4W77T3GDGS6VDATBCM2", "length": 7065, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன் : நிதர்சனம்", "raw_content": "\nகலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு அருகே காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் நாசமானதற்கும், அந்தத் தீ கலிபோர்னியாவுக்குப் பரவியதற்கும் ஒரு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அந்த சிறுவனக்கு 13 வயதுக்குள்தான் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த 22ம் தேதி லாஸ் ஏஞ்செலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிடா பகுதியில் காட்டுத் தீயினால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாசமாகின. 63க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதற்கு இந்த சிறுவன்தான் காரணமாம். இந்த சிறுவன் காட்டுப் பகுதியில் தீக்குச்சிகளை வைத்து விளையாடியுள்ளான். அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில்தான் இத்தனை நாசம் ஏற்பட்டு விட்டதாக லாஸ் ஏஞ்சலெஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் விட்மோர் கூறியுள்ளார். முதலில் மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இதற்கு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனை தற்போது போலீஸார் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பி விட்டனர். அவன் மீது வழக்கு தொடருவதா, வேண்டாமா என்று சட்ட நிபுண��்களின் கருத்தை போலீஸார் கேட்டுள்ளனராம். இங்கு பிடித்த தீதான், கடந்த வாரம் கலிபோர்னியா காட்டுப் பகுதிக்குப் பரவி 2300க்கும் மேற்பட்ட கட்டடங்களை சேதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\nரௌடி பேபி சூர்யாவை கழுவி கழுவி ஊத்தும் டிக்டாக் வாசிகள் \nகுழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்\nஇந்த ஆண்டி பன்ற அலப்பற தாங்க முடியல நீங்களே பாருங்க \nஇயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:40:54Z", "digest": "sha1:2SRO4DIUYDOCBGTMX7CRHAROZDF5TZG3", "length": 7331, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய மீனவர்கள் | தினகரன்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடல் பிரதேசத்திலிருந்து வடமேல் திசையில் கோவிலம் கலங்கரை விளக்கத்தை அண்டிய கடற்பகுதியில் கடற்டையினர் நேற்று (09) ரோந்து நடவடிக்கையில்...\nஆசிரியர் நியமனம் தருவதாக கூறிய இருவர் கைது\nபாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி ...\nO/L மாணவன் விபத்தில் பலி\nவவுனியாவில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் க.பொ.த. சாதாரணதரப்...\nநுண்கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை\nவிவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு...\nமனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கை 71ஆவது இடம்\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் நேற்று வெளியிட்ட 'மனித மேம்பாட்டு...\nமன்னாரில் 1,448 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னார், பேசாலை பகுதியில் 1,448 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால்...\nதிருமதி உலக அழகி கர���லின் ஜூரி நாடு திரும்பினார்\n2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச்...\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005404.html", "date_download": "2019-12-10T05:40:12Z", "digest": "sha1:Z7NQZ4AGMRFHURPQBMH3WTOMUXLCTJE2", "length": 5456, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மீகப் பாதையில்...", "raw_content": "Home :: மதம் :: ஆன்மீகப் பாதையில்...\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇளையர் அறிவியல் களஞ்சியம் தாகுரின் நகைச்சுவை நாடகங்கள் எல்லாம் உலக மயம்\nமொகலாய சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எம்.எஸ்.வேர்ட் 2000 பத்துப்பாட்டு\nநான் ஏன் பிறந்தேன் பாகம்-2 பிறை வேதம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/register", "date_download": "2019-12-10T04:56:52Z", "digest": "sha1:E47OEB2UJLI62NU2HD75ZEQNRXXMRA5H", "length": 9846, "nlines": 99, "source_domain": "www.rikoooo.com", "title": "பயனர் சுயவிவரம் திருத்தவும் - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nRikoooo பொழுதுபோக்கு அவியோனிக்ஸ் உருவகப்படுத்துதல் தொடர்பான தரம் இலவச இறக்கம் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு நம்பகமான மற்றும் எளிய இணையதளம் உள்ளது\nஅல்லது தொழில்முறை. மாதம் முழுவதும், நாம் ஆன்லைன் உங்களுக்கு பிடித்த சில புதிய நீட்சிகளை வைத்து எங்கள் சிறந்த முயற்சி செய்ய\nபோன்ற விமான சிமுலேட்டர் FSX, Prepar3D, மற்றும் மிகவும் அரிதாக FS2004. எங்கள் பொதுவான ஆர்வத்திற்காக ரிக்கூ உருவாக்கப்பட்டது\nநிச்சயமாக இது விமான போக்குவரத்து உள்ளது\nவேகமாக பதிவிறக்க வேகம் மற்றும் மிகவும் பெற பதிவு ...\nஆங்கிலம் (ஐக்கிய ராஜ்யம்) பிரெஞ்சு (பிரான்ஸ்)\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nமின்னஞ்சல் மூலம் புதிய பதிவிறக்கங்கள் (மிகவும் பயனுள்ளவை)\nமீது 'பதிவு' கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களின் விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nமேலே சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்கள் பதிவை செயல்படுத்த தேவையான மற்றும் rikoooo மூலம் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை எந்த மூன்றாம் பரவும் இரகசியமாக அல்ல. பிரஞ்சு சட்டத்தின் 78 ஜனவரி 17 என்ற 6-1978, தரவு பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது படி, நீங்கள் அணுக உரிமை உண்டு, திருத்தி மற்றும் நீங்கள் எந்த தகவலை நீக்க. இது சரியான 'என் சுயவிவர திருத்த' அல்லது 'என் சுயவிவரத்தை நீக்கு' உங்கள் உறுப்பினராக பகுதியில் இருந்து செலுத்தப்படவேண்டும் இருக்கலாம். உங்கள் கணக்கு எந்த ஆலோசனையும் அல்லது பிரச்சனை வழக்கில் எங்களை தொடர்பு\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/viswasam-official-motion-poster-ajith-kumar-nayanthara-sathya-jyothi-films/", "date_download": "2019-12-10T04:52:21Z", "digest": "sha1:LNIFVGATUX5N62ECW6UH475F2YCX7WLD", "length": 3539, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "Viswasam – Official Motion Poster | Ajith Kumar, Nayanthara | Sathya Jyothi Films – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 10, 2019\nபேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பவுன்சர்கள் – போட்டியை ரத்து செய்த நடுவர்கள்\n2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nபெப்சி தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தினால் படப்பிடிப்புகள் ரத்து\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 10, 2019\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/Arusa_mtl", "date_download": "2019-12-10T06:29:44Z", "digest": "sha1:HZQNQATNH4SVTB46RQWOTSMXCXVWIZJ2", "length": 11367, "nlines": 269, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Arusa | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை ப��ிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T06:24:36Z", "digest": "sha1:YLLGWVVPGYT5IZMSA6HXQ6U6ZHKLEI3A", "length": 7225, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாயத் தொடருந்து நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேடிஎம் நிறுவனத்தின் நகரிடை தொடருந்து ஒன்று பகாங் மாநில கோலா லிப்பிஸ் நகர தொடருந்து நிலையத்தில் நிற்கும் காட்சி.\nவரையறுக்கப்பட்ட மலாயத் தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad,கரேத்தாப்பி தனாஹ் மலாயு பெர்ஹாட்) பரவலாக கேடிஎம் (KTM) (Jawi: كريتاڤي تانه ملايو برحد) அல்லது மலாயா தொடருந்து நிறுவனம் மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் ஆகும். இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட்டது. முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (FMSR) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம் (MRA) எனவும் அழைக்கப்பட்டது. 1962 முதல் தற்போதைய பெயரான கெரெடாபி தனா மெலாயு என்று (சுருக்கமாக கேடிஎம்) அழைக்கப்படுகின்றது.[1] 1992இல் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசுடைமையான தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/14012628/Ayodhya-case-Defendant-dies-of-heart-attack.vpf", "date_download": "2019-12-10T04:33:49Z", "digest": "sha1:AM5AO24EBGHHGO3AHQCQNL57BGPXEQ2L", "length": 11556, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayodhya case: Defendant dies of heart attack || அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம் + \"||\" + Ayodhya case: Defendant dies of heart attack\nஅயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்\nஅயோத்தி வழக்கில் எதிர் மனுதாரராக இருந்த ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக இருந்தவர், ரமேஷ் சந்திர திரிபாதி. 84 வயதான திரிபாதி, இந்த வழக்கில் 17-வது எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.\nஇந்த வழக்கில் கடந்த 9-ந்தேதி வழங்கப்பட்ட தீர்ப்பைக்கேட்டு திரிபாதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அன்று முழுவதும் மிகுந்த உணர்ச்சி வசத்துடன் காணப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவரது உடல் அயோத்தியின் சரயு நதிக்கரையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராணுவ அமைச்சகத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வுபெற்ற திரிபாதி, ஏராளமான ஆன்மிக புத்தகங்களை எழுதியுள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. அயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் முட்டாள்தனமானது - வக்கீல் ராஜீவ் தவான்\nஅயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் முட்டாள்தனமானது என வக்கீல் ராஜீவ் தவான் கூறி உள்ளார்.\n3. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.\n4. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.\n5. அயோத்தி வழக்கின் தீர்ப்பு: பொறுமையை கையாண்ட மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி வானொலியில் பேச்சு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு பொறுமையுடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ��ெய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்\n2. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\n4. சந்திரயான்-3 திட்டத்திற்காக மத்திய அரசிடம் இஸ்ரோ ரூ.75 கோடி கோரிக்கை\n5. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தி.மு.க. மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88576.html", "date_download": "2019-12-10T04:20:40Z", "digest": "sha1:PWE6C33O5JUFBPWGVOMOZI7DIB2HLY5C", "length": 20327, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை", "raw_content": "\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் : மனு தாக்கல் வரும் 16-ம் தேதி கடைசி நாள்\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அமமுக பதிவு : டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி\nநாடாளுமன்ற மக்‍களவையில், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கிடையே, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது - பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி - எம்.பி.க்‍களின் கேள்விகளுக்‍கு உரிய பதிலளித்ததாக அமித்ஷாவுக்‍கு பாராட்டு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்புக்‍கு ஏற்பட்ட கருப்பு தினம் என காங்கிரஸ் கண்டனம் - வடகிழக்கு மாநில மக்கள்தொகை கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என்றும் கருத்து\nகடலூர், தேனி, மதுரை, வடசென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கழக நிர்வாகிகள் நியமனம் : தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்���ு வெளியீடு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி\nதிருக்‍கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்‍கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது : மலை உச்சியில் மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது - பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருகையால் பலத்த பாதுகாப்பு\nவெங்காய விலை மிகக்‍ கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் பதுக்‍கப்படுவதாக கிடைத்த தகவல் - திருச்சி, திண்டுக்‍கல் உள்ளிட்ட சந்தைகளில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனை\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனு - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை\nபாலியல் வன்கொடுமை செய்து நிர்பயா கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்‍கு விரைவில் தூக்குத் தண்டனை - தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் சிறைச்சாலைக்‍கு உத்தரவு\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.\nஇதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4 லட்சத்து 99 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் 4 லட்சத்து23 ஆயிரத்து 035 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரவீந்திரநாத் குமாரின் இந்த வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தேனி மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் அலையில் சிக்கி மாயம்\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மோடி மௌனம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதெலங்கானா போல், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் : திரைப்பட இயக்குனர் கவுதமன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்\nகிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல் நிகழ்ச்சி : உதகை தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி பாடல��\nதஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா : பக்தர்கள் நெரிசலின்றி செல்ல சிறப்பு ஏற்பாடுகள் - தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் : மனு தாக்கல் வரும் 16-ம் தேதி கடைசி நாள்\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அமமுக பதிவு : டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி\nநாடாளுமன்ற மக்‍களவையில், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கிடையே, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது - பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி - எம்.பி.க்‍களின் கேள்விகளுக்‍கு உரிய பதிலளித்ததாக அமித்ஷாவுக்‍கு பாராட்டு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்புக்‍கு ஏற்பட்ட கருப்பு தினம் என காங்கிரஸ் கண்டனம் - வடகிழக்கு மாநில மக்கள்தொகை கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என்றும் கருத்து\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் அலையில் சிக்கி மாயம் ....\nநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மோடி மௌனம் - ராகுல் ....\nதெலங்கானா போல், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் : திரைப்பட இய ....\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் ....\nகிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல் நிகழ்ச்சி : உதகை தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510187/amp", "date_download": "2019-12-10T05:52:22Z", "digest": "sha1:V4PLZXTMWRSJFRUI5QQJ42HI5YWNYYIJ", "length": 8863, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Mobile Apps to Find Rupee Bank for the Blind: RBI Intensification | பார்வையற்றோருக்காக ரூபாய் நோட்டை கண்டறியும் மொபைல் ஆப்ஸ் வருகிறது: ரிசர்வ் வங்கி தீவிரம் | Dinakaran", "raw_content": "\nபார்வையற்றோருக்காக ரூபாய் நோட்டை கண்டறியும் மொபைல் ஆப்ஸ் வருகிறது: ரிசர்வ் வங்கி தீவிரம்\nபுதுடெல்லி: பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டை கண்டறியும் வகையில் புதிய மொபைல் ஆப்சை உருவாக்குவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ஒரு ரூபாய், ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500 மற்றும் ₹2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன. பார்வையற்றவர்கள் இவற்றை தொட்டு உணரும் வகையில் பிரத்யேக குறியீடுகள் இதில் அச்சிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளியிட்ட ரூபாய் நோட்டிலும், பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வெளியிட்ட நோட்டிலும் இந்த அடையாளங்கள் உள்ளன. இருப்பினும் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கிறது.\nசில சமயம், நூறு ரூபாய்க்கு மேல் மதிப்புடைய நோட்டை பார்வையற்றோர் அடையாளம் காண்பது சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகம் உள்ள நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலமாக ரூபாய் நோட்டை கண்டறியும் வசதியை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. புதிய மற்றும் பழைய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளுக்கு இந்த பிரத்யேக ஆப்ஸ் உருவாக்கப்படுகிறது. மொபைல் கேமரா மூலம் ரூபாய் நோட்டை கண்டறிந்து தெரிவிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட உள்ளது. இந்த ஆப்சை விரைவில் உருவாக்கி வெளியிடுவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 80 லட்சம் பார்வையற்றோர் இதனால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிசம்பர் -10: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nபாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி குறைப்பு\nவியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை\nஒரே மாதத்தில் 2.52 உயர்வு பெட்ரோல் விலை மீண்டும் கிடு கிடு\nஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28,840க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.28.840-க்கு விற்பனை\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97, டீசல் ரூ.69.81 காசுகள் நிர்ணயம்\nடிசம்பர் -09: பெட்ரோல் விலை ரூ. 77.91, டீசல் விலை ரூ.69.81\nபல் பிடுங்கப்பட்ட அமைச்சர்கள் பிரதமர் அலுவலக ஆதிக்கத்தால் ஆபத்து: பொருளாதார சரிவு பற்றி ரகுராம் ராஜன் பகீர் தகவல்\nவரத்து குறைந்ததால் வத்தல் மிளகாய் கிலோவுக்கு ரூ50 உயர்வு\nடிசம்பர்-08 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.59\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nடிசம்பர்-07 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53\nஆட்டோமொபைல் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை காலி : உதிரிபாக உற்பத்தியாளர்கள் கவலை\nமத்திய அரசு உதவாவிட்டால் வோடபோன் நிறுவனத்தை மூடுவதுதான் ஒரே வழி : பிர்லா வேதனை\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக விலை நிர்ணயம்\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.24 குறைந்து ரூ. 29,128க்கு விற்பனை\nடிசம்பர்-06 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504708/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-10T04:28:21Z", "digest": "sha1:BJND5TO4DYP7Q6MS62HRIUAJX6Z3JPTS", "length": 8099, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Fire in the famous cafe | பிரபல ஓட்டலில் தீ | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதுரைப்பாக்கம்: ராஜீவ்காந்தி சாலை ஒக்கியம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஐ.டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nஉடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துரைப்பாக்கம், சிறுசேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. உடனே தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த பெட்ரோல் பங்குக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் : மாநில தேர்தல் ஆணையம்\nதிருவள்ளூர் அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து\nஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியர்களுக்கு புதிய ஊதிய வரன்முறை: தமிழக அரசு உத்தரவு\nபாரபட்சம் காட்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தமிழக எம்பிக்கள் எதிர்க்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nநண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப்பார்கள்’ கணவரின் சில்மிஷம் பற்றி சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ கேள்வி\nஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2ம் கட்ட தேர்தல் மாவட்டம் வாரியாக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவிலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதி தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்: ஏறியது போல இறங்குமா விலை\nஇலங்கை அருகே காற்று சுழற்சி தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nநெல்லை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n× RELATED தனியார் மர குடோனில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-12-10T04:41:40Z", "digest": "sha1:MKKOSL6MTF5PJBH5GVKT4N4366XIR2PT", "length": 33310, "nlines": 377, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஹவரே | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nவாடிஸ்தான்புல் ஹவரிலிருந்து மெட்ரோ: வாடிஸ்தான்புல் திட்டத்தில் உள்ள ஷாப்பிங் சென்டர் பார்வையாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தது. ஷாப்பிங் சென்டரில் உள்ள எவ்யாப் ஹோல்டிங்கின் நிலம் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆர்ட்டானாட் மற்றும் இன்வெஸ்ட் அனாட் கூட்டாண்மை மூலம் உணரப்பட்டது [மேலும் ...]\nரசிகர்களின் புதிய சந்திப்பு புள்ளி: VADİSTANBUL\nடல்க் டெலிகாம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு முன்னர், இஸ்தான்புல்லின் புதிய பிடித்த இடங்களில் ஒன்றான வதஸ்தான்புல் ஷாப்பிங் சென்டரில் வதஸ்தான்புல் ஏ.வி.எம்மில் கலாட்டாசரே ரசிகர்கள் இப்போது சந்திக்க முடியும். டர்க் டெலிகாம் ஸ்டேடியம் மற்றும் போக்குவரத்து சாலைகளை இணைக்கும் செண்டெர், ஹஸ்டால், கெமர்பர்காஸ் TEM சாலைகள் [மேலும் ...]\nஹவேர் 'பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுகிறது\nஉலகின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடக்கலை கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிட்டிஸ்கேப் குளோபல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் துபாயில் அதன் கதவுகளைத் திறந்தது. உலகின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடக்கலை கூட்டங்களில் ஒன்றாக கருதப்படும் சிட்டிஸ்கேப் குளோபல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் துபாயில் உள்ளது [மேலும் ...]\nSefaköy-Halkalı- பஷாக்சேய்ர் ஹவாரே ஏலட் சைல்\nSefaköy-Halkalı- பேஷ்கேசீயர் ஹவாரியில் டெண்டர் போட்டியை ரத்து செய்தார்\nஅலர்க்கோ ஹோல்டிங்'ஸ் சீஃபகோய்-Halkalı-பாககீஹிர் ஹவரே லைன் கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல், ஃபைன் ஒர்க்ஸ் மற்றும் வாகன கொள்முதல் கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அலர்கோ 1 பில்லியன் 292 மில்லியன் TL டெண்டர் [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் ஆண்டுதோறும் ரயில்வே திட்ட திட்டங்களை அடையாளம் காண்பது\nஇஸ்தான்புல்லில் உள்ள 2019 இல் சேவையில் சேர்க்கப்படும் ரயில் அமைப்பு திட்டங்களில் ஹவரே மற்றும் டெகோவில் வழிகள் கவனத்தை ஈர்க்கின்றன. இஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் போக்குவரத்து முதலீடுகள் தடையின்றி தொடர்ந்தாலும், அனைத்து மாவட்டங்களும் உள்ளன [மேலும் ...]\nகாண்டான்: மான்ரோரைல் சிஸ்டம் அங்காராவில் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதில்லை\nமோனோரெயில் அமைப்பு அங்காராவின் போக்குவரத்து சிக்கலை தீர்க்காது என்றும் பெரும் செலவை ஏற்படுத்தும் என்றும் சேம்பர் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ் அங்காரா கிளை கூறியது. அங்காரா பெருநகர நகராட்சி சமீபத்தில் எட்லிக் மற்றும் பில்கெண்டில் கட்டுமானத்தில் உள்ள நகர மருத்துவமனைகளுக்கு எளிதாக்கியுள்ளது. [மேலும் ...]\nஇஸ்தான்புல்லின் முதல் ஹவாரே டெண்டர் நிறுவனத்தில் 4 நிறுவனம் முடக்கப்பட்டது\nஇஸ்தான்புல்லின் முதல் விமான டெண்டரில் 4 நிறுவனம் மூடப்பட்டது: மொத்த 2 நிறுவனம் அல்சிம் அலர்கோ மற்றும் டோனூ கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியவற்றுடன் இணைந்து, இஸ்தான்புல்லில் முதல் விமான டெண்டருக்கு ஆட்சேபனை தெரிவித்ததன் விளைவாக மிகக் குறைந்த 4 சலுகையை சமர்ப்பித்தது. [மேலும் ...]\nபுதிய மெட்ரோ மற்றும் ஹவாரே கோடுகள் மாலீப்பிற்கு வருகின்றன\nபுதிய மெட்ரோ மற்றும் ஹவரே கோடுகள் மால்டெப்பிற்கு வருகின்றன: இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் கதிர் டோபாஸ் மால்டெப்பில் நடந்த பேரணியில் குடிமக்களை சந்தித்தார். பேரணி பகுதியை கைகளில் துருக்கிய கொடிகளால் நிரப்பிய மால்டெப் மக்களை உரையாற்றினார் ஜனாதிபதி [மேலும் ...]\nபள்ளத்தாக்கு இஸ்தான்புல் ஹவாரே வரி வாகனங்கள் இரயில் மீது பதிவிறக்கம் செய்யப்பட்டன (சிறப்பு அறிக்கை)\nஇஸ்தான்புல்லில் உள்ள திட்டமிட்ட பள்ளத்தாக்குகள் திட்டம், சுவிச்சர்லாந்து உற்பத்தி துருக்கியின் முதல் தனியார் havaray, திட்ட எல்லைக்குள் இரண்டு மோனோரயில் ரயில் வாகன குறைக்கப்பட்டது: இஸ்தான்புல் கருவிகள் பதிவிறக்கியவை செய்ய பள்ளத்தாக்கு ரயில் வரி havaray. ஆர்டா -இன்வெஸ்ட் ஆதி [மேலும் ...]\nதுருக்கி முதல் Havara: இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் காதிர் Topbas மெட்ரோ எங்கும் எல்லா இடங்களிலும் Havara துருக்கி முதல் சுரங்கப்பாதை திட்டம் சூழலில் இஸ்தான்புல்லில் உள்ள தொடங்குகிறது. Kçkmeekmece Sefaköy மற்றும் Başakşehir இடையே கல்வெட்டுக்கான டெண்டர் [மேலும் ...]\nSefaköy-Halkalı- அலர்க்கோ பாஷ்ச்சேய்ஹர் ஹவாரே வரிக்காக டெண்டர் போட்டியை வென்றது\nSefaköy-Halkalı- அலர்க்கா பஷாக்சேய்ர் ஹவாரே வரிக்கு டெண்டர் அளிப்பவர்: அல்சிம் அலர்க்கோ தொழில்துறை தாவரங்கள் மற்றும் வர்த்தக இன்க்., அலர்க்கோ ஹோல்டிங் துணை நிறுவனங்களில் ஒன்றான Sefaköy-Halkalı-பாககீஹிர் ஹவரே லைன் டெண்டரை மிகவும் சாதகமான முயற்சியில் கொடுத்து வென்றார். டெண்டரில் [மேலும் ...]\nSefaköy-Halkalı ஹவாரே டெண்டர் கம்பெனி\nSefaköy-Halkalı ஹவரேயின் டெண்டரைப் பெறும் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது: கதிர் டோபாஸ் இஸ்தான்புல் மக்களுக்கு ஹவானே 2019 இல் திறக்கப்படும் என்ற நற்செய்தியைக் கொடுத்தார். இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நகரின் மேயர் கதிர், ஏ.கே. கட்சி பயாக்கெக்மீஸ் மாவட்ட எஸ்.கே.எம் பிரசிடென்சியின் தொடக்கத்தில் உரையாற்றினார் [மேலும் ...]\nயூரேசியா ரெயில்ஸ் பார்வையாளர்களுக்கான XXX ஃபேர் டோர்ஸ் தொடங்குகிறது\nயூரேசியா ரெயில் பார்வையாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கிறது: 2017. சர்வதேச ரயில்வே, லைட் ரெயில் அமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் சிகப்பு-யூரேசியா ரயில் 7 சிகப்பு 2017 மார்ச் 02 இஸ்தான்புல் கண்காட்சி மையத்தில் திறக்கப்பட்டது. இஸ்தான்புல் சிகப்பு [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nதனியுரிமை மற்றும�� குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/worship/vellikizhamai-viratham/", "date_download": "2019-12-10T05:58:47Z", "digest": "sha1:4FPAED2FVGIIYLEFHM43FKXVYVXUKZGQ", "length": 10529, "nlines": 72, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்", "raw_content": "\nVellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்\nவெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை / Glory of Vellikizhamai Viratham\nமகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்:இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக, வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.\nவெள்ளிக்கிழமை விரதம் ஆரம்பமானது எப்படி\nஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி மனிதர்கள் அனைவரும் சமம்தானே அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன’ என்று கேட்டாள். லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு:\n ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் ஒருவருடைய வாழ்வில் ஏற்றத் தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப��படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’ என்று கூறினார்.\nஇதையடுத்து லட்சுமி தேவி பூலோகம் புறப்பட்டுச் சென்றாள். முதலில் ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.\nஅந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nவெள்ளிக்கிழமை விரதம் இருப்பது எப்படி\nவெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா\nவீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.\nதொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nபகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கட��ப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு.\nஎனவே இந்த விரதத்தை அனுஷ்டித்து லட்சுமிதேவியின் அருளைப்பெற்று மகிழ்வுடன் வாழுங்கள்.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422404", "date_download": "2019-12-10T05:42:13Z", "digest": "sha1:7A65ZIFKK2UE3EW5N4DI2ZNLDNG6LZA4", "length": 15758, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்கு 24 பதக்கம்| Dinamalar", "raw_content": "\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ... 8\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 12\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 8\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 5\nதேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்கு 24 பதக்கம்\nசேலம்: தேசிய பெல்ட் ரெஸ்லிங் போட்டியில், சேலம் மாணவர்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 24 பேர் பதக்கங்களை குவித்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, தேசிய பெல்ட் ரெஸ்லிங் போட்டி, அண்மையில் நடந்தது. அதில், 55 வகை எடை பிரிவுகளில், மாணவர்கள் பங்கேற்றனர். கிட்ஸ் பிரிவில், சேலத்தைச் சேர்ந்த ஜெய்ஆகாஷ் இரண்டாமிடம், பள்ளி சிறார் பிரிவில் தமிழரசன் இரண்டாமிடம், கேடெட்ஸ் பிரிவில் நரேஷ் மூன்றாமிடம் பிடித்தனர். தமிழகத்திலிருந்து பங்கேற்றவர்களில், எட்டு பேர் முதலிடம், 10 பேர் இரண்டாமிடம், ஆறு பேர் மூன்றாமிடம் பிடித்தனர். அவர்களை, தமிழக டிரெடிசனல் ரெஸ்லிங் சங்க மாநில தலைவர் தத்தாத்ரி, செயலர் நடராஜ் உள்பட பலர் பாராட்டினர்.\nமுன்னாள் படைவீரர் 29 பேர் மனு வழங்கல்\nவிதிகளை மீறிய காப்பக பெண்கள்: சமூக நலத்துறை அனுமதி மறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுன்னாள் படைவீரர் 29 பேர் மனு வழங்கல்\nவிதிகளை மீறிய காப்பக பெண்கள்: சமூக நலத்துறை அனுமதி மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி���ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:01:49Z", "digest": "sha1:YCIMRAHULOKMJ2G6DCQ4DOBQCN6PVM63", "length": 10415, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரபாசன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40\nபகுதி ஐந்து : தேரோட்டி – 5 கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் …\nTags: அர்ஜுனன், கதன், கனகர், கிருஷ்ணன், பலராமர், பிரபாசதீர்த்தம், பிரபாசன், ரைவத மலை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\nபகுதி ஐந்து : தேரோட்டி – 2 மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள். சுபகையின் கையில் மூங்கில் குவளையில் …\nTags: அர்ஜுனன், அஷ்டசிரஸ், சதபதம், சுபகை, சுபத்ரா அபஹரணம், பப்ருவாகனன், பிரபாசதீர்த்தம், பிரபாசன், பிரபாதை, மாலினி, ஸ்ரீமுதர்\nபயணம் - பெண்கள்- கடிதங்கள்\nதஞ்சை தரிசனம் - 3\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\nசஹ்யமலை மலர்களைத் தேடி - 3\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப���பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/26013-2014-01-20-01-06-57?tmpl=component&print=1", "date_download": "2019-12-10T06:41:04Z", "digest": "sha1:GZQSLZEKOR6EOEYAVVGU54C7ITQQCW3H", "length": 17585, "nlines": 76, "source_domain": "www.keetru.com", "title": "அவங்க வேலை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2014\nஇந்த இண்டர்வியூவில் எப்படியாவது செலக்ட் ஆக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. 12000 சம்பளம், நேரத்துக்கு போய் வரலாம், ஷிப்ட் என்ற பேரில் கண்ட நேரத்துக்கு போய் வரும் தொல்லையும், அதனால் அர்த்த ராத்திரியில் போலீசிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்ற தேவையும் இல்லை.\n'ராகவ் ப்ரமோட்டர்ஸின் சிஸ்டம் அட்மின்' மனதிற்குள் சொல்லும்போதே சந்தோசமாய் இருந்தது.\nகாலை 9 மணிக்கு போய் மாலை 5 மணிக்குத் திரும்பும் மக்கள் கடலோடு கலப்பதின் ஆனந்தத்தை இப்போதே உணர்ந்து கொண்���ிருந்தான்.\nமாலை வேளைகளில் நண்பர்களோடு கழிக்கப் போகும் நேரத்தினை நினைத்துக் கொண்டிருந்தான்.\n\"சார் உங்கள கூப்பிடறாங்க\",அவன் கற்பனைகளை இடைமறித்தார் கிரே கலர் சட்டையும், புளு கலர் சட்டையும் போட்ட வயதான செக்யூரிட்டி.\nஒரு கண்ணாடி ரூமை கை காட்டினார் அந்த ஊழியர்.\nஒரு பெண் அதிகாரி அமர்ந்திருந்தாள், நல்ல நிறம், ப்ளூ நிற சுடிதார், அதற்கு மேட்சாக ஸ்டிக்கர் போட்டு லூஸ் ஹேர். அவள் டேபிளில் ப்ளூ நிற விரிப்பிட்டு அதில் வெள்ளை நிற பேப்பர் வெயிட், வெள்ளை நிற தண்ணீர் ஜக்கு, வெள்ளை நிற ஆப்பிள் லேப்டாப் என ராகவ் ப்ரமோட்டர்ஸின் ப்ளூ,வெள்ளை நிற லோகோ போன்றே இருந்தது.\nதன்னுடைய கம்பெனியின் மேனேஜர் டேபிளை நினைத்துப் பார்த்தான். பழைய தகர டேபிளில் எப்போதும் அழுக்கு படிந்த ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியுடன் போட்டி போடும் அளவு மொத்தமான நோட்டோடு அமர்ந்து கொண்டு இவன் போகும்போதெல்லாம் ஒரு ஏளனப் பார்வை பார்க்கும் தாடிக்கார மேனேஜரை நினைத்து பார்த்தான். 'ச்ச அதெல்லாம் ஒரு கம்பெனியா'.\nஅவள் அவனை பார்த்தாள் மாநிறம், அதிகம் உறுத்தாத மீசை, டானிஷ் நிற சட்டை, டாமி ப்ளூ பேண்ட் வசீகரமாய் இருந்தான். இயல்பாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.\n\"மிஸ்டர் அசோக், உங்க ரெசுயூம் பார்த்தேன். நீங்க படிச்சது பி.ஏ பிலாசபி பட் நீங்க 2 இயர்ஸ் சிஸ்டம் அட்மினா எக்ஸ்பிரியன்ஸ் இருக்குன்னு போட்ருக்கீங்க. ஏன் நீங்க பிலாசபி சைடு போகல.\n\"நான் எம்.எஸ்.டபுல்யூ படிச்சேன் பட் என்னோட குடும்ப சூழலால என்னால பீஸ் கட்ட முடியல. அதான் ஒரு ஹார்ட்வேர் கோர்ஸ் படிச்சுட்டு சிஸ்டம் அட்மின் ஆயிட்டேன்\"\n\"சரி நீங்க ஏற்கனவே உங்க டெக்னிகல் இண்டர்வியூ கிளியர் பண்ணிட்டீங்க. அதுனால தான் இன்னிக்கு கூப்ட்டு இருக்கோம். உங்களுக்கு முதல்ல நீங்க அப்ளை பண்ணிருக்கற போஸ்ட் பத்தி சொல்லிடறேன்\"\n\"இந்த போஸ்ட் சிஸ்டம் அட்மின். பேசிக் பே 4000, அலவன்ஸ் இன்சென்டிவ் எல்லாம் சேத்து 12000 வரும். அதுல P.F , E.S.I போக 10300\"\n\"அப்பறம் ஜாப் டைமிங் மார்னிங் 9.30 டூ ஈவினிங் 5.30. இங்க இருக்கற 25 சிஸ்டம்ஸ் ஹாண்டல் பண்ண ஒரு அட்மின் அண்ட் ரெண்டு அசிஸ்டண்டு.\"\nபேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள். இவனுக்கு உள்ளூர சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது.\n\"உங்க அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் இல்ல. அப்ளிகேசனுக்கு தேவையில்ல பட் ஜாய்னிங் பார்ம்ல அட்ரஸ் ப���ரூப் தேவைப்படும்\"\n\"இருக்கு மேடம்.லைசென்ஸ் ஜெராக்ஸ் போதும்ல மேடம்\"\n\"போதும். நீங்க எங்க இருந்து வரீங்க ஏன்னா, உங்களுக்கு பிக்-அப் தேவையானு தெரியணும்.\"\n\"நோ நீட் மேடம். நான் பைக்ல வந்துடுவேன். பக்கம் தான். சுப்ரமணியபுரம்\"\nஎழுதுவதை நிறுத்திவிட்டு ஏறிட்டாள். \"எங்க.\nசர்டிபிகேட்களுக்குள் நுழைந்து தேட ஆரம்பித்தாள். இதோ டிசி கிடைத்து விட்டது. அதில் அவள் தேடிய பிரிவு கிடைத்து விட்டது.\n'சாதிச் சான்றிதழை பார்க்கவும்', அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.\nஅவன் சங்கடப்பட்டான். \"எதுக்கு மேடம் கேக்கறீங்க இது ப்ரைவேட் கம்பனி தான இது ப்ரைவேட் கம்பனி தான\n\"ப்ரைவேட் கம்பெனி தான்ப்பா. ஆனா எங்க கம்பெனில வேலை செய்யறவங்க கேஸ்ட் எங்களுக்குத் தெரியனும்\"\nசரி இவளிடம் விவாதம் செய்து பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் \"அருந்ததியர் மேடம்\"\n\"அப்படி ஒரு கேஸ்ட் நான் கேள்விப்பட்டதில்லையே\n\"இல்ல மேடம் எங்க கம்யூனிடி சர்டிபிகேட்ல கூட அப்படி தான் இருக்கு\"\n\"இல்லப்பா எனக்கு புரியல. உங்க ஜாதிக்கு வேற எதாவது பேரு இருக்கா\nவெகுநேரம் தயங்கி விட்டு சொன்னான் \"சக்கிலியர் மேடம்\". அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.\n\"ம் அப்படி புரியற மாதிரி சொல்லு. உன் ஜாதிய சொல்ல என்ன தயக்கம். நீயே இப்படி தாழ்வு மனப்பான்மையோட இருக்காத. இப்பல்லாம் யாரு ஜாதி பாக்கறா\". இவ்வளவு நேரம் வந்த \"ங்க\" என்ற வார்த்தை குறைந்திருந்ததை அவனால் உணர முடிந்தது.\n\"நீ என்னப்பா பீஸ் கட்ட முடியலன்னு எம்.எஸ்.டபுல்யூ படிக்கலன்னு சொல்ற.நீங்க தான் ஸ்காலர்ஷிப்லையே படிக்கறீங்களே.நீங்க தான் ஸ்காலர்ஷிப்லையே படிக்கறீங்களே\" பேச்சில் நக்கலும், துவேஷமும் தெறித்தது.\nஅவளை ஏறிட்டான். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, \"மேடம், நாம ஜாப் பத்தி பேசுவோமே\" என்றான்.\nஅவளும் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதை உணர்ந்தாள் சுதாரித்தபடி \"இல்லப்பா நீங்க அப்ளை பண்ணின போஸ்டுக்கு இங்கயே அசிஸ்டண்டா இருக்கற பையன் அப்ளை பண்ணி இருக்கான். அவனுக்கு ப்ரமோஷன் குடுக்கலாம்னு இருக்கோம்.\"\n\"நீங்க வேணா ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜ் போஸ்ட் இருக்கு.ஜாய்ன் பண்றீங்களா.\n\"ஒன்னும் இல்லப்பா. இங்க கிளீன் பண்ண ரெண்டு பொம்பளைங்க வருவாங்க. அவங்கள வேலை வாங்கணும். ஒன்னும் பெரிய ப்ராப்ளம் இருக்காது. 'உங்க ஆளுங்க ���ான்'. ஏதாவது ஜெராக்ஸ் எடுக்கணும்னா எடுத்துட்டு வரணும். அவ்வளவு தான். இதுக்கு ஸ்கேல் பே எதுவும் இல்லை. 10000 சேலரி. நீங்க அப்ளை பண்ணின ஜாப்க்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\"\n\"என்ன மேடம் என் ஜாதி தெரிஞ்சதும் இப்படி பேசறீங்களா\n\"அப்படியெல்லாம் இல்லப்பா. அந்த போஸ்ட் காலியா இல்ல அதான் இங்க ஜாய்ன் பண்ணிக்கறியான்னு கேட்டேன்.\"\n\"அந்த போஸ்டுக்கு நான் அப்ளை பண்ணவே இல்லையே தேவையில்லாம என்ன கூப்டு இருக்க வேண்டாமே\"\n\"நீ அந்த கம்பெனில 4500 ரூபா சம்பளம் வாங்கற. இங்க வந்தா 10000 கெடைக்கும்ல. என்ன ரொம்ப கஷ்டமான வேலை ரெண்டு பேர வேலை வாங்க போற. எப்பயாவது அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டியது இருக்கும். அவ்ளோதான\".\n'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' அவனுக்குத் தெளிவாக புரிந்தது.\n\"எங்கப்பன் இந்த வேலை செஞ்சு நானும் அந்த வேலை செஞ்சுற கூடாதுன்னு தான் மேடம் படிக்க வெச்சாரு. நீங்க எம்புட்டு காச குடுத்தாலும் மறுபடி இந்த வேலைய என் குலத்தொழிலாக்க மாட்டேன். என் சர்டிபிகேட்ட குடுங்க. நான் வரேன்.\" என்றபடி கிளம்பினான்.\nஅவன் கனவுகள் அனைத்தும் உடைந்தது போல் இருந்தது. திரும்பி ஒருமுறை கண்ணாடி அறைக்குள் இருந்த அவளைப் பார்த்தான் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது.\n\"பெரிய ராஜ பரம்பரை, செய்ய மாட்டாரோ, கக்கூஸ் கழுவறவன் எல்லாம் கம்ப்யூட்டர் வேலை பாக்க போறானாம் சக்கிலிப்பயலுக்கு திமிர பாரு\" மனதிற்குள் கறுவிக்கொண்டு ஆப்பிள் லேப்டாப்பில் சமையல் குறிப்பு படிக்க ஆரம்பித்தாள் அந்த மேனேஜர்.\nமாடிப்படிகட்டை ஒட்டி இருந்த 'டாய்லெட்' என்ற பலகையை நோக்கி கை நீட்டினார்.\n'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' காதில் ஒலித்தது.\nஇயலாமையில் கண்கள் கலங்க திரும்பி நடந்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14080.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-10T04:39:13Z", "digest": "sha1:N7VIOMYMFEFQZOZX73OEFNMZLYYR3H5P", "length": 1292, "nlines": 13, "source_domain": "www.tamilmantram.com", "title": "மீடியா வேலை செய்யவில்லை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > மீடியா வேலை செய்யவில்லை\nView Full Version : மீடியா வேலை செய்யவில்லை\nஒலி ஒளி பகுதியில் மீடியா வேலை செய்ய வில்லை. அதனை உடனடியாக சரி செய்தால் அனைவரும் பயன் அடைவர்.\nசற்றே பொறுமை காத்திடுங்கள். நம் மன்றத்தில் இடையில் ஏற்பட்ட தடங்கலால் இது ஏற்பட்டிருக்கிறது. விரைவில் உங்களின் கோரிக்கைகள் அடங்கலான பல விடையங்கள் மன்றத்தில் ஈடேறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/page/2/", "date_download": "2019-12-10T06:51:43Z", "digest": "sha1:WKUOXGBHEQUBIS6OHQC3QVICTPI5BEV6", "length": 1694, "nlines": 22, "source_domain": "www.tamilwealth.com", "title": "Tamil Wealth | Page 2 of 160 | Tamil Useful Tips", "raw_content": "\nதேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா\nகடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா\nகசகசாவை அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nநார்த்தம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்குமா\nபாலில் வெல்லம் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nவெறும் வயிற்றில் காலையில் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nசாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா\nதுர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ropeway-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:33:39Z", "digest": "sha1:MTQY5J36MYBKJZTDPW7IX6VRWOOH7F6X", "length": 37712, "nlines": 388, "source_domain": "ta.rayhaber.com", "title": "ரோப்வே மற்றும் ரோப்வே தொழில்நுட்பம் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 12 / 2019] நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\tX Afxonkarahisar\n[05 / 12 / 2019] துருக்கியில் போது சுரங்கப்பாதை திட்டங்கள் நிலைமை\tபுதன்\n[05 / 12 / 2019] கொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\t42 கோன்யா\n[05 / 12 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[05 / 12 / 2019] கார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\tகோகோயெய் XX\nHomeபொதுத்நெடுஞ்சாலை மற்றும் ரோப்வே தொழில்நுட்பம்\nநெடுஞ்சாலை மற்றும் ரோப்வே தொழில்நுட்பம்\n08 / 10 / 2012 பொதுத், கொண்டாலா, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி, Teleski\nஇரண்டு புள்ளிகளுக்கு இடையில் நீட்டப்பட்ட கம்பியில் மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்வதற்கான விமானம். சாலைகள் மற்றும் இரயில்வேக்களை நிறுவுவது கடினமான மற்றும் விலை உயர்ந்த தொழில்துறை மற்றும் மனித போக்குவரத்து இடங்களுக்கு இடையில் ரோப்வேக்கள் நிறுவப்பட்டுள்ளன. மணல், நிலக்கரி, தாது, கசடு ஆகியவற்றை கேபிள் கார் மூலமாகவும், மலைப்பகுதிகளில் உள்ளவர்களாலும் கொண்டு செல்ல முடியும். ரோப்வே வண்டியை ஏற்றிச் செல்லும் கேபிள்கள் ஒற்றை அல்லது இரட்டை. ஒற்றை கேபிள்கள் போக்குவரத்து மற்றும் தோண்டும் இரண்டையும் செய்கின்றன. இரட்டை கேபிள் கார்களில், ஒரு கேபிள் சுமந்து செல்வதற்கும், மற்ற கேபிள் தோண்டும் பயன்படுத்தப்படுகிறது. கேபிள் கார் கேபினின் மேற்புறத்தில் நெளி கேலரிகளில் தொங்கும் வாளிகள் உருளும் வழிகளாக செயல்படுகின்றன. கேபிள்கள் சரியான இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பைலன்களில் தொங்கும். வழக்கமாக இரண்டு நிலையங்கள் உள்ளன, ஒன்று கீழே மற்றும் மற்றொன்று மேலே. நீண்ட தூரத்திற்கு, கேபிள் கார் கேபினை மாற்றுவதன் மூலம் நிலையங்கள் மாற்றப்படுகின்றன. தோண்டும் மின்சார அல்லது டீசல் என்ஜின்களால் வழங்கப்படுகிறது. 40-70 இருக்கை ரோப்வேக்கள் 10 m உடன் பொருத்தப்பட்டுள்ளன. விரைவாக மேலே செல்ல முடியும்.\nஒரு கயிறு, இரண்டு தூர இடங்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃகு கயிறுகளிலிருந்து காற்றில் நீட்டப்பட்ட இடைநீக்க வாகனத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும். Ropeways elevators கொள்கை மீது செயல்படும், ஆனால் அவர்கள் ஒரு ஹெலிகாப்டர் போல, குறிப்பாக பள்ளத்தாக்கில் பத்திகளை போன்ற, தரையில் இருந்து மிக உயர்ந்த புள்ளிகள் ஏற முடியும்.\nராப்வேயானது கடின-அடையக்கூடிய உயரங்களுக்கிடையில் கட்டப்பட்டது. கடலில் அல்லது தொண்டைக்குள் கிடைக்கக்கூடியவையும் உள்ளன. சாலை, ரயில் மற்றும் கடல் வழியாக அணுகுவதற்கு மிகவும் கடினமான அல்லது மிகவும் விலையுயர்ந்த பகுதிக��் உள்ளன. இத்தகைய பகுதிகளில், இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையில் நிறுவப்பட்ட கயிறு, மக்கள் அல்லது பொருட்களின் பரப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் எஃகு கயிறுகளில் தொங்கும் பயணிகள் அறைகள் உள்ளன.\nபொதுவாக ஒரு திசையிலும் ஒற்றை கயிறு சுழற்சியிலும் இருக்கும் ரோப்வே அமைப்புகள் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட எஃகு கயிறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே, ஒரு கயிறு இழுப்பான், மற்றொன்று கயிறு (கள்) கேரியர் கயிற்றாக செயல்படுகின்றன.\nரோப்வே அமைப்புகள் ஒருவருக்கொருவர் கிளாம்ப் (கிரிப்) மூலம் பிரிக்கப்படுகின்றன, இது கயிறு இணைப்பு கருவியாகும்.\nஅதிகபட்ச வேகம் 2,4 மீ / நொடி\nசேர்லிஃப்ட் (2 / 4 / 6 இருக்கைகளுடன்) வினாடிக்கு அதிகபட்ச வரி வேகம் 3,0 m / sec\nதானியங்கி கிளாம்ப் சேர்லிஃப்ட் பிரிக்கக்கூடிய சேர்லிஃப்ட் அதிகபட்ச வரி வேகம் 5 மீ / நொடி\nஅதிகபட்ச தானியங்கி வேகத்துடன் பிரிக்கக்கூடிய கோண்டோலா 6 மீ / நொடி\nகுழு கோண்டோலாஸ் (துடிப்புள்ள இயக்கம் வான்வழி ரோப்வேஸ்) அதிகபட்ச வரி வேகம் 7 m / s பொதுவாக குறுகிய தூரத்தில் அமைக்கப்படுகிறது, எனவே வரி வேகம் 3,0 m / s ஆக அமைக்கப்படுகிறது.\nவார்-ஜெல் வகை ரோப்வேஸ் (மீளக்கூடிய ரோப்வேஸ்) இந்த அமைப்புகள் பொதுவாக நில நிலைமைகள் மற்றும் பரந்த பள்ளத்தாக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன, அங்கு நேரடியாக ஏற்றுவது கடினம். மிக உயர்ந்த வரி வேகம் 12,0 மீ / நொடி.\nஒருங்கிணைந்த அமைப்புகள் இந்த அமைப்புகளின் அடிப்படை தானியங்கி கவ்வியாகும். பொது கட்டமைப்புகள் நாற்காலிகள் மற்றும் கோண்டோலாக்களின் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபல கயிறு அமைப்புகள் பொதுவாக வர்-ஜெல் வகை ரோப்வேக்கள். ஒரு சுத்தி மற்றும் ஒரு சில கேரியர் கயிறுகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, அதிக காற்று பகுதிகளில் உள்ள கோண்டோலா ரோப்வே அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nசில சுரங்கங்கள் பொருள் போக்குவரத்துக்கு ரோப்வே அமைப்புகளையும் பயன்படுத்துகின்றன.\nஉலகின் மிக நீளமான கேபிள் கார், நார்ஸ் கேபிள் கார், ஸ்வீடனின் நார்ஸ்ஜோவில் உள்ள ஆர்ட்ராஸ்க் மற்றும் மென்ஸ்ட்ராஸ்க் குடியேற்றங்களுக்கு இடையில் இயங்குகிறது.இந்த வரியின் நீளம் 1942 இல் நிறுவப்பட்டது, 13,2 கி.மீ. பயண நேரம் 1,5 மணிநேரம்.\nதுருக்கி மிக நீளமான தோணி லிப்ட் கேபி��் bursa'dadır.yıldırım உள்ள Teferrüç மாவட்டத்தில் 'உடன் Uludag காரை, Uludag உள்ள xnumx't Sarıalanyayla இடையில்தான் அமைக்கப்பட்டன. கடியாயிலா நிலையத்தில் இடமாற்றத்துடன், மொத்த நீளம் 1963 மீட்டர். பயணம் 4766 மீ உயரத்தில் தொடங்கி தோராயமாக 374 மீ உயரத்தில் முடிகிறது. இது துருக்கி முதல் கேபிள் கார் விடுவிப்பு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nரயில் அமைப்புகள் தொழில்நுட்ப தகவல் கூட்டம்…\n10 என்பது வேகமாக கிடைக்கக்கூடிய தகவல் தொடர்பு அமைப்புகளில் ஒன்றாகும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் உள்நாட்டு மற்றும் தேசிய அசெல்சன் தொழில்நுட்பம்\nBursa Teleferik இன்க்., கேபிள் கார் உலகின் மிக பாதுகாப்பான போக்குவரத்து\nYenimahalle-Şentepe கேபிள் கார் மீது பராமரிப்பு வேலை\nBeykoz இல் இரண்டு கயிறு திட்டங்கள் ஒன்று சரிந்தன\nஒஸ்மானி - ஜொர்குன் டெலெரிக் திட்டம்\nஅலனாவின் ரோப்வே கனவு உண்மைதான்\nபயண முகவர் நிறுவனங்களுக்கான அலன்யா கோட்டை கேபிள் கார் திட்டம்…\nஇறுதியாக உசுங்கொல் கேபிள் கார் கட்டுமானம் ஆரம்பிக்கிறது\nபுதுடில் கேபிள் கார்கள் புதிய ஆண்டு ஏற்பாடு\nஅலன்யாவின் 30 வருடாந்திர நீண்டகால கேபிள் கார் திட்டம், மே…\nஎன் மிகப்பெரிய கனவு ஒரு சினோபா கேபிள் கார் கட்ட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஹை ஸ்பீடு ரயில் சிவாஸ் வந்தடைந்தது\nடெண்டர் அறிவிப்பு: லோகோமோட��டி பட்டறை கேமரா கட்டுப்பாட்டு அமைப்பு வாங்குவதற்கான டெண்டர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nநெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nஆரோக்கியமான போக்குவரத்துக்கு சாகர்யா நகர பேருந்துகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன\nசாகர்யா கார்ட்எக்ஸ்என்எம்எக்ஸ் கியோஸ்க்களில் புதிய சகாப்தம்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா கோர்ட்ஹவுஸ் சந்தி அழுத்தப்பட்டது\nதுருக்கியில் போது சுரங்கப்பாதை திட்டங்கள் நிலைமை\nகொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nகார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\nபர்சா உலுடா கேபிள் கார் கட்டணம் அட்டவணை வேலை நேரம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணம் 2019\nதுருக்கி கிரேட் வாய்ப்பு மின் பைக் சைக்கிள் தொழில்\n அனடோலு மோட்டார்வே 5-20 டிசம்பரில் மூடப்பட உள்ளது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொத��� இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nபெட்ரோல் ஆபிசி எப்போதும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அருகில் உள்ளது\nசெவ்வாய் லாஜிஸ்டிக் சந்தைப்படுத்தல் தொடர்பு நடவடிக்கைகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nகபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/11/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-10T06:12:13Z", "digest": "sha1:HE7B5OZRE7TVDJNOU4XOYJDLBAOZK66S", "length": 7835, "nlines": 78, "source_domain": "www.atruegod.org", "title": " “சாதி” பற்றி வள்ளலார். – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nநான் இந்த சாதி என்ற வாய் சழக்கை தவிர்க்க வேண்டும்.சாதி விட வேண்டும்.சாதி நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் சாதி,குலம், சமயம் மதம் தவிர்த்தவர் உள்ளத்திலே இறைவன் தன்னை வெளிப்படுத்தி அருள் பாலிக்கிறார் என்கிறார் வள்ளலார்.\nதொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஒருவன் அத்தொழிலை தொடர்ந்து செய்யாவிட்டாலும் சாதி ஒட்டிக்கொண்டது. சமயங்களும் சாதியை நிலைநாட்டியது.இந்த அழுத்தமான சாதி பொதுநோக்கத்தை தராது.எல்லாரிடத்திலும் கருணைதராது.கருணை விருத்திக்கு தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார்.\n“சாதி”விட்டொழிப்போம் சமரசம் காண்போம்.ஆண்டவன் அருள் பெறுவோம்.\nஅன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை.\nசாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி\nசாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக\nஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.\nசாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனிநட ராஜஎன் சற்குரு மணியே.\nசாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே\nசாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்\nசமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் தது\nசாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே\nவீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே.\nசாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்\nதனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்\nஇருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்\nசாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது\nசாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி – அக்கச்சி\nசாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே\nஅன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்\nஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்\nஉற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்\nசோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்\nசுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.\n← மரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா\nOne thought on ““சாதி” பற்றி வள்ளலார்.”\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7920.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-10T06:14:07Z", "digest": "sha1:SHDID5YJAX7Y3BISCWMBNR2VSDVHS2S2", "length": 5282, "nlines": 12, "source_domain": "www.brahminsnet.com", "title": "மனிதனுக்கு மலேரியா வந்தது எப்படி ? [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : மனிதனுக்கு மலேரியா வந்தது எப்படி \nமலேரியா நோய்க்கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடம் இருந்தே மனிதனுக்கு பரவி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . ஒருவருக்கு ஒரு நோய் பாதித்தது என்றால் அது என்ன நோய், அதற்கு என்ன மருந்து என்பதை கண்டுபிடிப்பது ஒரு வகை ஆராய்ச்சி . இந்த நோய்க்கிருமியின் மூலம் எது நோய் மனிதனுக்கு எங்கிருந்து முதலில் பரவி இருக்கும் என ஆராய்வது இரண்டாவது வகை .\nமலேரியா காய்ச்சல் வருவதற்கு ' பிளாஸ்மோடியம் பால்சிபரம் ' என்ற கிருமிதான் காரணம் . கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமி பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் பாடாய் படுத்தி வருகிறது . இந்த கிருமிகளை மனிதர்களுக்கு பரப்புவது கொசுக்கள்தான் . அதுவும் ' அனோபிலிஸ் ' எனப்படும் பெண் கொசுக்கள்தான், மலேரிய கிருமியை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரப்புகிறது\nமலேரியா பாதித்த ஒருவரை கடிக்கும் கொசு, அப்படியே அவரது ரத்தத்தில் இருந்து பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற கிருமியை எடுத்துக்கொண்டு, பறந்து சென்று அடுத்தவர் உடலை கடிக்கும்போது, அவருக்கு அந்த காய்ச்சல் பரவுகிறது . ஆனால், பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற மலேரியா கிருமியை மனிதனுக்குள் பரப்பியது யார் என்ற ஆராய்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர் . ஆராய்ச்சி முடிவில் மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை வரவழைக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற நோய் கிருமி சிம்பன்சி அல்லது கொரில்லா குரங்குகளிடமிருந்து தான் மனிதனுக்குள் பரவி இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .\nசிம்பன்சி குரங்குகள் ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகம் வசிக்கின்றன என்பதாலும், மேலும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் சிம்பன்சி குரங்குகளிடம் இருந்துதான் மனிதனுக்கு பரவியது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியாவின் தாயகம், ஆப்பிரிக்க நாடுகளாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .\nகுரங்கில் இருந்து வந்த���ன் மனிதன் என்பதோடு மனிதனுக்கு வரும் நோய்களும் குரங்கிடம் இருந்தே வந்தன என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/39", "date_download": "2019-12-10T04:51:02Z", "digest": "sha1:7CKQHIOFC5MI6B7W47ZWNYEIPLJYK6WB", "length": 7657, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சவுந்தர்யா ரஜினிகாந்த்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nரஜினி உருவ பொம்மை எரிப்பு: சென்னையில் ரணகளம்\nரஜினி வந்தால் கூடுதல் பலம்: தமிழிசை\nரஜினி வந்தால்தானே தெரியும்: கே.பி.முனுசாமி\nபோர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த் பேச்சு\nரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க\nரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்\nரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்\nரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்\nதந்தையை தவறாக சித்தரிக்க வேண்டாம்... நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்\nரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு அரசியலுக்கு வித்திடுமா\nபாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு\nவினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nரஜினி உருவ பொம்மை எரிப்பு: சென்னையில் ரணகளம்\nரஜினி வந்தால் கூடுதல் பலம்: தமிழிசை\nரஜினி வந்தால்தானே தெரியும்: கே.பி.முனுசாமி\nபோர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த் பேச்சு\nரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க\nரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்\nரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்\nரஜினி மாறப் போகும் ஹாஜி மஸ்தான் இவர்தான்\nதந்தையை தவறாக சித்தரிக்க வேண்டாம்... நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்\nரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு அரசியலுக்கு வித்திடுமா\nபாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு\nவினோத் கண்ணா மற���வுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2310/dhayam/", "date_download": "2019-12-10T05:37:38Z", "digest": "sha1:PDCKDW5MWSXOS6XOUNTA7ZYG7CBBDJTM", "length": 13846, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தாயம் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (4)\nதினமலர் விமர்சனம் » தாயம்\nஹாரர், சஸ்பென்ஸ், த்ரில்லர் படமாக எக்ஸாம் (Exam) எனும் பெயரில் வெளிவந்த ஆங்கிலப் படத்தை சுட்டு, \"தாயம்\" எனும் பெயரில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, கண்ணன் ரங்க ஸ்வாமியின் இயக்கத்தில், \"பியுச்சர் பிலிம்பேக்டரி\" பட நிறுவனத்தினர் தமிழ் \"படுத்தி\"யிருக்கின்றனர்\nஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சிஇஒ வேலை இன்டர்வியூக்கு போகும் இளைஞன், தன் கூட அந்த நேர்முகத் தேர்விற்கு வந்த மூன்று இளம் பெண்கள், நான்கு இளைஞர்கள் உள்ளிட்ட ஏழுபேரை ஒரு அமானுஷ்ய அறைக்குள் வைத்து கார்ப்பரேட் கல்ச்சர் எனும் பெயரில் போட்டுத்தள்ளி விட்டு அந்த வேலையை பிடிக்க முயற்சிக்கிறார். ஒரு மணி நேர கால அவகாசத்தில் அந்த அமானுஷ்ய அறையிலிருந்து யார் உயிரோடு திரும்புகிறார்களோ அவர்களுக்கே அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் சிஇஒ போஸ்ட் என்பதால், ஹீரோ மற்ற ஏழு பேரையும் தீர்த்து கட்டத் துணிகிறார். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அசுர அவதாரம் எடுக்கும் அவர், ஏழு பேரையும் போட்டுத் தள்ளி விட்டு சிஇஓ போஸ்டிங்கை பிடித்தாரா அவர்களுக்கே அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் சிஇஒ போஸ்ட் என்பதால், ஹீரோ மற்ற ஏழு பேரையும் தீர்த்து கட்டத் துணிகிறார். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அசுர அவதாரம் எடுக்கும் அவர், ஏழு பேரையும் போட்டுத் தள்ளி விட்டு சிஇஓ போஸ்டிங்கை பிடித்தாரா அல்லது அந்த ஏழு பேரை கொன்ற விரக்தியில் தானு��் தன் கையில் இருக்கும் கத்தியின் வாயிலாக கழுத்தை அறுத்துக் கொண்டு வீழ்ந்தாரா... அல்லது அந்த ஏழு பேரை கொன்ற விரக்தியில் தானும் தன் கையில் இருக்கும் கத்தியின் வாயிலாக கழுத்தை அறுத்துக் கொண்டு வீழ்ந்தாரா... எனும் திக் திக் திக் கதைக்கு மேலும் திகிலூட்டும் விதமாக க்ளைமாக்ஸில், \"மல்ட்டிபிள் பர்ஸ்னாலிட்டி டிஸார்டர்...\" எனும் புது வியாதி ஹீரோவுக்கு, உண்மையில் அவர் ஒருவரே தான், தன் மன அழுத்தங்களை ஏழெட்டு உருவங்களாக பாவித்துக் கொண்டு மற்ற ஏழு கேரக்டர்களையும் போட்டுத் தள்ளியது மாதிரியும், தான் ஒரு பெருங் கொலையாளி... என்பது மாதிரியும் தனக்குத்தானே உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் யாரையும் கொல்லவில்லை என்றும் புது கரடி விட்டு ஒரு வழியாக படத்தை முடிக்கின்றனர். அடி ஆத்தி\n‛கதை திரைக்கதை வசனம் இயக்கம்' சந்தோஷ் பிரதாப், அஸ்வின் அகஸ்டின் எனும் நாயகர் பாத்திரத்தில் நடிக்க, நாயகியர் என்று யாரும் இல்லாமல் ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், ஆகிய மூன்று இளம் பெண்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஜெயக்குமார், \"ஜீவா\" ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், \"காதல்\" கண்ணன், அஜய், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா... உள்ளிட்ட தெரிந்த, தெரியாத முகங்களின் பங்களிபபும் படம் முழுக்க ஒரே அறைக்குள் நடைபெறுவதால் படுத்தி எடுக்கும் படி பயங்கரமாய் பளிச்சிட்டிருக்கிறது.\nசுதர்சனின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பும் அல்ல, பக்கா தொகுப்பும் அல்ல. பாக்கியராஜின் ஒளிப்பதிவில் காமிரா மொத்தமும் ஒரே அறைக்குள் சுற்றி சுழன்றிருப்பது சுத்த போர். சதீஸ் செல்வத்தின் பின்னணி இசை, ஹாரர் கதைக்கேற்றபடி மிரட்டியிருப்பது ஆறுதல்.\nபடத்தின் க்ளைமாக்ஸில், \"முதல்ல இந்த ரூமை விட்டு வெளிய வா...\" என டாக்டர் ஹீரோவை பார்த்து சொல்லும் போது, \"முதல்ல தியேட்டரை விட்டு ரசிகனை வெளியே வா... என்பது போல் இருக்கிறது பாவம் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு. இது பலமா பலவீனமா..\nஇதையெல்லாம் தாண்டி, மொத்தப் படத்தில் பத்து பதினோறு கேரக்டர்கள் காட்டப்பட்டாலும் அஸ்வின் அகஸ்டீன் எனும் ஒரே ஒரு பாத்திர பெயர் மட்டுமே க்ளைமாக்ஸில் உச்சரிக்கப்படும் புதுமைக்காக (ஆமாம், இதில் என்ன புதுமை எனக் கேட்காமல்...)., கண்ணன் ரங்கஸ்வாமியின் இயக்கத்தில \"தாயம் \" படத்தை தைரியமிருந்தால், தயக்கம் இல்லாமல் எல்லோரும் பார்க்கலாம் பயப்படலாம்\nமொத்தத்தில், \"தாயம் - பாவம், உருட்டலாம், ஓட்ட முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதாயம் - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர்கள்: சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விமலாராமன், யோகி பாபு மற்றும் பலர்தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட்இயக்கம் : ...\nநடிப்பு - கதிர், யோகி பாபு, ரோஷினி பிரகாஷ்தயாரிப்பு - த போயட் ஸ்டுடியோஸ்இயக்கம் - குமரன்இசை - சாம் சி.எஸ்.வெளியான தேதி - 6 டிசம்பர் 2019நேரம் - 2 மணி ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், டிகங்கனா சூர்யவன்ஷிதயாரிப்பு - ஸ்ரீ கோகுலம் மூவீஸ்இயக்கம் - சஞ்சய் பாரதிஇசை - ஜிப்ரான்வெளியான தேதி - 6 டிசம்பர் 2019நேரம் ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிப்பு - தினேஷ், ஆனந்திதயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அதியன் ஆதிரைஇசை - தென்மாவெளியாகும் தேதி - 6 டிசம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 21 ...\nநடிப்பு - ஆரவ், காவ்யா தாப்பர்தயாரிப்பு - சுரபி பிலிம்ஸ்இயக்கம் - சரண்இசை - சைமன் கே கிங்வெளியான தேதி - 29 நவம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 34 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76433/cinema/Kollywood/GV-Prakash-movie-titled-as-Kadhalikka-yarum-illai.htm", "date_download": "2019-12-10T06:04:39Z", "digest": "sha1:CYCFOXBBHW4WYERO6ZH4JTK45NIU44W3", "length": 9747, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜி.பி.பிரகாசுக்கு காதலிக்க யாருமில்லை - GV Prakash movie titled as Kadhalikka yarum illai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறவர் யார் என்ற கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லலாம் ஜி.வி.பிரகாஷ் என்று. போகிற போக்கை பார்த்தால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் படம் வெளியாகும் போலிருக்கிறது.\nகாதல் 100 சதவிகிதம், அயங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி, காதலை தேடி நித்யானந்தா, ரெட்டை கொம்பு என 8 படங்களில் நடித்து வருகிறார். இதுவரை தலைப்பு வைக்கப்படாத 9வது படத்திற்கு தற்போது காதலிக்க யாருமில்லை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇதனை கமல் பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பிக்பாஸ் புகழ் ரெய்சா ஹீரோயின். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஊட்டியில் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்திற்கு காதலிக்க யாருமில்லை என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். விரைவில் இது முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது. ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தின் சாயலில் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆரிக்கு மக்கள் சேவகர் பட்டம் குற்றாலத்தில் தனுஷ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-10T05:49:59Z", "digest": "sha1:KIEDY4LF3V7OTRBUHSRVLSO2S2FDOFGN", "length": 11874, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாபலி சக்கரவர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாமனர் மகாபலியின் தலையில் கால்வைத்து அமிழ்த்தும் காட்சியை விவரிக்கும் ஓவியம்\nமகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை வாமண புராணத்தில் அமைந்துள்ளது.\nமகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம் – மகாபலியை பற்றிச் சிந்திக்கும்போது வாழ்த்துரைகள் போதுமானதாக இருப்பதில்லை\nமகாபலி ஒரு கண்டத்தை நியாமாக ஆண்டுகொண்டிருந்தார். ஆனால் தன்னிடம் பிச்சை கேட்டு வந்த, தேவர்களின் இனத்தைச் சேர்ந்த, வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனுக்குத் தான் கொடுத்திருந்த ஒரு வாக்கிலிருந்து அவர் பின்வாங்க விரும்பாத காரணத்தால், அவர் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.\n2 மலையாள மண்ணில் மகாபலி\nமகாபலியின் ஆட்சி அதன் உச்சத்தில் இருந்த போது இந்தியா நெடுகிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அப்பேரரசர் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார்.\nஅந்த சமயத்தில்தான், அசுரத் தலைநகரத்தில் ஒரு பிராமணக் கல்வி மையத்தை நிர்மாணிப்பதற்காக தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டு, ஓர் ஏழை பிராமணனாக மாறுவேடம் அணிந்து வாமான விஷ்ணு அங்கு வந்தான். தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத மகாபலி, அசுரத்தலைநகரில் தேவ பிராமணர்கள் தங்களது மதத்தை போதிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.\nவிரைவில் இச்சிறிய மையம் ஒரு மாபெரும் சமயப்பரப்பு நிலையமாக வளர்ந்தது. அது சூழ்ச்சிக்கும் ராஜ சதிக்குமான ஒரு செழிப்பான இடமாக விளங்கியது. இறுதியில் தங்களை எது தாக்கியிருந்தது என அசுர குல அறிவாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தேவ பிராமணர்கள் கடைசி அசுர சாம்ராஜியத்தை ஆட்கொண்டிருந்தினர்\nமகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nid=11018 வாமன புராணம் பகுதி 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/nov/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3292345.html", "date_download": "2019-12-10T06:08:42Z", "digest": "sha1:6JQKALT7TST7D4HCC6SJ3UOMMJMD6Y7A", "length": 8867, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கன்னியாகுமரியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஏ.விஜயகுமாா் எம்பி வலியுற- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகன்னியாகுமரியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஏ.விஜயகுமாா் எம்பி வலியுறுத்தல்\nBy DIN | Published on : 28th November 2019 10:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: கன்னியாகுமரியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டு���் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஏ.விஜயகுமாா் வலியுறுத்தினாா்.\nஇது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் உடனடிக் கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: 72 கிலோ மீட்டா் கடற்கரை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், 2 லட்சம் மீனவா்கள் வசிக்கின்றனா். 1,850 படகுகள் உள்ளன. மாவட்டத்தில் நான்கு மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. தங்கப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் முடியும் தருவாயில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகங்கள் போதுமானதாக இல்லை. ஆகவே, அதிக மீன்பிடிக் கப்பல்கள் நிறுத்தும் வகையில் கொள்திறனையும், வசதியையும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், வானியக்குடி, ராஜாக்கமங்கலம் துறை, மணக்குடி ஆகிய இடங்களில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும். ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவணியும் கிடைக்கும். ஆகவே, மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிய துறைமுகங்கள் ஏற்படுத்த தலா ரூ.200 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், குளச்சலில் நிரந்தரமாக பிராந்திய கடலோர காவல் அலுவலகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/en-pani-1351-1400/", "date_download": "2019-12-10T04:26:18Z", "digest": "sha1:PG5J7HIOYRVDMJODK633DA4H2BNALGPX", "length": 5412, "nlines": 113, "source_domain": "www.kinchit.org", "title": "Kinchitkaram Trust » En PaNi 1351-1400", "raw_content": "\n1353 இன்று மதுர கவி ஆழ்வார்\n1354 கடவுள் நம்பிக்கைய��ல் பல நிலைகள்\n1358 ஶ்ரீராமன் மனதை புறா புண்படுத்தியதா\n1359 சேற்றில் சிக்காமல் நடப்பது எப்படி\n1361 குறைத்துச் செய்தால் பகவான் கண்டுபிடிப்பாரா\n1362 தானம் கொடுக்கும்போது நினைவில் கொள்க\n1363 கர்மத்தால் பிறப்பு ஜ்ஞானத்தால் விடுதலை\n1364 ஆத்மா எடுக்கும் சரீரங்களின் வகைகள்\n1365 என் குறைகளை பிறர் குறைகளைக் காட்டி மறைக்க வேண்டுமா\n1367 யார் நம் தாய்\n1369 ஆத்மா சரீரம் மனம்\n1372 பக்தியில் சட்ட திட்டம் எதற்கு\n1376 1376 க்ரஹங்கள் பாதிப்பும் பரிஹாரமும்\n1377 ஆழ்வார் பாசுரங்கள் நாம ஸங்கீர்த்தனம் ஆகுமா\n1379 பலன்களுக்காகப் ப்ரார்த்தனைகள் சரிதானா\n1382 கண்ணனின் உபதேசம் போருக்குக் காரணமா\n1383 பகவானை ஒருமையில் பேசலாமா\n1384 பிறந்ததே துன்பப் படத்தானா\n1386 சுப - அப சகுனம்\n1387 கண்ணன் இராமன் , ரஸமான ஒப்புமை\n1388 ஸஹஸ்ரநாமம் போதுமா பலச்ருதி வேண்டுமா\n1389 ரிஷிகள் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahitya-akademi/kannada-kavithaigal-10010567?page=9", "date_download": "2019-12-10T04:30:15Z", "digest": "sha1:GCHVIOO4WXK3ESPZWY6WNB2PY72QL62M", "length": 6072, "nlines": 135, "source_domain": "www.panuval.com", "title": "கன்னடக் கவிதைகள் - Kannada Kavithaigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nசித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்கள..\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்ட..\nதமிழ் பழமொழிகள்பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்ம..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது ந..\nகோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15489&id1=4&issue=20190621", "date_download": "2019-12-10T04:19:48Z", "digest": "sha1:D2OYJGSFDM7UREO7X3OOJHMYOFUYF37B", "length": 12045, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "பாதிக்கப்பட்ட கணவரைக் காக்க தயாரிக்க ஆரம்பிச்சேன்... இப்ப அதுவே பிசினஸ் ஆகிடுச்சு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபாதிக்கப்பட்ட கணவரைக் காக்க தயாரிக்க ஆரம்பிச்சேன்... இப்ப அதுவே பிசினஸ் ஆகிடுச்சு\nஆர்கானிக் கூல் டிரிங்க்ஸ் பின்னால் இருக்கும் நெகிழ வைக்கும் கதை\n‘‘என் கணவருக்கு ஏற்பட்ட அலர்ஜி பிரச்னைதான் இந்த பிஸினஸ் ஆரம்பிக்கவே காரணம்...’’ புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் அபா அப்பாசாமி. செயற்கையான வண்ணங்கள், சுவைகள் இல்லாமல் இயற்கையான குளிர்பானங்களை இப்பொழுது தயாரித்து வரும் இவருக்கு வயது 61.\n‘‘முழுப் பெயரே அபா அப்பாசாமிதான். என் கணவர் பெயர் டேவிட் அப்பாசாமி. ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறைகள்ல எனக்கு எப்பவும் ஈடுபாடு உண்டு. இதனாலயே என் உடலை ஆரோக்கியமா வைச்சுகிட்டேன். ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் பணிபுரிஞ்சேன்...’’ என்ற அபா அப்பாசாமியின் சொந்த ஊர் தில்லி.\n‘‘வேலை, திருமணம்னு சென்னைல செட்டிலாகிட்டேன். எங்களுக்கு இரண்டு பசங்க. பொண்ணுக்கு 32 வயசு. பையனுக்கு 29. அவனுக்கு ஆட்டிஸம் இருக்கு. அதற்கான ஆன்டி பயாடிக் கொடுக்கிறப்ப நோய்க்கான பாக்டீரியாஸ் மட்டுமில்லாம செரிமானத்துக்கு உதவற நல்ல பாக்டீரியாஸும் அழியுது. இதனால மனதளவிலும் உடலளவிலும் நிறைய பிரச்னைகளை சந்திச்சான்.\nபையனுக்கு இப்படீன்னா என் கணவருக்கு வேற மாதிரி. வீட்ல மீதமான உணவை சாப்பிட்டாலும் ஹோட்டல் மாதிரியான வெளியிடங்கள்ல சாப்பிட்டாலும் உடனே அவருக்கு அலர்ஜியாகிடும். கேஸ்ட்ரிக் மற்றும் அல்சர் பிரச்னைகளால ரொம்பவே தவிச்சார்.\nநானும் பார்க்காத மருத்துவம் இல்ல... சந்திக்காத டாக்டர்ஸ் இல்லை. எல்லா மருந்துகளும் நல்ல பாக்டீரியாஸையும் அழிக்கறத��� நிறுத்தலை.\nஅப்பதான் இந்த மருந்துகள் எல்லாமே மேற்கொண்டு நம்மை நோயாளியாதான் மாத்துதுனு புரிஞ்சுது. ஒரு நோய்க்கு நாம சாப்பிடற மருந்து இன்னொரு நோய்க்கு காரணமா அமையுது.\nஇந்த நேரத்துலதான் எங்கம்மா கொம்புச்சா என்கிற காளானை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. அதைக் கொண்டு லெமன் அல்லது டீ அல்லது அன்னாசி... இப்படி சுவைகள் சேர்த்து தினமும் நாங்க எல்லாருமே குடிக்க ஆரம்பிச்சோம். அடுத்த ஒரு வருஷத்துக்கு எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம்... எந்த மருந்தும் சாப்பிட வேண்டாம்னு தீர்மானிச்சோம்.\nசொன்னா நம்ப மாட்டீங்க... அந்த ஒரு வருஷத்துல என் கணவருக்கு எந்தப் பிரச்னையும் வராத அளவுக்கு இந்த புரோபயாடிக் பானங்கள் முன்னேற்றம் கொடுத்துச்சு...’’ வியப்புடன் சொல்லும் அபா அப்பாசாமி, இதற்கிடையில் கெஃபீர் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்.\n‘‘அதாவது தயிர்ல இருக்கக் கூடிய நல்லது செய்யும் பாக்டீரியாஸை விட பல மடங்கு அதிகமான பாக்டீரியாஸ் இதுல இருக்கறதை தெரிஞ்சுகிட்டேன். அதையும் முறைப்படி ஆர்கானிக் சர்க்கரை சேர்த்து ஒரு ஆர்கானிக் பானமா மாத்தி மொத்தக் குடும்பமும் எடுத்துக்கிட்டோம். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுத்தோம்.\nகுடிச்ச எல்லாருமே தங்களுக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதா சொன்னாங்க. பலர் என்கிட்ட அதை கேட்டு வாங்கவும் செய்தாங்க.\nஅப்பதான் நாம ஏன் இதையே கமர்ஷியல் பிசினஸா செய்யக் கூடாதுனு தோணுச்சு. உடனே www.facebook.com/Abhasprobioticsனு ஒரு பக்கத்தை ஃபேஸ்புக்குல ஆரம்பிச்சு அதுல என் ப்ரொடக்ட்ஸ் எல்லாம் போட ஆரம்பிச்சேன். சில ஆர்கானிக் கடைகள், சில ஆயுர்வேத மருந்துக் கடைகளுக்கும் சப்ளை செஞ்சோம்.\nஎன்ன ஒரு பிரச்னைனா... வெளியூருக்கு இதை எடுத்துட்டுப் போறவங்க கார்ல போறவங்களா இருக்கணும். ஏன்னா, ஐஸ் பெட்டிலதான் இதை கொண்டு போகணும் ஃபிரிட்ஜை விட்டு இதை எடுத்ததுமே குடிச்சுடணும் ஃபிரிட்ஜை விட்டு இதை எடுத்ததுமே குடிச்சுடணும்அதேசமயம், ஒருமுறை வாங்கறதை ஃபிரிட்ஜுல வைச்சு தேவைப்படறப்ப குடிச்சுக்கலாம். சுருக்கமா சொல்லணும்னா அனல் படக் கூடாது. ரூம் வெப்பம் கூட இதுக்கு ஆகாது.\nகொம்புச்சாவை நான்கு சுவைகளா எலுமிச்சை, பீட்ரூட், கிரீன் டீ, அன்னாசி சுவைகள்ல தர்றோம். லிவர், சிறுநீரகம், உணவுப்பாதை, மூளை, தோல்னு பல பிரச்னை��ளை இது மெதுவா தீர்க்கும். ஆனா, நிரந்தர தீர்வா இருக்கும்\nஇது தவிர கெஃபிர் பானமும் இருக்கு. பால், தயிர்ல கிடைக்கற கால்சியத்தை விட இதுல அதிக கால்ஷியம் கிடைக்கும். இந்த கால்ஷியத்தை சீரா உடல்\nபகுதிகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும்.\nகுறைந்தபட்சம் ரூ.90ல தொடங்கி ரூ.110 வரை விற்கறேன். வெளியூர் மக்களுக்கு இதனுடைய செய்முறை சொல்லிக் கொடுத்து வீட்டுலயே அவங்க தயாரிக்கும் விதமா பயிற்சியும் அளிக்கறேன்’’ என்கிறார் அபா அப்பாசாமி.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5677&id1=43&issue=20150831", "date_download": "2019-12-10T04:42:00Z", "digest": "sha1:ZNXUUVYPFP4PW7USNNS6N4IGOGNTWVDU", "length": 16912, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "கட்டபொம்மன் கடந்து வந்த பாதை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகட்டபொம்மன் கடந்து வந்த பாதை\nவிடுதலைப்போராட்ட நாயகர்களை வெள்ளித்திரையில் காட்டி, நம் விழித்திரையில் உணரவைக்கும் வல்லமை ஒருசில படங்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. அவற்றில் முன்வரிசையில் நின்று கர்ஜிக்கிறான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. தன்மானத்தோடும் சுதந்திரத்துடனும் வாழவேண்டும் என்கிற வேட்கையுடன், வெள்ளைக்காரனுக்கு அடிபணியாமல், இறுதிவரை எதிர்த்துப் போராடி, தூக்கில் தொங்கவிடப்பட்டவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீமராஜ ஜெகவீர பாண்டிய கட்டபொம்ம கருத்தய்யா நாயக்கர் என்கிற கட்டபொம்மன். 1799ல் தூக்கிலிடப்பட்ட அந்த சுதந்திரதாக வீரனின் வரலாறு 1959ல் திரைப்படமாக உருவாகி, பார்த்தவர்களையெல்லாம் மெய்சிலிர்க்கவைத்தது. இப்போது 56 ஆண்டுகளுக்குப்பிறகு டிஜிட்டல் வடிவத்துடன் திரைக்குவந்து வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.\nசிவாஜிகணேசனும் கதை வசனகர்த���தா சக்தி கிருஷ்ணசாமியும் ஒரு பயணத்தின்போது கயத்தாறு வழியாகப் போயிருக்கிறார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ‘வேரபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாகப் போடலாமே’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் சிவாஜி. ‘அப்படியே செய்வோம்’ என்று ஆமோதித்த சக்தி கிருஷ்ணசாமி ஒரே மாதத்தில் கதை,வசனத்தை எழுதி முடித்திருக்கிறார். முதல் நாடகம் சேலத்தில் அரங்கேறியது. 50 ஆயிரம் செட்டுகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக வெளிவருவதற்குமுன் 100 முறை நாடகமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்தபிறகும் 12 முறை மேடையேறியது. நாடக வசூலின் மூலம் கிடைத்த முப்பத்து இரண்டு லட்ச ரூபாயை பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவியிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.\nகட்டபொம்மன் வரலாற்றை திரைப்படமாக உருவாக்க சிலர் முயற்சிசெய்து, திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். பி.யு.சின்னப்பாவை கட்டபொம்மனாக நடிக்கவைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ‘ஜெமினியின் அடுத்தபடம் ‘கட்டபொம்மன்’ என்று 1953ஆம் ஆண்டிலேயே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார் எஸ்.எஸ்.வாசன். அவரிடம் சிவாஜி கணேசனும் பி.ஆர்.பந்துலுவும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, அந்த முயற்சியைக் கைவிட்டார் வாசன். அதுமட்டுமல்ல, கட்டபொம்மன் வரலாறு குறித்து சேகரித்து வைத்திருந்த குறிப்புகளை சிவாஜியிடம் கொடுத்து, ‘இவை உங்களுக்கு உதவும்’ என்று கூறி வாழ்த்தியிருக்கிறார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வண்ணத்திரைப்படத்தின் துவக்கநாள் படப்பிடிப்பு சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடந்தது. எஸ்.எஸ்.வாசன் கேமராவை முடுக்கிவைக்க, தலையில் கிரீடம், மார்பு நிறைய நகைகள் என சிவாஜி கம்பீரமாக நடந்துவரும் காட்சியைப் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்.\n‘ஆறு வயதாக இருக்கும்போது கட்டபொம்மன் நாடகம் பார்த்தேன். அப்போதுதான் எனக்குள் நடிப்பு ஆர்வம் புகுந்தது. இப்போது நானே கட்டபொம்மனாக நடிக்கிறேன். என் நெடுநாளைய கனவு நனவாகிவிட்டது’ என்று உணர்ச்சிபொங்க பேசியிருக்கிறார் சிவாஜி கணேசன்.\nபல இடங்களில் கள ஆய்வு செய்து ம.பொ.சிவஞானம் திரைக்கதை எழுத, கதை மற்றும் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். நாடகத்துக்கு செட் போட்ட தர்மராஜன், படத்துக்கும் நியமிக்கப்பட்டார்.\nபடத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்க, முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை அணுகினார் சிவாஜி. ‘சிவகங்கைச்சீமை’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதால், அந்த கேரக்டரில் தன்னால் நடிக்கமுடியாது என்று மறுத்திருக்கிறார் அவர். அதன்பிறகு சாவித்திரி மூலமாக ஜெமினிகணேசனிடம் பேசி, அவரை நடிக்கவைத்திருக்கிறார்கள். அவரும் ஆரம்பத்தில் தயங்கி, அதன்பிறகே சம்மதம் சொல்லியிருக்கிறார்.\nடெக்னிக் கலரில் வந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டன. 1957ல் தொடங்கப்பட்ட படம் 1959ல் திரையைத் தொட்டிருக்கிறது. பரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது, விளக்கு வெளிச்சத்தின் வெப்பம் தாங்காமல் பல துணை நடிகர்கள் அழுது புலம்பினார்களாம். அவர்களது கேரக்டர் என்ன தெரியுமா ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று முழங்கியபடி எதிரிகளைப் பந்தாடும் படைவீரர்கள்.\n16.5.59ல் தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முன்னர், இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி லண்டனில் திரையிடப்பட்டது. நம் நாட்டின் முதல் வெளிநாட்டுப் பெண் தூதுவரும் நேருவின் சகோதரியுமான விஜயலட்சுமி பண்டிட், அந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பித்தார்.\n1984ஆம் ஆண்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை மறுவெளியீடு செய்தார்கள். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் வரிவிலக்கு அளித்து, படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் வழியமைத்திருக்கிறார்.\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ஒரு யானையை காணிக்கையாக வழங்கினார் சிவாஜி கணேசன். அதற்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்த பத்மினியின் ‘வெள்ளையம்மா’ கதாபாத்திரப் பெயரையே சூட்டினார். 1960 ஆம் ஆண்டு எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடந்த ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ‘ஆசியாவின் சிறந்த நடிகர்’ என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என்ற அடிப்படையிலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ விருதுகளை அள்ளினான். அந்தவகையில் இரண்டு பெரிய கண்டங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்ற முதல் தமிழ்ப்பட��், முதல் இந்தியப்படம் மற்றும் முதல் ஆசியப்படம் என்கிற பெருமையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்குக் கிடைத்தது.\nதனது நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது கட்டபொம்மன் கதாபாத்திரம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் நடிகர் திலகம். அதனால்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 1971ஆம் ஆண்டில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். பின்னர் 1999 ஆம் ஆண்டில் அந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் வழங்கினார்.\nஒரு படமாக மட்டுமல்லாமல், பாடமாகவும் விளங்குகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அதில் வரும் ‘வானம் பொழிகிறது, பூமி விழைகிறது. யாரைக் கேட்கிறாய் வரி எதற்குக் கேட்கிறாய் திரை அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிவிடை செய்தாயா மாமனா’ என்ற வசனத்தைப் பேசி, நடித்துக் காட்டியே பலபேர் சினிமா வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.\nகட்டபொம்மன் கடந்து வந்த பாதை\nகட்டபொம்மன் கடந்து வந்த பாதை\nமூன்று சம்பளம் வாங்கித்தந்த முருகன் பாடல்\nஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947429/amp", "date_download": "2019-12-10T04:31:38Z", "digest": "sha1:DQVHEPS27ZXXRL3MSSFK67ANZQOUA26R", "length": 8728, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பயன்பாடில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் | Dinakaran", "raw_content": "\nபயன்பாடில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள்\nதா.பேட்டை, ஜூலை 16: முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சியில் பயன்படுத்தாமல் உள்ள குப்பைதொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி ஒன்றியம் திருத்தியமலை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குப்பைதொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிகளை தெருக்களில் கொண்டு சென்று வைத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், தெருக்களில் வைக்க வேண்டிய குப்பை தொட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே பல மாதங்களாக உள்ளது. 8 குப்பை தொட்டிகளையும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டும் இடத்தில் வைத்தால் சுற்றுச்சூழல் சுகாதாரமா��� இருக்கும். எனவே குப்பை தொட்டிகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக இல்லாமல் அரசு என்ன பயன்பாட்டிற்காக குப்பை தொட்டிகளை வழங்கியதோ அதற்கு பயன்பெறும் வகையில் வைக்க வேண்டுமென என்றார்.\nமணப்பாறை அருகே வக்கீல் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை\nதா.பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்\nமாடு குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி\nஅஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை திருச்சி ஜிஹெச் தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு ஆய்வு\nகண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை\nவிவசாயிகள் வலியுறுத்தல் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி\nரூ.7,677 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காவிரிதெற்கு- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணியை துவங்க ேவண்டும்\nபாரதிதாசன் பல்கலையில் வேதியியல் கருத்தரங்கம்\nவேளாண் அதிகாரி விளக்கம் மண்ணச்சநல்லூர் அருகே குளிக்கசென்ற ஜவுளி வியாபாரி வாய்க்கால் நீரில் மூழ்கினார் உடலை தேடும்பணி தீவிரம்\nநெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nதுறையூரில் பெரியார்நகரில் வீட்டின் சுவர்களில் மர்ம குறியீடு பொதுமக்கள் பீதி\nசிஎஸ்ஐஆர்- பெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவேட்புமனு தாக்கல் பணி: கலெக்டர் ஆய்வு வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டார்\nதிருச்சி மாநகர பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்\nகார்த்திகை தீபத்திருநாள் மலைக்கோட்டை உச்சியில் இன்று மகாதீபம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர மரியாதை\nநல்ல தண்ணீரின்றி கிராம மக்கள் வேதனை தனியார் பட்டா நிலம் வழியாக இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு வையம்பட்டி அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/12041336/The-Governor-rejected-Shiv-Senas-request-for-a-threeday.vpf", "date_download": "2019-12-10T04:34:01Z", "digest": "sha1:C4UTH2U236WPYHI5Q4HQK5QUYEP2BZCI", "length": 21754, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Governor rejected Shiv Sena's request for a three-day stay in Maharastra - Excited by subsequent turns || மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு + \"||\" + The Governor rejected Shiv Sena's request for a three-day stay in Maharastra - Excited by subsequent turns\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\nஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரித்துவிட்டார். அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.\nமுதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஇதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கிவிட்டது.\nஇதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் அழைத்த கவர்னர், ஆட்சி அமைக்க முடியுமா என்பது பற்றி நேற்று இரவு 7.30 மணிக் குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.\nஅப்போது, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கவேண்டுமானால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று சிவசேனாவுக்கு சரத் பவார் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசில் இருந்து சிவசேனா நேற்று விலகியது. அந்த கட்சியின் ஒரே மந்திரியான அரவிந்த் சாவந்ந் நேற்று ராஜினாமா செய்தார்.\nஇதைத்தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சரத்பவாரை சந்தித்து பேசினார்கள்.\nஅதன்பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். இரு தலைவர்களும் 7 நிமிடங்கள் உரையாடினார்கள்.\nஇதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மராட்டியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், சுஷில்குமார் ஷிண்டே, மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் ஆகியோர் சந்தித்து பேசினர்.\nபின்னர் அவர்கள் அங்கிருந்து டெல்லி திரும்பியதை தொடர்ந்து, சோனியா காந்தியின் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.\nஇந்த கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், காரிய கமிட்டி கூட்டத்தில் மராட்டிய மாநில சூழ்நிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசித்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. அத்துடன் சரத்பவாருடனும் சோனியா காந்தி பேசியதாகவும், தேசியவாத காங்கிரசுடன் மேலும் ஆலோசிக்க வேண்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.\nஅதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஆதித்த தாக்கரே, ஆட்சி அமைக்க சிவ சேனாவை அழைக்குமாறு கவர்னரிடம் உரிமை கோரியதாகவும், இதற்கு காலஅவ காசம் கேட்டதாகவும், ஆனால் அவர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய கொள்கை அளவில் ஆதரவு அளிப்பதாக இரு கட்சிகள் ஒப்புக்���ொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.\nபின்னர் கவர்னர் மாளிகையின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.\nஅதில், சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும், என்றாலும் அவர்களால் அதற்கான ஆதரவு கடிதங்களை அளிக்க முடியவில்லை என்றும், ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அவகாசம் அளிக்க இயலாது என்று கவர்னர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.\nசிவசேனா குழுவினர் சந்தித்து விட்டு சென்ற பிறகு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார்.\nஅந்த அழைப்பை ஏற்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு கவர்னரை சந்தித்து பேசினார்கள். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.\nசட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இப்படி அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. முதல் மந்திரியாக பதவியேற்ற பின்பு முதன் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே\nமராட்டிய மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை புனே விமான நிலையத்தில் நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே வரவேற்பு அளித்தார்.\n2. உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பாரா\nமராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார்.\n3. மராட்டியத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது\nமராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.\n4. மராட்டியத்தில் நாளை முதல்-மந்திரி பதவியேற்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு\nமராட்டியத்தில் நாளை நடைபெற உள்ள முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n5. மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி: உத்தவ் தாக்க���ே முதல்-மந்திரி ஆகிறார் - நாளை பதவி ஏற்பு விழா\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்\n2. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\n4. சந்திரயான்-3 திட்டத்திற்காக மத்திய அரசிடம் இஸ்ரோ ரூ.75 கோடி கோரிக்கை\n5. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தி.மு.க. மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/15153942/1271511/Palani-near-accident-injured-police-inquiry.vpf", "date_download": "2019-12-10T05:28:56Z", "digest": "sha1:IGZGL5QC5PLIRBTDXDSAWYFS3HG2IFWL", "length": 15154, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி அருகே மினி வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம் || Palani near accident injured police inquiry", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனி அருகே மினி வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம்\nபழனி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பெண்கள் படுகாயமடைந்தனர்.\nபழனி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பெண்கள் படுகாயமடைந்தனர்.\nபழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் பகுதியில் இருந்து 25 பெண்களை கூலி வேலைக்காக ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டு கொடியரசு (வயது 23) என்பவர் ஓட்டிச் சென்றார்.\nஇன்று அதிகாலை வேன் குவாரி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. உடனே வேனுக்குள் இருந்த பெண்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.\nஉடனே அவ்வழியே வந்தவர்கள் வேனில் இருந்த பெண்களை வெளியே மீட்டனர். பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.\nவேன் டிரைவர் கொடியரசு மற்றும் வேனில் வந்த முனியாண்டி மனைவி பசும்பொன் (35), மணிகண்டன் மனைவி பின்னாயி (40), சீத்தா லெட்சுமி, ஜெயக்கொடி, ராமாயி, கம்மாலெட்சுமி, பூவிழி உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.\nஅவர்கள் அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பசும்பொன் மற்றும் பின்னாயி உடல் நிலை மிகவும் மோசமடையவே அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nவேப்பூர் அருகே இன்று காலை விபத்து- என்.எல்.சி. அதிகாரி பலி\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nபாபநாசம் அருகே விபத்தில் டிரைவர் படுகாயம்\nதஞ்சை அருகே கார் மோதியதில் தொழிலாளி படுகாயம்\nசெங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி காயம்\nபொன்னேரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்��ீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/08/09111108/1255448/Realme-64MP-quad-camera-phone-to-launch-in-India-before.vpf", "date_download": "2019-12-10T05:26:54Z", "digest": "sha1:JGMD7H3IPGUGLRBPCRIDREWKDQ2CNGW2", "length": 18293, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரியல்மி 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் || Realme 64MP quad camera phone to launch in India before Diwali", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரியல்மி 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரியல்மி பிராண்டின் 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரியல்மி பிராண்டின் 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரியல்மியின் கேமரா இன்னோவேஷன் நிகழ்வில் 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி சீரிசில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் ப்ரோ போன்ற மாடல்கள் புதிய வகை கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கேமரா அமைப்பில் சூப்பர் வைடு ஆங்கில், அல்ட்ரா மேக்ரோ, டெலிபோட்டோ லென்ஸ், எக்ஸ்பர்ட் மோட் மற்றும் பல்வே��ு அம்சங்கள் வழங்கப்படலாம்.\nஏற்கனவே விற்பனையாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்களில் நைட் ஸ்கேப் மற்றும் குரோம் பூஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 64 எம்.பி. போனில் 1/72″ 0.8-மைக்ரோமீட்டர் (μm) பிக்சல் 64எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது.\nஇதற்கென ரியல்மி பிராண்டு சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தது. இதுதவிர ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 64 எம்.பி. கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு எது சிறப்பாக இருக்கிறது என்பதையும் பதிவிட்டிருக்கிறது.\nஇதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.\nஇத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nபுதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு ��னுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nலெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே, பல்பு மற்றும் கேமரா இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nடிசம்பர் 17-ம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28425", "date_download": "2019-12-10T05:37:42Z", "digest": "sha1:L3B2XSOACNHVEUSKL2GQUHTJMAQXY75T", "length": 8640, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "நீர் கட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது ...திருமணத்திற்கு முன் சரியாக PERIODS ஆனது ....நாங்கள் 1 OR 2 வருண்டகள் களைத்து தான் குழந்தை பெற்றுகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம் ...ஆனால் எனக்கு நீர் கட்டி வந்துவிட்டது .நான் டாக்டர் இடம் ஆலோசனை செய்தேன் ..நீர் கட்டி LITE ஆகதான் இருக்கிறது PROBLEM இல்லை என்று கூறினார்கள் ....3 மாதங்கள் TABLET குடுத்தாங்க ...3 மாதம் PERIODS சரியாக 30 நாட்களில் வந்தது ... last APRIL 7th எனக்கு PERIODS ஆனது ..இது வரைக்கும் ஆகவில்லை ...இன்றையோடு 38 நாட்கள் ஆகிவிட்டது ....வேறு மருத்துவம் உள்ளதா தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே PLEASE....மிகவும் பயமாக இருக்கு தோழிகளே இதனால் பெரிய பிரச்சனை வந்து விடுமோ என்று ....\nஎனக்கு உன்கள் உதவி தேவை\nதயவு செய்து என் குழப்பத்திற்கு வழி சொல்லுங்கள் தோழிகளே....\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:56:09Z", "digest": "sha1:MJ7RPJB4QBSMBKGCXDQCHXAI4V6TOUS3", "length": 6428, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல்வர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமகாராஷ்டிராவில் முதல்வர், துணை முதல்வர் ராஜினாமா\nஎம்எல்ஏக்களுக்கு லேப்டாப்; சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\nமுதல்வருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை முதல்வருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nதமிழக முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்\nமுதல்வர் வெளிநாட்டு பயணத்தால் யாருக்கு நன்மை\nபீகார் முன்னாள் முதல்வர் காலமானார்.\nதேனீயை தேனீக்கள் மொய்க்கத்தானே செய்யும்: பதவி இழந்த அமைச்சர் மணிகண்டன்\nமுதல்வரை சந்திக்கும் திட்டமில்லை: நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன் தகவல்\nஒய்.ஜி.மகேந்திரன் தாயார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 64 படத்தில் இணைந்த ’கில்லி’ நடிகர்\nதிடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் வ��லை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி\n குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68827/cinema/Kollywood/Singer-Manasi-tie-knot-with-DR.htm", "date_download": "2019-12-10T05:08:24Z", "digest": "sha1:7ACZTO5D46BNTTNJ6ZZR3H7LMEUN535A", "length": 9211, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாடகி மானசி திருமணம்: டாக்டரை மணந்தார் - Singer Manasi tie knot with DR", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாடகி மானசி திருமணம்: டாக்டரை மணந்தார்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிவேகம் படத்தில் \"வெறியேற...\" வேலையில்லா பட்டதாரி படத்தில் \"இறைவனாய் தந்த இறைவியே...\" தாரை தப்பட்டை படத்தில் \"ஆட்டக்காரி மாமன் பொண்ணு...\" பாடல்கள் உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் பின்னணி பாடியிருப்பவர் பாடகி மானசி.\nதமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்பட பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். தமன்னா, சமந்தாவுக்கு நெருங்கிய தோழியாகவும் இருக்கிறார்.\nமானசிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் அபினேஷ் விஜயகுமாருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். நடிகை தமன்னா, நிக்கி கல்ராணி, சமந்தா உள்ளிட்ட நடிகைகளும், திரைப்பட பின்னணி பாடகர், பாடகிகளும் கலந்து கொண்டனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதிடீர் இயக்குனரான நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்க���ாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:32:43Z", "digest": "sha1:ENH3WWHVJBDAAWRAA3V3XO7JJ72JP2T4", "length": 4988, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை – Chennaionline", "raw_content": "\nபேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பவுன்சர்கள் – போட்டியை ரத்து செய்த நடுவர்கள்\n2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nதெற்காசிய விளையாட்டு போட்டி – மல்யுத்தத்தில் இந்தியா தங்கம் வென்றது\nதிருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nபீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் உமா சங்கர் சுதன்சு. ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. இவருடைய மகள் சினிக்தா. டாக்டரான இவர் கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். சினிக்தாவுக்கும், கிஷன்காஞ்ச் மாவட்ட கலெக்டரான மகேந்திர குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் பாட்னாவில் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சினிக்தா சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.\nஅவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி தெரியவில்லை. இது தொடர்���ாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சினிக்தாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் கடை நிமிட ஆடியோ வெளியானது\nஜனவரி 7 ஆம் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:50:19Z", "digest": "sha1:SKG6DZO5HPSNRLXZLV327OQMOUQCQPU4", "length": 72598, "nlines": 266, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "நல்ல மனிதர்கள் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 3 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 4 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 4 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமதுரை – காந்தி அருங்காட்சியகம்\nPosted: திசெம்பர் 11, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல மனிதர்கள், புகைப்படங்கள், பொது அறிவு\nமதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் கம்பீரமாகத் திகழ்கிறது காந்தி அருங்காட்சியகம். (Gandhi Museum) 1959 ஆம் ஆண்டு இந்திய மக்கள் பலரின் நிதி உதவியால் காந்தி அறக்கட்டளை மூலமாகக் கட்டப்பட்டது. ஏப்ரல் 15 , 1959 ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.\nஇராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த ���ினைவு இல்லத்தை அங்கீகரிக்கிறது.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. (200 க்கும் மேற்பட்டவை) அடுத்து மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை விளக்கும் ஓவியக்காட்சிகள். நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், குறிப்புகள் என்று பல்வேறு வடிவில் அவரது வாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகாந்தியடிகளின் சொற்பொழிவுகளிலிருந்து சிறந்த வாக்கியங்கள், அவரது கையெழுத்துப் பிரதியும், அரிய நிழற்படத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஅவர் பயன்படுத்திய பொருட்களில் 14 இங்கு இன்னும் பாதுகாக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது அவர் இறக்கும்போது அணிந்திருந்த மேல்துண்டு. இரத்தக்கறையுடன் கண்ணாடிப் பேழையில் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவரைக் கொல்லப் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் உள்ளது.\nமுன்னாள் பிரதமர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் பார்வையிடப்பட்ட நினைவில்லம். மதுரை மாநகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. மற்றவற்றைப் புகைப்படங்கள் சொல்லும். அவரது பிறந்த நாளில் வெளிவரும் இந்தப் பதிவு ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணம்.\nPosted: ஜூலை 25, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nஇது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…\n“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.\nகுளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.\nரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….\nஅப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.\nஎன்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.\nமண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து\nயாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.\nமறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….\nஅடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார் என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்\nஎன புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.\nமுதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்\nதெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.\nமண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.\nசமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது\nதவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…\nஅடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. ���ாமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.\nமண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nCourtesy: ம அசோக் குமார்\nPosted: ஜூன் 14, 2011 in சுட்டது, நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:அம்மா, சுட்டது, தாய், mother\nநான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.\nஅவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.\nஇது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்.\nஅம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.\nஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.\nமற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே நீயே சாப்பிடு எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.\nஇது அவளது இரண்டாம் பொய்.\nபிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.\nஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி ���டுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.\nஅவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்றாள்.\nஇது அவளது மூன்றாம் பொய்.\nநான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.\nபரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.\nஅம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.\nஇது அம்மாவின் நான்காம் பொய்.\nஎன் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.\nஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.\nஅதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.\nஇது அவளுடைய ஐந்தாவது பொய்.\nபடிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.\nநான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.\nஇது அவள் சொன்ன ஆறாவது பொய்.\nநான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.\nஅம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.\nஇது அவளுடைய ஏழாவது பொய்.\nமுடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.\nஎன்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய் நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்.\nஅம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும் அடங்கும்.\nPosted: ஜூன் 13, 2011 in நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:சுப்பிரமணிய பாரதி, தமிழ், பாரதி, பாரதியார்\nஇவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.\nதமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.\n1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,\nவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதி.\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி\nதம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுணைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.\nகண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.\nஆகியன அவர் படைப்புகளில் சில.\nபத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்\nபாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல்செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nவிடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.\nதன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.\nஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் – என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.\nபாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.\nதமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.\nதமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பார���ியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்றுபஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.\nகாமராஜர் – ஒரு உன்னத மனிதர்/தலைவர்\nPosted: ஜூன் 8, 2011 in சுட்டது, நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:கர்மவீரர், காமராஜர், kamarajar, karma veerar, king maker\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். முதலில் எனக்கு காமராஜர் பற்றி எழுத ஆர்வத்தை ஏற்ப்படுத்திய ஆனந்த விகடன் இதழுக்கு நன்றிகள் பல.\nதனது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர் 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்\nஇவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’ என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.\nஇன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்\nயாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..\nபாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார் கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..\nபதவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.\nஇப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவுரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.\nஇப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.\nநான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே.. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். ‘ஆறாவது வரை படித்தவர்தானே என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது’ ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.\nஅதிக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .\nஇதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில்நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.\nஇன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே.. தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்���லத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..\nவிருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்\nஇப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் \nஇன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.\nஇன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .\nவாசித்த இடம்: பனித்துளி ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/28/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-3-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3291721.html", "date_download": "2019-12-10T05:24:02Z", "digest": "sha1:2DD67EL6H2OZGPMICVYWUXQ3ATYES4N6", "length": 7271, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிச. 3-இல் வெள்ளாடுவளா்ப்பு பயிற்சி முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nடிச. 3-இல் வெள்ளாடுவளா்ப்பு பயிற்சி முகாம்\nBy DIN | Published on : 28th November 2019 05:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூா் கால்��டை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் டிச. 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து மையத் தலைவா் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:\nதஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் டிச. 3ஆம் தேதி காலை 10 மணி முதல் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.\nஇப்பயிற்சிக்கு வரும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8754748488, 04362-264665 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/12110811/1270854/Perarivalan-release-one-month-parol.vpf", "date_download": "2019-12-10T05:23:26Z", "digest": "sha1:G4RWNDC75MG4D65AIBAATYPJ4DJGJVK7", "length": 22965, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன் || Perarivalan release one month parol", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமாற்றம்: நவம்பர் 12, 2019 15:39 IST\nபுழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.\nபுழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று ஜோலார்பேட்டை வருகிறார். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் அவரது மனைவி அற்புதம்மாள். இவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் பேரறிவாளன் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதைதொடர்ந்து பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nபேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் பரோல் முடிந்ததும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nவேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மூட்டு வலி, சிறுநீரக, தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை வசதிக்காக வேலூர் ஜெயிலில் இருந்த பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.\nஇந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர்.\nஇதையடுத்து, அவருக்கு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. இன்று காலை புழல் ஜெயிலில் இருந்து வேலூர் ஜெயிலுக்கு பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.\nஅங்கு பரோல் படிவம் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர். வீட்டு மாடியில் பேரறிவாளனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nபேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றார். அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.\nபேரறிவாளனை யாரும் சந்திக்க அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nஅவரது வீட்டில் டி.எஸ்.பி. தங்கவேலு, 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 35 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமணத்திற்கு 51 நாட்கள் பரோலில் வந்தார். திருமண ஏற்பாடு நடக்காததால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அதனை கோர்ட்டு நிராகரித்தது. முருகனின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாததால் அவரும் பரோல் கேட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் அவரது அறையில் செல்போன் கைப்பற்றியதை தொடர்ந்து தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பரோல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.\nRajiv Gandhi Murder | Perarivalan | Vellore Jail | Arputhammal | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | பேரறிவாளன் | வேலூர் சிறை | அற்புதம்மாள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nவேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு\nவேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nகருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் ஒரு மாதம் பரோலில் சென்றார்\nமேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடிய��ரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nசத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nவேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு\nவேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு\nவேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nதந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பேரறிவாளன்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/september-roundup-updated-make-and-host-website-guide/", "date_download": "2019-12-10T06:11:08Z", "digest": "sha1:5PAXZZBLOCXZE37CMRHU65YL6EXSVXKM", "length": 22139, "nlines": 132, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "செப்டம்பர் ரவுண்ட்அப்: இற்றை மற்றும் ஹோஸ்ட் வலைத்தள கையேடு புதுப்பிக்கப்பட்டது WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > செப்டம்பர் ரவுண்ட்அப்: புதுப்பிக்கப்பட்ட மேக் மற்றும் ஹோஸ்ட் வலைத்தள வழிகாட்டி\nசெப்டம்பர் ரவுண்ட்அப்: புதுப்பிக்கப்பட்ட மேக் மற்றும் ஹோஸ்ட் வலைத்தள வழிகாட்டி\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nநீங்கள் வீழ்ச்சி உத்தியோகபூர்வமாக இங்கே இருக்கிறதா என்று நம்ப முடியுமா கடந்த ஆண்டின் கடைசி சில மாதங்களில் நாம் கடந்த காலங்களில், கடந்த காலங்களைப் போலவே கடந்த காலங்களைப் போலவே இது தெரிகிறது. விடுமுறை வரும் வரை, இந்த உங்கள் தளத்தில் பாருங்கள் மற்றும் நீங்கள் விடுமுறை சேர்க்க மற்றும் நீங்கள் உங்கள் தற்போதைய ஹோஸ்டிங் நிலைமை ஒட்டிக்கொள்கின்றன வேண்டும் என்றால் கண்டுபிடிக்க முடியும் சில உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க ஒரு பெரிய நேரம்.\nபுதுப்பிக்கப்பட்ட தொடக்க இணையத்தள வழிகாட்டி\nநாங்கள் சமீபத்தில் எங்கள் வலை வழிகாட்டி தொடக்க வழிகாட்டி மேம்படுத்தப்பட்டது - எப்படி உங்கள் சொந்த இணையத்தளம் செய்ய மற்றும் ஹோஸ்ட் செய்ய எப்படி. இந்த வழிகாட்டியில், ஒரு வணிக அல்லது தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்க உங்களுக்கு தேவையான அனைத்து படிகளையும் நீங்கள் காணலாம். உங்கள் டொமைனை வாங்குவது, வலை ஹோஸ்டிங் சேவைகளை ஆர்டர் செய்வது மற்றும் உங்கள் தளத்தை உருவாக்குவது பற்றிய உள் உதவிக்குறிப்புகளைப் பெறுவீர்கள்.\nவலது பக்கத்திலுள்ள எளிமையான குறிப்பு மூலம் வழிகாட்டியில் கண்டறிவது அனைத்தையும் எளிதாக்குகிறது, இது உங்களுக்கு மிகவும் தேவையான பகுதிக்கு விரைவாக செல்லவும் அனுமதிக்கிறது. தலைப்புகள் பின்னர் உடைந்து, செயல்முறை முழுமையான கண்ணோட்டத்தை கொடுக்க விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nமூன்று எளிய படிகளில் ஒரு வலைத்தளத்தை உருவாக்குதல் மற்றும் ஹோஸ்டிங் செய்தல்.\nஉங்கள் வலைத்தளத்திற்கு ஒரு புதிய ஹோஸ்டிங் கம்பனியை கண்டுபிடிப்பதைப் பற்றி பேசுகையில், WHSR இல் உள்ள முக்கிய காரியங்களில் ஒன்றாகும் வெப் ஹோஸ்ட்களின் ஆழமான மதிப்புரைகள். ஜேசன் சோவ் முயற்சி செய்ய நேரம் எடுத்துக்கொண்டார் Zyma ஹோஸ்டிங் பின்னர் அவர் கண்டுபிடித்தவற்றின் அனைத்து இன்ஸ் மற்றும் அவுட்கள் பகிர்ந்து.\nஇறு���ியில் ஜேசன் ஐந்து நட்சத்திரங்களில் ஜம்மாவுக்கு நான்கு பேருக்கு கொடுத்தார். அவர் ஹோஸ்டிங் நிறுவனம் பணம் ஒரு நல்ல மதிப்பு வழங்குகிறது என்று சுட்டிக்காட்டினார், அதிவேக SSD மற்றும் முழுமையாக உகந்ததாக சர்வர்கள் வருகிறது ஒரு மலிவு தொகுப்பு. தரவு மையம் இங்கிலாந்தில் அமைந்துள்ளது.\nமற்ற வணிக உரிமையாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வது\nஒவ்வொரு மாதமும், தொழில்நுட்ப துறையில் பல வணிக உரிமையாளர்களுடன் நேர்காணல்களை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிறுவன நிறுவனர்களின் மூளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வெற்றிக்கான ரகசியத்தைக் கண்டுபிடிப்பது எனது வேலை.\nசெப்டெம்பரில், கிளவுட்வேஸ் இணை நிறுவனர் பெரே மருத்துவமனையுடன் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது வாடிக்கையாளர்களுக்கான ஹோஸ்டிங் செயல்முறையை கிளவுட்ஸ் எளிதாக்கியது மற்றும் அவர்களது வியாபாரத்தை புரட்சிகரமாக்கியது. இந்த நேர்காணலில் இருந்து சில முக்கிய எடுத்துக்காட்டுகள், குறுகிய கூட்டங்கள் ஒரே பக்கத்தில் நிறுவனத்தின் அனைவரையும் வைத்திருக்கின்றன மற்றும் நீங்கள் வெற்றிகரமாக ஒரு ஒழுங்குமுறை மற்றும் திட்டமிடலுடன் ஒரு வணிகத்தை பூட்ஸ்ட்ராப் செய்ய முடியும்.\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் கண்டறிய பல்வேறு நிபுணர்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது ஆன்லைன் வணிகத்திற்கான சிறந்த வலைத்தள பில்டர். உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு சரியான வலைத்தள உருவாக்குநரைக் கண்டுபிடிக்க உதவும் பல பயனுள்ள உதவிக்குறிப்புகளை இந்த பகுதியில் காணலாம்.\nஅக்டோபர் முழுவதும் சரிபார்க்கவும். நான் பண பரிமாற்ற பிரச்சினைகளை சமாளிக்க மற்றும் ஒரு வணிக தொடக்க தயார் எப்படி உங்களுக்கு உதவும் என்று மற்றொரு பேட்டியில் செல்லும், மற்றும் நாம் வழியில் இன்னும் வலை ஹோஸ்டிங் விமர்சனங்களை, கட்டுரைகள், வேர்ட்பிரஸ் குறிப்புகள் மற்றும் இன்னும் வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் வந்துள்ள உங்கள் குளிர்ச்சியை வீழ்த்தும் நாட்களை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம் மற்றும் உங்கள் வணிகத்தை மேம்படுத்த எப்படி படிக்கிறோமோ அவ்வப்போது நேரத்தை செலவிடுகிறோம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவெப் ஹோஸ்டிங் செய்திகள் புதுப்பிப்புகள்: சிரிய எலக்ட்ரானிக் இராணுவம், மறந்து போதல் மற்றும் அமேசான் கிளவுட் அவுட் ஆகியவற்றிற்கு உரிமை\nசெப்டம்பர் ரவுண்ட்அப்: புதுப்பிக்கப்பட்ட மேக் மற்றும் ஹோஸ்ட் வலைத்தள வழிகாட்டி\nஜூன் சுற்று: வலுவான உள்ளடக்கத்தை எழுதுதல் & HTTPS க்கு மாற்றுதல்\nWHSR ஏப்ரல் ரவுண்ட்அப்: டாக்ஸ், வெப்சைட் அப்டிம் அண்ட் மோர்\nWHSR ஜூன் ரவுண்ட்அப்: கோடை விளம்பரங்கள் மூலம் தோண்டி எடுக்கவும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-12-10T05:42:52Z", "digest": "sha1:HLIFVHC2ZXPXCFCSFXKZBBO5ZUZD6GRW", "length": 25936, "nlines": 161, "source_domain": "ctr24.com", "title": "உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது | CTR24 உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது – CTR24", "raw_content": "\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் ..\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\n, ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்”\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nபெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ..\nகடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி ..\nஉலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது\nகார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை\nஇதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது. “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.\n“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.\n“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்���ப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.\nஇப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது. தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\nசிறப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயனம் காணப்படுகின்றது. இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.\nஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாலாட்டு ஈழத்தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.\nஅந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திக��� 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.\nவீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.\nஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படும். இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும். இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.\nஇந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.\nஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதர்ர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோத்தர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா\nஆகவே வீரமரணமடையும் மாவீர்ர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை த��ரிவிக்கின்றோம் என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.\nஅந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டன. அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nபின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14, 435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.\nகடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர், இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 35, 000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை. பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம் பெறுகின்றது.\nPrevious Postஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். Next Postதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிர��கேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,...\nதமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர்...\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2013/11/blog-post.html", "date_download": "2019-12-10T06:17:35Z", "digest": "sha1:5TGCRBOC3ZABPLE3BT4DST3EQYOT6WIS", "length": 12582, "nlines": 140, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: கேப்(பை)மாரி & மொள்ளைமாரி", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, November 8, 2013 4 பின்னூட்டங்கள்\nமுன்னொரு காலத்தில் மாரி என்று ஒருவன் இருந்தான், அவன் இருக்கும் ஊரில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு அவன்தான் காரணமாக இருக்கும். சின்னப் பிரச்சியையும் ஊதிப்பெரிதாக்கும் வல்லமை படைத்தவன். ஆனால் பிரச்சினைக்குக் காரணம் மாரிதான் என்று கண்டுபிடிக்கும் போது அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான். சின்ன இடைவெளியில் எப்படியாவது தப்பி விடுவான்.\nஅதற்குப் பிறகு அவனைப்போல யாராவது பிரச்சினையை உண்டாக்கிவிட்டு இடையில் தப்பி ஓடிவிட்டார்கள் என்றால் அதை அந்த ஊர் மக்கள் Gapல்மா(றி)ரித்தனம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே மருகி காலப்போகில் கேப்(பை)மாரித்தனம் என்று ஆகிவிட்டது.\nமேற்குறிப்பிட்ட அதே ம��ரி தனது சொந்த ஊரில் வழக்கம்போல பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி பக்கத்து ஊருக்குள் தஞ்சம் புகுந்தான். அங்கேயும் தனது தப்பியோடும் விளையாட்டுக்களை ஆரம்பித்த மாரி காலப்போக்கில் அங்கேயும் பிரபலமாகிவிட்டான். அங்கும் இதே போல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு புலி போல் பதுங்கிப் பதுங்கி யார் கண்ணிலும் சிக்காமல் தப்பி விடுவான்.\nஎனவே அந்த ஊர் மக்களும்அதற்குப் பிறகு நமது மாரியைப் போல பிரச்சினை ஏற்படுத்திவிட்டு மெதுவாகத் தப்புபவர்களுக்கு மெல்ல(மாறி)மாரித்தனம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் மருகி மொள்ளமாரித்தனம் என்று அழைக்கப்படுகிறது.\nபி.கு: ஒரு பதிவு எழுதணும்னா என்ன கேப்மாரித்தம் OR மொள்ளமாரித்தனமும் பண்ணலாம் தப்பில்ல =P\nவகைகள்: அனுபவம், காமடிகள், கேப்பைமாரி, நகைச்சுவை, மொக்கை, மொள்ளைமாரி\n@ Shankar Kuru இது ஒரு நல்ல‍ கேள்வி :p\nஓ ... அந்த show மாரி யா\nநான் அப்பவே நினைச்சன் அவனைத்தான் இருக்கும் எண்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?206479-puratchi-nadigar-mgr&s=2958e03eb3b25b4665bb71f1e186df8c", "date_download": "2019-12-10T04:30:45Z", "digest": "sha1:EMURSF3EJZL7EDDTDMGE3C3ASUHOFJWP", "length": 18138, "nlines": 270, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: puratchi nadigar mgr - Hub", "raw_content": "\nசின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி* குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி* சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் இன்று (08/12/19) பிற்பகல்...\nகடந்த வெள்ளி முதல் (06/12/19)* காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் \"ரிக்ஷாக்காரன் \" தினசரி 4...\nகோவை சண்முகாவில் க்யூப் இயந்திரம் பழுதடைந்ததாலும் , ஏற்கனவே திரையிடப்பட்ட படத்திற்கு கூட்டம் இல்லாததாலும்* , பிரிண்ட் இயந்திரம் மூலம் இன்று...\nகுமுதம் வார இதழ் -11/12/19 --------------------------------------------- கற்பகம் படத்திற்கு எம்.ஜி.ஆர். போட்ட கண்டிஷன்* ...\nஜூனியர் விகடன் -11/12/19 கழுகார் கேள்வி பதில்*-------------------------------------------- சு.பிரபாகர், தேவகோட்டை* பொதுப்பிரச்னைகளுக்காக...\nகடந்த வாரம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் \"ராமன் தேடிய சீதை \" ஒரு வார வசூலாக ரூ.1,10,000/- ஈட்டியுள்ளதாக மதுரை நண்பர்...\nசென்னை பாலாஜியில்* இன்று முதல் (06/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் \"ரிக்ஷாக்காரன் \" தி��சரி 4* காட்சிகள்...\nஎம்.ஜி.ஆர். நடத்திய திடீர் திருமணம்* ------------------------------------------------------------ 1985ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சேலம்...\nகஷ்டத்திலும் கர்ணன்* ---------------------------------- ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உடல் நலம் குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில்...\nகல்கண்டு வார இதழ் -04/12/19 ----------------------------------------------- பொன்மனம்* எம்.ஜி.ஆர்.* எம்.ஜி.ஆர். அ. தி.மு.க. கட்சியினை ஆரம்பித்து...\nமலேசியா நாட்டில்* பினாங்கு நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விழா*...\nஅனுதாப செய்தி . --------------------------- மலேசியா* பொன்மன செம்மல் கலைக்குழுவை சார்ந்த திரு.மேகநாதன்*தலைமையில் இயங்கும் குழுவின் இணைப்பிரியா*...\nகுமுதம் வார இதழ்* ---------------------------- கஷ்டம் என்று வருகிறவர்களுக்கு* அள்ளி கொடுக்கும் வள்ளல் குணத்தை*கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்...\nஇந்த வாரம் (29/11/19) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின்*பட்டியல்...\nகுமுதம் வார இதழ்* ஆர்.சி.சம்பத்*------------------------------------ கருணாநிதியை ஒரு நாள் மாலை நேரில் சந்தித்தேன் .* ஆற்காடு வீராசாமியும்...\nசொல்லவா,,,,,,, கதை சொல்லவா* ,,,,,,,,,,திரித்த கதை சொல்லவா ,,,,,,,,,,,,,,,பொய் கதையை சொல்லவா ,,,,,,,,,,,,தலைவர்கள் மறைந்த நிலையில் கட்டு கதையை*...\nபொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்க நிர்வாகி* திரு.எம்.எஸ். மணியன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனி எம்.பி.கே. மகாலில்...\nகாமதேனு வார இதழ்* ---------------------------------- நடிகர் கமலஹாசனின் சிறு வயதில், செவிலி தந்தையாக திரு.ராமசாமி என்பவர்*இருந்து வந்துள்ளார்....\nஅரசியல் விமர்சகர்* திரு.*ரவீந்திரன் துரைசாமிக்கு பத்திரிகை மற்றும் அரசியல் விமர்சகர் திரு.துரை கருணா கடும் கண்டனம் . ...\nஇந்த வாரம் (15/11/19) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்* ...\nவரும் வெள்ளி முதல் (15/11/19) கோவை சண்முகாவில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். வழங்கும் \"தொழிலாளி \" தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது . தகவல் உதவி ;...\nஅமுதசுரபி மாத இதழ் -அக்டொபர் 2019 --------------------------------------------------------------- திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் -எம்.என்....\nமாலை சுடர் -12/11/19 ------------------------------------- மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வி.ஜி.பி.உலக தமிழ் சங்கம் வழங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79072/cinema/Kollywood/Mammootty-movie-release-in-Saudi.htm", "date_download": "2019-12-10T05:50:52Z", "digest": "sha1:M5ZCYLQPKFR432XJ2EQUY55S3GU2FDKD", "length": 11111, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முதன்முறையாக சவுதி அரேபியாவில் நுழைந்த மம்முட்டி படம் - Mammootty movie release in Saudi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமுதன்முறையாக சவுதி அரேபியாவில் நுழைந்த மம்முட்டி படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமம்முட்டி நடிப்பில் கடந்த வெள்ளி அன்று மலையாளத்தில் 'உண்ட' என்கிற படம் வெளியானது. காலித் ரஹ்மான் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பணிக்கு செல்லும் கேரள போலீசார், அங்குள்ள மாவோயிஸ்டுகள் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.\nஇந்த வருடத்திலேயே வெளியான மம்முட்டியின் படங்களில் இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரபு நாடுகளில் இன்று(ஜூன் 18) இந்தப் படம் வெளியாகி உள்ளது. பொதுவாக அரபு நாடுகளில் மலையாள படங்கள் வெளியானாலும் சவுதி அரேபியாவில் மட்டும் படங்கள் வெளியாக தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மோகன்லாலின் லூசிபர் படம் முதல் மலையாள படமாக சவுதி அரேபியாவில் வெளியானது.. அதைத் தொடர்ந்து தற்போது மம்முட்டியின் முதல் படமாக 'உண்ட' படமும் சவுதி அரேபியாவில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லால் பட இயக்குனர் மீது வழக்கு ... 'மகாவீர் கர்ணா' இயக்குனர் பெயரில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபடப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் குட்பை சொல்லும் பிரித்விராஜ்\nவெளிநாட்டிலிருந்து மோகன்லால் திரும்பியதும் ஷேன் நிகம் பஞ்சாயத்துக்கு ...\nஅதிக விலைக்கு விற்கப்பட்ட பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ்\nரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய பவன் கல்யாண்\n'நெருப்புக்கே போன் செய்யறேன்' - கலக்கும் பாலகிருஷ்ணா பட டிரைலர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ்நாட்டு மேடையில் பேச பயமாக இருக்கிறது: மம்முட்டி\nமுதன்முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர்\nபெண் தோற்றத்தில் மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம்\nகேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி\nகதறி அழுத ரசிகையை சமாதானப்படுத்திய மம்முட்டி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B03674899.html", "date_download": "2019-12-10T05:47:08Z", "digest": "sha1:7DJLU5XJWPWWX2H43XZDEGEXUGCEDBCO", "length": 5132, "nlines": 114, "source_domain": "duta.in", "title": "தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் பல மணி நேரம் சிக்கிய ஊழியர்கள்: ஷட்டரை வெட்டி மீட்பு - Chennainews - Duta", "raw_content": "\nதாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் பல மணி நேரம் சிக்கிய ஊழியர்கள்: ஷட்டரை வெட்டி மீட்பு\nசென்னை: தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் உள்ளே ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத் துறையி��ர் ஆள் நுழையும் அளவு ஷட்டரை வெட்டி ஊழியர்களை மீட்டனர். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் தனிஷ்க் என்கிற பிரபல தங்க, வைர நகைக்கடை உள்ளது. தானாக இயங்கும் தானியங்கி ஷட்டர், எலக்ட்ரானிக் வகை பூட்டுகள் என இந்தக்கடையில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளது. நேற்று வார இறுதி மற்றும் தீபாவளி நேரம் என்பதால் அதிக கூட்டம் இருந்தது.\nவாடிக்கையாளர்கள் சென்ற பின் இரவு 10 மணியளவில் ஊழியர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். கணக்குகள் முடிக்கும் நேரம் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் இருக்க பாதி அளவுக்கு ஷட்டரை இறக்கி வைப்பார்கள். அதேபோன்று கடையின் காவலாளி ஷட்டரைப் பாதி அளவுக்கு இறக்க 30 அடி உயரமுள்ள ஷட்டர் கிடுகிடுவென இறங்கி தானியங்கி பூட்டு தானாகப் பூட்டிக்கொண்டது. எலக்ட்ரானிக் லாக்கும் உடனடியாக லாக் ஆனது. இதனால் கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் கடைக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்கள். கடையின் கதவைத் திறக்க காவலாளி முயன்றார். ஆனால் எலக்ட்ரானிக் பூட்டும் திறக்கவில்லை, ஷட்டரையும் கீழிருந்து மேலாக ஏற்ற முடியவில்லை....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/dEIdjgAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947805/amp", "date_download": "2019-12-10T04:48:28Z", "digest": "sha1:LJMMZNDMWH6AVDN7F44TBPJPNAGIRTEK", "length": 7661, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா | Dinakaran", "raw_content": "\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா\nஅந்தியூர், ஜூலை 18: அந்தியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது.\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இதில் மாநில அளவிலான குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தை நடப்பது உலகப் புகழ் பெற்றது. மேலும் இங்கு நடக்கும் குதிரை, மாடுகள் உள்பட கால்நடைகள் சந்தை தென்னிந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தை ஆகும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஆடி திருவிழா 4 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு க��ருநாத சுவாமி வன கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள், காமாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு, பூஜைகளுடன் பூச்சாட்டுதல் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்\nபெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்\nசத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்\nமொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை\nவானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்\nவாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்\nகோபி அருகே திருமணம் செய்த இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\nசீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்\nவனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்\nமது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nபிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947959/amp", "date_download": "2019-12-10T04:47:30Z", "digest": "sha1:4RU7QGFJ4TIVDPAHD7JPWZCQRCI33MKF", "length": 8319, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை) தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலைய பகுதி: | Dinakaran", "raw_content": "\nநாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை) தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலைய பகுதி:\nமருத்துவக்கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காவேரி நகர், எலிசா நகர், கள்ளப்பெரம்பூர், நூற்பாலை, நாஞ்சிக்கோட்டை ரோடு, சிட்கோ, மாதாக்கோட்டை, வல்லம், தமிழ���ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தாச்சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.\nகும்பகோணம் ராஜன்தோட்டம் துணை மின் நிலைய பகுதி: கும்பகோணம் நால்ரோடு, பாரத் நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, பொன்னுசாமி நகர், அய்யப்பன் நகர், ஆரோக்கிய அன்னை நகர், ஹவுசிங் யூனிட், செல்லம் நகர், குயவன் தெரு, கோர்ட், பெரிய ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகள்.\nபட்டுக்கோட்டை மாட்டுச்சந்தை துணை மின் நிலைய பகுதி: பட்டுக்கோட்டை நகரம், பள்ளிகொண்டான், முதல்சேரி மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகள்.\nபூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nபெரிய கோயில் கட்டிட கலையை பார்த்து வியந்த மகாராஷ்டிரா மாணவர்கள்\nஅரசு கவின் கல்லூரி மாணவர்கள் வரைகின்றனர் தகாத வார்த்தைகளால் பேசும் ஆர்டிஓவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்\nதஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் வண்ண ஓவியங்கள்\nகண்ணனாறு உடைப்பால் பெரியகோட்டை கிராமத்தில் தண்ணீரால் மூழ்கிய நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\nமர்மநபர்களுக்கு வலைவீச்சு குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\nதஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி\nசாலை விதிமுறையை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு\nபாபநாசம் பகுதியில் வடிய வழியின்றி காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nமின்சாரம் தாக்கி விவசாயி பலி\nபைவ் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி\nஇளம்பெண் கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு\n14ம் தேதி நடக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்\nகீழமை நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து கழக வழக்குகளுக்கு லோக் அதாலத்\nதஞ்சை பகுதியில் வெங்காயம் பதுக்கி விற்பனையா\nகும்பகோணம் ரயில் நிலையத்தில் 2, 3ம் நடைமேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்ப��� சாத்தும் பணி துவக்கம்\nகுடந்தை மடத்து தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-12-10T06:11:54Z", "digest": "sha1:JNTS63QMKOYFI3OGXXE2W37NNRKGAXZY", "length": 2628, "nlines": 36, "source_domain": "muslimvoice.lk", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று | srilanka's no 1 news website", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று\n(நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று)\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.\n14 அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதி சபாநாயகரிடம் இந்த பிரேரணை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. (மு)\nஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்\n“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்” – லங்கா சமசமாஜ கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/28/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3291508.html", "date_download": "2019-12-10T05:30:17Z", "digest": "sha1:AKW2A4KBWQWQKAOU4XFZRPRZ4JVYYDIW", "length": 9248, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வைப்பாற்று படுகையில் தடுப்பணை: அதிகாரிகள் குழு ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவைப்பாற்று படுகையில் தடுப்பணை: அதிகாரிகள் குழு ஆய்வு\nBy DIN | Published on : 28th November 2019 12:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி மற்றும் முத்தலாபுரம் வைப்பாற்று படுகைகளில் தடுப்பணை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கள ஆய்வுப் பணி புதன்கிழமை நடைபெற்றது.\nஎட்டயபுரம் வட்டத்தில் உள்ள அயன்ராஜபட்டி தொடங்கி விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பாறு கிராமம் வரை 40 கி.மீ. தொலைவுக்கு வைப்பாறு படுகை உள்ளது.\nஇதில், கீழ்நாட்டுக்குறிச்சி, ஆற்றங்கரை, நம்பிபுரம், வேடபட்டி, சுப்பிரமணியபுரம், வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை உள்ளது.\nஇருப்பினும் மழைக்காலங்களில் அதிகப்படியான உபரி நீா் வைப்பாறு கடலில் சென்று வீணாக கலக்கிறது.\nஇதை தடுத்து நிறுத்தி நீரை சேமித்து மானாவாரி விவசாயத்துக்கு பயன்படுத்தும் பொருட்டு எட்டயபுரம் வட்டத்தில் முத்தலாபுரம், விளாத்திகுளம் வட்டத்தில் சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி ஆகிய பகுதிகளில் கூடுதலாக தடுப்பணை அமைக்க வேண்டுமென விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.\nஇந்நிலையில் சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி மற்றும் முத்தலாபுரம் வைப்பாற்று படுகையில் தடுப்பணை அமைத்திட தேவையான சாத்திய கூறுகளையும், கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளையும் தமிழ்நாடு நீா்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத் தலைவா் சத்தியகோபால், சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.\nஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் ராஜ்குமாா் தங்கசீலன், ராஜ்குமாா், அழகா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுக���்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7061.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-10T06:15:35Z", "digest": "sha1:T26QPV764NDEG2YQKSUQ7WILBSWUHTJS", "length": 3983, "nlines": 54, "source_domain": "www.brahminsnet.com", "title": "ராகம் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்\nபைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .\nசந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .\nதர்பாரி கானடா .......... தலைவலி .\nதீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .\nகுஜரிகோடி ..................... இருமல், சளி .\nகுணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .\nஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .\nஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .\nமால்கௌன்ஸ் ............. குடல் வாயு .\nபூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .\nபூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .\nவசந்த பஹார் .............குடற்கற்கள் .\nயெமன் கல்யாணி ....... மூட்டுவலி\nடாக்டர் பால சாண்டில்யன் , இலக்கியப்பீடம் , ஜூன் 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/a_ramsamy.php", "date_download": "2019-12-10T06:45:51Z", "digest": "sha1:ITUYZEMJ2MR6CZOC3NW6S3MDSG7YXJN7", "length": 53255, "nlines": 107, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Ramasamy | Sivaji | Review", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரச���யல் குடும்பம்\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா. படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டுகளுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nடிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும் அரசு விலக்கு அளித்து விடும்.\nநூறு ரூபாய் தந்து படம் பார்க்கச் சென்ற என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு சிவாஜி படம் தரும் செய்தி: கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்பது தான். இந்த ஒருவரிச் செய்தியைப் பிரமாண்டமான காட்சிகளில் தந்துள்ளது தான் இயக்குநர் ஷங்கரின் உழைப்பு. அவரோடு சேர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், வசன கர்த்தா எழுத்தாளர் சுஜாதா என ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள அந்தப் பிரமாண்ட சினிமாவில் கதை என்று எதுவும் இல்லை; ஆனால் சமூகத்திற்கான செய்தி இருப்பதாக பத்திரிகைகளும் படம் பார்த்த நடுத்தர வர்க்க மனிதர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nபொதுமக்களின் சராசரி மனநிலையுடன் ஒத்துப் போகும் ஒருவரிச் செய்தியைச் சினிமாவாக ஆக்க வேண்டும் என்றால் அதைக் கதையாக ஆக்க வேண்டும். அவ்வளவுதான். தமிழ்ச் சினிமாவிற்குள் செயல்படும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் ஒருவரிச் செய்திகளைக் கதையாக ஆக்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. அவர்களுக்குச் சிரமமாக இருப்பதெல்லாம் அந்தச் செய்தியைச் சொல்லப்போகும் கதாநாயக நடிகன் யார் என்பதும், அவனுக்கேற்ப கதைப்பின்னல்களையும் காட்சிகளையும் படப்பிடிப்பையும் எவ்வாறு அமைப்பது; எவ்வாறு படம் பிடித்துக் காட்டுவது என்பது மட்டும் தான் சிரமமான காரியங்கள்.\nதமிழ் சினிமாவிற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்குநரின் முக்கியமான வேலை எந்தச் செய்தியை எந்த நடிகன் வழியாகச் சொல்வது என்பதைத் தீர்மானிப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. பெரும்பாலும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களையே படத்தின் செய்தியாக ஆக்கிக் காட்டுவதைத் திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்ப்பட இயக்குநர்கள். உண்மையான காதல் எல்லா நிலையிலும் வெற்றி பெறும் என்ற பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை தான் தமிழில் எடுக்கப்படும் தொண்ணூறு சதவீதப் படங்களின் ஒரு வரிச் சொல்லாடல் அல்லது செய்தி. அதிலிருந்து மாறுபடுகிறவர்கள், அநீதிகளை அழிக்க நாயகன் ஒருவன் வருவான் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தருவது பெரும்பாலும் வெற்றிப்படச் சூத்திரமாக இருக்கிறது.\nபொது வெளியில் கேள்விகளற்று நம்பப்படும் இத்தகைய நம்பிக்கையின் மாற்று வடிவங்களையே படத்தின் செய்திகளாக உருவாக்கிப் படம் எடுக்கும் இயக்குநர்கள், சொல்லப்படும் செய்தியின் பொருத்தப்பாட்டைப் பற்றி எப்பொழுதும் அக்கறை கொள்வதில்லை. அதனால் தான் தமிழில் வரும் வெற்றிப்படங்கள் தமிழர் வாழ்விலிருந்து விலகியே நிற்கின்றன. வாழ்க்கை சார்ந்த- சமூக இருப்பின் சூழல் சார்ந்த ௲ தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் போக்கில் அதன் பொருத்தப்பாடு சார்ந்த கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல் மரபான கருத்துக்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு கதை சொல்லும் உத்தியில் படம் எடுக்கும்போது திரைப்படம் அதன் அடிப்படை வரையறையான கலை அல்லது ஊடகம் என்பதிலிருந்து விலகித் ‘தொழில்’ என்ற வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறது.\nதமிழின் வெற்றிகரமான இயக்குநர்களின் அடையாளம் என்பது அவர்கள் எந்தக் கதாநாயகர்களைக் கொண்டு ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைப் புதிய வடிவில் சொல்கிறார்கள் என்பதில் தான் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாச் செய்திகளையும் எல்லாக் கதாநாயகர்களும் சொல்லிவிட முடியாது என்ற தௌ¤வு தான் இயக்குநர்களை இங்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநாயகன் வழியாகச் சொல்லும் செய்தி மனித உறவுகளின் புதிர்களில் அதிகம் பேசப்படாத ஒன்றாகவோ, ஏற்கெனவே இருந்த நம்பிக்கை மீது புதிய பரிமாணத்தில் கேள்விகளை முன் வைப்பதாகவோ இருப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்று வெற்றிகரமான இயக்குநர்கள் விரும்புவதே இல்லை. அதற்காக தமிழ் வாழ்வின் வரலாற்றையோ, இருப்பின் பிரச்சினைகளையோ , சந்திக்கும் நெருக்கடிகளில் மனிதர்கள் எடுக்கும் முடிவின் காரணங்களையோ ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதும் இல்லை. அப்படி நினைக்காத வரை அவர்களிடமிருந்து தமிழின் வாழ்வைப் பேசும் கலைப் படைப்பான ஒரு சினிமா வரப்போவதுமில்லை.\nஇயக்குநர் ஷங்கர் தமிழின் வெற்றிகரமான இயக்குநராக தொடர்வது கூட பொதுப் புத்திசார்ந்த ஒரு வரிக் கதையை விரிவான பரப்பிற்குள் பின்னிக் காட்டுகிறார் என்பதால் மட்டும் தான். ஒரு சாதாரணக் குடும்பத்து மனிதனின் நியாயமான கேள்வி என்பதில் தொடங்கும் அவரது படங்கள், அந்த மனிதனைச் சுலபமாகத் தேச எல்லைக்குள் இறக்கி விட்டுப் பெரும்போராட்டம் ஒன்றை நடத்துவதாகக் காட்டுகின்றன. முதல் படத்தில் (ஜெண்டில்மேன்) இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாகத் தகுதியும் திறமையும் மதிக்கப் படவில்லை; அதனால் தான் இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னதில் தொடங்கி, கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்று சொல்லும் சிவாஜி வரை இந்திய சமூகம் முன்னேறாமல் இருப்பதற்கான தடைகள் எவை என்பதைப் பற்றி விதம் விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.\nஇந்தியனில் லஞ்சம் தான் தடை என்றார்; முதல்வனில் அதிகார வெறியும் அதைத் தக்க வைக்க எல்லாக் குறுக்கு வழிகளையும் பின் பற்றும் கட்சி அரசியல் தான் காரணம் என்றார். அதையே கொஞ்சம் மாற்றி அந்நியனில் தனிமனிதர்களின் பொறுப்பின்மையும், ஒதுங்கி நிற்கும் மனநிலையும், காரணம் என்றார். ஒவ்வொரு படத்திலும் தடைகள் என வெவ்வேறு சீர்கேடுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் அதைத் தீர்ப்பதற்கான வழியாக அவர் காட்டுவது ஒன்றே ஒன்றைத் தான்.\nபுத்திசாலித்தனமும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து அடித்து நொறுக்கும் தனிமனிதனும் தான் அவரது தீர்வுப் பிம்பம். இந்த பிம்பம் நடைமுறை வாழ்க்கையில் காண இயலாத அசகாய சூரத்தனம் நிரம்பிய நாயகப் பிம்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கொடியவர்களை அழிக்க அவதாரம் எடுக்கும் நாயகர்களாக- தனிமனித வன்முறையில் முழுமையும் நம்பிக்கை கொண்ட இளைஞர்களைக் கதாபாத்திரங்களாக்கி , அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற நாயக நடிகர்களை நடிக்க வைப்பதன் மூலம் பார்வையாளனுக்குப் படம் பார்க்கும் போது ஒரு கனவுலகத்தைக் காட்டுவதில் தான் ஷங்கரின் வெற்றிக்கான சூத்திரம் இருந்து வந்துள்ளது. அந்தக் கனவுலகம் யதார்த்த வாழ்க்கையில் உண்டாக்கக் கூடியதா என்ற கேள்வி எழும்ப விடாமல் தடுக்கும் விதமாக நம்பகத்தகுந்த காட்சி அமைப்புகளும், பாடல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் கலந்து தருவதிலும் ஷங்கர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார்.\nஇந்த உத்திகள் ஷங்கரின் எல்லாப் படங்களிலும் இருந்தவை தான். ரஜினி நடித்துள்ள சிவாஜியிலும் அதே உத்திகள்; அதே நாயக பிம்ப உருவாக்கம்; அதே கதாநாயக நடிகையின் உடல் கவர்ச்சி எனத் தொடர்ந்துள்ளது. மொத்தத்தில் சிவாஜி புதிய படம் அல்ல; ஷங்கரின் முந்திய படங்களின் நகல் தான். அரைத்த மாவை திரும்ப அரைக்கும் வேலைக்கு இத்தனை கோடிகளும், இவ்வளவு காலமும், இவ்வளவு விளம்பரங்களும் எதற்கு என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வியோடு கறுப்புப் பணத்திற்கெதிரான இந்த படம் எத்தனை கோடி வெள்ளைப் பணத்தைக் கறுப்புப் பணமாக மாற்றப் போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ளலாம்.\nசிவாஜி/ ரஜினியின் இரட்டை வேடம்\n‘அரசாங்கத்திற்கு வரிகட்டாமல், தனிநபரிடம் சேரும் பணமே கறுப்புப் பணம்’ என ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நான் படித்தவன் இல்லை; எனக்கு இதுவெல்லாம் தெரியாது என்றெல்லாம் சொல்லி சட்டத்தின் பிடியிலிருந்து சாமான்யன் ஒருவன் தப்பித்து விட முடியாது. சம்பளம் மூலமாகவோ வியாபாரத்தின் வழியாகவோ தன்னிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயையும் ஒவ்வொரு தனிமனிதர்களும் கணக்கில் காட்டாமல் செலவழிக்கும் நிலையில் கறுப்புப் பணப் புழக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். அந்த வகையில் சிவாஜி படம் பார்க்க நான் தந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாய் கறுப்புப் பணமாக மாறி விடத்தான் போகிறது. ஆக சிவாஜி படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கறுப்புப் பணப் புழக்கத்திற்கு உதவியவர்களாக ஆகப் போகிறார்கள். ஆனால் சிவாஜி கறுப்புப் பணம் பற்றி வேறு விதமாகப் பேசுகிறது.\nஅரசதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்,அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் தாதாக்களும்,அடியாட்களும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தைக் கறுப்புப் பணப் பொருளாதாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையின் மேல் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கறுப்புப் பணத்தையும் அதைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழும் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டி விட்டால் இந்தியா வல்லரசு நாடாக ஆகி விடும் எனச் சொல்கிறது சிவாஜி. அதைச் செய்து முடிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து மென்பொருள் பொறியாளன் வடிவில் வருபவன் தான். சிவாஜியாக வந்து சூரத்தனத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் போய்த் திரும்பவும் எம்.ஜி.ஆர் ( ஆர். என்பது ராமச்சந்திரனைக் குறிக்கும் ஆர் அல்ல; ரவிச்சந்திரனைக் குறிக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும் ) எனப் போலிப் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் தங்கி விடும் ஒரு என்.ஆர்.ஐ.யின் கதை இது.\n¢சமூக மேம்பாட்டை நோக்கமாகக��� கொண்ட அறக்கட்டளையை உருவாக்கி, பல்கலைக்கழகம், தொழிற்சாலையென மக்களுக்குப் பயன்படும் நிறுவனங்களைத் தொடங்க அமெரிக்காவிலிருந்து வந்தவன் சிவாஜி. வந்தவன், இவற்றுக்குத் தடையாக இருக்கும் அரசதிகாரத்தையும் அதன் கூட்டணியையும் எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் கொண்ட பெண்ணைத் தேடித் திருமணம் செய்து கொள்வதையும் முக்கியமான வேலையாக வைத்துக் கொள்கிறான்.\nசமூகத்தடைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமான வெளிப் பாட்டைக் காட்டும் சிவாஜி, மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நகைச்சுவை பாணியைக் கடைப்பிடிப்பானா என்ற கேள்வியை எல்லாம் பார்வையாளர்கள் எழுப்பிக் கொள்ளக் கூடாது. அப்படியான கதாபாத்திரத்தை உருவாக்குவது இயக்குநரின் விருப்பம் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தின் இரட்டை நடிப்புக்கு வாய்ப்பை உண்டாக்கும் நோக்கமும் கொண்டது என்று பதிலை உருவாக்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகோயிலுக்குப் போகும்போது மட்டும் பாவாடை, தாவணியில் வரும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பெண்ணோடு (ஸ்ரேயா என்னும் தமிழ் பேசத் தெரியாத நடிகை) நாயகன் ஆட்டம் போடும் இடங்கள் தமிழ்நாட்டின் தர்மபுரியோ, தச்சபட்டியோ அல்ல என்பதைக் கவனித்து விட்டு இன்னொரு கேள்வியையும் கேட்கக் கூடாது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின், எகிப்து எனப் பல நாடுகளின் பின்னணியில் தமிழ்ப் பண்பாட்டுக்குச் சற்றுப் பொருந்தாத ஆடை களுடனும், ஒப்பனைகளுடனும் குதியாட்டம் போடும் நாயகனுக்குத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தோடு கூடிய பெண் எதற்கு என்று கேள்வி கேட்பதையும் தவிர்த்து விட வேண்டும்.\nஇவையெல்லாம் ஷங்கர் தனது படங்களில் கடைப்பிடிக்கும் உத்தி என்பதாக எடுத்து கொள்ள வேண்டும். அந்த உத்திகள் எதற்காகப் பயன்படுகிறது என்ற கேள்வியை வேண்டுமானால் மனதிற்குள் கேட்டுப் பதில்களைத் தேடிக் கொள்ளலாம். ஷங்கர் இயக்கும் படங்களில் கனவையும் நடப்பையும் கலந்து ஒருவித நம்பகத்தன்மையை உண்டாக்கும் காட்சிகள் இந்த நாயகிகள் வரும் காட்சிகள்.\nநாயகனின் வன்முறையான இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அவனைக் காதலிப்பதும், கனவில் சஞ்சரிப்பதும் மட்டும் தான் அவர்கள் வேலை. நாயகிகள் மட்டும் அல்ல; நாயகிகளைத் தன்னோடு இணைத்துப் பொய்க்கனவுகள் காணும�� பார்வையாளத் தமிழ் இளைஞனும், அந்த நாயகியின் இடத்தைத் தன்னுடைய இடமாகப் பாவித்துக் கொள்ளும் பார்வையாளத் தமிழ்ப் பெண்களும் கூட அந்தக் கனவுலகில் சஞ்சரிக்கும்படி தூண்டப்படுகின்றனர் என்ற பதிலை நமக்குள் சொல்லிக் கொள்ளலாம்.\nஷங்கரின் அரசியல் தளமும் உள்நோக்கங்களும்\nதாராளமயப் பொருளாதாரத்தின் விளைவாக நடந்துள்ள மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் அமெரிக்க போன்ற நாடுகளில் ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். (கல்யாண வயதிற்கு முன்னால் ஓர் மென்பொருள் பொறியாளன் அமெரிக்காவில் 200 கோடியெல்லாம் சம்பாதிக்க முடியாது என்று தர்க்கம் சார்ந்த கேள்வியையும் கேட்கக் கூடாது) அதை இந்தியாவில் நியாயமான முதலீடாக ஆக்கிச் சமூக மாற்றத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள அரசமைப்பின் நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளும் அதற்குத் தடைகளாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டைப் படம் முக்கியமான கருத்தாக வைக்கிறது.\nதாராளமயப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டபின்னும் பழைய அனுமதி நடவடிக்கைகள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வாதம் பெரும் முதலாளிகளின் வாதம் தான். இந்த வாதத்தில் உண்மைகள் இல்லாமல் போய்விடவில்லை.\nதனியார் மயத்தை ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக அதை நம்பாமல் பின்வாங்கும் சறுக்கல்கள் இன்றைய ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கிறது. அதை விமரிசனம் செய்யும் உரிமை படைப்பாளிகளுக்கு உண்டு. மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்று அடையாளம் காட்டும் வேலையையும், அரசியல் சிந்தனை சார்ந்த கருத்தியலையும் ஒரு படைப்பாளி முன் வைக்கலாம். அந்த முன் வைப்பு அவரது நிலைப்பாடு சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் விவாதிக்கத் தக்கதுதான்.\nகுரு படத்தில் மணிரத்னம் அதைத் தான் செய்திருந்தார். மணிரத்னம் முன் வைத்த அந்தக் கருத்து இந்திய மக்களின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற போதிலும் கலைஞனின் நம்பிக்கை என்ற நிலையில் விவாதிக்கத் தக்கது. அப்படியான முன் மொழிதலை ஷங்கர் எப்பொழுதும் செய்ததே இல்லை; அப்படிச் செய்யாமல் தனிமனித சாகசத்தை எல்லாப் படங்களிலும் தீர்வாகக் காட்டுவதனால் தான் ஷங்கரின் படங்களைக் கனவுகளின் உற்பத்திச் சாலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவிற்கு ஜனநாயகம் எல்லாம் ஒத்து வராது; நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் தேசப்பற்று கொண்ட சர்வாதிகார ஆட்சி தான் ஏற்றது என்பது பொதுப் புத்தி சார்ந்த ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைத் தான் தனது படங்களின் அடிப்படைக் கருத்தாக வைத்துக் கொண்டு படம் எடுப்பவர் ஷங்கர். இந்தக் கருத்தை முன் வைத்து விட்டு, தடையாக இருக்கும் சக்திகள் எவையென அடையாளப்படுத்திக் காட்டி, அவற்றைத் தனது அசகாய சூரத்தனத்தால் கதாநாயகன் நொறுக்கித் தள்ளித் தனது இலட்சியத்தை அடைந்தான் எனத் தொடர்ந்து படம் எடுத்துக் கனவுகளாக விற்றுக் கொண்டு இருப்பவர். அந்த வியாபாரத்திற்கு ஒவ்வொரு படத்திலும் அவர் மாற்றும் சரக்கு நாயகர்களும், நாயகிகளும் மட்டும் தான்.\nகறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும்; அதற்குத் தனது சாகசத்தின் மீதும் புத்திசாலித்தனத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட சிவாஜி போன்றவர்கள் தேவை என்ற செய்தியைச் சொல்ல ரஜினிகாந்த் என்ற வேகமாக ஓடும் குதிரை மீது, ஷங்கர் என்கிற பயிற்சியாளரை நம்பி ஏ.வி.எம். என்ற தயாரிப்பு நிறுவனம் கட்டிய பணம் ஐம்பதிலிருந்து அறுபது கோடிகள் வரை இருக்கலாம் எனப் பத்திரிகைகள் சொல்கின்றன. இம்மூவருமே ஒருவகையில் பிரபலமான பிம்பங்கள் தான்.\nஇவர்களை வைத்து இந்தச் செய்தியைச் சொன்னாலும் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஷங்கருக்கு எழுந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொல்லும் செய்தி பழையது. நாடகத்திலும் திரையுலகத்திலும் கிளிஷே என்று அழைக்கப்படும் வகையான நகலெடுப்பு அது. இந்தச் சந்தேகத்தால் தான் ஷங்கர் தனது பழைய சரக்கின் ஊடாக புதுவகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துள்ளார். அப்படிச் சேர்த்துள்ள புதுவகை வாசனைப் பொருட்களாவது புதுமையானதா என்றால் அதுவும் கூட இல்லை.\nபட்டிமன்றப் புகழில் வளம் வந்த சாலமன் பாப்பையாவையும் அவரது கூட்டாளி ராஜாவையும் மசாலாவில் சேர்க்கப்பட்ட சரக்குத் துகள்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் முறையே இந்தப் படத்தின் நாயகியின் பக்கத்து வீட்டுக்காரராகவும் நாயகியின் அப்பாவாகவும் நடிக்க வைக்கப்பட்டதின் நோக்கம் என்ன பட்டிமன்றப் பிரபலம் வெற்றிக்கு உதவக்கூடும் என்பதைத் தாண்டி இன்னொரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது.\nபடத்தில் கறுப்பு நிற மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளுவதோடு கறுப்பு நிறப் பெண்களைக் கேலிக்குரியவர்களாகக் காட்டுவதைத் திசை திருப்பும் உத்தியாகக் கூட இருக்கலாம். கறுப்பு நிறத்தை வைத்து வெற்றி பெற்ற ஊடகப் புகழ் பிம்பமான பாப்பையாவைக் கொண்டே கறுப்பு நிறப் பெண்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும்போது யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள் விவரம் தெரிந்த சாலமன் பாப்பையாவே பிரமாண்ட சினிமாவுக்குள் தலையைக் கொடுத்து விட்டால் அப்பாவியாகத் தான் இருக்க முடியும் போலும்.\nஅதே போல் இந்தப் படம் சேரி மனிதர்களாகக் காட்டப்படும் அடியாட்கள் பற்றிய பார்வையிலும், பன்னாட்டுப் பணத்தை கள்ளத்தனமாகக் கடத்துவதில் முஸ்லீம்கள் கைதேர்ந்தவர்கள் எனக் காட்டும் போதும் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். சேரியில் வாழும் உடல் வலிமை கொண்டவர்கள் எப்பொழுதும் அடியாட்களாக இருக்க மட்டுமே லாயக்கானவர்கள். அவர்களுக்குத் தேவை பணம். நோக்கத்தையோ விளைவுகளையோ பற்றிக் கவலைப்படாமல் பணத்திற்காக மட்டுமே மாறி விடக்கூடிய மனம் படைத்தவர்கள் நகரத்துச் சேரி மனிதர்கள் என்கிறது இந்தப் படம்.\nஆனால் இன்றுள்ள சேரி மனிதர்களின் அரசியல் பாத்திரம் அத்தகைய பரிமாணத்தைத் தாண்டி தனி அடையாளத்தோடு அணி திரண்டு கொண்டிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் நிகழ்கால அரசியல் பார்வை இயக்குநருக்கும் வசனகர்த்தாவுக்கும் இல்லாமல் போனது உண்மையா. அல்லது இருட்டடிப்பா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.\nகறுப்புப் பணப் புழக்கத்திலேயே உயிர் வாழும் பல தொழில்கள் இந்தியாவில் இருக்கிறது என்றாலும் இந்திய சினிமா தான் தொண்ணூறு சதவீதம் கறுப்புப் பணத்தில் இயங்கி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் தொழில். கறுப்புப் பணப் புழக்கத்தில் மட்டும் அல்ல, தனிமனித வாழ்வு சார்ந்த அறவியல், ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் விதிமீறல்களை மட்டுமே தங்களின் அடிப்படை நியதிகளாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கூடாரம் தமிழ் சினிமா உலகம். இதை அதற்குள் ஏதாவது ஒரு வேலை காரணமாக நுழைந்து விட்டுத் திரும்பும் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்.\nபால், வயது, நிறம், மதம், சாதி, பொருளாதாரம் என வேறுபாடுகள் காட்ட வாய்ப்புள்ள நிலைகளில் அதைத் தள்ளி வைத்து விட்டு மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கான பொது நியதிகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை ஏராளமான உதவி இயக்குநர்களின், துணை நடிகைகளின், தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் கதைகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுதான் இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தேவையான கருத்தை- சமூக மேம்பாட்டுச் செய்தியைச் சொல்லும் ஊடகமாகவும் கலையாகவும் நம்பப்படுகிறது என்பதும் நகைமுரண்தான்.\nசினிமா என்னும் தொழிற்சாலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை அறிய விரும்பினால் சுஜாதா எழுதிய கனவுத் தொழிற்சாலை நாவலை நீங்கள் படிக்க வேண்டும். ஆம் சிவாஜி படத்திற்கு வசனம் எழுதியுள்ள சுஜாதாதான் அந்த நாவலையும் எழுதியவர். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவை தொழிற்சாலை எனச் சரியாகக் கணித்து பாராட்டுக்களையும் பெற்றவர். நாவலாசிரியர் சுஜாதா அப்பொழுது பாராட்டப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.\nகலையாகவும், ஊடகமாகவும் இருக்க வேண்டிய சினிமா, கனவுகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக ஆகி விட்டதே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது; கோபம் இருந்தது; அதன் வழியாக ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதனாகவும் எழுத்தாளனாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. அப்படியான அடையாளம் அனைத்தையும் தொலைத்து விட்டு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அடிப்படைக் கச்சாப் பொருளை உற்பத்தி செய்து தரும் நோய்க் கிருமிகளுடன் அவரும் ஐக்கியமாகி விட நேர்ந்து விட்டதுதான் தமிழ் சினிமாவின் முரண் வளர்ச்சி போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scoreheros.com/2019/11/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D-6/", "date_download": "2019-12-10T05:21:41Z", "digest": "sha1:VTUWZP5XZTXY7HAW5ZQTBY6S2Q4UISCQ", "length": 2922, "nlines": 32, "source_domain": "scoreheros.com", "title": "அரையிறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடும்மீன் அணி….!! – scoreheros.com", "raw_content": "\nஅரையிறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடும்மீன் அணி….\nவலிகாமம் லீக்கின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் உள்ள லீக்குகளில் பதிவு செய்த கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்டு வரும் N.நவரட்ணராஜா ஞாபகார்த்த “தலைவர் கிண்ண ” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இளவாலை சென்.லூட்ஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது.\nஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nபாடும்மீன் அணி சார்பாக சாந்தன், கீதன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.\nபாடும்மீன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….\nமருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scoreheros.com/2019/12/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2019-12-10T05:35:10Z", "digest": "sha1:44XYOIZHGS2Z4OHATQMML3AZ65ZD43Q4", "length": 2958, "nlines": 33, "source_domain": "scoreheros.com", "title": "பான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….!! – scoreheros.com", "raw_content": "\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nபான் ஏசியா கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற இறுதி போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்த்து வலைப்பாடு ஜெகமீட்பர் அணி மோதியது.\nஆட்ட நேர முடிவில் 03:00 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் அணி வெற்றி வெற்றி பெற்று சம்பியனானது.\nஉருத்திரபுரம் அணி சார்பாக தனுசன் 02 & தேனுஜன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.\nஇறுதி போட்டி ஆட்ட நாயகனாக தனுசனும், தொடராட்ட நாயகனாக தேனுஜனும், சிறந்த கோல் காப்பாளராக ஜனனனும் & சிறந்த பின்கள வீரராக கிஷாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஉருத்திரபுரம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….\nமருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/10/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-12-10T05:53:16Z", "digest": "sha1:X4X427G2HYIK6T6P3FR6KRVBKQA2MPQQ", "length": 11551, "nlines": 256, "source_domain": "tamilandvedas.com", "title": "இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே\nதடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல\nநலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க\nஅஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற\nஅபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்\nபொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்\nஎங்கும் பரந்த நிலை பெற\nஅக இருள், புற இருள் போக கண்\nஉடம்பை வளர்த்தால் உயிர் வளரும்\nசெல்வத்துள் தலையாய செல்வம் பெற\nசெவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்\nஇல்லக விளக்கு அது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது\nநலம் தரும் ஒரு சொல்.\nஅரக்க சக்தியை வெற்றி பெற\nஎப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி\nஇவை அனைத்தையும் தருவது எது\nஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nதங்கம் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5641)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28436", "date_download": "2019-12-10T06:44:17Z", "digest": "sha1:DE5HQ7Q7F77QHXQZZHDVMSQR3RXIEYUL", "length": 14706, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை மாணவர்களுக்கு மொபிடெல் X Station மற்றும் Thrimana இணைந்து நடத்திய 3D அச்சு பயிற்சி முகாம் | Virakesari.lk", "raw_content": "\nமாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்\n38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்\nஇலங்கையை வந்தடைந்தார் 2020 உலகின் திருமணமான அழகி கரோலின் ஜூரி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nபாடசாலை மாணவர்களுக்கு மொபிடெல் X Station மற்றும் Thrimana இணைந்து நடத்திய 3D அச்சு பயிற்சி முகாம்\nபாடசாலை மாணவர்களுக்கு மொபிடெல் X Station மற்றும் Thrimana இணைந்து நடத்திய 3D அச்சு பயிற்சி முகாம்\nஇலங்கையின் தேசிய கையடக்கத் தொலைப்பேசி வழங்குனரான மொபிடெல், RCS2 Technologies (Pvt) Ltd நிறுவனத்துடன் கூட்டிணைந்து பாடசாலை மாணவர்களுக்கான 3D அச்சிடுதல் பயிற்சி முகாம் ஒன்றை கல்வி அமைச்சின் பங்களிப்புடன் சமிபத்தில் ஏற்பாடு செய்தது.\nஇலங்கையில் நடைபெற்ற முதலாவது 3D அச்சிடுதல் பயிற்சி முகாமில் மாணவர்களிடையே தொழில்நுட்ப பெருக்கத்தையும் அதன் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக மொபிடெலின் Internet of Things (IoT) மையமான X Station இல் இதனை நடத்தியது.\nX Station மூலமாக ஏற்கனவே மக்களுக்கு 3D தொழில்நுட்பத்தின் அதிசயங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு 3D அச்சிடப்பட்ட மனித உறுப்புகளிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பதிலீட்டுப்பகுதியை அச்சிடுவதற்கு விரிவுபடுத்துகின்ற வரை 3D அச்சிடுதல் என்பது உலகளாவிய பயன்பாடுகளோடு தொடர்புடையது என்பதையும் இதன் மூலம் உணர்த்தியுள்ளது.\nஇலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது 3D அச்சிடுதல் பயிற்சி முகாமில், ஆனந்தா கல்லூரி, ரோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, அனுலா வித்தியாலயம், நாலந்தா கல்லூரி மற்றும் சிறிமாவோ பாலிகா வித்யாலயம் ஆகிய பாடசாலைகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் ஒவ்வொரு பிரிவிலும் 5 மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்து பாடசாலை மாணவர்களுடனும் இணைத்து ஒரு குழுவில் 5 பேர் இருக்குமாறு குழுக்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு செயற்பாடு வழங்கப்பட்டது. 3D அச்சுப்பொறி, ஒரு கணினி மற்றும் ஒரு மின்னணு மேம்பாட்டு கிட் என்பவற்றை பயன்படுத்தி ஒரு மினி ரோபோவை உருவாக்கினார்கள். ஒவ்வொரு குழுவும் தங்கள் தயாரிப்புக்களை நடுவர்களிடம் முன்வைக்க அதிலிருந்து வெற்றியாளரும் இரண்டாம் நிலை வெற்றியாள��ும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமொபிடெலின் 3D அச்சு முகாமானது ஒரு புதிய தொழில்நுட்ப போக்கான 3D அச்சு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த உதவியது. மாணவர்களுக்கு 3D அச்சிடுதலை அறிவூட்டும் இந்த பணியில் கல்வி அமைச்சு முக்கிய பங்காற்றியுள்ளது எனலாம். RCS2 Technologies, இலங்கையில் THRIMANA 3D அச்சுப்பொறிகளை உற்பத்தி செய்கின்றது.\nஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய 3D அச்சு தொழில்நுட்ப நாளான டிசம்பர் 3ஆம் திகதி இந்த பயிற்சி முகாமை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமொபிடெல், நாட்டில் ICT தலைவர்களை உருவாக்கும் விதமாகவும் இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை எளிமைப்படுத்த தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி சிறப்புறவும் வழிவகை செய்கின்றது.\nமொபிடெல் வாழ்வு மக்கள் தொழில்நுட்பம் பயிற்சி\nUPDATE : இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் : சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு தடை - நிதியமைச்சு\nசிறு ஏற்றுமதி பயிர் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-12-07 14:24:49 ஏற்றுமதி இறக்குமதி மாவட்டம்\nமசாலாப் பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கு தடை\nமிளகு, பாக்கு, கறுவாப்பட்டை, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கரம்பு போன்ற மசாலாப் பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\n2019-12-06 12:17:57 மீள் ஏற்றுமதி மிளகு பாக்கு\nஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங்களில் அதிகரிப்பு\nநாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தை­விட இவ்­வ­ருட செப்­டெம்­பரில் சிறி­ய­ளவு வீழ்ச்­சியை பதிவு செய்­தி­ருந்­தாலும் கூட கடந்த வருட ஜன­வரி மாதம் முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்களில் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வரு­மா­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தி­யி­லான மொத்த ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது.\n2019-12-04 11:03:08 ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது இறக்­கு­மதி செல­வீ­னங்­கள்\nஇலங்கையின் முன்னணி பொறியியல் தீர்வுகள் வழங்குனர், UTE யுனைடட் ட்ரக்டர் என்ட் இகுயூப்மன்ட் (பிரைவட்) லிமிடட், கெட்டபில்லர் கட்டுமான இயந்திர சாதனங்களை இலங்கை பொறியியல் துறையில் அறிமுகம் செய்ததில் முன்னோடியான நிறுவனமாகும்.\nஹுறுலுவேவ பூங்காவினால் வருமானம் அதிகரிப்பு\nஹுறுலுவேவ பூங்கா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\n2019-11-25 09:27:14 சுற்றுலா பூங்கா யானை\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%22", "date_download": "2019-12-10T05:35:19Z", "digest": "sha1:GKLHUDSRU3VCCTALLLMG4KGMCZUCXFHP", "length": 17830, "nlines": 438, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4812) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (303) + -\nஅம்மன் கோவில் (278) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (191) + -\nபாடசாலை (161) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (126) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nமரங்கள் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nகோவில் (47) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகடற்கரை (45) + -\nகடைகள் (44) + -\nஇடங்கள் (41) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nஅலங்காரம் (32) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஎழுத்தாளர் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஉற்பத்தி (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஆலய நிகழ்வுகள் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவணிக மரபு (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nவாழ்விடங்கள் (17) + -\nஜெயரூபி சிவபாலன் (883) + -\nபரணீதரன், கலாமணி (633) + -\nஐதீபன், தவராசா (627) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nதமிழினி (212) + -\nகுலசிங்கம் வசீகரன் (208) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (127) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம�� (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2129) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nலண்டன் (17) + -\nநுவரெலியா (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/17587-women-s-day-same-sh-t-different-year-says-kriti-sanon.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:48:30Z", "digest": "sha1:VQF2O4TAQMBQBIMRZE46QDQ7ACGNIYZR", "length": 8512, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேச்சளவில் மட்டுமே பாதுகாப்பு: பாலிவுட் நடிகை சுரீர் | Women’s Day: Same Sh*t, Different Year, Says Kriti Sanon", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nபேச்சளவில் மட்டுமே பாதுகாப்பு: பாலிவுட் நடிகை சுரீர்\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெற்றுப் பேச்சாகவே இருப்பதாக பாலிவுட் நடிகை கிரித்தி சனான் வீடியோ மூலம் விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கிரித்தி சனான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது தெருக்கள் பாதுகாப்பானவையாக இன்னும் மாறவில்லை. நாம் (பெண்கள்) என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதனால்தான் நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பேசுவதையே நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.\nமகளிர் ம��ம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை\nஅமெரிக்காவில் மத்திய அமைச்சரிடம் தமிழர்கள் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஇன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ட்விட்டரில் விளக்கம்\nஎன்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்\nட்விட்டரில் காங். பதவிகளை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா - ம.பி காங்கிரசில் குழப்பம்\nரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்\nவீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு\n‘மகாராஷ்டிராவின் சேவகன்’ - ட்விட்டர் சுயவிவரத்தை மாற்றிய ஃபட்னாவிஸ்\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nRelated Tags : ட்விட்டர் , சர்வதேச மகளிர் தினம் , கிரித்தி சனோன் , Twitter Kirti shanon Women Daykirti shanon , twitter , women day , கிரித்தி சனோன் , சர்வதேச மகளிர் தினம் , ட்விட்டர்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை\nஅமெரிக்காவில் மத்திய அமைச்சரிடம் தமிழர்கள் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/32945-man-claiming-to-be-salman-khan-s-bodyguard-threatens-woman-with-gangrape.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T05:14:53Z", "digest": "sha1:UAUMRQCPSGRWZUNXYUBGKOJEM3MDRM55", "length": 8677, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல்: ’சல்மான் கான் பாதுகாவலருக்கு வலை | Man claiming to be Salman Khan’s bodyguard threatens woman with gangrape", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nகூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல்: ’சல்மான் கான் பாதுகாவலருக்கு வலை\nநடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் என கூறி, கூட்டுப்பாலியல் வன்முறை செய்துவிடுவதாக, தொண்டு நிறுவன பெண் அதிகாரியை மிரட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.\nமும்பை, கர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், ஆபாசமாக பேசிய அவர், கும்பலுடன் வந்து கூட்டுப் பாலியல் வன்முறை செய்துவிடுவதாக மிரட்டினார். பின்னர் போனை அணைத்துவிட்டார். இந்த மிரட்டலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் நிர்வாகி, கர் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் அந்த நபரை தேடிவருகின்றனர்.\nவெட்கமே இல்லாமல் பைரசியை ஆதரிப்பதா ஹெச்.ராஜா மீது விஷால் பாய்ச்சல்\nவிஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nசாதுக்களை மேற்கிந்திய ஸ்டைலில் நடனம் ஆட வைப்பதா\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n’தபாங் 3’-ல் அந்த மேஜிக்: அடம் பிடித்தார் சல்மான், ஒப்புக்கொண்டார் பிரபுதேவா\n“கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி\nபெற்றோர் செலவுக்கு பணம் தராததால் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இளைஞர் கைது\n - பாஜக பிரமுகர் கைது\nயூ டியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் க���டக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெட்கமே இல்லாமல் பைரசியை ஆதரிப்பதா ஹெச்.ராஜா மீது விஷால் பாய்ச்சல்\nவிஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/42505-was-in-love-with-donald-trump-says-former-playboy-model.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:46:55Z", "digest": "sha1:EB3WKPDZEDG4JHGKYH46IGWPENQ5M6PI", "length": 9694, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரம்ப்பும் நானும் காதலித்தோம்: மாடல் அழகி பகீர் புகார் ! | Was in Love With Donald Trump, Says Former Playboy Model", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nட்ரம்ப்பும் நானும் காதலித்தோம்: மாடல் அழகி பகீர் புகார் \nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது காதல் வயப்பட்டதாகவும், அவருக்கும் தன் மீது காதல் இருந்ததாக பிரபல \"பிளேபாய்\" பத்திரிகையின் மாடல் அழகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக மாடல் அழகி ஒருவர் கூறியுள்ளார். மாடல் அழகியான கரேன் மெக்டொகல் தொலைப்பேசி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, கடந்த 2006ம் ஆண்டு ட்ரம்ப் மீது கிட்டத்தட்ட 10 மாதங்கள் அளவிற்கு காதலில் இருந்தேன். அடிக்கடி அவரும் என்னை காதலிப்பதாக தெரிவிப்பார் ” எனக் கூறி திடுக்கிட வை���்துள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த பிப்ரவரி மாதம், அதிபர் ட்ரம்பிற்கு கரேன் மெக்டொகல் உடன் காதல் இருந்ததாகவும், இதுதவிர மற்றொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கரேன் மெக்டெகால் தற்போது அதனை நேர்காணலில் உறுதி செய்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டதில் இருந்து ட்ரம்ப் தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் கரேன் மெக்டொகல்லின் செய்திக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துவிட்டது. ட்ரம்பிற்கு அப்பெண் மீது காதல் ஏதும் இல்லை எனவும் கூறிவிட்டது.\nபறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு \nநேர்மை தவறியதால் நிகழ்ந்த விபரீதம்: 5 வயது மகளோடு வங்கி மேலாளர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் அதிபர் பதவிநீக்கம் எப்படி நடைபெறும் \nடிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓராண்டு கவுண்ட் டவுன் தொடக்கம்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அடுத்த நிலை தலைவரும் கொல்லப்பட்டார்: ட்ரம்ப்\n’’ஐஎஸ் தலைவர் பக்தாதி, கோழை போல தற்கொலை செய்துகொண்டார்”: டிரம்ப்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\n‘ஈரான் அதிபரை சந்திக்க தயார்’ - டொனால்டு ட்ரம்ப்\nRelated Tags : டொனால்ட் ட்ரம்ப் , மாடல் அழகி , அமெரிக்க அதிபர் , US President , Donald trump\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு \nநேர்மை தவறியதால் நிகழ்ந்த விபரீதம்: 5 வயது மகளோடு வங்கி மேலாளர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/31", "date_download": "2019-12-10T05:25:41Z", "digest": "sha1:THO42WWLID2TLVBQK3QHYL2UJTZ56LCA", "length": 7537, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிலைகள் கொள்ளை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஇது டெல்லி திடுக்: கொள்ளைக் கூட்ட தலைவன் ஆன போலீஸ்\nஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூடக்கூடாது: புதிய உத்தரவு\nகொள்ளையர்களை சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கனை\n100 சவரன் தங்க நகை கொள்ளை\nஎன்ன ஒரு துணிச்சல்... கும்பலாக வந்து கொள்ளையடித்த குடும்பம்\nகொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா\nபோலீசுக்கு போனா, அவ்ளோதான்: கொள்ளை அடித்துவிட்டு மிரட்டிய கும்பல்\nஓடும் ரயிலை நிறுத்தி அரங்கேறியது கொள்ளை\nபாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்\nகுழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 50 சவரன் கொள்ளை\nவங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.19 லட்சம் தப்பியது\nநகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nதிருமண மண்டபத்தில் மணமகளின் நகை கொள்ளை\nகிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்..\nஇது டெல்லி திடுக்: கொள்ளைக் கூட்ட தலைவன் ஆன போலீஸ்\nஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூடக்கூடாது: புதிய உத்தரவு\nகொள்ளையர்களை சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கனை\n100 சவரன் தங்க நகை கொள்ளை\nஎன்ன ஒரு துணிச்சல்... கும்பலாக வந்து கொள்ளையடித்த குடும்பம்\nகொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா\nபோலீசுக்கு போனா, அவ்ளோதான்: கொள்ளை அடித்���ுவிட்டு மிரட்டிய கும்பல்\nஓடும் ரயிலை நிறுத்தி அரங்கேறியது கொள்ளை\nபாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்\nகுழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 50 சவரன் கொள்ளை\nவங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.19 லட்சம் தப்பியது\nநகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nதிருமண மண்டபத்தில் மணமகளின் நகை கொள்ளை\nகிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-10T05:44:45Z", "digest": "sha1:RA3KWB5DXZHLOU2OFSLWWG2QLYSGM6SH", "length": 27113, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சியாமை", "raw_content": "\n20. விண்வாழ் நஞ்சு குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க ஆறு மைந்தரை அறுவர் தொடர்க ஆறு மைந்தரை அறுவர் தொடர்க அரசனை நான் தொடர்கிறேன்” என்றான். “நாம் அறிய வேண்டியதென்ன அரசனை நான் தொடர்கிறேன்” என்றான். “நாம் அறிய வேண்டியதென்ன ஆற்றப்போவதென்ன அதில் தெளிவின்றி பின் தொடர்வதனால் ஏது பயன்” என்றான் சந்திரஹாசன். “நான் ஒன்றும் அறியேன். ஆனால் ஏதோ ஒன்றை அணுக்கமாக தொடர்வோம் என்றால் முன்பு அறிந்திராத ஒன்று கண்முன் …\nTags: ஆயுஸ், ஊர்வசி, சியாமை, புரூரவஸ், விஸ்வவசு\n19. மண்ணுறு அமுது ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே அவள் அங்கில்லாமை மேலும் துலக்குற்றது. அவள் இடத்தில் ரம்பையோ திலோத்தமையோ நின்று நிகழ்த்தப்பட்ட ஆடல்கள் அனைத்திலும் அவள் எழுந்து வந்து மறைந்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் அவளைப்பற்றி பேசிக்கொண்டு கலைந்து சென்றனர் முனிவரும் தேவர்களும். அப்பேச்சை எடுக்கவேண்டாமென இந்திரனின் ஆணை எழுந்தபிறகு …\nTags: ஆயுஸ், இந்திரன், ஊர்வசி, சத்யாயுஸ், சியாமை, ஜயன், நாரதர், புரூரவஸ், ரயன், விஜயன், விஸ்வவசு, ஸ்ருதாயுஸ்\n18. மலர்ப்பகடை மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம் ஒருவர் தங்களை ஓவியமென தீட்டிக்கொண்டனர். துளிதொட்டு துளிதொட்டு ஆக்கிய அந்த ஓவியம் ஆயிரம் ஓவியங்கள் அழித்தழித்து எழுந்த திரைமேல் அமைந்தது. தங்கள் விருப்ப வடிவை தீட்ட எண்ணி தீட்டிமுடித்து நோக்கி அதைக் கண்டு வியந்து அகன்று அதை பிறர் நம்புகிறாரா என …\nTags: சியாமை, ஜாதவேதஸ், புரூரவஸ், ருத்ரன், ஹிரண்யபாகு\n17. நறுமணவேட்டை ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர் என மரக்குடுமியில் சுழன்றுகொண்டிருந்தது. அறைக்குள் சிற்றகல் கரிபடிந்த இறகுவடிவ பித்தளை மூடிக்கு அடியில் அனலிதழ் குறுகி எரிந்துகொண்டிருந்தது. அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகிநின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் …\nTags: சியாமை, புரூரவஸ், ருத்ரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 4 ] ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு, துடுப்பை துழாவினர். துடுப்புபட்டு நீர் நெளியும் ஒலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. படகின் அமரத்தில் விதுரன் நின்றிருந்தான். கொடிமரத்தில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மெல்ல பறந்துகொண்டிருந்தது. விதுரன் அலைகளே இல்லாத, காற்றசைவே இல்லாத கங்கையை முதல்முறையாகப் பார்த்தான். அதன் இருவிளிம்புகளும் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சியாமை, சுருதை, சோமர், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 3 ] கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் “நீர் மிகவும் மேலே வந்துவிட்டது” என்றான். “ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்… அங்கே இமயத்தின் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சாரிகை, சியாமை, சிவை, சுசரிதன், சுபோத்யன், சுருதை, சோமர், சௌனகர், திருதராஷ்டிரன், லிகிதர், விதுரன், விப்ரன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\nபகுதி பதினாறு : இருள்வேழம் [ 1 ] காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி “அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது” என்றாள். சுவடிகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்த அம்பிகை “மச்சர் இருக்கிறாரா” என்றபடி வெளியே ஓடினாள். “நேற்று மாலையிலிருந்தே அவர் இருக்கிறார்” என்றபடி ஊர்ணை பின்னால் விரைந்தாள். “நேற்றுகாலை ஒரு முதிய பிடியானையை அவிழ்த்துவிட்டார். அது பிளிறியபடி நம் அரண்மனை முற்றத்துக்கு …\nTags: அம்பிகை, ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சம்படை, சியாமை, சீர்ஷர், சுதமர், சுஸ்ரவை, தசார்ணை, மச்சர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66\nபகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 2 ] முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள். பெரும்பாலான நேரம் உப்பரிகையில் சாளரம்வழியாக வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பாள். வடக்குவாயில்கோட்டையும் யானைக்கொட்டிலும் வடமேற்குமூலை குளமும் அதையொட்டிய அரசபாதையும் அரண்மனையின் வடக்குமுற்றமும் அங்கிருந்து தெரியும். இருபதுவருடங்களாக அவள் அதைமட்டும்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் என்பது சேடியர் அனைவருக்கும் தெரியும். அவளுக்கு …\nTags: கிரிஜை, கிருபை, சத்யவதி, சியாமை, சிவை, சுருதை, பலபத்ரர், மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 5 ] சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். “பிரம்மமுகூர்த்தம்” என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி “தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி” என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை “யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்” என்றாள். அரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை …\nTags: அம்பாலிகை, அம்பிகை, காந்தாரி, குந்தி, சத்யசேனை, சத்யவதி, சத்யவிரதை, சம்படை, சியாமை, திருதராஷ்டிரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 2 ] கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது. தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் …\nTags: அனகை, அம்பாலிகை, அஸ்தினபுரி, உபரிசிரவஸ், குந்தி, குஹ்யமானசம், சத்யசேனை, சத்யவதி, சம்படை, சல்லியன், சித்ராங்கதன், சியாமை, தசார்ணை, தட்சிணவனம், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், மாத்ரி, ருத்ரை, விசித்ரவீரியன், ஸ்தானகர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15\nகூடங்குளம் - ஒரு கடிதம்\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய' வின் 'பதேர் பாஞ்சாலி'\nநஞ்சு கசப்பு சிரிப்பு - வா.மு.கோமுவின் கதைகள்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/more/historic-flight-plan", "date_download": "2019-12-10T04:56:35Z", "digest": "sha1:N2TTAT2CTBO7QCNOUJYSJ3W2UUIKPWP5", "length": 13846, "nlines": 115, "source_domain": "www.rikoooo.com", "title": "வரலாற்று விமானம் திட்டம் - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nவரலாற்று விமான திட்டம் மிஷேல் Lagneau\nஃப்ளைட் சிமுலேட்டர் மீது மிஷேல் Lagneau பயிற்சியாளர் மற்றும் உணர்ச்சி மென்பொருள் இ-லேர்னிங் பைலட் அவர் பல அற்புதமான மற்றும் வரலாற்று பயண திட்டத்தை rikoooo உறுப்பினர்கள் இலவசமாக கிடைக்கும் ஏற்படுத்தியுள்ளது. \"எனவே, நான் எழுபத்தி ஏழு ஆண்டுகள் ஏழு மெய்நிகர் விமானிகள் வழங்க, ஒரு பரந்த பொருளில் (மெட்டா-அறிவாற்றல் அம்சம்) அறிவு பெறுவதற்கான பயிற்சியளிக்கும் கருவியாக ஃப்ளைட் சிமுலேட்டர் பயன்படுத்த வாய்ப்பு, பயண திட்டத்தை ஒவ்வொரு பொருட்டு ஒரு தொகுப்பையும் வழங்குகிறது ஆர்வத்தை தூண்டும். \"\nவிமானத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n1971 ஆர்கியா இஸ்ரேல் உள்நாட்டு விமான நிறுவனங்கள்: இஸ்ரேல் சூஸ் விமான சிமுலேட்டர் / இஸ்ரேலை சுற்றி பறக்கிறது 18-10-2019 ஹிட்ஸ்: 816\n1939 ரயில்வே விமான சேவைகள்: L'Angleterre du Sud au Nord sous விமான சிமுலேட்டர் / இங்கிலாந்து தெற்கிலிருந்து வடக்கே 17-09-2019 ஹிட்ஸ்: 1239\nCinq Voies Romaines sous விமான சிமுலேட்டர் / ஐந்து ரோமன் சாலைகளில் பறக்கிறது 17-08-2019 ஹிட்ஸ்: 1445\n1935: பசிபிக் அலாஸ்கா ஏர்வேஸ் சூஸ் விமான சிமுலேட்டர் 17-07-2019 ஹிட்ஸ்: 1923\n1937 அல்லிட் ஏர்வேஸ் லிமிடெட்: லா மெர் டு நோர்ட் சூஸ் விமான சிமுலேட்டர் 18-06-2019 ஹிட்ஸ்: 2120\n1930 ஆஸ்திரேலிய ஏயர் சர்வீஸ் லிமிடெட்: லு சூட்-அஸ்ட்லேண்டியன் ஸியஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 21-05-2019 ஹிட்ஸ்: 2084\nக்ரூஸ்சோ டூ சுல்: லா க்ரோக்ஸ் டூ சூடு ஸூஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 18-04-2019 ஹிட்ஸ்: 2558\nஎக்ஸ் ஏர் ஏர்: ஹய்யோ ஸோஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் / ஃப்ளை அரேட் ஹைவை 17-03-2019 ஹிட்ஸ்: 2858\nஃபிஜி ஏர்வேஸ்: லெஸ் ஐல்ஸ் ஃபிட்ஜி ஸோஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் / ஃபிஜி தீவுகளைச் சுற்றி பறக்கும் 18-02-2019 ஹிட்ஸ்: 2687\nலா சாட்ரூய்லி டி பிரான்ஸ் அக்ஸ் யுஎஸ்ஸ் ஸூஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 15-01-2019 ஹிட்ஸ்: 3438\nஎக்ஸ்எம்எல் மத்திய ஈஸ்ட் ஏர்வேஸ்: லே வினோம்ட் ஸூஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 18-12-2018 ஹிட்ஸ்: 3479\nஎக்ஸ்: லீ பிரிஸ்டல் ப்ராபசோன் ஸூஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 17-11-2018 ஹிட்ஸ்: 3495\n1928-38 ஜப்பானிய விமானப் போக்குவரத்து லிமிடெட்: எல் 'இம்பீரியல்ஸ் ஜாப்னீஸ் ஸுஸ் ஃப்ளைட் சிமுலேட்டர் 17-10-2018 ஹிட்ஸ்: 4183\nRUSSIE: லே லக் Baïkal sous விமான சிமுலேட்டர் / ஏரி Baikal சுற்றி பறக்கும் 18-08-2018 ஹிட்ஸ்: 4318\n1930-XNUM ஏர் ஃபோர்ஸ் லிமிடெட்: சான் பிரான்சிஸ்கோ sous விமான சிமுலேட்டர் 18-07-2018 ஹிட்ஸ்: 4670\nஏழு: ஏஜில் ஏஜூர் sous விமான சிமுலேட்டர் 17-06-2018 ஹிட்ஸ்: 5770\nX டிரான்ஸ் மார் டி கோர்டே: லா ரூட் டெஸ் மிஷினெரெஸ் sous ஃப்ளைட் சிமுலேட்டர் / மிஷினரிகளின் வழியே பறக்கும் 18-05-2018 ஹிட்ஸ்: 5433\nOdyssée sous விமான சிமுலேட்டர் le «தெற்கு கிராஸ்» (பதிப்பு lengthue) / \"தெற்கு கிராஸ்\" ஒடிஸி (நீட்டிக்கப்பட்ட பதிப்பு) 18-04-2018 ஹிட்ஸ்: 8768\nநேபாளம்-ஈரான் விமானம்: ஈரானைச் சுற்றி எல் ஈரான் விமானம் சிமுலேட்டர் / பறக்கும் 18-03-2018 ஹிட்ஸ்: 9306\n1931 தி Martz விமான நிறுவனங்களும்: De l'Autobus வேண L'ஏவியன்-sous ஃப்ளைட் சிமுலேட்டர் / பஸ் இருந்து விமானம் செய்ய 06-06-2012 ஹிட்ஸ்: 12642\n1948 பாய்கள்: லு \"மொன்ட் லிப்ரே\" sous-ஃப்ளைட் சிமுலேட்டர் / இலவச உலக சுற்றி பறக்கும் 16-10-2012 ஹிட்ஸ்: 17579\n1947 பான் அமெரிக்கன் உலக ஏர்வேஸ்: L 'ஆம்னிபஸ் இண்டர்காண்டினென்ஷியல் sous-ஃப்ளைட் சிமுலேட்டர் / Panam உலகம் முழுவதும் 18-08-2013 ஹிட்ஸ்: 12675\n1935 பென்சில்வேனியா விமான: டி வாஷிங்டன் aux இலட்சங்கள் sous ஃப்ளைட் சிமுலேட்டர் / வாஷிங்டன் இருந்து கிரேட் லேக்ஸ் செய்ய கிராண்ட்ஸ் 18-11-2013 ஹிட்ஸ்: 12575\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNzk2Nw==/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E2%80%98350%E2%80%99:-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-06,-2019", "date_download": "2019-12-10T06:25:52Z", "digest": "sha1:M5ICWK6R3FKVHJ33KH56HYW4HUGGMEYB", "length": 10228, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "அதிவேக ‘350’: அஷ்வின் சாதனை | அக்டோபர் 06, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஅதிவேக ‘350’: அஷ்வின் சாதனை | அக்டோபர் 06, 2019\nவிசாகப்பட்டனம்: டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 350 விக்கெட்டை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் அஷ்வின்.\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 502/7 (டிக்ளேர்), தென் ஆப்ரிக்கா 431 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323/4 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. 395 ரன்கள் இலக்குடன், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் (3), புரூய்ன் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. அஷ்வின் ‘சுழலில்’ புரூய்ன் (10) போல்டானார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 66 போட்டியில் இந்த இலக்கை எட்டி உள்ளனர். நியூசிலாந்தின் ரிச்சர்டு ஹாட்லி, தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் தலா 69 போட்டியுடன் இரண்டாவது இடம் வகிக்கின்றனர்.\nஇப்போட்டியில், இரு அணிகள் சார்பில் மொத்தம் 37 (இந்தியா– 27, தென் ஆப்ரிக்கா– 10 )சிக்சர் அடிக்கப்பட்டன. இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன், நியூசிலாந்து– பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் (2014, சார்ஜா) 35 சிக்சர் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்தது.\nமஹராஜை அவு���்டாக்கிய ஜடேஜா, சொந்த மண்ணில் 150வது விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் சொந்த மண்ணில் 150 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார். முதல் இரு இடங்களில் இலங்கையின் ரங்கனா ஹெராத் (278), நியூசிலாந்தின் வெட்டோரி (159) உள்ளனர்.\nஇந்திய மண்ணில் நடந்த டெஸ்டில், 4வது இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது இந்திய பவுலர் ஆனார் ஷமி. ஏற்கனவே, கார்சன் காவ்ரி (எதிர்– இங்கிலாந்து, 1977), கபில் தேவ் (எதிர்– இங்கிலாந்து, 1981), மதன்லால் (எதிர்– இங்கிலாந்து, 1981), ஸ்ரீநாத் (எதிர்–தென் ஆப்ரிக்கா, 1996) இந்த இலக்கை எட்டி உள்ளனர்.\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வலுக்கும் போராட்டம்: வீதிகளில் கடையடைப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\nபி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு\nமீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nதிருப்பத்தூர் ம��வட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி\nராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/12/01102942/1059874/Iraq-PM-resigns.vpf", "date_download": "2019-12-10T04:19:37Z", "digest": "sha1:PTG4HFD7WBGBFEL7HGFX5S7UOQNKTQ6Y", "length": 9729, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்\nஈராக் பிரதமர் அப்துல் மக‌தியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஈராக் பிரதமர் அப்துல் மக‌தியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் புதிய அரசு அமையும் வரை இடைக்கால பிரதமராக அப்துல் மகதி நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஈராக் அதிபர் பெர்காம் சலீக் புதிய பிரதமரை நாடாளுமன்ற அனுமதியுடன் அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து\nதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\nவிருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் \"ஜோக���கர்\" போட்டி\n'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை, பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் : நாளை ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் துவக்கம்\nகுணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளது.\nஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகிறிஸ்துமஸ் தாத்தாவை கேலி செய்து ஆடை : மன்னிப்பு கோரியது வால்மார்ட் நிறுவனம்\nகிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.\nநாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.\n\"திமுக உச்சநீதிமன்றம் சென்றது ஏன்\" - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயம் காரணமாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளதாக பாமக இளைஞர் அணி தலைவ​ர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5072", "date_download": "2019-12-10T06:33:37Z", "digest": "sha1:P4ZTXNSQZ5LGRSIJ36Z5MRZBB54UV27W", "length": 50078, "nlines": 160, "source_domain": "puthu.thinnai.com", "title": "அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \n(ஜூன் மாதம் 8, 2011)\nபிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.\nஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு. பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும். ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\n“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து. அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”\nரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.\nரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.\nநவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன. அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன. அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.\n“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.\nஉலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம். ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறு வதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.\nமுன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின. சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை. சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.\nதற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.\nபுகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)\nபுகுஷிமா : 1 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.\nபுகுஷிமா : 2 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது. அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.\nபுகுஷிமா : 3 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது. தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.\nபுகுஷிமா : 4 தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,\nபுகுஷிமா : 5 & 6 அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின. தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.\nமொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது. அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.\nஅணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்\nபுகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு. அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை. இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60. அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155. எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338. புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய��. முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.\nஇயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும் இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும். அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும். சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும். அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும். தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும். திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம். அல்லது புறக்கணிக்கப் படலாம்.\nஅணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்\n21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது. அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங் களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும். புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :\nபுகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது. அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.\nசென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் : (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன. இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.\n11. மெக்ஸிகோ : துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.\n12. நெதர்லாந்து : டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.\n13. ருமேனியா : அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.\n14. ரஷ்யா : ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார். நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும்\nஅவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.\n15. தென் ஆப்ரிக்கா : தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது. ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது. 2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.\n16 தென் கொரியா : 2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது. இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.\n17 சுவீடன் : 2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும். 2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவுகளை (Stress Tests) அனுப்ப வேண்டும்.\n18. சுவிட்ஜர்லாந்து : 2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது. அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.\n19. டெய்வான் : டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார். அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.\n20. பிரிட்டன் : பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.\n21 அமெரிக்கா : 2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது. ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அ��ெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது. 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது. அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார். இப்போது அமெரிக்காவில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன. 1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%. திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக் களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது. ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது \nமுடிவுரை: பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.\nSeries Navigation சேமிப்புசமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்\nதமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11\nதஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்\nஎஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு\nகுடை ரிப்பேரும் அரசியல் கைதும்\n(80) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nஇந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் \nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்\nஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் (கவிதை -51 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nபஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்\nNext Topic: சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingabhairavi.org/visitor-information/", "date_download": "2019-12-10T06:11:56Z", "digest": "sha1:X5JBIXNCJZFB7MINIZRHV7DXWYSZGKQA", "length": 3963, "nlines": 51, "source_domain": "lingabhairavi.org", "title": "Linga Bhairavi - Visitor Information | Linga Bhairavi", "raw_content": "\nகாலை 6.30 – இரவு 8.20 – வாரத்தின் 7 நாட்களிலும்\nமதியம் 1.20 – மாலை 4.20 – மூடப்படும் (தினமும்)\nஅபிஷேகம் – காலை 7.40, மதியம் 12.40, மாலை 7.40 (தினமும்)\nலிங்க பைரவிக்கு வருவது எப்படி\nலிங்கபைரவி, கோயம்புத்தூரிலிருந்து 30 கிமீ மேற்கே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நீலகிரி மலைத்தொடர்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் கோயம்புத்தூர் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை, புதுதில்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிந்து கோயம்புத்தூருக்கு விமான சேவை உள்ளது. இந்தியாவின் பல பெருநகரங்களிலிருந்தும் இதற்கு இரயில் வசதியும் உண்டு. கோவையிலிருந்து லிங்கபைரவிக்கு தொடர்ச்சியான் பேருந்து வசதியும் கால் டாக்ஸி வசதியும் உள்ளது.\nகோவையிலிருந்து லிங்கபைரவிக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது: பேருந்து கால அட்டவணையைக் காண் இங்கே க்ளிக் செய்யவும்\nகோவையிலிருந்து உக்கடம் வழியாக பேருர்/சிறுவாணி சாலையில் வரவும். ஆலாந்துரையை அடுத்து இருட்டுப்பள்ளம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பவும். இங்கிருந்து லிங்கபைரவி மேலும் 8 கிமீ தொலைவிலும், இதே சாலையில் பூண்டிக்கு முன் 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வரும் வழியில் தியானலிங்கத்திற்கு வருவதற்கான வழிகாட்டி பலகைகளைப் பார்க்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425751", "date_download": "2019-12-10T04:51:30Z", "digest": "sha1:R4ZD45LSHOAZ72TGKZLUYQ25XACG4P2E", "length": 17339, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் திடீர் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nமாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் திடீர் பரபரப்பு\nகடலுார்:கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது.\nகடுமையாக பாதிக்கப்பட மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிக்கு அறிவித்த 2,000 ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி, காலை 11:00 மணியளவில் மஞ்சக்குப்பம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக செல்ல சங்கத்தின் தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் சையத் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், குமரவேல், பரணிகுமார், சந்தோஷ் உட்பட 30க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஆயத்தமாயினர். தகவலறிந்த கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியாக கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுப்பதாக கூறி அ��்கிருந்து கலைந்து சென்றனர்.\nரூ.15 லட்சம் மோசடி பேராசிரியர் கைது\nதொழுதுார் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்��� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.15 லட்சம் மோசடி பேராசிரியர் கைது\nதொழுதுார் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/527358-ministry-of-commerce.html", "date_download": "2019-12-10T05:50:18Z", "digest": "sha1:D54573LOJCCRKKPNGJEFJWZ5TPVN6F4I", "length": 17702, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடு முழுவதும் சீரான சரக்கு போக்குவரத்துக்கு ஆலோசனை கோருகிறது வர்த்தக அமைச்சகம் | Ministry of Commerce", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nநாடு முழுவதும் சீரான சரக்கு போக்குவரத்துக்கு ஆலோசனை கோருகிறது வர்த்தக அமைச்சகம்\nநாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெற, உரிய ஆலோசனைகளை வழங்குமாறு பிற அமைச்சகங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை வரைவு மசோதாவுக்கு உருக்கு, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகங்கள் தங்களின் ஆலோசனை\nகளை அளிக்குமாறு வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெறுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியடையும் என்பதில் வர்த்தக அமைச்சகம் உறுதியாக உள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்துக்கு ஆகும் செலவு கணிசமாக குறையும் என்றும் கருதுகிறது. புதிய வரைவு கொள்கை சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வழி வகுப்பதோடு, ஏற்றுமதி பெருகவும் வழிவகுக்கும் என கருதுகிறது.\nஎத்தகைய செயல் திட்டங்கள் புதிய வரைவு மசோதாவில் இடம்பெற்றால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று வர்த்தக அமைச்சகம் பிற அமைச்சகங்களை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வர்த்தக அமைச்சகத் தின் சரக்கு போக்குவரத்து பிரிவு இந்த வரைவுக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சரக்கு போக்கு\nவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சரக்கு போக்குவரத்து கட்டணம் 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை உள்ளது. அதாவது இது 2.5 டிரில்லியன் டாலரை விட அதிகமாகும். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான தொகை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர��. சரக்கு போக்குவரத்து கட்டணத்தை வரும் ஆண்டுகளில் 10 சதவீத அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. அதேபோல சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்புகளால் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது. போட்டிகளை சமாளிக்க சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். அதேசமயம் உரிய நேரத்தில் சரக்குகள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைச் சென்று சேர வேண்டும். அப்போது தான் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை நிர்ணயித்த காலநேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியும். மேலும் சரக்கு போக்குவரத்து சீராக நடைபெற வேண்டியது அவசியமாகும்.\nகடந்த பிப்ரவரி மாதம் வர்த்தக அமைச்சகம் 23 பக்கங்கள் கொண்ட வரைவு கொள்கையை வெளியிட்டது. அதில் ஒருமுனை சரக்கு போக்குவரத்தை எவ்விதம்\nசாத்தியமாக்குவது என்பது குறித்த பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் இ-சந்தை வசதியை உருவாக்குவது குறித்த ஆலோசனையும் இதில் அடங்கும்.\nஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எளிமைப்படுத்துவது, அதேபோல இறக்குமதி செய்யப்படும் சரக்கு\nகளை உரிய காலத்தில் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதிக்கான ஆவணங்களை எளிமைப்படுத்\nதுவது இதில் முக்கியமான பரிந்துரையாகும்.\nசீரான சரக்கு போக்குவரத்துவர்த்தக அமைச்சகம் ஆலோசனைசரக்கு போக்குவரத்து\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபொன்னேரியில் ரூ.1,295 கோடியில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசு - தனியார் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி: நெடுஞ்சாலைத்துறை கூடுதல்...\nலாரிகள் வேலைநிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து முடக்கம்: தமிழக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி\nநேபாளத்துக்கு செல்லும் அத்தியாவசியப் பொருட்களை தடுக்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டுவதே கடினம்: சந்தை...\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\n - 10-ம் வகுப்பு கணிதத்தில் சதம் அடிக்கலாம்\nபிரீமியர் பாட்மிண்டன் லீக்: பி.வி.சிந்து ரூ.77 லட்சத்துக்கு ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:20:50Z", "digest": "sha1:NFVQRQN5XGYR5RFBYVL5VAVQ6NF36DSI", "length": 8089, "nlines": 146, "source_domain": "tamilandvedas.com", "title": "யாழ்ப்பாண சரிதம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged யாழ்ப்பாண சரிதம்\nமறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)\nஇது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.\nகதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்க��றது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.\nஇது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.\nPosted in சரித்திரம், தமிழ், வரலாறு, Tamil\nTagged ஏலேலன், அந்தகக்கவி, புளியடி, பொன்மொழிகள், யாழ்ப்பாண சரிதம், வீரராகவன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425059", "date_download": "2019-12-10T04:37:11Z", "digest": "sha1:KXGTOSLZXDKSLACLYUFPWLBGOWZI2GYG", "length": 17594, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "இலவச அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தி பா.ஜ., வினர் குடிமைப்பொருள் அலுவலகம் முற்றுகை| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nஇலவச அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தி பா.ஜ., வினர் குடிமைப்பொருள் அலுவலகம் முற்றுகை\nபுதுச்சேரி:இலவச அரிசிக்குரிய பணத்தை வங்கியில் செலுத்த வலியுறுத்தி, குடிமை பொருள் அலுவலகத்தை எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ., வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரியில் காங்., அரசு பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த 40 மாதங்களில் தகுதியுள்ள ரேஷன் கார்டுகளுக்கு 23 மாதங்கள் அரிசி அல்லது அதற்குரிய பணம் வழங்கவில்லை. மேலும் அந்த பணத்தை வேறு துறைகளுக்கு மாற்ற திட்டம் போட்டுள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக 23 ம��த தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த கோரி பா.ஜ., சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு கூடினர். போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். போலீஸ் தடுப்பை மீறி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்திற்கு பா.ஜ., பொதுச்செயலர் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், துரை கணேசன், சோமசுந்தரம், நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமயங்கி விழுந்த டிரைவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயங்கி விழுந்த டிரைவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tjtgsteel.com/ta/", "date_download": "2019-12-10T05:10:00Z", "digest": "sha1:75BC4NB4KMFWEIK5JZDQDGUC25YMWHCQ", "length": 9644, "nlines": 204, "source_domain": "www.tjtgsteel.com", "title": "துருப்பிடிக்காத ஸ்டீல் சுருண்ட குழாய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ் குழாய் - Sihe", "raw_content": "\n304 எஃகு சுருள் குழாய்\n310s எஃகு சுருள் குழாய்\n316 எஃகு சுருள் குழாய்\n904L எஃகு சுருள் குழாய்\nஅலாய் 2205 எஃகு சுருள் குழாய்\nஅலாய் 2507 எஃகு சுருள் குழாய்\n625 stainles எஃகு சுருள் குழாய் அலாய்\n825 எஃகு சுருள் குழாய் அலாய்\nASTM 316L எஃகு சுருள் குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு தந்துகி குழாய்\n2205 எஃகு தந்துகி குழாய்\n2507 எஃகு தந்துகி குழாய்\n304 எஃகு தந்துகி குழாய்\n316 எஃகு தந்துகி குழாய்\n410 எஃகு தந்துகி குழாய்\n625 எஃகு தந்துகி குழாய்\n825 எஃகு தந்துகி குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு வெப்பம் பரிமாற்றி குழாய்\n2205 (UNS S31803) எஃகு பரிமாற்றி குழாய்\n304 எஃகு பரிமாற்றி குழாய்\n316 எஃகு பரிமாற்றி குழாய்\n316L tainless எஃகு பரிமாற��றி குழாய்\n317 எஃகு பரிமாற்றி குழாய்\n321H எஃகு பரிமாற்றி குழாய்\n410 எஃகு பரிமாற்றி குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு பாலிஷ் குழாய்\n201 எஃகு பாலிஷ் குழாய்\n202 எஃகு பாலிஷ் குழாய்\n304 எஃகு பாலிஷ் குழாய்\n316 எஃகு பாலிஷ் குழாய்\n409 எஃகு பாலிஷ் குழாய்\n430 எஃகு பாலிஷ் குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு துல்லியம் குழாய்\n201 துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\n202 துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\n304 துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\nஅல்லாய் 625 துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\nஅல்லாய் 825 துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\nடிபி 316L துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு குழாய் பற்ற\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n202 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n310 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n316 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n316L துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n409 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\n430 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n316 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n321 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n409 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n410 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n430 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n316 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n321 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n409 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n410 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\n430 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\nஎஃகு சுருட்டப்பட்ட குழாய் alloy2205 ASTM A269\nஅல்லாய் A269 825 துருப்பிடிக்காத ஸ்டீல் சுருட்டப்பட்ட குழாய் சுருள் குழாய்கள் விலை\nASTM அல்லாய் 625 துருப்பிடிக்காத ஸ்டீல் சுருண்ட குழாய் காயில் குழாய்கள் சீனா தொழிற்சாலை\nஅயசி 316 துருப்பிடிக்காத எஃகு சுருட்டப்பட்ட குழாய் சப்ளையர்கள்\n316 எஃகு குழாய் பற்ற\nASTM A312 304 எஃகு குழாய் பற்ற\n202 கிரேடிற்கும் ASTM துருப்பிடிக்காத எஃகு துல்லிய குழாய்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-12-10T05:44:29Z", "digest": "sha1:NDUWFNP3YCNZYF6NFUOI4JB3LRPLREQ6", "length": 14570, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "தற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா? | CTR24 தற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா? – CTR24", "raw_content": "\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் ..\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\n, ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்”\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nபெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ..\nகடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி ..\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியாதற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதே, மனநோயின் வெளிப்பாடு தான். மன அழுத்தம், பிரச்னைகளை எதிர் கொள்ளக்கூடிய திறமை இல்லாதது, எதிர்பார்ப்புகளை மீறி நடக்கும் விஷயங்களை கண்டு பதட்டம், எதிர்காலம் குறித்த பயம், இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தீவிரமாகும் போது, மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை எண்ணம் வருகிறது.\nபிரச்னைகளிலிருந்து முழுமையாக வெளியில் வர, இது தான் தீர்வு என, நம்ப ஆரம்பிக்கின்றனர்.\n* சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு தற்கொலை எண்ணத்தை துாண்டுகிறதுஇன்றைய சூழலில், மற்ற அனைத்தை விடவும், பொருளாதாரம் மிக முக்கியமாகி விட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒரு விஷயம் சமூகத்தில் பிரதானமாக இருக்கும். இன்று பணம் சம்பாதிப்பது என்று ஆகிவிட்டது. எல்லாரும் அதை நோக்கியே ஓடுகிறோம். ஒருவர், 30 வயதிற்குள், வீடு, கார் போன்றவை வாங்கியே ஆக வேண்டும் என்பது அடிப்படை தேவைகளாகி விட்டன.\nமன நிம்மதி, மகிழ்ச்சி என்பது பொருட்கள் சார்ந்ததாக ஆகி, எல்லா விஷயத்திலும் மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்து, வசதி என்று நாம் நினைக்கும் விஷயங்களை அடைய முடியாவிட்டால், தோற்று விட்டோம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இது தற்கொலையை துாண்டும் முக்கிய காரணி.\n* மரபியல் காரணிகள் தற்கொலை எண்ணத்தை துாண்டுமாகுடும்ப உறுப்பினர்களுக்கு மனநோய் பாதிப்பு, மது பழக்கம் இருந்தாலும், அவர்கள் வாரிசுகளுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமதுவிற்கு அடிமையாகி, அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாதவர்களும், தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.\n* பள்ளி குழந்தைகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க என்ன காரணம்மதிப்பெண் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தற்போதைய கல்வி முறை இருப்பதால், எப்படியும் நல்ல மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலம் என, மாணவர்களுக்கு அழுத்தம தரப்படுகிறது.இந்த அழுத்தம் தாங்க முடியாமலும், மதிப்பெண்கள் குறைந்தால், எதிர்காலமே போய்விட்டது என்ற அச்சத்திலும், தற்கொலை முடிவு எடுக்கின்றனர். படிப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு துருப்பு தானே தவிர, அதுவே வாழ்க்கை கிடையாது.\n* தற்கொலை எண்ணத்தை எப்படி தடுப்பதுதற்கொலை உட்பட எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டாலும், உறவினர், நண்பர்களிடம் பிரச்னையை பேச தயங்கக் கூடாது. பெற்றோர், உறவினர், நண்பர் என்று யாரிடம் தயங்காமல் நம்மால் பேச முடிகிறதோ, அவர்களிடம் முதலில் பேச வேண்டும்.பெற்றோரின் பங்கு இதில் முக்கியமானது. குழந்தைகள், எந்த நிலையிலும் தங்கள் பிரச்னைகளை மறைக்காமல், தயங்காமல் பேசும் அளவிற்கு, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்.இது, முதலுதவி சிகிச்சை போல் தான். அடுத்தக்கட்டம், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.\nPrevious Postமகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள சிவசேனா.. Next Postதிராட்சை நோய்களை குணப்படுத்தும்\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ண���ாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,...\nதமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர்...\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6460", "date_download": "2019-12-10T06:38:44Z", "digest": "sha1:EVRYN25GEOKTCG4NIBJNWHVUSEXC4QZH", "length": 46799, "nlines": 151, "source_domain": "puthu.thinnai.com", "title": "பேர்மனம் (Super mind) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெருமாற்றல் மனமாகும். சில உளவியலாளர்களின் கருத்துப்படி மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி மனமானது எம்மைச் சுற்றியுள்ள கோளவடிவான சிந்தனைவெளி என்றும் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அவ்வெளியின் கனவளவானது அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும் அதன் கனவளவு குறுகும்போது மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றதென்றும் நம்பப்படுகிறது. அந்தவகையில் உருவமற்ற உணரமட்டுமே கூடிய மனதை ஒரு பேராற்றலாகவே கருதமுடியும். நம்மில் பலர் மனதின் உண்மையான ஆற்றலை அறியாது அவ்வாற்றலை தேவையற்ற விடயங்களில் விரயமாக்குகிறோம். மனதின் ஆற்றலை மிக எளிமையாக விளக்கின், ஒரு விடயத்தில் நாம் மனமொன்றி ஈடுபடும்போது அதில் நாம் கூடிய பயனடைவதைக் கொள்ளலாம். உதாரண���ாக ஒரு பாடத்தை சற்று ஈடுபாட்டுடன் கற்கும்போது அது பல நாட்கள் ஞாபகத்தில் இருப்பதை உணரலாம்.\nமனதை பொதுவாக நாம் இரண்டு பகுதிகளாகக் கொள்ளலாம்; நமது அன்றாட கடமைகளில் ஈடுபட உதவுவதும் எம்மை முழுமையாக ஆட்கொண்டிருப்பதுமான புறமனம், நம்மில் பலர் உணர்ந்துகொள்ளாததும் எப்போதும் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதுமான ஆழ்மனம். புறமனமானது சதாகாலமும் நமது எண்ணங்களின் குப்பைக்கூடையாகவே காணப்படுகின்றதுடன் ஆழ்மனத்தை ஒரு மாயத்திரையாக இருந்து மறைக்கின்றது. நாம் சற்று அமைதியான நேரத்தில் கண்ணை மூடியிருக்கும்போது நம் புறமனதில் ஒன்றன்பின் ஒன்றாக எதோவொரு நூலிழை தொடர்பில் ஒட்டிக்கொண்டு எண்ணற்ற எண்ணங்கள் ஊற்றெடுப்பதை உணரமுடியும். அவ்வெண்ணங்களை நாம் நிறுத்த முயற்சிக்கும்போது அவ்வெண்ணவூற்று மேலும் வலுவடைவதை அறியலாம். இதனாலேயே முறையான குரு வழிகாட்டல் இல்லாமல் தியானத்தில் ஈடுபடுபவர்கள் மனதை அடக்குவதாகக் கூறிக்கொண்டு அப்பேராற்றலாலில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் சினங்கொண்டு தியானப்பயிற்சியினையே வெறுத்து கைவிட்டுள்ளனர். அதற்குக் காரணம் புறமனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை புறமனதைக் கொண்டே கட்டுப்படுத்த முயன்றதேயாகும்.\nஇவ்வூற்றெடுக்கும் எண்ணங்களை அவற்றின் போக்கிலேயே விட்டு நாம் ஒரு சாட்சியாக இருந்து அவற்றை அவதானிக்கும்போது பலநாள் முயற்சியின் பின், திடீரென நமது ஆழ்மன அமைதி திரை விலகி மேலெழுந்து வர ஊற்றெடுக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றாக அதில் கரைந்து செல்வதை உணரலாம். இவ்வாறு எண்ணவூற்றானது நிறுத்தப்பட்டு வீணாகவிரயமாகும் மனதின் ஆற்றலானது ஒருமுகப்படுத்தப்படும்போது அது எம்முள் மறைந்து கிடக்கும் குண்டலினி சக்தியை உயிர்ப்பூட்டுவதாக நம்பப்படுகிறது.\nஇக்குண்டலினி சக்தியை சற்று நோக்குவோமானால், இதற்கு மூலாதார சக்கரம் (Coccygeal), சுவத்ஸ்தான சக்கரம் (Sacrum), மணிப்புர சக்கரம் (Lumbar), அனாஹட சக்கரம் (Thoracic), விஷுத்தி சக்கரம் (Cervical), ஆக்ய சக்கரம் (Center of eyebrow), சகஸ்ரார் சக்கரம் (Center of head) எனும் ஏழு நிலைகள் உள்ளன. இவ்வொவ்வொரு நிலையும் தமக்கென தனித்தனி பண்புகளை உடையன. அவை முறையே உற்சாகம், உணர்ச்சி, விளக்கம் உணர்தல், காட்சி, தூரதரிசனம், இயக்கம், அடக்கம் என்பதுடன் ஒவ்வொரு நிலையாக அச்சக்தி மேலெழும்போது (முள்ளந்தண்டின் அடியிலிருந்து தலையின் உச்சிவரை) நமது ஆற்றல் பலமடங்கு அதிகரித்து முக்திநிலைக்கு வழிகோலுகிறது. இதனை பல ஞானிகள் அநுபவரீதியாக கண்டு கூறியுள்ளனர். இச்சக்தி கைவரப்பெற்றவர்கள் சாதாரண அறிவுக்கெட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். சாதாரணநிலையில் இச்சக்கரங்கள் உடலின் இயக்கத்தை முறையாக பேணுவதற்கு மாத்திரமே உதவுகிறது.\nஅந்தவகையில் மனதின் ஆற்றலானது ஒன்று குவிக்கப்பட்டு அது சுய விசாரணையாக (self inquiry) முன்னெடுக்கப்படும்போது ஒவ்வொருவரும் தமது ஆத்ம அறிவிற்கேற்ப பல்வேறு அநுபவங்களைப் பெறுகிறார்கள். அவ்வநுபவங்கள் புறமனதின் போலித்தோற்றங்கள் என்பதை உணராமல் அதனையே இறுதிநிலையாக பற்றிக்கொண்டவர்களுமுண்டு. ஆனால் இவற்றைக் கடந்து செல்லும்போது இறுதியில் நாம் மனமற்ற நிலையை அடைகிறோம் என்றும் அங்கே இடம், பொருள், நேரம் என்றெதுவுமற்று `எனது இருப்பு` என்ற பிரக்ஞை (consciousness) மாத்திரமே இருந்துகொண்டிருக்கும் என்றும் அந்நிலை உணர்ந்த ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையையே இந்துமதம் அத்துவைதம் (இரண்டற்ற நிலை) என்கிறது. ஞானியானவன் `நான் யார்` (self realisation) என்று அறிவதோடு மட்டுமல்லாது இச்சிருஷ்டியின் தத்துவங்களையும் விளங்கிக்கொள்கிறான்.\nஇம்மனஆற்றலை ஒரு கருஈர்ப்பு மையத்துடன் (black hole) ஒப்பிட்டு நோக்கின் கருஈர்ப்பு மையமானது எவ்வளவுக்கெவ்வளவு தன்னை சுருக்கிக் கொள்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் ஈர்ப்பாற்றல் அதிகரிக்கும். அதேபோன்றே மனமும் ஒருமுகப்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் அளவிட முடியாது அதிகரிக்கின்றது. அதை நாம் கருஈர்ப்பு மையத்தின் இருப்பை உணர்ந்து அறிவதுபோன்று உணரமட்டுமே முடியும்.\nமனிதனானவன் தற்போது உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமணவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாமவளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே (psychometabolism) இருக்கும் எனவும் அது அடுத்த கட்டபாய்ச்சலுக்கான வாசல்படியில் (on the threshold of a change) நிற்கிறது எனவும் Julian Huxly எனும் ஆய்வாளர் நம்புகிறார். இவ்வகையில் இன்னும் சில ஆயிரம் வருடங்களிலோ அதற்கு முதலோ தற்போதய மனமாது பேர்மனமாக பரிணாம மாற்றமடையுமென நம்பப்படுகிறது. அப்போது மனிதன் இருந்த இடத்திலிருந்துகொண்டே பல செயல்களை தனது எண்ணங்கள் மூலம் செய்து முடிக்கும் மனவாற்றல் படைத்தவனா��� மாற்றம்பெறுவதுடன் அவன் தனது முப்பரிமாண எல்லைகளைக் கடந்து வேறு பரிமாணங்களில் தனது இருப்பை நிறுவுவதற்கான வல்லமையுடையவனாக அதாவது கால-வெளியை கடந்தவனாக இருப்பான் என்று நம்பப்படுகிறது. சுவாமி அரவிந்தரும் தன்பெருமுயற்சியால் பேர்மன ஆற்றலை பூமியை நோக்கி இறக்கியதன் மூலம் அதற்கான அடித்தளத்தை இட்டுள்ளார் என்றே கொள்ளலாம்.\nபரிணாமத்தை ஆராயும் நவீன ஆராச்சியாளர்கள் குறிப்பிட்ட பரிணாம எதிர்வு கூறல்களை முன் வைக்கிறார்களா இனி பரிணாமம் மனம் சார்ந்தே இருக்கும் என்பதை ஏலவே இந்த கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு இந்த இந்த ஆற்றல்களை நோக்கி மனிதம் நகரும் என்று அழுத்தம் திருத்தமான பதிவுகள் ஏதும் உண்டா இனி பரிணாமம் மனம் சார்ந்தே இருக்கும் என்பதை ஏலவே இந்த கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு இந்த இந்த ஆற்றல்களை நோக்கி மனிதம் நகரும் என்று அழுத்தம் திருத்தமான பதிவுகள் ஏதும் உண்டா பரிணாமத்தில் புதிதாக புலன் சக்தி வரப்பெறுவதே குறிப்பிடத்தக்க கூர்ப்பாக கூறலாம் அல்லவா பரிணாமத்தில் புதிதாக புலன் சக்தி வரப்பெறுவதே குறிப்பிடத்தக்க கூர்ப்பாக கூறலாம் அல்லவா அப்படி புதிய புலனறிவுக்கு வாய்ப்பிருக்கா \nநாங்கள் எங்களுக்கு இருக்கும் புலன்களை மட்டும் வைத்து அறிந்து கொண்டுள்ள இந்த உலகம், மேலும்சில புலனறிவுகள் பெற்றபின்னர் அறியும் உலகத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கலாம், குருடன் யானையை விவரித்தால் போல் நம் உற்றறிவு புலன்களால் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது, Matrix திரைப்படம் இந்த தர்கத்திலமைந்ததே, நாம் காணுவது எல்லாம் மாயை என்று அந்த தர்க்கத்திற்கு கடைசி பாகத்தில் கீதையை சான்று படுத்தியிருப்பார்கள். ஒரறிவு கற்பனைக்கு ஓரறிவு ஜீவன்களது உற்றறிவு கொண்டு இந்த உலகை எப்படி புரிந்துகொண்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் ஆறாம் அறிவு ஒரு கொடை… மற்றறிவுகளைக் காட்டிலும் இது உற்றறிவின் எல்லைகளை மிகத் தொலைவிற்கு தள்ளி இருக்கின்றது. ஆறாம் அறிவினால் இனிப் பெற இருக்கும் எல்லா அறிவையும் எதிர்வு கூற முடியுமா இந்த தேடல் ஒரு முடிவற்ற சுழற்சியா (infinite loop) இல்லை தொடத் தொட விரியும் முடிவற்ற வலையா \nஇதனைப் பற்றி நான் இன்னொரு கட்டுரையில் விரிவாக ஆராய எண்ணியிருந்தேன். தற்போது சுருக்கமாக நோக்கின்,\nகூர்ப்பியலாளர்கள் பரிணாமவளர்ச்சியில் உடற்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியே அதிகளவில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனத்தினை மூளையின் ஒட்டுமொத்த தோற்றப்பாடாகவே கருதுகின்றனர். அந்த வகையில் மனித பரிணாமவளர்ச்சியில் ஏனைய உடற்கூறுகளைவிட மூளையானது அதன் பருமனில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதென்றும் அதுவே தற்போதைய மனிதனது ஆற்றல் மிக்க அறிவுவிருத்திக்கு முக்கிய காரணமென்றும் கூறுகின்றனர். எனவே மூளையின் பருமன் கூர்ப்பில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதன் மூலம் அறிவுவளர்ச்சியும் மனவளர்ச்சியும் ஏற்படலாம் என்றும் எதிர்வு கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகள் இதற்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார்கள் எவ்வாறெனில் நமது மூளையானது அதனது பரிணாம வளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் அது ஏற்கனவே உடலில் பிறப்பிக்கப்படும் சக்தியின் 20% தினை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதாகவும், இதன் பருமன் பரிணாமவளர்ச்சியியில் மேலும் அதிகிரிக்கும்போது அதன் அதிகரித்த சக்திப்பயன்பாட்டை பூர்த்திசெய்ய அதிகளவு குருதி மிக வேகமாக இருதயத்தினால் கூடிய விசையுடன் குருதிக்கலன்களினுள் வெளித்தள்ளப்படவேண்டி வருவாதால் இருதயத்தின் பருமனும் அதற்கேற்றால்போல் ஏனைய உடல் அங்கங்களது பருமனும் விருத்தியடைய வேண்டுமென்கிறார்கள். எனவே மூளையின் பருமன் மேலும் அதிகரிப்பது அசாத்தியமே என்கிறார்கள். அத்தோடு நரம்புக்கூற்றியலாளர்கள் (Neurologists) மனித மூளையின் பருமனுக்கும் புத்திக்கூர்மைக்கும் (IQ) தொடர்பில்லையெனெவும் அது மூளை எவ்வளவு வினைத்திறனாக அதனது ஏனைய பகுதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்பதினாலும் பெற்றுக்கொண்ட அநுபவத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர். அந்தவகையில் ஒரு சராசரி அறிவுள்ள மனிதன் தற்போது மூளையின் 10% தையே பாவிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே பரிணாமவளர்ச்சியில் மூளையின் பருமனில் அதிகரிப்பு ஏற்படுவதைவிட மூளையின் 100 சதவீதத்தையும் பாவிப்பதற்கான ஆற்றல் ஏற்படவே அதிக இடமுண்டென அவர்கள் கருதுகின்றனர். அம்மனிதன் பேர்மன ஆற்றல் படைத்தவனாக இருக்க இடமுண்டு.\nஆனால் இயற்கையாக இடம்பெறும் கூர்ப்பானது மரபணுப் பொறியியல் (Genetic Engineering), மாற்று மனிதத்துவம் (Transhumanism), செயற்கை அறிவூட்டல் (Artificial Intelligence), படியாக்கம் (Cloning) போன்ற பல மனிதத் தலையீடுகள் காரணமாக எப்பாதையில் பயணிக்கும் என்றும் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்றும் எதிர்வுகூறுவது சற்றுக் கடினம். இவை மனிதனை இலத்திரனியல் ஊடான அமரத்துவத்திற்கு (Electronic Immortality) இட்டுச்சென்றாலும் இறுதியில் மனிதன் மனிதத்தன்மையை இழந்து பிரக்ஞையுடைய ஒரு இயந்திரமாக மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம். சில வேளைகளில் இவை மனித இனத்தினை பேரழிவிற்கும் இட்டுச்செல்ல்லாம்..\nபுதிய புலனறிவை பற்றி நோக்கினால் தற்போது ஆரம்பநிலையில் காணப்படும் ரெலிபதியினைக் (Telepathy) கொள்ளலாம். ஆய்வாளர்களின் கருத்துப்படி இது காலப்போக்கில் ஏழாவது அறிவாக விருத்தியடையும் வாய்ப்பும் உள்ளது. அதன்போது உலகின் எம்மூலையில் இருந்தாலும் தமக்கு வேண்டியவருடன் மனவாற்றலால் தொடர்பை ஏற்படுத்தமுடியும். இதனால் உலக தொலைபேசி தொடர்பாடல் முறைமை முற்றாக அழிந்துபோகலாம். சிலவேளைகளில் மொழிக்கான தேவையும் அற்றுப்போகும் வாய்ப்புள்ளது. இவ்வாற்றலை அதிகளவு கைவரப்பெற்றவர்கள் தமது எண்ணங்களை மற்றவர்களின் மூளைக்குள் பலவந்தமாக ஏற்றவும் வாய்ப்புண்டு.\nதற்போது எமக்கிருக்கும் புலனறிவைக் கொண்டு இப்பிரபஞ்சத்தை ஆராய முற்படுவது என்னைப் பொறுத்தவரையில் ஒரு குரங்கானது Quantum physics இனை விளங்கிக்கொள்ள முற்படுவதற்கு ஒப்பானது. ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கும் இந்தப்பிரபஞ்சத்துக்கு ஆதியேது அந்தமேது இது விரிந்து கொண்டிருக்கும் இப்பெருவெளிக்கு ஒரு முடிவில்லையா இது விரிந்து கொண்டிருக்கும் இப்பெருவெளிக்கு ஒரு முடிவில்லையா இம்மாய வெளிக்குள் சிதறுண்டு ஓடிக்கொண்டிருக்கும் கோடானகோடி உடுத்தொகுதிகளும் அவை கொண்டுள்ள எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் அவற்றைச் சீராக சுற்றிவரும் கோள்களும் இவற்றை ஆங்காங்கே விழுங்கி ஏப்பம் விடும் கருஈர்ப்பு மையங்களும் வெடித்துச்சிதறும் சுப்பனோவக்களும், இவையனைத்தினயும் கொண்டியக்கும் ஆற்றல் எது இம்மாய வெளிக்குள் சிதறுண்டு ஓடிக்கொண்டிருக்கும் கோடானகோடி உடுத்தொகுதிகளும் அவை கொண்டுள்ள எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் அவற்றைச் சீராக சுற்றிவரும் கோள்களும் இவற்றை ஆங்காங்கே விழுங்கி ஏப்பம் விடும் கருஈர்ப்பு மையங்களும் வெடித்துச்சிதற���ம் சுப்பனோவக்களும், இவையனைத்தினயும் கொண்டியக்கும் ஆற்றல் எது இவற்றின் மத்தியிலே ஒப்பீட்டளவில் இன்மையாகக் காணப்படும் மனிதனது இருப்பும் அவனுக்கே தெரியாமல் அவன் காலில் மிதியுண்டு இறக்கும் ஒரு எறும்பின் இருப்பும் கருதுவது என்ன இவற்றின் மத்தியிலே ஒப்பீட்டளவில் இன்மையாகக் காணப்படும் மனிதனது இருப்பும் அவனுக்கே தெரியாமல் அவன் காலில் மிதியுண்டு இறக்கும் ஒரு எறும்பின் இருப்பும் கருதுவது என்ன இது நமது பகுத்தறிவிற்கு ஒரு முடிவற்ற சுழற்ச்சி. நம்மை நாம் அறியும்போது இவை அனைத்தும் கரைந்து நமக்குள்ளே ஒடுங்கும். அங்கே `நான்` என்ற பிரக்ஞை மட்டுமே பேரானந்தமாக எஞ்சியிருக்கும்.\n“நினைத்தால் வருவது அல்ல கவிதை இதயம் கனத்தால் வருவது கவிதை……” – கண்ணதாசன்\nகனத்த இதயத்தை ஒருமுகப்படுத்துவது கடினம், அப்போ கவிதை புனைகிற புலவர் மனம் ஒருமுகப்படுதா இல்லை விரிந்து பறக்குமா குறிப்பாக கற்பனை என்பது மனத்தின் வியாபகமா சுருக்கமா \nகனத்த இதயம் ஒருமுகப்படுமா என்ன ஒருமுகப்பட்ட மனது குறுகி (நீ சொன்ன கோளம்) சோம்பி அயர்ந்து விடும் எனும் சித்திரம் தானே வருகிறது விரியிற மனம் தானே புதிய சித்தாந்தங்களை சிருஷ்டிக்க முடியும். தான் எனும் பிரக்ஞையை மட்டும் உணரும் ஒடுக்கம் புதிய சித்தாந்தங்களை படைக்குமா \nகவிதா உணர்வை கொண்ட மனத்தை வைரமுத்து இப்படி உவமிக்கிறாரே “இதயம் பறவை போல் ஆகுமா பறந்தால் வானமே போதுமா \nஒடுங்குகின்ற மனது சோம்பி அயர்ந்து விடுவதில்லை. அது தனது அறிவினை ஒன்று குவித்துப் பெற்ற ஆற்றலில் திடமாக நிற்கும். விரிகின்ற புறமனம் தேவையற்ற எண்ணங்களினால் நிறைந்து தனது ஆற்றலை இழந்து அயர்ந்துவிடும். அதன்போது செய்யவேண்டிய காரியத்தில் ஒரு தெளிவான பார்வை இருக்காது. அந்தவகையில் ஒரு கவிதையை வடிக்கும்போது நாம் பல்வேறு தளங்களில் பெற்றபதிவுகள், அநுபவங்கள் (ஒரு பறவை போல) ஒரு தளத்தினை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. அங்கே மனமானது ஒருமுகப்படுத்தப்படுகிறது, அப்போது வடிக்கப்படும் கவிதையானது அவ்வாற்றலை முழுமையாக வெளிக் கொணரும்போது அக்கவிதையில் உள்ள கவித்துவம் உச்சநிலையை அடைகிறது. அதைத்தான் பாரதியார், ”தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன்” (அதாவது தசையினை தீ சுடும் அதீத வலியையும் பொருட்பட���த்தாமல் சிவசக்தியை பாடும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் வேண்டும்) என்று பாடுகிறார்.\nஇங்கு நான், ஒரு கவிதையானது வெவ்வேறு தளப்பதிவுகளை எவ்வாறு ஒரு தளத்தினை நோக்கி குவிக்கிறது என்பதற்கு மு.பொ வின் `திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூலில் எடுத்துக்காட்டப்படும் தருமு சிவராமுவினதும் நீலாவணனினதும் கவிதைகளை உதாரணங்களாகத் தருகிறேன். இக்கவிதைகள் எவ்வாறு அவை எழுதப்பட்ட அகவயப்பட்ட நுண்ணுணர்வு என்ற தளத்தினை தமது ஆத்மார்த்த சொற்கள்களால் நிமிரவைக்கின்றன என்பதைப் பாருங்கள்.\nநீலாவணனின் `ஓ வண்டிக்காரா..` கவிதையின் சிறுபகுதி..\nபிணியில் தேயும் நிலவின் நிழல் நம்\n வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு……”\nமனதை ஒருமுகப்படுத்த ஆசையை அறுக்கச் சொல்கிறது சமயம், அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறது நவீன தத்துவங்கள் (ஜக்கி மற்றும் ஓஷோ). துய்த்தல் ஆசையை அறுக்க உதவுமா என்ன \nஎமது சமயத்தில் கூறப்பட்ட இவ்வாறான சில கருத்துக்கள் பொதுவாக சாதாரண மக்களின் தீய பழக்கவழக்கங்களை மாற்றி அவர்களை நெறிப்படுத்துவதற்காக அவர்களுக்குரிய தளத்தில் முன்வைக்கப்பட்டவையாகும். அக்கருத்துகளின் உள்ளார்ந்த்தன்மையை அது கூறப்பட்ட தளம், காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஆராய்ந்து உணர்ந்தபின் அடுத்த நிலைக்குச் செல்வதை விடுத்து அவற்றையே பற்றிக்கொண்டிருப்பது ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்காது. அத்தவறையே பலர் இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nநான் முன்னர் குறிப்பிட்டதுபோல நமது புறமனதில் ஊற்றெடுக்கும் ஆசைகளை அல்லது எண்ணங்களை அறுக்க முனையும்போதுதான் அவ்வெண்ண ஊற்று வலுவடைவகிறது, அவற்றின் மீது அதீத ஆர்வம் ஏற்படுகிறது. எனவேதான் ஓஷோ சொல்கிறார், ”அவற்றை அடக்க முற்பட்டு உங்கள் மனவாற்றலை விரயமாக்காமல் ஆசைகளையும் எண்ணங்களையும் அவற்றின் போக்கில்விட்டு எல்லாவற்றையும் கொண்டாடுங்கள், அதனை ஒரு சாட்சியாக இருந்து அவதானியுங்கள்” என்று, அப்போது நாம் இறுதியில் கொண்டாடுவது `நான்` என்ற இருப்பை மட்டுமே. பிரம்மச்சாரியாக இமயமலைக்கு போனாத்தான் ஞானம் கிடைக்கும் என்றில்லை தாம்பத்தியத்தில் ஈடுபட்டவாறேயும் அதை அடையலாம். உலக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத மனப்பக்குவம் உடையவர்களே அதைக்கைவிட்டு காட்டுக்கு செல்வார்கள். அங்கே���ும் அவர்களுக்கு பிரச்சனை வரும். அப்போது எங்கு செல்வார்கள்\nநேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது\nஜென் ஒரு புரிதல் – பகுதி 20\nமலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )\nமணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து\nநினைவுகளின் சுவட்டில் (81) –\nசுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2\nசெல்வராகவனின் மயக்கம் என்ன ..\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \n (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)\nகாலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்\nபாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..\nமுன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -2)\nஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி\nyes, that is true. That is what I mentioned “பிரம்மச்சாரியாக இமயமலைக்கு போனாத்தான் ஞானம் கிடைக்கும் என்றில்லை தாம்பத்தியத்தில் ஈடுபட்டவாறேயும் அதை அடையலாம்”.\nமிக அருமையான சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. என்னை மிகவும் கவர்ந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. நீங்கள் குறிப்பிட்டுள்ள மனத்தால் சக மனிதரைத் தொடர்பு கொள்ளும் நிகழ்வையும், மொழி பேதமற்று அனைவருடனும் மனத்தால் பேசக்கூடிய சாத்தியத்தையும் நானும் சில முறை சிந்தித்ததுண்டு.\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/p/loading-sitemap.html", "date_download": "2019-12-10T04:24:49Z", "digest": "sha1:SM6HWORIL7LEY73ZTTXBKBXADCOHTUVH", "length": 4045, "nlines": 136, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வாசிப்புகள்", "raw_content": "\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47697-gujarat-s-dahod-top-on-niti-aayog-delta-ranking.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T04:40:21Z", "digest": "sha1:7B2QJCEPRIGDSKSPXXMFVDYXNCX4XYI7", "length": 8683, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்கள் : முதல் 5 இடத்திற்குள் ராமநாதபுரம் | Gujarat's Dahod Top On NITI Aayog Delta Ranking", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nவளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்கள் : முதல் 5 இடத்திற்குள் ராமநாதபுரம்\nஇந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே வரை வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களில் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த மார்ச் முதல் மே வரை வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களில் பட்டியலை நிதி ஆயாக் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியல் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி மட்டுமின்றி, பொருளாதார சந்தையின் வளர்ச்சியின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசந்தை வளர்ச்சியின் படி எடுக்கப்பட்ட பட்டயலில் முதல் 5 இடத்திற்குள் தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து இடங்களில் மேற்கு சிக்கிம் (சிக்கிம்), ராமநாதபுரம் (தமிழ்நாடு), விஜயநகரம் (ஆந்திரா), கடப்பா (ஆந்திரா) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய டெல்டா மாவட்டங்களில் குப்வாரா (ஜம்மூ-காஷ்மீர்), பெகுசராய் (பீகார்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), சிம்தேகா (ஜார்க்கண்ட்), காஹாடியா (பீகார்) ஆகியவை இடம்பிடித்துள்ளன.\nஇதுதொடர்பாக நிதி ஆயோக் செயல் அதிகாரி அமிதாப் கந்த் கூறும்போது, “டெல்டா மாவட்டங்களில் பின் தங்கிய மாவட்டங்களை விரைவில் வளர்ச்சியடையச் செய்ய இந்தக் கணக்கீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். இதில் விரும்பிய இணைந்த மாவட்டங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்கள் பங்கேற்கவில்லை, சில மாவட்டங்கள் தாமதமாக பங்கேற்றன” என்று தெரிவித்தார்.\nவந்த வேகத்தில் நடையை கட்டிய கோலி - பட்டையை கிளப்பிய ராகுல், ரெய்னா\nதமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவந்த வேகத்தில் நடையை கட்டிய கோலி - பட்டையை கிளப்பிய ராகுல், ரெய்னா\nதமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73197-nilgris-mountain-train-celebrates-111-year-of-its-existence.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T04:58:58Z", "digest": "sha1:T33D4XU4U4Z2VMFRJXAJSE4DU5ORHATN", "length": 11449, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் ! | Nilgris Mountain train celebrates 111 year of its existence", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஊட்டி என்றாலே குளுகுளு கிளைமேட்டும், பசுமையான மரங்களும் அனைவரது மனதிலும் நினைவுக்கு வரும். இதற்கடுத்து, நம் நினைவுக்கு வருவது நீலகிரி மலை ரயில். நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய அனுபவம். அப்படிப்பட்ட, நீலகிரி மலை ரயில் தொடங்கி இன்றோடு 111 ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகே பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து 1909 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n1885 ஆம் ஆண்டு ரூ. 5 லட்சம் முதலீட்டில் நீலகிரி ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது. 1891-ஆம் ஆண்டு சென்னை பிராந்திய ஆளுநர் வென்லாக் பிரபு நீலகிரியில் மலை ரயில் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைப் பாதையில் 27 கி.மீ.க்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1899 ஜூன் 15-இல் திறக்கப்பட்டது.\n1908-இல் குன்னூரில் இருந்து ரூ. 24.40 லட்சம் செலவில் 19 கி.மீ.தூரம். உதகைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. மேலும், ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிக நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும். ஆங்கிலேயே பொறியாளர் மிக்சல் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகப் புகழ் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை யுனோஸ்கோ நிறுவனம் கடந்த 2005 ஜூலை 15-ஆம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nசணல் பை, துணிப் பை கொண்டு வந்தால் தங்க நாணயம் : திருவண்ணாமலை கோயிலில் குலுக்கல் பரிசு\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டியலினத்தவர் ஆணையத் தலைவர் இன்று ஆய்வு\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalayarkovil.com/2019/11/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-10T05:17:13Z", "digest": "sha1:CMK4AW6NYWJS4MW2AHW3JGYSMNNMKKDO", "length": 10601, "nlines": 212, "source_domain": "kalayarkovil.com", "title": "உலக பாரம்பரிய வார வ��ழா – காளையார்கோவில்", "raw_content": "\nதேர்தல் பயிற்சி வகுப்பு தேதிகள்…\nஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக குற்றச்சாட்டு\nசம்பளம் ₹44,900 – அரசுவேலை\nபட்டாசு கடையில் தீ விபத்து\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு\nபெற்றோர் – ஆசிரியர் சங்கம் கலைக்க உத்தரவு\nநவம்பா் – விளையாட்டு போட்டிகள்\nமாபெரும் கையுந்து பந்து போட்டி\nதிருஞான சம்மந்த நல்லூர் – முடிக்கரை\nஉலக பாரம்பரிய வார விழா\nஉலக பாரம்பரிய வார விழா\nஇந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆலய ஆய்வு திட்டம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறையுடன் இணைந்து கொண்டாடிவரும் உலக பாரம்பரிய வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காளையார்கோவில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும்அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்களுக்கும் தொல்லியல் சார்ந்த இடங்களை எவ்வாறு ஆவணப்படுத்துதல் பற்றியும், கல்வெட்டு படி எடுத்து பண்டைய எழுத்துகளை படிப்பது பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது பற்றியும் மாணவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வினை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திருமதி K.மூர்த்தீஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் AR.சரவணகுமார் மற்றும் G.பரந்தாமன் முன்னிலையிலும் தொல்லியல் ஆய்வாளர் திரு.M.பிரசன்னா மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.P.T. நாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினர். நிகழ்வில் மாணவர்கள் இலந்தகரையில் உள்ள பல்வேறு தொல்லியல் வாழ்விடங்களையும், ஈமச்சின்னங்களையும் நேரில் சென்று பார்த்து அறிந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர்கள் H.சங்கர் முதல்வர் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி காளையார் கோயில் மற்றும் ஜெமினி இரமேஷ்\nபெற்றோர் – ஆசிரியர் சங்கம் கலைக்க உத்தரவு →\nதிருஞான சம்மந்த நல்லூர் – முடிக்கரை\nநவம்பா் – விளையாட்டு போட்டிகள்\nசிவகங்கை மாவட்ட மகளிர் விளையாட்டு சங்கத்தின் சார்பில் நவம்பா் மாதத்திற்கான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் காள���யார்கோவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி\nமாபெரும் கையுந்து பந்து போட்டி\nகல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS)\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (Employment)\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்\nநேஷனல் ஸ்காலா்ஷிப் போா்டல் (NSP)\nபயோமெட்ரிக் அட்டன்டன்ஸ் சிஸ்டம் (BAS)\nஇணைய வழி / மின்னனுச்சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173299?ref=archive-feed", "date_download": "2019-12-10T04:32:13Z", "digest": "sha1:IQHWMVX35KXJHM7VQJUIJZQ5P5HG4SWJ", "length": 6511, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வெடித்த மிகப்பெரிய போராட்டம் - Cineulagam", "raw_content": "\nஇருமுடியுடன் சபரிமலை கிளம்பிய நடிகர் சிம்பு - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nமனைவியை விவாகரத்து செய்தது ஏன்- முதன்முறையாக கூறிய நடிகர் விஷ்ணு\nரங்கராஜ் பாண்டேவுக்கு அடித்த லக்- இது புது தகவல்\nகலக்கப்போவது யாரு புகழ் சிங்கப்பூர் தீபனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஅஜித்தின் வலிமை படத்தின் நாயகி யார்\nபிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nகவீன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத்து பெண் தீயாய் பரவும் புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வெடித்த மிகப்பெரிய போராட்டம்\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 50வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம்தோறும் கோடிக்கணக்கான வாக்குகள் பதிவாவதாக கமல் கூறிவருகிறார்.\nஇந்த நிகழ்ச்சியில�� ஆபாசம், பலருடன் காதல் என பல கலாச்சார சீரழிவுக்கான விஷயங்கள் இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது விஜய் டிவி நடத்தி வரும் இந்த ரியாலிட்டி ஷோவை தடை செய்யக்கோரி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடந்துள்ளது.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிகம் பேர்பங்கேற்றுள்ளனர்.\nBIGGBOSS நிகழ்ச்சியை பார்க்க தூண்டுகிறார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34767", "date_download": "2019-12-10T05:33:58Z", "digest": "sha1:JUMZIVGF6WQ4NXLPD5MDIJBHZZQT7Y2F", "length": 11313, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூரண மதுவிலக்கு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,\nவணக்கம். நேற்று முன்தினம் புதிய தலைமுறை டிவி யில் நேர் படப் பேசுவில் பூரண மதுவிலக்கு பற்றிப் பேசப்பட்டது . அப்போது நோர்வேயில் என்னுடன் வேலை செய்யும் நோர்வே நண்பர் ஒருவர் இது personal விஷயம் . இதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும் என்றார் . நானும் பார்த்திருக்கிறேன் ஜெ இங்கெல்லாம் malls மற்றும் சாதாரணக் கடைகளில் கூட மது விற்கிறார்கள் .\nஎனக்கும் பூரண மது விலக்கில் ஆசைதான். நிச்சயம் அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் அவர்களின் தனி மனித சுதந்திரத்தில் அடுத்தவர் தலையிட முற்படுவது போலத்தான் . இதில் உங்கள் கருத்தை அறிய ஆசை . \nஇன்னொன்று ஜெ இந்தப் போராட்டங்களை உச்ச கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்கிற காந்தியப் போராளிகள் ஆன சசிபெருமாள் மற்றும் தமிழ் அருவி மணியன் போன்றவர்களைப் பார்க்கும் போதும் இன்னும் காந்தியம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று எங்களைப் போன்ற இளைய தலைமுறைக்கு நம்பிக்கை வருகிறது .\nநாம் கொஞ்சம் இந்தப் போராட்டத்தை முன்னரே தொடங்கி இருக்க வேண்டுமோ . ருசிகண்ட பூனை போல அரசு இதில் சரியான பணத்தைப் பார்த்து விட்டது .\nஆனால் பதிலை இப்படிக்கேட்டால் என்ன செய்வீர்கள் கஞ்சாவை ஏன் தடை செய்யவேண்டும் கஞ்சாவை ஏன் தடை செய்யவேண்டும் அதைப் புகைப்பதும் தனிமனித சுதந்திரம் அல்லவா அதைப் புகைப்பதும் தனிமனித சுதந்திரம் அல்லவா அது நம் நாட்டுப்பயிர். 300 வருடமாக உபயோகத்திலும் உள்ளதே\nசிலநாடுகளில், சில பண்பாடுகளில் மது உணவு. இந்தியாவில் அது என்றுமே போதைப்பொருள்தான். தமிழகத்தின் பொருளியலில், குடும்பச்சூழலில் குடி உருவாக்கும் பிரச்சினைகளைக் கொஞ்சமேனும் உணர்ந்தவர் பூரண மதுவிலக்குபற்றி சாதகமாகவே சிந்திப்பார்\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\nகாந்தி, குடி - கடிதங்கள்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nஸ்ரீபதி பத்மநாபா - கடிதம்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:53:56Z", "digest": "sha1:PCUURE5HNJ36HPUNSONCBDTF6HPFUX7G", "length": 29625, "nlines": 383, "source_domain": "ta.rayhaber.com", "title": "மாலத்யாவில் சரக்கு ரயிலில் இருந்து பிரிக்கப்பட்ட வேகன்கள் பிற சரக்கு ரயில்களைத் தாக்கும் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிகிழக்கு அனட்டோலியா பிராந்தியம்மலேசியாமாலத்தியாவில் சரக்குப் பெட்டியிலிருந்து வெளியேறும் வேகன்கள்\nமாலத்தியாவில் சரக்குப் பெட்டியிலிருந்து வெளியேறும் வேகன்கள்\n28 / 02 / 2019 மலேசியா, புகையிரத, ரயில்வே வாகனங்கள், கிழக்கு அனட்டோலியா பிராந்தியம், புகைப்படங்கள், பொதுத், தலைப்பு, துருக்கி, வேகன்கள்\nமாலத்யாவில் கார் முசெல்லஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். சாலையில் ஒரு சரக்கு ரயில் சூழ்ச்சியிலிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு எஸ்.ஜி.\nமாலத்யா-சிவாஸ் பயணத்திற்கான 12, மாலத்யா 26: 53513 இல் நகரும் 2 ரயிலை சேமிக்க Dilek XNUMX. பயணத்தின்போது, ​​ரயிலில் இருந்து வெளியேறும் வேகன்கள் ரயில் ரயிலின் பின்புறத்தில் மோதியது.\nவேகன்கள் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் திலெக் நிலையம் மாலத்யா திசை திலெக் நிலையத்திற்குள் உள்ளது, அது லெவல் கிராசிங்கை மீறவில்லை என்றால்.\nஉயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், விபத்தில், ஏராளமான சரக்கு வேகன்கள் தடம் புரண்டன, சில சக்கரங்கள் உடைந்தன. தண்டவாளங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமாலத்யாவில் வெளியிடப்பட்ட பிரேக்குடன் ரயிலில் இருந்து வெளியேறும் வேகன்கள்,…\n2 இறந்த 116 காயம்\nஒஸ்மானியில் சரக்கு ரயில் மீது அதிர்ச்சித் தாக்குதல்\nசிஎச்பி அமைச்சரிடமிருந்து இஸ்மிருக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் எதிர்வினை\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\nகொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகளுடன் மேயர் அல்தே…\nİZBAN ரயில் மீது ஸ்டோனி தாக்குதல்\nபாங்கானில் பயணிகள் ரயில் அதிகரித்தது\nஅலியானா செலூக் பயணத்தை நிகழ்த்தும் İZBAN ரயில் மீது ஸ்டோனி தாக்குதல்\nமலைப்பகுதி பாசஞ்சர் ரயர் 2 காயமடைந்த நபர் கடந்து செல்கிறது\nஇஸ்தான்புல் சோபியா எக்ஸ்பிரஸ் ரயில் 30 தள்ளுபடி\nமுஸ்தா லேண்ட் ஸ்டக் மாணவர் ரயில் பயிற்சியால் பாதிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் சரக்கு ரயில் பயணிகள் பஸ் மீது மோதியதில் 4 இறந்தது\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஇன்று வரலாற்றில்: கலீஷியாவில் பிப்ரவரி மாதம் 9-ல் யூதப் பள்ளிகளே\nஇஸ்தான்புல் விமான நிலைய நிறுத்தம் ஏப்ரல் வரை இலவசமாக\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் ��ார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ���ழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் ம��ுதொடக்கம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10383", "date_download": "2019-12-10T05:40:46Z", "digest": "sha1:D2UHLFHPNYLM6PSTDIFKGMZMNLO3BAYE", "length": 8138, "nlines": 145, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "எண்ணங்களும் செயல்பாடுகளும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு எண்ணங்களும் செயல்பாடுகளும்\nஎண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன்,\nஉள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான்,\nஉள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது பாவனை தான் /\nமனமுரண்பாடுகள் தொண்டனுக்கு எப்போதும் ஏற்படக் கூடாது,\nநல்ல சிந்தனைகள் – நல்ல செயல்பாடுகளை பிரசவிக்கின்றன,\nநல்ல செயல்பாடுகள் நல்ல மகிழ்ச்சியான விளைவுகளைத் தந்து கொண்டே இருக்கின்றன,\nமகிழ்ச்சியான விளைவுகளே மகிழ்ச்சியான வாழ்வுகளாகின்றன,\nகளங்கமில்லா எண்ணங்களை நெஞ்சில் நிரப்பும் போது, கலங்கா நெஞ்சில் காணும் பொருளாக சக்தியைப் பார்க்கலாம்,\nசந்தோசமான வாழ்க்கைக்கு சரியான மூலதனம் சஞ்சலமில்லா மனம் ஒன்று தான்,\nசஞ்சலமில்லா மனம் யாருக்கெல்லாம் வாய்க்கிறது\nஐம்புலன்களை முறையாகப் பயன்படுத்தி உணவையும் உணர்வையும் கட்டுப்படுத்தி\nபக்தி, தியானம், வழிபாடு, தொண்டு என்ற சிந்தனையோடு ஒழுக்கத்தோடு நடப்பவர்க���ுக்கும் நடக்க முயல்பவர் களுக்குமே, சஞ்சலமில்லா மனம் கிடைக்கிறது,\nஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்\nஉண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nஅமாவாசை வேள்வி மற்றும் கிறிஸ்துமஸ்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதெய்வம் காட்டுமே அன்றி ஊட்டாது\nஅன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/nov/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-3289786.html", "date_download": "2019-12-10T04:19:48Z", "digest": "sha1:OWAYR554V72F2LEJLD2FISY3MHG7NMTT", "length": 8840, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nBy DIN | Published on : 25th November 2019 09:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி: ஆண்டிபட்டியில் தகாத உறவில் பெண்ணை குத்திக் கொலை செய்த திண்டுக்கல் மாவட்ட வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.\nதிண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் குணசேகரன் (42). இவா், மும்பையில் வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த் கண்ணன் மனைவி சூரியகுமாரி (37) என்பவருக்கும் இடையே தகாத தொடா்பு இருந்து வந்துள��ளது. இதை, குணசேகரனின் மனைவி மற்றும் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.\nஇந்நிலையில், ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள தனது சகோதரி ஜீவா என்பவரது வீட்டுக்கு வந்து சூரியகுமாரி தங்கியிருந்துள்ளாா். கடந்த 2015 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகம் அருகே சூரியகுமாரியை சந்தித்த குணசேகரன், அவரை தன்னுடன் சோ்ந்து வாழ மும்பைக்கு வருமாறு அழைத்தாராம். இதற்கு சூரியகுமாரி மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.\nஇந்த சம்பம் குறித்து சூரியகுமாரியின் சகோதரி ஜீவா அளித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2015 மே 24-ஆம் தேதி குணசேகரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nவழக்கினை விசாரித்த நீதிபதி ஏ. கீதா, சூரியகுமாரியை கொலை செய்ததற்கு குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94366", "date_download": "2019-12-10T04:21:06Z", "digest": "sha1:IISENM3QDYONVZ5OJ5G5ALT7JHTXJ5QV", "length": 49749, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83", "raw_content": "\nபணமில்லா பொருளியல் -எதிர்வினைகள் »\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nவேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவி��ொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.\n“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.\nவிண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபடுகையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.\n“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இருந்து எழுந்தவை இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.\nவிண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.\nஅவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக விண்ணவன் பெயர் இனிதாகுக” என்றார். சண்டன் “சிவமேயாம்” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.\n“மழைவிழும் ஆறுமாதகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”\n“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.\n“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.\nசண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “நன்று சூழ்க” என்றான். “நன்று சூழ்க” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.\nஇன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்கள் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒ��்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.\nஅவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.\n“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.\n” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்னான்.\nபிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான். “தொடங்கிவிட்டீரா அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”\nஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.\nஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன் “ஏன்” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”\nஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்ட���லென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.\nகீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nஎரிமருள் காந்தள் செம்மலர் சூடி\nஎரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய\nகரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக\nவிரிசடை அண்ணல் ஆடிய கொட்டி\nநிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு\nகலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.\nஉக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.\nஅவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.\nவானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.\n“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”\nகுழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.\n அரசியே கேள், இவன் வில்விஜயன்\nகார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்\nஅதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ\nஅப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்\nகுந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”\n“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்” என்றான். “யார்” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா\n“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்\nஎதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்\nஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு\nதனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”\nஎன அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தார்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.\nஅவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது\nஉக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.\nகுழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.\n“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\n���வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nTags: உக்ரன், சண்டன், சுமந்து, ஜைமினி, பைலன், விண்ணிறைவழியினர், வேங்கடம், வைசம்பாயனன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-7\nகேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொ��ி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/", "date_download": "2019-12-10T06:00:13Z", "digest": "sha1:LRQS7H4WDBH7CSZFZMWOVH5LSR7UZGXK", "length": 15566, "nlines": 172, "source_domain": "www.rikoooo.com", "title": "ஃப்ளைட் சிமுலேட்டர் - Rikoooo க்காக சிறந்த தரவிறக்கம் மென்பொருள்", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nவிமான ஸ்டுடியோஸ் + உறுப்பினர்\nPMDG 737: கையேடு தரையிறக்கம்\nமேற்கோள் எக்ஸ் ஆட்டோ த்ரோட்டில் கட்டுப்பாடு\nநகரும் FSX ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அல்லது புதிதாக O / S க்கு மேம்படுத்தல்\nA380 சிங்கப்பூர் விமான விநியோகம்\nபிரேக்கிங் செய்யும் போது F / A-18C நிலையற்றது, உதவி \nஎன்ஜின் தொடக்கத்திற்குப் பிறகு குறைந்த எஃப்.பி.எஸ்\nஃபிளாஷ் செய்திகள்: எங்கள் சமீபத்திய துணை நிரல்களை 100% உடன் இணக்கமாகக் கண்டறிய வேண்டும் Prepar3D v4\n8 சமீபத்திய கோப்புகளை நூலகம் சேர்க்கப்பட்டது\nடக்ளஸ் DC-3 மேம்படுத்தப்பட்டது FSX & P3D\nஃபோக்கர் 27 குடும்பம் FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி-லைவரி FSX & P3D\nஎட்வர்ட்ஸ் விமானப்படை தளம் KEDW போட்டோரியல் FSX & P3D\nL-410 டர��போலெட்டை அனுமதிப்போம் FSX & P3D\nபாம்பார்டியர் கோடு 8 Q400 மல்டி-லைவரி FSX & P3D\nகருத்துக்களம்: 5 சமீபத்திய தலைப்புகள்\nநீல நிற கண்ணாடி (2 இடுகைகள்)\nMD-11 பின்னுக்குத் தள்ளுங்கள் (2 இடுகைகள்)\nவிமான ஸ்டுடியோஸ் + உறுப்பினர் (2 இடுகைகள்)\nan-24rv கையேடு (1 இடுகைகள்)\nPMDG 737: கையேடு தரையிறக்கம் (2 இடுகைகள்)\nSimu: கடந்த 5 கோப்புகளை\nடக்ளஸ் DC-3 மேம்படுத்தப்பட்டது FSX & P3D\nஃபோக்கர் 27 குடும்பம் FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி-லைவரி FSX & P3D\nஎட்வர்ட்ஸ் விமானப்படை தளம் KEDW போட்டோரியல் FSX & P3D\nSimu: கடைசியாக புதுப்பிக்கப்பட்ட கோப்புகள்\n1. மெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி-லைவரி FSX & P3D\n2. ஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\n3. சுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D v2\nSimu: 5 மிகவும் பதிவிறக்கம் கோப்புகளை\nஏர் பிரான்ஸ் கடற்படை v2.1 FSX > 769 630\nஏர்பஸ் A320 குடும்ப மெகா பேக் எஃப்> 669 454\nஎமிரேட்ஸ் கடற்படை FSX & P3D > 459 493\nவிமானங்கள் கப்பற்படை இறுதி பேக் வி> 301 420\nஏர்பஸ் A380-800 விசி ஏர் பிரான்ஸ்> 301 020\nஏர் பிரான்ஸ் கடற்படை v2.1 FSX & P3D\nஏர்பஸ் ஆக்ஸ்நக்ஸ் குடும்ப மெகா பேக் FSX & P3D 3.05\nஎமிரேட்ஸ் கடற்படை FSX & P3D 3.0\nஎகிப்துர் கடற்படை இறுதி தொகுப்பு v1.2 FSX & P3D\nஏர்பஸ் A380-800 VC ஏர் பிரான்ஸ் FSX & P3D\nபோஸ்கி போயிங் 777-200 பேக் FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி-லைவரி FSX & P3D\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D 2\nடக்ளஸ் ஏ-எக்ஸ்எம்எக்ஸ் ஹவோக் FS20 XXX\nடக்ளஸ் A-20 Havoc / DB-7 என்பது இரண்டு விமான தாக்குதல்களிலும், ஒளி வெடி குண்டு மற்றும் இரவு போராளிகளுடனான ஒரு பல்வகை அமெரிக்க WWII விமானமாகும். வழக்கம் போல் மில்டன் ஷூப் எங்களுக்கு கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்பரீதியாக ஒரு அற்புதம் வழங்குகிறது. FS2004 க்கான இந்த பொதியும் X மாதிரிகள் மற்றும் XXX வகைகள், நிஜெல் ரிச்சர்ட்ஸின் உண்மையான ஒலிகள், தனிப்பயன் விமான மாடல் மற்றும் ஒவ்வொரு மாதிரியின் சிறந்த வண்ணங்களும் அடங்கும்.\nRikoooo சமூகம் பற்றி ஒரு வார்த்தை\nஎங்களது சமூகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இப்போது ரிக்யூ இப்போது உள்ளது 182,764 பதிவு உறுப்பினர்கள், Rikoooo மற்றும் add-ons படைப்பாளிகள் நீங்கள் எங்களுக்கு காட்டும் நம்பிக்கை மற்றும் வட்டி போதுமான நன்றி சொல்ல முடியாது. எங்கள் நிறுவல்கள் மற்றும் கோப்பு மேம்படுத்தப்பட்டதை நாங்கள் செய்வோம். மற்ற விமான சிமுலேஷன் தரவிறக்க தளங்களிலிருந்து எங்களுக்கு வேறுபட்டது என்னவென்றால், நாங்கள் இலவசமாக வழங்கிய சேவை���ளின் சேர்க்கைகள் மற்றும் தனித்துவங்களின் தரம்.\n1971 ஆர்கியா இஸ்ரேல் உள்நாட்டு விமான நிறுவனங்கள்: இஸ்ரேல் சூஸ் விமான சிமுலேட்டர் / இஸ்ரேலை சுற்றி பறக்கிறது\n1939 ரயில்வே விமான சேவைகள்: L'Angleterre du Sud au Nord sous விமான சிமுலேட்டர் / இங்கிலாந்து தெற்கிலிருந்து வடக்கே\nCinq Voies Romaines sous விமான சிமுலேட்டர் / ஐந்து ரோமன் சாலைகளில் பறக்கிறது\n1935: பசிபிக் அலாஸ்கா ஏர்வேஸ் சூஸ் விமான சிமுலேட்டர்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=vadivelu%20and%20mottai%20comedy", "date_download": "2019-12-10T05:12:06Z", "digest": "sha1:J7RP4NMOG64HVVNO36344VCGB2WRAKZS", "length": 8098, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu and mottai comedy Comedy Images with Dialogue | Images for vadivelu and mottai comedy comedy dialogues | List of vadivelu and mottai comedy Funny Reactions | List of vadivelu and mottai comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\nகால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nபெ��ியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=11141", "date_download": "2019-12-10T06:21:59Z", "digest": "sha1:BGWIJQQXLYJCN3HZOSOQDHNCTKNYG7AO", "length": 8860, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்\nமலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது\nந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது\nSeries Navigation தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “\nஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “\nகுறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்\nபில்லா 2 இசை விமர்சனம்\nமூன்று தலைவர்களும் நம் அடையாளமும்\nதாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11\nமுள்வெளி – அத்தியாயம் -7\n“பெண் ” ஒரு மாதிரி……………\nஅகஸ்டோவின் “ அச்சு அசல் “\nபஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22\nபுதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்\nபுத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்\nஇறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது\nமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை\n“என்ன சொல்லி என்ன செய்ய…\nஇலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57\nதமிழ் ஸ்டுடியோ நட���்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”\nமலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்\nஎனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nPrevious Topic: தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”\nNext Topic: எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\n2 Comments for “மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08", "date_download": "2019-12-10T06:27:32Z", "digest": "sha1:4UEDPDD5RRGLF6FKMHBGLDG6F5AH6KW5", "length": 10164, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - ஜனவரி 2008", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதலித் முரசு - ஜனவரி 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஜனவரி 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n60% எடு - இல்லை கல்வியை விடு\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nடாக்டர் பினாயக் சென் விஷயத்தில் பிரதமர் உறக்கம் இழக்காதிருப்பதேன் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nசமூக வேர்களின்றி அரசியல் இயக்கம் தோன்ற முடியாது - IX எழுத்தாளர்: அம்பேத்கர்\nசமூக இழிவு ஒழிந்தால்தான் நிரந்தர உரிமை பெற முடியும் எழுத்தாளர்: பெரியார்\n\"பாபாசாகேப் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று விடுவேன்'' எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபண்பாட்டுத் தீர்வு எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nதலித் வாழ்வியல்... எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nஇந்தியாவின் “பொது எதிரிகள்” -IV எழுத்தாளர்: பூங்குழலி\nசாதிய தேசியப் போர் -V எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nநூல் அரங்கம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\nவன்கொடுமைத் தடுப்புச் சட்���ம்: சிக்கல்களும் தீர்வுகளும் எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947268/amp", "date_download": "2019-12-10T05:49:08Z", "digest": "sha1:YQHXUGHYLTDOEAXIIEJBBCTBK6BKUVRK", "length": 11368, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "முன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது மணியாச்சி அருகே கேட்பாரற்று கிடக்கிறது | Dinakaran", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது மணியாச்சி அருகே கேட்பாரற்று கிடக்கிறது\nஓட்டப்பிடாரம், ஜூலை 16: ஓட்டப்பிடாரம் தா\nலுகா, மணியாச்சியை அடுத்துள்ளது கொல்லங்கிணறு கிராமம். தமிழகம் சென்னை மாகாணமாக இருந்த போது அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில், ஓட்டப்பிடாரம் அருகே கொல்லங்கிணறில் இந்து ஹரிஜன உயர்தர ஆதாரப்பள்ளி என்ற பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. 26.2.1959ல் இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்துள்ளது. அப்போதையை நெல்லை எம்பி ஆர்.எஸ்.ஆறுமுகம் தலைமையில் சென்னை மாகாண மராமத்தி இலாகா அமைச்சர் கக்கன் பள்ளியை திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.\nஇப்பள்ளி டாக்டர், இன்ஜினியர் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக்களை உருவாக்கியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. தற்போது இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து நிற்கிறது. ஒரே வளாகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம் தனித்தனியாக செயல்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தப்பள்ளிக்கு அடித்தளமிட்டு இப்பகுதியில் பள்ளி அமைய காரணமாக இருந்தவர் அப்போதைய சென்னை மாகாண முதல்வரான காமராஜர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கொல்லங்கிணறு கிராமத்தில் இந்து ஹரிஜன ஆதாரப்பள்ளி அமைக்கப்பட்டது. தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு கூட பணம் ஏதும் சேர்த்து வைக்காத அப்போதைய மராமத்தி இலாகா (பொதுப்பணித்துறை) அமைச்சராக இருந்த கக்கன் திறந்து வைத்ததாக கூறப்படும் பள்ளியின் கல்வெட்டு தற்போது அங்குள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாக கிடக்கிறது.\nபள்ளியை திறந்து வைத்த அமைச்சரான கக்கனின் பெயரை உலகம் உள்ளவரை அப்பகுதி மக்கள் அவருக்கு புகழ் சேர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த கல்வெட்டு இப்போது கிடக்கும் சூழலை பார்க்கும் போ��ு கவலையளிப்பதாக உள்ளது. பள்ளியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் அதே நேரத்தில் பள்ளி வளர்ந்து வந்த பாதையை அங்கு படிக்கக்கூடிய எதிர்கால தலைமுறையினரும் அறியும் வகையில் கல்வெட்டை உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து குப்பையில் கல்வெட்டு கிடப்பது அனைவரையும் வேதனை அடைய செய்கிறது.\nகலெக்டரும் பாராமுகம் கொல்லங்கிணறு பள்ளியை கடந்த ஜூலை 7ம் தேதி ஆய்வு செய்ய வந்த தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த கல்வெட்டை காண்பித்தார். ஆனால் அதனை கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவருமே கண்டும், காணாததுமாக சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nவிளாத்திகுளம் அருகே காவு வாங்க காத்திருக்கும் பழையகாவலர் குடியிருப்பு\nகழுகுமலையில் பராமரிப்பின்றி புதர்மண்டிய சிறுவர் பூங்கா\nசாத்தான்குளத்தில் தீக்குளித்த திமுக பிரமுகர் சாவு\nகோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்\nஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தினர் விழிப்புணர்வு பிரசாரம்\nமெஞ்ஞானபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nதூத்துக்குடி, உடன்குடியில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா\nமுத்தையாபுரம் காவல்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகை\nசாத்தான்குளம், திருச்செந்தூர் ஒன்றியங்களில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 8பேர் மனு தாக்கல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் வாகன விபத்துகளில் 900 பேர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் ரகளையை கண்டித்த சகோதரர்களுக்கு கத்திக்குத்து\nதிருச்செந்தூரில் தொடர்மழையால் உருக்குலைந்த சாலைகள்\nதூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியில் தேங்கிநின்ற மழைநீரை அகற்றும் பணி\nதூத்துக்குடி கடற்கரையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு\nவிளாத்திகுளம் வட்டாரத்தில் தொடர் மழையால் பயிர்கள் அழுகல்\nசட்டவிரோதமாக வெங்காயம் பதுக்கல் புகார் தூத்துக்குடி ஓட்டல், கடை, குடோன்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை\nகோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் அருகே சவேரியார்புரம் பள்ளி ஆண்டுவிழா\nகோவில்பட்டி பள்ளியில் உலக மண் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/pitru-stuti-stotra/", "date_download": "2019-12-10T05:58:14Z", "digest": "sha1:D2W7BELVT7G52NCNZXSUYUCOR2ZCJWU4", "length": 8509, "nlines": 93, "source_domain": "www.aanmeegam.in", "title": "Pitru Stuti (Stotra) - பித்ரு ஸ்துதி", "raw_content": "\nபெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் அவர்களின் மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற பிரம்ம தேவர் அருளிய ஒரு எளிமையான ஸ்லோகம்.\nபித்ரு ஸ்துதி – ஸ்ரீ பிரம்மா உவாச\nஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச\nஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே\nஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே\nஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச\nநம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:\nஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச\nதுர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:\nஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:\nதீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்\nமஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:\nயஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்\nஅஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:\nஇதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:\nப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச\nஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா\nந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்\nநானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:\nஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்\nபித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி. -பித்ரு ஸ்துதி சம்பூரணம் –\nபித்ரு ஸ்துதி: (தமிழ் அர்த்தம்):\n🌸 பிரம்ம தேவர் கூறினார் – ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.\n🌸 எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.\n🌸 எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.\n🌸 எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.\n🌸கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.\n🌸 எவருடைய தர்சனம�� தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.\n🌸 எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.\n🌸 பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.\n🌸 ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23657&page=4&str=30", "date_download": "2019-12-10T05:55:15Z", "digest": "sha1:HDSKVVMZHDLZD65HAGLQQ3RAG2MOLE7W", "length": 6401, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nரூ.50 கோடி செலவில் பசுக்களுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு\nபுதுடில்லி:இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு முதல்கட்டமாக 50 கோடி செலவில் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இறைச்சிக்காக பசுக்களை கடத்தி செல்வது அதிகமாகி வருகிறது. மேலும் பசுவின் உரிமையாளர்கள் மற்றும் பசுவை வாங்கி செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டது.\nஇந்நிலையில் பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.இந்திய வங்காள தேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசு��்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2011-sp-876463925", "date_download": "2019-12-10T06:41:54Z", "digest": "sha1:YX5E2THKA2XYKFG4ILKCGMFYODLB6VHP", "length": 9918, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - செப்டம்பர் 2011", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதலித் முரசு - செப்டம்பர் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - செப்டம்பர் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபரமக்குடி படுகொலை - குருதி தோய்ந்த வரலாறு எழுத்தாளர்: இளம்பரிதி\nசுயமரியாதைப் போர் – II எழுத்தாளர்: த‌லித் முர‌சு ஆசிரிய‌ர் குழு\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - வாக்குமூலங்கள் எழுத்தாளர்: யாக்கன்\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு எழுத்தாளர்: சு.சத்தியச் சந்திரன்\nவெறுப்புணர்வை கொலைகள் மூலம் நிரூபிக்கின்றனர் எழுத்தாளர்: சிம்சன்\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம் எழுத்தாளர்: வ.கீதா\nராமநாதபுரத்தில் கலவரம் (ஆவணம் 1981) எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தலித் தலைவர்கள் கருத்து எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\nஇந்து பிடியில் இருக்கும்வரை எவ்வித நன்மையையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது – VI எழுத்தாளர்: அம்பேத்கர்\nபொது தர்மத்தில் கவலை இல்லை எனில் அது ஜனநாயகமாகுமா – III எழுத்தாளர்: பெர��யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdl0hy", "date_download": "2019-12-10T05:38:51Z", "digest": "sha1:V3UVAHJZC7CK3AZAM3XV6GMB45REKYJ6", "length": 4537, "nlines": 69, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n260 _ |a சென்னை |b கிராமஜோதி நூலகம் |c 1957\n653 _ _ |a பசுவும் பாரதமும், உணவு கொடுத்தல், தீவனப் பயிர்கள், பால் பண்ணை\n850 _ _ |8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:28:54Z", "digest": "sha1:OEVH2GSXGVEZK4P2S7H2YHQ6HPRCJ6OY", "length": 9194, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரீதர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\nபகுதி எட்டு : கதிரெழுநகர் [ 7 ] குதிரைச்சூதர் தெரு தெற்கே சூதர்களின் பயிற்சி முற்றத்துக்கு மேற்காக இருந்தது. மரப்பட்டைக்கூரை கொண்ட சிறுவீடுகள் தோள்தொட்டு நிரை வகுத்திருந்தன. ஒவ்வொரு குடிலைச்சுற்றியும் கொட்டில்களில் குதிரைகள் நின்றிருக்க அவற்றுக்கு உடல் உருவிவிட்டபடி முதியசூதர்கள் அமர்ந்திருந்தனர். இளைய சூதர்கள் தங்கள் குதிரைகளை பயிற்சிகொடுப்பதற்கு அழைத்துச்சென்றுகொண்டிருந்தனர். சிவந்தமண் குதிரைக்குளம்புகளால் புழுதிக்குளமாக ஆக்கப்பட்டிருந்த பெருங்களமுற்றத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் சுற்றிவந்துகொண்டிருந்தன. செம்புழுதி தொடர வெண்மேகக்குவை போல வந்த ஒரு குதிரைக்கூட்டம் குளம்படிகள் அதிர கடந்துசென்றபோது …\nTags: அதிரதன், கதிரெழுநகர், கர்ணன், திருதராஷ்டிரர், நாவல், பிரீதர், மாலினி, ராதை, வண்ணக்கடல், விதுரர், விப்ரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/21083217/1242719/Dhanush-next-release-announced.vpf", "date_download": "2019-12-10T05:25:48Z", "digest": "sha1:7VBEZEPNMHCABQVJJCEWSSOPUQ5Q5W2A", "length": 8017, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush next release announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nதனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.\nஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் எக்ஸ் சார்பில் சசிகாந்தின் இந்த படத்தை வெளியிடுகிறார்.\nஅமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசையமைத்துள்ளார்.\nஇது குறித்து தனுஷ் கூறுகையில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.\nPakkiri | Dhaush | பக்கிரி | தனுஷ் | தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர் | கென் ஸ்காட் | மதன் கார்க்கி\nதனுஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்\nநடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு\nலண்டனில் டி40 படக்குழுவினருடன் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nமீண்டும் தனுஷூடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்\nமேலும் தனுஷ் பற்றிய செய்திகள்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறி���ிப்பு\nயோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்\nமீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16124753/1271635/Local-Body-elections-RB-Udhaya-Kumar-attacks-to-MK.vpf", "date_download": "2019-12-10T06:22:15Z", "digest": "sha1:VSMKIYDIWGCVSFVB4WPHCTJENCNBZF2S", "length": 16270, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயகுமார் || Local Body elections RB Udhaya Kumar attacks to MK Stalin", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயகுமார்\nகுறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nகுறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nதமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி மற்றும் நடைபயணம் 5-வது நாளாக திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் இன்று தொடங்கியது.\nநடைபயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதற்குப் பிறகு யாரால் தடைபெற்றது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.\nஅரசியல் இயக்கம் நடத்துபவர்களுக்கும் நன்றாக தெரியும். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு இணங்க தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஎதிர்க்கட்சிகளும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு இதிலென்ன சந்தேகம் என்று தெரியவில்லை. பாட்டு எழுதி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டிலே குறை கண்டுபிடித்து பேர் வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எந்த வகையை சேர்ந்தவர் இவர் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.\nஅனேகமாக அவர் பாட்டு எழுதி பேர் வாங்குவதாக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார். இப்போது அவருடைய பாட்டு எடுபடவில்லை. அவர் ஒரு ���ூத்த அரசியல்வாதியாக இருப்பவர். அனுபவம் தெரிந்தவர். ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுவது இந்த வி‌ஷயத்தில் நியாயமாக இருக்காது.\nஎழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது. அங்கே வாரிசு அரசியல். இங்கே ஜனநாயக அரசியல். அங்கே இருப்பதெல்லாம் மன்னராட்சி. இங்கே இருப்பதெல்லாம் ஜனநாயக ஆட்சி.\nதி.மு.க.வில் வாரிசு அரசியல், சர்வாதிகாரம், மன்னர் ஆட்சி என்று மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள். நம்மிடம் இருப்பது ஜனநாயகம்.\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது\nவேலூர் அண்ணாசாலையில் திருவண்ணாமலை பஸ்சில் திடீர் தீ\nவெங்காயம் பதுக்கல் - வேலூர் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை\nவேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையம் உத்தரவு\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/7391-nitin-gadkari-to-visit-the-united-states.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T05:18:22Z", "digest": "sha1:HP5EKKBPYOBW4FTZWY5MORUMYDWJNUNB", "length": 8433, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் நிதின் கட்கரி | Nitin Gadkari to visit the United States", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nமுதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் நிதின் கட்கரி\nமத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒருவார கால சுற்றுப்பயணமாக நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.\nஇந்திய கட்டமைப்புத் துறையில் புதிதாக பல ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அன்னிய முதலீடுகளை திரட்டுவதே அவரின் இந்தப் பயணத்தின் நோக்கமாகும். வாஷிங்டன், செயின்ட் லூயிஸ், லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் கட்கரி, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்க அமைச்சர் ஆன்ட்டனி ஃபாக்ஸ் உடன் பேச உள்ளார். இந்தியாவில் நெடுஞ்சாலைகள், நீர் வழிப் ‌பாதைகள், துறைமுகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அமெரிக்க தொழிலதிபர்களுக்கு விளக்கப்பட உள்ளது.\nகாந்தி பயணித்த ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி\nமல்லையா செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசம��க வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\n“கல்வி கற்க முடியாமல் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்”- தாயின் மதுப்பழக்கத்தால் தடுமாறிய பரிதாபம்..\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாந்தி பயணித்த ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி\nமல்லையா செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79885/cinema/Kollywood/vikranth-starring-bakrid-to-clash-with-ner-konda-parvai-of-ajith.htm", "date_download": "2019-12-10T05:29:42Z", "digest": "sha1:327SY3FFC7UZ3EAHGVMJ42A5RCOWQBZ3", "length": 12620, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித்துக்கு எதிராக விக்ராந்த்? - vikranth starring bakrid to clash with ner konda parvai of ajith", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்���ள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை ஸ்ரீ தேவி, உயிருடன் இருந்த போது, தன்னுடைய கணவர் போனிக் கபூர் தயாரிக்கும் தமிழ் படம் ஒன்றில், நீங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று, நடிகர் அஜித்திடம் கேட்டுக் கொண்டாராம். அதை ஏற்றுக் கொண்டாராம் நடிகர் அஜித்.\nஅந்த வகையில், இந்தியில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்ற அமிதாப்பச்சனின் பிங்க் படத்தை தமிழில் தயாரிக்க முடிவெடுத்தார் போனிக் கபூர். இந்தப் படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க வேண்டும் என அவர் விரும்ப, தன்னுடைய மனைவி ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முன் வந்தார் நடிகர் அஜித்.\nஇயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தில், அஜித் கதாநாயகனாக நடிக்க, படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8ல் படம் ரிலீசாகும் என, படக் குழு அறிவித்து விட்டது. ஆக., 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன் கூட்டியே வெளியாகும் நேர் கொண்ட பார்வை படத்துக்கு எதிராக நடிகர் விக்ராந்தின் பக்ரீத் படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.\nஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தையொட்டு, ஒரு வார காலத்துக்கு முன்பிருந்தே விடுமுறை இருக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி, அந்த காலத்தில் படத்தை வெளியிட இரு தயாரிப்பு நிறுவனங்களும் முடிவெடுத்து விட்டன.\nஇதனால், நடிகர் அஜித் படத்தை எதிர்த்து, நடிகர் விக்ராந்த் படம் ரிலீசாகிறது. இரு படங்களும் வெற்றியடையுமா என்ற கேள்வி, கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nvikranth bakrid ner konda parvai ajith விக்ரந்த் பக்ரீத் நேர் கொண்ட பார்வை அஜித்\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்தியகேயனுக்கு வில்லன் ... தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள சார்லி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவாங்க விக்ராந்த் அவர்களே, நல்�� படங்களுக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு, காலம் கடந்தும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவலிமைக்கு முன்னரே ரிலீசாகும் அஜித் படம்\nஅஜித்தின் ‛மைனர் மாப்பிள்ளை' டிஜிட்டலில் மீண்டும் வருகிறார்\n'கோலிவுட் பேரரசர் விஜய், மக்கள் தலைவன் அஜித்' - அடுத்த சண்டை ஆரம்பம்\nஅஜித் பெயரை வைத்து அரசியல் வம்பு பண்ணும் ரசிகர்\nஇப்படியும் டிரெண்டிங்கா: அஜித், விஜய் ரசிகர்கள் செய்த சம்பவம்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-12-10T05:42:47Z", "digest": "sha1:T35IM5UO35TLR74OHY64X4QSCWIEHIIO", "length": 19212, "nlines": 352, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ரங்கமணி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 3 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 4 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 4 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், தங்கமணி, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty\nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,\n“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி\nஇருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”\nஇதற்கு மனைவி பதில் சொன்னாள்,\n“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….\n# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, husband, mokkai, nagaichuvai, wife\nPosted: ஜூன் 17, 2013 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, wife\nபுது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்\n‘ மனைவியை எப்படி சாமாளிப்பது ‘\nகூகுள் தேடல் முடிவு அறிவிப்பு\n‘இன்னும் தேடல் நடக்கிறது ‘\nபண்ணி பார்த்தேன் கிடைக் கவில்ல\nயாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல\nPosted: ஜூன் 12, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, mokkai, nagaichuvai, wife\nஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..\nரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..\nஅதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..\nமனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…\nPosted: ஏப்ரல் 26, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, ஜம்பிங் ஜபா��்கு, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, IPL, mokkai, nagaichuvai, wife\nபொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு\nஆனா நேத்து 9.00 மணி ஆகியும்\n” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது\n( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife\nகூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )\nஉடனே எங்க கடை பையன் ஓடி போய்\nT.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..\n( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல\n” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்\nகிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..\n” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..\n” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..\n” இன்னும் அரைமணி நேரமா..\n( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே\nதெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது\nஎன் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்\n” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே\n” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க\n” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,\nஎப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு\n( அடடா.. என் மனைவியோட அன்புக்கு\nமுன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்\n” இதோ உடனே வந்துட்டேம்மா… ”\nநான் கடை பசங்களை பாத்து..\n” இழுத்து மூடுங்கடா ஆபீசை..\nஅவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி\nஅடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.\n” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு\nபசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.\n “-னு என் Wife கிச்சன்ல\n( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..\nநான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..\n” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..\nTemple Run 2 விளையாடணும்.. அதுக்காக\nதான் நாங்க ரொம்ப நேரமா Waiting..\nPosted: ஏப்ரல் 25, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, mokkai, nagaichuvai, wife\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.\nPosted: ஏப்ரல் 17, 2013 in கதை���ள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty, sirippu, wife\nநேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச\nநடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%27%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:01:20Z", "digest": "sha1:GDWCAREUOSIQBGEGEBFQILXZRWX3JYZH", "length": 12196, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிஃபா பாலோன் தி'ஓர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசூலை, 2010-இல் ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்\nஃபிஃபா பாலோன் தி'ஓர் ( FIFA Ballon d'Or,French pronunciation: ​[balɔ̃ dɔʁ], தங்கப் பந்து) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர்.\nஃப்ரென்ச் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.\n1.1 விளையாட்டு வீரர்களின் வெற்றிகள்\n1.2 நாட���கள் பெற்ற வெற்றிகள்\n1.3 காற்பந்துக் கழகங்களின் வெற்றிகள்\nமுதல் மூன்று ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதுகளைப் பெற்ற லியோனல் மெஸ்ஸி\n2010 வரை, உலகின் சிறந்த காற்பந்தாட்ட வீரருக்கு பிரெஞ்சுப் புட்பாலின் பாலோன் தி'ஓர் அல்லது ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வந்தது.\n2010 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா) சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)\n2011 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)\n2012 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா)\n2013 கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) பிராங்க் ரிபெரி (பேயர்ன் மியூனிக்)\n1 லியோனல் மெஸ்ஸி 3 1 0\n2 கிறிஸ்டியானோ ரொனால்டோ 1 2 0\n3 ஆந்த்ரெ இனியஸ்தா 0 1 1\n4 சேவியர் எர்னாண்டசு 0 0 2\n5 பிராங்க் ரிபெரி 0 0 1\n3 பேயர்ன் மியூனிக் 0 0 1 (2013)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2018, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424910", "date_download": "2019-12-10T04:33:44Z", "digest": "sha1:RVP5S6YLQGUGLSOZILC7RCNBSIFPSPQD", "length": 15188, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு போட்டி | Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nகடலுார்:நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அண்ணாகிராமம் ஒன்றிய அளவில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் தேவநாதன் போட்டியை துவக்கி வைத்தார். சாது சிவராமன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை அருண் சிந்துஜா செய்திருந்தார்.\nமாநில கபடி போட்டி: வேலந்தாவளம் முதலிடம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில கபடி போட்டி: வேலந்தாவளம் முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3282527.html", "date_download": "2019-12-10T06:23:45Z", "digest": "sha1:77MAUKXAONH4FHG3FPHXIKCHTHHLDRAJ", "length": 9447, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழிலதிபா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதொழிலதிபா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nBy DIN | Published on : 17th November 2019 11:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகைது செய்யப்பட்ட சம்பத், பறிமுதல் செய்யப்பட்ட ஜெராக்ஸ் இயந்திரங்கள், கள்ள நோட்டுகள்.\nஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் அதிபா் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடமிருந்து காா் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்கள், ரூ.1.64 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஏலகிரி மலையில் அத்தனூா் பகுதியைச் சோ்ந்த அருளை கடந்த 6-ஆம் தேதி ரூ. 50 லட்சம் கேட்டு மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்றனா். இதுகுறித்து,அருள் குடும்பத்தாா் ஏலகிரிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.\nஅதன்பேரில் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் பழனி மற்றும் ஏலகிரிமலை போல���ஸாா் ஆகியோா் தனிப்படை அமைத்து கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியில் அருளை மீட்டு வந்தனா்.\nபின்னா் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஏலகிரி பள்ளக் கணியூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜின் மகன் சம்பத் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து போலீஸாா் 10 நாள்களாக அவரை தேடி வந்த நிலையில், சனிக்கிழமை பள்ளக் கணியூருக்கு வந்த சம்பத்தை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 500 கலா் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் 2 ஜெராக்ஸ் இயந்திரங்கள், காா் போன்றவற்றை பறிமுதல் செய்தனா்.\nசம்பத் கடனாக அருளிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால்,சம்பத்தை 50 லட்சம் பணம் கேட்டு கடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.\nகடத்தலுக்கு துணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் உடந்தையாக இருந்துள்ளனா்.\nஇதையடுத்து,போலீஸாா் சம்பத்தை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.இவருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/16145244/1271656/Guru-Bhagavan.vpf", "date_download": "2019-12-10T06:12:32Z", "digest": "sha1:3LYNXUNVQFFNOQONAMFNA55BZNJZ37NR", "length": 14737, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குருவால் வரும் யோகங்கள் || Guru Bhagavan", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரு ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அதன் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். குருவால் கிடைக்கும் யோகங்களை அறிந்து கொள்ளலாம்.\nகுரு ஜாதக கட்டத்தில் ���ந்த இடத்தில் இருக்கிறதோ அதன் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். குருவால் கிடைக்கும் யோகங்களை அறிந்து கொள்ளலாம்.\nகஜகேசரி யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4,7,10 ஆகிய இடங்களில் குரு இருந்தால் ‘கஜகேசரி யோகம்’ உண்டாகிறது. இந்த யோகம் இருப்பவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.\nகுரு சந்திர யோகம்: குரு பகவானுக்கு 1, 5, 9 ஆகிய இடங்களில் குரு காணப்பட்டால், அது ‘குரு சந்திர யோகம்’ ஆகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள், புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.\nகுரு மங்கள யோகம்: குருவும் செவ்வாயும் சேர்க்கை பெற்றிருந்தாலோ, குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தாலோ ‘குரு மங்கள யோகம்’ ஏற்படும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.\nஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ‘ஹம்ச யோகம்’ உண்டாகிறது. இந்த யோகம் வாய்ந்தவர்கள், நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இருப்பர்.\nசகட யோகம்: குருவுக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தால் ‘சகட யோகம்’ உருவாகிறது. இவர்களின் வாழ்க்கையில் வண்டிச் சக்கரம் போல இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, மற்றொரு தொகை வந்து சேரும்.\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nபைபிள் கூறும் வரலாறு: கொரிந்தியர்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்\nஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் வைபவம்\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nமுதல் படை வீட்டில் தீப தரிசனம்\nஆலங்குடி என்று பெயர் வரக்காரணம்\nகுரு பகவான் பற்றிய தகவல்கள்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Jayalalithaa", "date_download": "2019-12-10T05:19:19Z", "digest": "sha1:PCT2G6HOEDH7N7HAUDBXQCYIQGPV67Z2", "length": 20200, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "Jayalalithaa News in Tamil - Jayalalithaa Latest news on maalaimalar.com", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு பின் இவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியானவர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஜெயலலிதாவுக்கு பின் இவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியானவர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின் அ.தி.மு.க.வை வழிநடத்த இவர்கள் தான் தகுதியானவர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர்\nகவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் குயின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம்- ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாட���-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி\nஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.\nஜெயலலிதா நினைவு தினம்- முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.\nஜெயலலிதா நினைவு நாள்- எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். தலைமையில் அஞ்சலி\n3-ம் ஆண்டு நினைவுநாளான டிச.5-ந்தேதி ஜெயலலிதா சமாதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.\nமெரினா நினைவிடத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவுக்கு மார்பளவு சிலை வைக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இருப்பதாக தெரிகிறது.\n15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்- ஓ.பன்னீர்செல்வம்\nஇன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் சொத்துக்கள் கணக்கெடுப்பு தொடங்கியது\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருப்பின் அதுகுறித்த விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் இருந்து வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதாவின் ஆன்மாதான் காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஅதிமுக 48-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nஅ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஎம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்.\nபெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா - அமைச்சர் செல்லூர் ராஜூ\nபெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உந்துசக்தியாக செயல்பட்டவர், பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.\nசெப்டம்பர் 27, 2019 16:00\nஅப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்\nஅப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று வெற்றிவேல் பேசியுள்ளார்.\nசெப்டம்பர் 19, 2019 13:53\nரூ.14 ஆயிரம் கோடிதான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது- மு.க.ஸ்டாலின் பேச்சு\nஜெயலலிதா ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடிதான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 12:43\nதமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி\nதமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 10, 2019 09:03\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nகல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஎந்த மைதானமாக இருந்தாலும், சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது: ஷிவம் டுபே\nரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர்: பிரையன் லாரா சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/259/", "date_download": "2019-12-10T06:02:25Z", "digest": "sha1:NXVO2CR6SKOPPA5U4HNCVDP7EGM33VHO", "length": 6477, "nlines": 78, "source_domain": "arjunatv.in", "title": "கவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக் – ARJUNA TV", "raw_content": "\nகவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக்\nகவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக்\nகவின்கேர் நிறுவனத்தின் தலைவா் திரு.சி.கே.ரங்கநாதன், “தரமான மற்றும் புதுமையானப் பொருட்களை தயாாித்து அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன் பெரும் வகையில் குறைந்த விலையில் விற்பதை நாங்கள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் இன்று நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஒரு புதுமையான பழ பானமாகும். இந்தியா விலேயே பால்,பழம் மற்றும் தேன் அகிய மூன்றும் கலந்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள ஒரே ஆரோக்கிய பானம் என்ற சிறப்பை இது பெறுகிறது. இதில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதை தினந்தோறும் பருகலாம்,” என்று கூறினார்.\nகவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஐஎஸ்ஒ 22000 (ISO 22000)மற்றும் எற்றுமதி தர அங்கீகாரம் பெற்ற உற்பத்தியகத்தில் தயாாிக்கப்படுகிறது.ஐரோப்பாவின் நவீன யுஹெச்டி (UHT) தொழில்நுட்பத்துடன் நுண்ணுயிரற்ற முறையில் பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நுண்ணுயிர் நீக்கப்பட்டுள்ளதால் கவின்’ஸ் ப்ருட் மில்க் ஷேக் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதன் விலை எல்லோரும் வாங்கும் வண்ணம் ரூபாய் 25 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் முதலில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து முன்னணி அங்காடிகளிலும் சூப்பா் மாா்கெட் மற்றும் சில்லறைக் கடைகளிலும் கடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியா முழுவதும் இந்த பானம் வினியோகிக்கப்படும்.\nPrevious சென்னை அண்ணாநகரில் ஷோரும் திறப்புவிழா.\nNext லே ஈகோ நிறுவனத்தின் சார்பில் புதுமையான செல்போன் அறிமுகபடுத்தியுள்ளது…\nசோனியா காந்தி 73வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டல தலைவர்.என்.சீதாபதி தலைமையில் நடைபெற்றது\nஉள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதா\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31395", "date_download": "2019-12-10T06:25:33Z", "digest": "sha1:7ZLHHGDSYT4TLF5JAPA7SK3V2L7SXPJ7", "length": 7485, "nlines": 69, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016\nசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்\nகலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன்\nஇவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும்,\nஇடம் : பனுவல் விற்பனை நிலையம்\nதிருவான்மியூர், சென்னை 600 041\nநேரம் மாலை 5.30 மணிக்கு\nஜெயந்தி சங்கர் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில்\nசத்தியனந்தன் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம்\nஎன்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்\nரவி சங்கர் – அழகியசிங்கர்\nதிண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு\nஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3\n – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)\nதிருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது\nஇலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்\nபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\nஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு\nஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்\nபறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு\nசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016\nPrevious Topic: குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை\nNext Topic: விளக்கு விருது விழா – சி மோகன் – 9-1-2016\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/28-07-2017-puducherry-new-flyover-opened-for-public-usage.html", "date_download": "2019-12-10T05:22:20Z", "digest": "sha1:7GDNDFHNARRJJEM4X75TIBGHZPYPGOD2", "length": 10891, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "28-07-2017 புதுச்சேரியில் 100 அடி ரோடு மேம்பாலத்தின் மற்றொரு பாதை இன்னும் 4 மாத காலத்திற்குள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n28-07-2017 புதுச்சேரியில் 100 அடி ரோடு மேம்பாலத்தின் மற்றொரு பாதை இன்னும் 4 மாத காலத்திற்குள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்\nemman 100 feet road, செய்தி, செய்திகள், புதுச்சேரி, மேம்பாலம், puducherry No comments\nகடந்த 2013 - 2014 ஆம் நிதி ஆண்டில் மத்திய சாலை நிதி மற்றும் ரயில்வே நிதியில் இருந்து ₹ 40 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் காட்டும் பணிகள் புதுச்சேரி 100 அடி சாலையில் தொடங்கப்பட்டது திட்டத்திட்ட 1.207 கி.மீ நீளமுடிய இந்த மேம்பாலத்தில் 0.835 கி.மீ நீளமுள்ள கிழக்கு பகுதி கட்டி முடிக்கப்பட்டு இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.பின்னர் அந்த மேம்பாலத்தில் முதல்வர் நாராயணசாமி தனது மகிழுந்தில் பயணம் செய்து பாலத்தை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதன் மூலம் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை ,திருவண்ணாமலைக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் மற்றொரு பகுதியின் இன்னும் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\n100 feet road செய்தி ���ெய்திகள் புதுச்சேரி மேம்பாலம் puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான��.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08-sp-2059441708", "date_download": "2019-12-10T06:45:32Z", "digest": "sha1:OJUKKDB5RZUJYDF7EDXH7YXWSSSRREDH", "length": 10749, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - ஏப்ரல் 2008", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதலித் முரசு - ஏப்ரல் 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஏப்ரல் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமத்திய அரசின் நிதி மோசடி எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபாலியல் வன்முறை எனும் தொற்றுநோய் எழுத்தாளர்: அ.முத்துக்கிருஷ்ணன்\nகல்வி உரிமைகளை மறுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nதெற்கு ஆனைக்கூட்டம் தொடரும் வன்கொடுமை எழுத்தாளர்: மா.பொன்னுசாமி\nநான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇழிவுகளை அடியோடு நீக்க இந்து மதத்தை விட்டொழியுங்கள் எழுத்தாளர்: பெரியார்\nஉண்மையான இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் எழுத்தாளர்: அசோக் யாதவ்\nகுழந்தைப் போராளிகள் எதிர்த்துப் பேசமாட்டார்கள் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 4 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\n‘வரலாற்றை எழுதுதல்' எழுத்தாளர்: இளம்பரிதி\nசில்லரையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\nபுதிதாய் ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nநாலு பழங்கள் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nசின்னக்காவின் ஆசை எழுத்தாளர்: சின்னக்கா\nஉலகம் தோன்றிய கதை எழுத்தாளர்: நல்லான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=ee719d9f2d132b733add20fd71994725&p=1353338", "date_download": "2019-12-10T04:19:51Z", "digest": "sha1:BO5GBTMH6BFRN4NNOQ75IQCTZ67SU4ZO", "length": 29385, "nlines": 360, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 338", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களை உருட்டல் மிரட்டல் பண்ணி தடை செய்வதால்\nஎங்கள் படங்கள் வருவது குறைவுதான் .\nவசந்த மாளிகை இன்றும் அவுட் . முடிஞ்சால் இன்று ஹவுஸ்புல் காட்சியை தியேட்ரில் ஆன்லனில் நான் போட்ட மாதிரி ஸ்கிரீன் சாட் எடு்து போடுங்கள் பார்ப்போம்.\nராஜபார்ட் ரங்க துரை அவுட்.\nசிவகாமியின் செல்வன் மதுரை ஓட்டல்காரர் மூலம் பணம் கட்டி ஓட்டினாலும் அதுவும் அவுட்.\nஇப்படி ஒரு பிளைப்பு தேவையா/\nசென்னையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சத்துக்கு மேல் வசூல் ஆனது என்று வெக்கமே இல்லாமல் பொய் எழுதி ஒரு வாரப்பத்திரிகையில் போட்டு பதிவு செய்ய வைத்தீர்களே.\nஅடேங்கப்பா... ஒட்டு மொத்த இந்தியா படங்களையும் சேர்த்தாலும் இப்படி ஒரு வசூல் அந்தக் காலத்தில் வருமா..\nகடுகை மலையாக்கி பொய் சொல்லும் வித்தை அந்தக் காலத்தில் இருந்தே உங்களுக்குதான் உண்டு.\nமனோகரா வசூல் பக்கத்தை நான் பதிவு போடவா, இல்லை நீங்களே போடுகிறீர்களா சிவா.\nதொடர்ந்து உங்கள் பொய்கள் தோல் உரிக்கப்படும்.\nசுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்\nஉலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.\n1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970\n2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nசுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்\nஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.\nநன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.\nநண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்\nஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்\nதமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .\n3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .\n25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்\n17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்\nமதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்\n23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்\n13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்\n11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்\n28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்\n11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்\nதூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்\n19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்\nசாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்\n26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்\n02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்\nதிண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்\nபுதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்\nகடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்\nகடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக\nஇந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.\nகேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.\nஅதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.\nஅதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.\nதிமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா\nஇன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.\nஉங்கள் நடிகர் படம் ஏதாவது எந்த ஊரிலாவது வருகிறதா.\nமக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.\nஇன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். பரிதாபம் படுகிறோம்.\nசென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரித��பத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை\nஉலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.\n1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970\n2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967\nபொறாமை வயிற்ரெரிச்சல் கையாலாகாத்தனம் கொண்ட குமபல்களின்\nகைவரிசை மீண்டும் காட்டப்படுவதாக தகவல்\n56 நாட்களுடன் இன்று மட்டும் வசந்தமாளிகை (இது உறுதிப்படுத்தப்படாத தகவல்)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/14.html", "date_download": "2019-12-10T05:31:57Z", "digest": "sha1:NLHAOJIUO5UF3LX6BVH3ZZWHEXTM2CJS", "length": 35476, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14\nஞாயிற்றுக் கிழமையில் தேவாலயம் அல்லது வெள்ளிக் கிழமையில் ஆலயம் என்பது போல சுமேரியர்களுக்கு சமயம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் எல்லா நேரமும் இறை வழிபாடு செய்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அல்லது செயலையும் அவர்களின் கடவுளே கட்டுப்படுத்தியது. இதனால் கடவுளுக்கு பணியாற்றுவதே இந்த உலகில் அவர்களின் பங்கு என சுமேரியர்கள் நம்பினார்கள். கடவுள் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்கவில்லை. கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அத்துடன் அவரை இடைவிடாது சாந்தப்படுத்த வேண்டியும் இருந்தது.இதன் பொருட்டு,பண்டைய சுமேரியர்,கடவுளின் கருணையை உறுதி செய்ய,தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும்,பிரார்த்தணைக்கும்,தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள்.தெய்வங்களுக்கு உணவு படைத்தலும் மிருகங்கள் பலியிடுதலும் வழமையாக இருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு தானம் கொடுத்தார்கள்.மத குருவே ஆண்டவனுடன் கதைத்து தமது கொடையை ஆண்டவனுக்கு வழங்குவார் என நம்பினர்.அதனால் தானத்தை மத குருவிடம் கொடுத்தனர்.\"உருவ சிலைகள், தாயத்துக்கள், மந்திரங்கள் \"[Idols,amulets and charms] அங்கு முக்கியமாக இருந்தன. பொது மக்களின் நாளாந்த பிரார்த்தணைக்கு செவி சாய்ப்பதை விட வேறு முக்கிய வேலைகள் தலைமை கடவுள்களுக்கு இருக்கிறது என் நம்பினர்.ஆகவே தனிப்பட்ட கடவுள்கள் ஏற்படுத்தப்பட்டு அவரை தலைமை கடவுள்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாக பாவித்தார்கள்.அதாவது தனிப்பட்ட கடவுள்கள்\nமக்களின் பிரார்த்தணையை கேட்டு அதை தலைமை கடவுள்களுக்கு அஞ்சல் செய்வதாக கருதினார்கள்.\nவீடு,தாயகம் என்ற கோட்பாடு மேலும் வளர்ச்சி அடைய,முதன்மையான இயற்கை கடவுளை தவிர ஒவ்வொரு நகரமும் தமக்கு என சிறப்புமிக்க தனிப்பட்ட கடவுளை வைத்திருக்க தொடங்கினார்கள். இந்த சிறப்பு மிக்க கடவுள் தான் தமது நகரத்தை,தமது நிலத்தை தமது மக்களை ஆள்பவர் என நம்பினர். ஆகவே இவரே தம் தாயகத்தின் தலைவர் என போற்றினர். அங்கு இந்த கடவுளிற்கு பதிலாக உண்மையில் மத குருவே ஆட்சி நடத்தினார்.இந்த சிறப்பு மிக்க கடவுளுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக அல்லது கௌரவப் படுத்த,மத குரு மக்களை ஆலயம் கட்ட செய்தார். இது சுமேரியன் நகரத்தில் பெரியதாகவும் சிறப்பு மிக்கதாகவும் இருந்தது.இந்த கட்டிடம் குன்று மாதிரி அங்கு எழும்பியது.இந்த ஆலயம் சிகுரத்[ ziggurat] என அழைக்கப்பட்டது. மெசொப்பொத்தேமியா சேற்று நிலமாகவு��்,தண்ணீரால் நிரந்த நிலமாகவும்,மேலும் வறண்ட சம மட்டமான தரையாகவும் இருந்தது.இதனால்,ஆண்டவனை வணங்குவதற்காக உயரமாக எழுப்பப்பட்ட சிகுரத் எமக்கு வியப்பை தரவில்லை.அது மட்டும் அல்ல,உலகம் முழுவதும் ஆண்டவன் உயரத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆகவே மலை அல்லது குன்றுகள் இல்லாத இந்த மெசொப்பொத் தேமியாவில் இதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை.நகரத்தின் சிறப்பு தெய்வத்தை விட அங்கு மற்ற தெய்வங்களும் சிறு உருவ சிலையில் இருந்தன.இந்த\nசிகுரத் கைவினைஞர்களின்[craftsmen] வேலைத் தலத்தையும் வழிபாட்டிற்கான ஆலயத்தையும் கொண்டிருந்தது.சிற்பம் வடிப்பவனும் மாணிக்க கல் வெட்டுபவனும் நெய்த கம்பளியை படுவேகமாக காலால் மிதித்து மென்மையாக்கிறவனும் [fullers]ஆயுதங்கள் செய்யும் உலோக தொழில் நிபுணர்களும் அங்கு இருந்தனர்.பொதுவாக,சிகுரத் எவ்வளவு உயரமாக கட்ட முடியுமோ அவ்வளவு உயரத்திற்கு கட்டினார்கள். சொர்க்கத்திற்கு போக அல்லது அதை அடைய ஒரு முயற்சி போல் இது தெரிகிறது.உதாரணமாக,உருக் நகர \"அனு\" ஆலயம் 50 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்தன.சிகுரத்தின் மேல் கடவுள் வாழ்வதாக சுமேரியர் நம்பினர்.சுமேரிய ஆலயத்தில் அமைந்த முதன்மையான செவ்வக தேவஸ்தானம் 'செல்ல' [cella] என அழைக்கப்பட்டதுடன்,ஆலயத்தின் முதன்மை தெய்வத்தின் முன் செங்கல்லால் கட்டப்பட்ட பலிபீடம் அல்லது பிரசாதம் படைக்கும் மேசை இருந்தது.இந்த மேசை விலங்கு அல்லது மரக்கறி நிவேதனத்திற்கு[அதாவது ஆண்டவனுக்கு ‘காண்பிப்பதற்கு’] பாவிக்கப்பட்டது.'செல்ல' [cella] வின் யாதேனும் ஒரு பக்கத்தில்,கோயிலின் திருச்சிறை நெடுக[நடைபாதை நெடுக],மத குருமாருக்கான அறைகள் இருந்தன.சுமேரிய ஆலயத்திற்கு அருகில் அதிகமாக,தானியகிடங்கும் [களஞ்சியம்] மற்றும் பண்டகசாலையும் இருந்தன.பெரும் பாலும்,மத குரு,பெண் மத குரு,பண்ணிசையுடன் பாடும் பாணர்கள் மற்றும் அடிமைகள் ஆலயத்தில் தொண்டு செய்தனர்.பலதரப்படட உணவு படைத்தலும் பலியிடுதலும் மற்றும் எண்ணெய் அல்லது மதுபானம் கொட்டுவது போன்றவை[food sacrifices and libations] உட்பட பல சடங்குகள் அங்கு\nஒவ்வொரு நாளும் பொது மக்களுக்காக நடை பெற்றன.அதாவது அங்கு கடவுளுக்கு தினமும் உணவு,விலங்குகள் என நிவேதனம் [மது,பியர்,பால், இறைச்சி போன்ற படையல்] செய்தார்கள்.அது மட்டும் அல்ல பல நாட்கள் நீடிக்க��ம் திரு விழாக்களும் நடத்தினார்கள்.அமாவாசை,7ஆவது,15 ஆவது நாள், மாதக் கடைசி போன்ற நாட்களில் சிறப்பு விருந்து படைத்தனர்.எப்படி ஆயினும் மிக முக்கிய நாள் புது வருடப் பிறப்பாகும்.புது வருட நாளில், அரசன் ஈனன்னா தெய்வத்தின் தலைமை பெண் மத குருவை அல்லது ஈனன்னாவை பிரதிநிதி படுத்தும் பெண் மத குருவை ஒரு அடையாள பூர்வமாக திருமணம் செய்து கொள்கிறார்.வருடம் முழுவதும் நல்ல அறுவடை நடை பெறுவதையும் அங்கு வாழும் மக்கள் செல்வச் செழிப்பாக உணவிற்கு தட்டுப் பாடு இன்றி இருப்பதையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் மூதாதையர்கள் தெய்வமாக கருதப்பட்டார்கள்.குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்ததும் அவர் வீட்டிற்கு அடியில் புதைக்கப்பட்டார்.அவரை வணங்கி,அவரிடம் இருந்து தமக்கும்,குடும்பத்திற்கும் அறிவுரை கோரினார்கள்.சிலவேளை,அவருக்கு குழாய் மூலம் உணவும் ஊட்டினார்கள்.ஒரு நாளில் மூன்று தரம் மத குரு ஆண்டவனுக்கு உணவும் பானமும் படைத்தார்.கடவுள் இருக்கும் மூலத்தானத்திற்கு மத குரு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.ஆலயத்தின் தலைமையை சங்க[sanga/சங்கம்] என அழைத்தார்கள்.ஆலயத்தின் கணக்கு வழக்குகள்,கட்டிடங்கள்,நாளாந்த நடவடிக்கைகள்,போன்றவை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை இந்த \"சங்க\" கவனித்தது.சுமேரியா ஆலயத்தின் ஆன்மிகத் தலைவரை என்[\"en\"] என அழைத்தனர். அத்துடன் அவர் பல முறை தெய்வம் ஆக்கப்படடார்.இந்த \"என்\",அந்த நகரத்தின் முதன்மை கடவுளைப்\nபொறுத்து,ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.இந்த \"என்\" இன் கீழ்,வேறு பல மத குரு நிலைகள் இருந்தன.உதாரணமாக,குட,மக,கல, நின்டின்கிர், இஸ்ஹிப் [guda, mah, gala, nindingir, and ishib]போன்றவை ஆகும்.இவர்களின் சரியான பங்கு தெரியவில்லை.என்றாலும் தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானத்திற்கு பொறுப்பாக \"இஸ்ஹிப்\"பும் ஆலய கவிஞர் அல்லது பாடகராக \"கல\"வும் இருந்தனர்.அத்துடன் ஒவ்வொரு நகரமும் ஒரு ஆளுநரை அல்லது அரசனை கொண்டிருந்தது.ஆளுநரை என்சி(ensi) எனவும் அரசனை(lugal) எனவும் அழைத்தனர்.இவர்களுக்கு ஆலயம் கட்டுதல்,அதை பராமரித்தல் போன்ற பல மத கடமைகள் அடிக்கடி இருந்தன.அரசனின் மனைவியை அல்லது அரசியை நின்(nin) என அழைத்தனர்.இந்த \"நின்\" அதிகமாக,ஆலய பெண் கடவுளின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளை கையாண்டார்.நகர முதன்மைத் தெய்வத்தை அல்லது முதமைத் காவல் தெய்வத்தை இன்பம் மூட்டி மகிழ்விப்பது அந்தந்த நகர தலைவர்களின் கடமையாகவும் இருந்தது.முதன்மை கடவுள் உட்பட எல்லா கடவுளினதும் நல்லெண்ணத்தையும் அருளையும் மற்றும் கருணையையும் பெறுவதை,இது மேலும் உறுதிப்படுத்துகிறது. சுமேரியரின் ஆரம்ப காலத்தில் மத குருவே இப்படியான,ஆண்டவனை மகிழ்விக்கும் செயல்களை செய்தார். என்றாலும் நாளடைவில்,அரசன் அந்த மத அதிகாரங்களை தனதாக்கி கொண்டார்.இதனால்,பின்னர் வந்த சுமேரிய அரச குலத்தில்,அரசனே இப்படியான ஆண்டவனை மகிழ்விக்கும்\nகௌரவிக்கும் செயல்களை முன்னின்று நடத்தினார்.என்றாலும்,மத குரு இன்னும் பல அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். உதாரணமாக,சகுனம்,கனவுகள் போன்றவற்றிற்கு பலன்கள் கூறும் நிபுணத்துவம் போன்றவைகள் இவர்கள் கையிலேயே இருந்தன.ஒவ்வொரு குடும்பமும் தமக்கென சிறப்பு அல்லது விசேஷச ஆண் அல்லது பெண் தெய்வங்களை கொண்டிருந்தனர்.பொதுவாக,நெஞ்சுக்கு முன் தங்கள் கைகளை இறுக்கமாகக் பற்றி கடவுளை வணங்கினர்.சுமேரியர்கள் பொதுவாக தம் அந்தரங்க வாழ்க்கையிலும் ஆண்டவன் முழுமையான அதிகாரத்தை செலுத்துகிறார் என்று நம்பினார்கள்.சுமேரியர்கள் பொதுவாக,ஆண்டவனே தீங்கையும்[கேடும்] மற்றும் இடரையும்[துரதிர்ஷ்டம்] தருவதாக அல்லது தோற்றுவித்ததாக நம்புகிறார்கள்.அதே போல எல்லா நற்செயல்களும் நன்மைகளுக்கும் ஆண்டவனே பொறுப்பு என கருதுகிறார்கள்.கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று தீர்க்கமாக நம்புகிறார்கள் அல்லது அப்படி நம்ப வைத்திருக்கிறார்கள்.அதிலே குறிப்பாக அடிமையாக்கப்படட மக்கள் இனம் தம் மீது திணிக்கப்பட்ட வேலைப்பளுவிக்கும் அல்லது அரசனுக்கும் மத குருக்கும் தாம் செய்யும் தொண்டுகளுக்கும் தம் மீது அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்திற்கும் கடவுளே காரணம் என்றும்,எல்லோருக்கும் பொதுவான,எல்லாம் அறிந்த அவன் செய்வதால் அது சரியாகவே இருக்கும் எனவும் கருதினார்கள்.\"தீதும் நன்றும் பிறர்தர வாரா,நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன\" அதாவது:நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை,அதே போல,துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர்\nதருவதில்லை என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள் அவர்களுக்கு தெரியா தனிப்படட மனிதனின் துன்பத்தை தீர்க்க,கடவுள் எந்நே���மும் துணை புரிவதில்லை.ஆகவே,வாழ்வில் நன்மையும் தீமையும் உண்டு என சுமேரியர் கருதினர்.தாம் கடவுளின் அடிமைகளாகவே தோற்றுவிக்கப்பட்டதாகவும்,தாம் இறந்ததும் பாதாள உலகத்திற்கு போவதாகவும் மேலும் நம்பினர்.\nமேலும் சுமேரிய பொது மக்கள் தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப்படுத்துகிறார் என நம்பினார்கள்.எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கியதாகவும் நம்பினர்.தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் இருக்கவில்லை.தமது தொழில் நுட்ப,சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இல்லை.சுமேரிய மத குரு மார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை அதற்கு தக்கதாக திரித்து இந்த தொழில் நுட்ப,சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து,அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஇலங்கையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி யான கானியா வ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்கம் திரு...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/dhyana-slokas-tamil/", "date_download": "2019-12-10T06:00:15Z", "digest": "sha1:QDIMRLRVYKF3Q4T5VP5TBPCBCIPCWMD3", "length": 18320, "nlines": 238, "source_domain": "www.aanmeegam.in", "title": "Dhyana Slokas in Tamil - தியான ஸ்லோகங்கள்", "raw_content": "\nகுருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம:\nகுரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:\nச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.\nஅஸ்மத்குரோர் பகவதோSஸ்ய தயைகஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.\nபூஜ்யாய ராகவேந்தராய ஸத்யதர்ம ரதாய ச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்\nஓம் கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம்\nஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||\nஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம:\nமூஷிக வாஹன மோதக ஹஸ்த\nசாமர கர்ண விளம்பித ஸூத்ர\nவாமன ரூப மஹேஸ்வர புத்ர\nவிக்ன விநாயக பாத நமஸ்தே.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nவிநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:\nவிநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்\nயாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா|\nயா வீணா வரதண்ட மண்டிதகரா யாஸ்வேத பத்மாஸனா |\nயா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர்\nஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா.\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே\nஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே\nகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே\nகுன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே\nமாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே\nவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே\nஆறுமுகம் ஆன பொருள் நீ\nஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே\nதுளஸி ஶ்ரீ ஸகி சுபே பாபஹாரிணி புண்யதே | நமஸ்தே\nநாரதநுதே நமோ நாராயணப் ப்ரியே.\nஶ்ரீ தர்ம சாஸ்தா ஸ்துதி\nசாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதா ஸம்ரக்ஷணே தீக்ஷிதம்|\nத்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமாஸ்பதம் சாச்வதம்|\nகந்தாரம் நிசிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்\nப்ரத்யக்ஷம்து கலௌ த்ரியம்பகபுராதீசம் பஜே பூதயே.\nஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்|\nஉருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய ம்மருதாத்.\nநந்திகேஸ்வர மஹா ப்ராக்ஞ சிவத்யான பராயண|\nஉமாசங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் மாது மர்ஹஸி||\nசாந்தம் பத்மாஸனஸ்தம் ஸஸ தர மகுடம் பஞ்சவக்த்ரம்\nசூலம் வஜ்ரம் ச கட்கம் பரஸுமபயகம்\nநாகம் பாசம் ச கந்தாம் ப்ரளயஸுதவஹம் சங்குஸம் வாம\nநானாலங்கார தீப்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீஸம் நமாமி.\nஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே|\nசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே|\nஸ்ருஷ்டி, ஸ்திதி, வினாசானாம், சக்தி பூதே ஸனாதனி|\nகுணாச்ரயே, குணமயே நாராயணி நமோஸ்துதே.\nசாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்\nவிச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்\nலக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்யம்\nவந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம்.\nபிக்ஷாம் தேஹி ச பார்வதி\nவைதேஹி ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே\nமத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்த்திதம்\nஅக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ய: பரம்\nவ்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராம்ம பஜே ஷ்யாமளம்.\nராமோ ராஜமணி: ஸதா விஜயதே, ராமம் ரமேஶம் பஜே\nராமேணாபிஹதா நிஶாசரசமூ:, ராமாய தஸ்மை நம: \nராமாந்நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோऽஸ்ம்யஹம்\nராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர\nநாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடியல்\nவலியதாக்கும் வேரியங்கமனை நோக்கும் நீடிய அரக்கர் சேனை\nநீறுபட்டழிய வாகை சிலை இராமன்\nஶ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்துதி\nஉக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்\nந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யு ம்ருத்யும் நமாமயஹம்.\nஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்துதி\nஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்\nஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.\nஓம் நமோ பகவதே வாஸுதேவாய\nஸர்வ ஆமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய\nஶ்ரீ மஹா விஷ்ணவே நம:\nஆரோக்யம் ப்ரதாதுநோ தினகர: சந்தரோ யசோ நிர்மலம்\nகாவ்ய: கோமள வாக் விலாஸமதுலம் மந்தோமுததம் ஸர்வதா\nராஹுர் பாஹுபல விரோதசமனம் கேது: குலஸ்யோன்னதிம்.\nஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்|\nஅபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்||\nஅஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ ஸோகநாசனம்|\nகபீசமக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்||\nஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|\nபாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||\nயத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|\nமனோஜவம் மாருத துல்ய வேகம்\nவாதாமஜம் வானரயூத முஹ்யம் ஶ்ரீராமதூதம் சிரஸா நமாமி||\nஅஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத|\nராம தூத க்ருபாஸிந்��ோ மத் காரயம்\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10233", "date_download": "2019-12-10T05:03:56Z", "digest": "sha1:7LSV5XWMRUF7BPBXSVQW7OACGH5JP2PC", "length": 5948, "nlines": 129, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சித்திரை பௌர்ணமி பெருவிழா - 2019 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் சித்திரை பௌர்ணமி பெருவிழா – 2019\nசித்திரை பௌர்ணமி பெருவிழா – 2019\n19-4-2019) வெள்ளிக்கிழமை சித்திரைப் பௌர்ணமி கலச விளக்கு வேள்வி பூஜையில் மேல்மருவத்தூரில் நமது அம்மா அருளிய சக்கரங்களும் யாககுணடங்களும்\nPrevious articleசித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nலண்டன் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nஅமாவாசை வேள்வி மற்றும் கிறிஸ்துமஸ்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூரில் ஆடிப்பூர பெருவிழா கோலாகலம்\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2016- விம்பிள்டன் மன்ற அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126304", "date_download": "2019-12-10T05:05:59Z", "digest": "sha1:ZTQ427OC7U2QAIKV2LH2EHEPSOIXXR7F", "length": 8908, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-13\nஇந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது\nஇதில் ”’இமைக்கணத்தில் கர்ணன் மற்றும் பீஷ்மர்” , என்கிற தலைப்பில், நண்பர் காளிபிரசாத் பேசுகிறார் .\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஞாயிறு (29/9/2019) மாலை 6:00 மணி���ுதல் 08:00 மணி வரை\nதிராவிட இயக்க இலக்கியம் - ஒரு வினா\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nவெண்முரசு - வாசிப்பின் வாசலில்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2594:2008-08-07-20-47-53&catid=68:2008", "date_download": "2019-12-10T05:26:22Z", "digest": "sha1:PIQD5VUDQ2MRAFLALQS2NTN2G6HT6OR4", "length": 14850, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.\nSection: புதிய ஜனநாயகம் -\nஇராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நடவடிக்கைகளின் மூலம், குண்டு வெடிப்போடு தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகிவிட்டது; இனி வழக்கு நடத்தி, அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியது தான் பாக்கி என்கிற மாதிரியான பிம்பம் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு சம்பந்தமான புலனாய்வுகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன என்பதும்; போலீசார் தங்களின் தோல்வியை மறைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே, கைது எண்ணிக்கையைக் காட்டியுள்ளனர் என்பதும் தற்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.\nஇக்குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட உருவப்படங்கள் தற்பொழுது போலீசாராலேயே கைகழுவப்பட்டு விட்டன; ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வகை வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறியதை, அவர்களே இப்பொழுது மறுத்துள்ளனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 500 பேரில், 499 முசுலீம்கள் குற்றமற்றவர்கள் எனக�� \"கண்டுபிடிக்கப்பட்டு' விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். முகம்மது இலியாஸ் காரி என்ற ஒருவர் மீது மட்டும்தான் இராசஸ்தான் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும், அந்த வழக்கிற்கும், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. கள்ள பாஸ்போர்ட் வைத்திருந்ததாக காரியின் மீது வழக்கு தொடர்ந்துள்ள போலீசார், அதற்கான ஆதாரங்களைக் கூட காட்ட மறுத்து வருகிறார்கள்.\nசிறப்புப் புலனாய்வுப் படை, முகம்மது காரியை மே 22ஆம் தேதி பரத்பூர் எனும் ஊரில், அவரது வீட்டில் வைத்து கைது செய்தது; ஆனால், அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், காரியை ஜெய்ப்பூரில் வைத்து ஜூன் 8ஆம் தேதிதான் கைது செய்ததாக போலீசார் புளுகியுள்ளனர்; உள்ளூர் போலீசாருக்குக்கூடத் தெரியாமல், பரத்பூரிலிருந்து காரியைக் கைது செய்து கடத்திச் சென்ற சிறப்புப் புலனாய்வுப் படை, மூன்று நாட்கள் கழித்துதான் காரியை ஜெய்ப்பூரில் வைத்து விசாரிப்பதாக, அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்திருக்கிறது. காரியோடு சேர்த்து, 15 வயது முசுலீம் சிறுவனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றது சிறப்புப் புலனாய்வுப் படை.\nஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முகம்மது இலியாஸ் காரி உள்ளிட்ட 500 முசுலீம்களைக் கைது செய்து விசாரிக்க, மத்தியமாநில போலீசார் முடியைப் பிய்த்துக் கொண்டோ, மூளையைக் கசக்கிக் கொண்டோ புலனாய்வு செய்யவில்லை. வங்கதேச அகதிகளைப் போலத் தெரியும் முசுலீம்கள் அல்லது குடும்ப அட்டை இல்லாத முசுலீம்கள்; ஜெய்ப்பூர் நகரில் ரிக்ஷா இழுக்கும் அல்லது குப்பை பொறுக்கும் முசுலீம்கள்; இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வமைப்பில் செயல்பட்ட முசுலீம்கள்; முசுலீம் மத குருமார்கள்; மதரசாக்களில் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் முசுலீம்கள் இந்தப் பிரிவினரைக் குறிவைத்துதான் போலீசின் தேடுதல் வேட்டையே நடந்திருக்கிறது.\nஇராசஸ்தானின் மாதோபர் மாவட்டத்திலுள்ள உதய் கல்யாண் என்ற ஊரில் இருக்கும் மதரசாவில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் முகம்மது சஜித்துக்கும், போலீசார் வெளியிட்டிருந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் உருவ அமைப்புக்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது; எனினும், முகம்மது சஜித், பொது மக்களின் எதிர்ப்பையும் மீறிச் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார். முகம்மது சஜித், இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்தார் என்பதுதான் போலீசாரின் சந்தேகத்துக்குப் பின்னிருந்த ஒரே காரணம்.\nமின்னணுப் பொறியாளரான ரஷீத் ஹூசைன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அவர் பெங்களூருவில் படிக்கும் பொழுது, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். ஹருண் ரஷீத், இப்திகார் அகமது, முகம்மது ஆஸம் உள்ளிட்ட பலரும் முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே, மதவாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு, சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.\nகுண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பும், துக்கமும் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதனைப் போன்றே, போலீசாரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இந்த 500 முசுலீம்களின் இழப்பையும் துக்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9931", "date_download": "2019-12-10T06:22:58Z", "digest": "sha1:MMIVP7YTHEYMZDXEMNODGFK3KGBCBCKU", "length": 11205, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nசுப்ரபாரதிமணியனின் பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது.\n15 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் தென்படுவது பெரும்பாலும் பிடிமானமற்ற, வேர்களற்ற கதாபாத்திரங்கள். தனிமை, ஏக்கம், மனச்சிக்கல்களைக் கொண்ட மனிதர்கள். லாட்ஜ் கதைகள் என்று பெரும்பான்மையானவற்றை வகைப்படுத்தலாம். பின் அட்டைக்குறிப்பு இப்படிச் சொல்கிறது: தொழில் நகரம் காட்டும் உழைக்கும் விளிம்பு நிலை மனிதர்களிப்பற்றி பேசுகிறார். உலகமயமாக்கல் ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்து வருவதை சொல்லியிருக்கிறார். சுற்றுச்ச���ழல் பிரச்சினைகளும் மனித உரிமை பிரச்சினைகளும் அவற்றில் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்கிறார். இதை திரும்பத்திரும்ப நானும் யோசித்து ஆமோதிக்கிறேன். பெரும்பாலும் சுரண்டப்படும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளான,வன்முறையில் பலியான பெண்கள் இதில் வருகிறார்கள். பெண் மனம் சார்ந்து இவர் கவலை கொள்வது தெரிகிறது.\nமுதல் கதையில் தென்படும் வேலை தேடி வரும் பெண்ணின் முடிவெடுக்க வேண்டிய சிக்கல் அபாயகரமானது. இது போன்ற நிறையப் பெண்கள் இக்கதைகளில்… கடைசிக்கதையில் லாட்ஜில் ஆணுடன் தங்கும் பெண் தனக்காக ஒரு கவுரவமான வாடகை வீடு கிடைக்காதா என்று ஏங்குகிறாள். எல்லாக் கதைகளிலும் தென்படும் குரூர அங்கதம் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. கூட்டம் கதையில் அதிகாரி ஒருவரின் புத்தக வெளியீட்டு கூட்ட அனுபவங்கள் இலக்கியப் பிரச்சினையாகவும், பாலியல் விசயமாகவும் அங்கதத்துடன் அமைகிறது.பாலியல் சார்ந்த அனுபவங்களும் வேட்கையும் இக்கதைகளின் கதாபாத்திரங்களின் அலைகழிச்சலுக்கும், தனிமைக்கும் இட்டுச்செல்கிறது. பிடிமானமற்ற மனிதர்களின் தனிமை உலகமாக இக்கதைகளின் முகம் வெளிப்பட்டிருக்கிறது.\n(ரூ 90, உயிர்மை பதிப்பகம் , சென்னை )\nSeries Navigation விமோசனம்ஒரு மலர் உதிர்ந்த கதை\nவிக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘\n‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nஒரு மலர் உதிர்ந்த கதை\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6\nதாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -2\nபஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)\nகாடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\nஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘\nஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்\nசிலை உயிர்த்தெழும் ஓர் கணம்\nநட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)\nமுனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .\nரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்\nபூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்\nNext Topic: ஒரு மலர் உதிர்ந்த கதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08-sp-813308231", "date_download": "2019-12-10T06:23:32Z", "digest": "sha1:WUSB5DWYHP5LHI6JAU3LPA2PSMNNPFB3", "length": 10836, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - அக்டோபர் 2008", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதலித் முரசு - அக்டோபர் 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - அக்டோபர் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசிறுபான்மைக் கல்லூரிகள் பெறும் அரசு மானியங்களும், தலித் உரிமைகளும் - 2 எழுத்தாளர்: அய்.இளங்கோவன்\nதிட்டுக்காட்டூர்: ஜாதித் தீவில் தலித்துகளின் வாழ்க்கை எழுத்தாளர்: முருகப்பன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 8 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nவென்றது போராட்டம் - பின்னடைவும் பின்னிழுப்பும் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nசமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட மறுப்பதேன்\nஇடப்பெயர்வில் அழியும் ஈழம் எழுத்தாளர்: பூங்குழலி\nயாழன்ஆதி கவிதைகள் எழுத்தாளர்: யாழன் ஆதி\nமுரண்படும் உணர்வுகள் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nகோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள் - II எழுத்தாளர்: அம்பேத்கர்\nமானங்கெட்டவர்கள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள்\nஜாதியும் வர்ணமும் எழுத்தாளர்: ஞான. அலாய்சியஸ்\n“மன்னர்கள் கொடுங்கோலர்கள் என்பதற்கு அவர்களின் மநுதர்ம ஆட்சி முறையே சான்று'' எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதளிர் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் ��ுழு\nசிறிய பயணிகள், பெரிய பயணம் எழுத்தாளர்: ரஞ்சித் லால்\nசூரியக் குடும்பம் எழுத்தாளர்: நல்லான்\nஆப்பிரிக்கப் பழங்குடியினர் பாடல்கள் எழுத்தாளர்: யொரூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/26056-long-bank-holidays-atms-may-go-dry-next-week.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:27:37Z", "digest": "sha1:FKAOT22RHP4OUWOM6TNHZJ3WGKX7M7KI", "length": 9336, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கிகளுக்கு தொடர் லீவு: ஏடிஎம் முடங்கும் அபாயம்! | long bank holidays, ATMs may go dry next week", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nவங்கிகளுக்கு தொடர் லீவு: ஏடிஎம் முடங்கும் அபாயம்\nஇந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் உள்ளது.\nவங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. அதாவது, வருகிற 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள்.\nவங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாணவிகளின் உடைகளை கழற்றி தண்டனை: ஆசிரியை மீது வழக்கு\nலஞ்சப் ப���காரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னாள் துணை வட்டாட்சியரிடம் நூதன மோசடி : ஏடிஎம்-ல் ரூ.1.35 லட்சம் திருட்டு\nதிடீரென பறிபோன வேலை.. வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்த இளைஞர் வசமாக சிக்கினார்..\nதவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு - மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்\nரகசிய எண்ணை சொன்னதால் பறிபோன ரூ28 ஆயிரம் - திருடிய ஏடிஎம் காவலாளி கைது\n‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - மக்களவையில் பிரக்யா சிங் பேச்சு\nஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி தோல்வி - தப்பிய ரூ.13 லட்சம்\nஏடிஎம் சாவியை வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள்.. அலாரம் ஒலித்ததால் பயந்து ஓடிய திருடன்..\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\nகடன் பிரச்னையை தீர்க்க ஏடிஎம்மை உடைத்த வாலிபர்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவிகளின் உடைகளை கழற்றி தண்டனை: ஆசிரியை மீது வழக்கு\nலஞ்சப் புகாரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20443-district-wise-pass-percentage.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T05:14:04Z", "digest": "sha1:CCGBX6PERWATXOVLMG2HSM3HBTSMB5RP", "length": 8602, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்: உங்க மாவட்டம் எப்படி? | District wise pass percentage", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீ���த்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nமாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்: உங்க மாவட்டம் எப்படி\nமாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் 98.55% சதவிகிதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் - 98.16 % தேர்ச்சி. ஈரோடு மாவட்டம் - 97.97% தேர்ச்சி. தூத்துக்குடி மாவட்டம் - 97.16%. நாமக்கல் மாவட்டம் - 96.54% . சிவகங்கை மாவட்டம் - 97.02% . நெல்லை மாவட்டம் - 96.35% . திருப்பூர் மாவட்டம் - 97.06% . தேனி மாவட்டம் - 97.10% . கோவை மாவட்டம் -96.42% . கன்னியாகுமரி மாவட்டம் - 98.17 % . திருச்சி மாவட்டம் - 96.98% தேர்ச்சி. கரூர் மாவட்டம் - 95.20% . மதுரை மாவட்டம் - 94.63% . பெரம்பலூர் மாவட்டம் - 94.98% . சென்னை மாவட்டம் -91,86 %. சேலம் மாவட்டம் - 97.07% . திண்டுக்கல் மாவட்டம் - 94.44 % . தஞ்சாவூர் மாவட்டம் - 95.21% . தருமபுரி மாவட்டம் - 94.25% . புதுக்கோட்டை மாவட்டம் - 96.166% . நீலகிரி மாவட்டம் - 92.06% . திருவண்ணாமலை மாவட்டம்- 91,26% . காஞ்சிபுரம் மாவட்டம் - 88.85% . திருவாரூர் மாவட்டம் - 91.47% . அரியலூர் மாவட்டம் - 88.48% . நாகை மாவட்டம்- 91.40% . கிருஷ்ணகிரி மாவட்டம் 2ம்- 93.12% . திருவள்ளூர் மாவட்டம் ம்- 91.65% . விழுப்புரம் மாவட்டம் - 91.81% . வேலூர் மாவட்டம் 88.91% . கடலூர் மாவட்டம் 88.77% .\nஇனி வாலாட்ட முடியாது: நடிகைகள் பாதுகாப்புக்கு சங்கம்\nமிஷ்கினின் துப்பறிவாளனில் கணியன் பூங்குன்றன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணிதத்தில் 100/100: மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை\n10ஆம் வகுப்பு தேர்வில் 517 கேரளா அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி\n10-ம் வகுப்பு: மறுகூட்டலுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத��த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி வாலாட்ட முடியாது: நடிகைகள் பாதுகாப்புக்கு சங்கம்\nமிஷ்கினின் துப்பறிவாளனில் கணியன் பூங்குன்றன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Joko+Widodo?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T05:32:08Z", "digest": "sha1:IQTEPWSVIEKTQIBYRT6Y5T7QGJZJDUWE", "length": 7547, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Joko Widodo", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் : இறுதி ஆட்டத்தில் பெடரர், ஜோகோவிச்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஇத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nமுதலிடத்தில் ஆன்டி முர்ரே: பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிச்\nகாயத்தால் அவதிப்படும் ஜோகோவிச்.. அமெரிக்க ஓபனில் பங்கேற்பது சந்தேகம்\nடென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா\nதைமுடன் தத்தத்தை.. பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nபிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், ஜோக்கோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் : இறுதி ஆட்டத்தில் பெடரர், ஜோகோவிச்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஇத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nமுதலிடத்தில் ஆன்டி முர்ரே: பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிச்\nகாயத்தால் அவதிப்படும் ஜோகோவிச்.. அமெரிக்க ஓபனில் பங்கேற்பது சந்தேகம்\nடென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா\nதைமுடன் தத்தத்தை.. பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nபிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், ஜோக்கோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/lalithaa+jewellery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T04:28:06Z", "digest": "sha1:XWP5NGG6BEUY5BV4HUGOBHR44XKAHINI", "length": 8674, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | lalithaa jewellery", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக சார்பில் அமைதிப் பேரணி\n'தலைவி'யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதி நகர் நகைக் ‌கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர்‌ கைது\n’த��ைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nசுவரை ஓட்டை போட்டு நகைக்கடையில் கொள்ளை\nஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nநகைக்கடை கொள்ளையனை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய மக்கள்\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை\nதானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக சார்பில் அமைதிப் பேரணி\n'தலைவி'யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதி நகர் நகைக் ‌கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர்‌ கைது\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nசுவரை ஓட்டை போட்டு நகைக்கடையில் கொள்ளை\nஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nநகைக்கடை கொள்ளையனை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய மக்கள்\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை\nதானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511991/amp", "date_download": "2019-12-10T05:00:02Z", "digest": "sha1:Q45U4IVGAW4EYFNO6JG6XCGDEDAJJSWO", "length": 8600, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Black flag for Kamal Haasan: 20 arrested in Tirupathur | கமல்ஹாசனுக்கு கருப்பு கொடி: திருப்பத்தூரில் 20 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு கருப்பு கொடி: திருப்பத்தூரில் 20 பேர் கைது\nதிருப்பத்தூர்: திருப்பத்தூரில் கமல்ஹாசனுக்கு கருப்புக்கொடி காட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.காமராஜர் பிறந்த நாளையொட்டி திருப்பத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று சீருடைகளை வழங்கினார். அப்போது, அவர் பேசும்போது, எனக்கு காமராஜரையும் பிடிக்கும், பெரியாரையும் பிடிக்கும். என் தலைவன் யார் என்று கேட்டால் காந்தியடிகள் என்றார்.\nமுன்னதாக, கமல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாரத மக்கள் கட்சி யினர் 20க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கமல்ஹாசனின் இந்து விரோத பேச்சை கண்டித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் தலைசிறந்த பல்கலை., உள்ளிட்ட 7 விருதுகள்: மத்திய அரசு வழங்கல்\nதிருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுந��் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\nவெங்காயம் ரூ220க்கு விற்கும்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒருகேடா... தமிழக விவசாயிகள் சங்கம் சுவரொட்டி\nவாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பீதி கொல்கத்தா ஏற்றுமதி நிறுவனம் திவால்.. ரூ120 கோடிக்கு பின்னலாடை அனுப்பிய உற்பத்தியாளர் அதிர்ச்சி\nவகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scoreheros.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-10T05:01:46Z", "digest": "sha1:RD3INDTATXVGGHBGIRYLVZJAV4PCMXO5", "length": 3613, "nlines": 47, "source_domain": "scoreheros.com", "title": "கிளிநொச்சி – scoreheros.com", "raw_content": "\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n” கற்பகச் சமர் ” வெற்றி கிண்ணம் குருநகர் பாடும்மீன் அணி வசம் ….\n” கற்பகச் சமர் ” வெற்றி கிண்ணம் குருநகர் பாடும்மீன் அணி வசம்…\nஅரையிறுதிக்கு முன்னேறியது வலைப்பாடு ஜெகமீட்பர் அணி….\nஅரையிறுதிக்கு முன்னேறியது வலைப்பாடு ஜெகமீட்பர் அணி….\nஇறுதி போட்டிக்குள் நுழைந்தது வலைப்பாடு மெசியா அணி….\nஇறுதி போட்டிக்குள் நுழைந்தது வலைப்பாடு மெசியா அணி….\nஅகுஸ்ரினின் ஹற்றிக் கோல் கைகொடுக்க வென்றது ஜெகமீட்பர் அணி…..\nஅகுஸ்ரினின் ஹற்றிக் கோல் கைகொடுக்க வென்றது ஜெகமீட்பர் அணி….\n” ஒற்றுமை கிண்ணம் ” குழந்தை யேசு அணி வசம்….\n” ஒற்றுமை கிண்ணம் ” குழந்தை யேசு அணி வசம்…..\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….\nமருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:55:41Z", "digest": "sha1:LYR4FM6PPOK77HMFKFTU7Z5GS45LJ5HE", "length": 11346, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்துத் தகாஸுர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(102 சூரத்துத் தகாஸுர் (பேராசை) வசனங்கள்: 8 மக்காவில் அருளப்பட்டது ۞♫♫mp3\nசூரத்துத் தகாஸுர் அரபு மொழி: سورة التكاثر பேராசை திருக்குர்ஆனின் 102 வது அத்தியாயம் ஆகும்.\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் 102 அத்தியாயமாகத் திகழும் சூரத்துத் தகாஸுர் (பேராசை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nசூரத்துத் தகாஸுர் அரபு மொழி: سورة التكاثر அரபுச் சொல்லுக்கு பேராசை எனப் பொருள்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n۞102:1. செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-\n۞102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.\n۞102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n۞102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n۞102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).\n۞102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.\n۞102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.\n۞102:8 பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசூரத்து அல்காரிஆ சூரா102 அடுத்த சூரா :\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2014, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115910", "date_download": "2019-12-10T04:20:53Z", "digest": "sha1:YSNRZTGFOLITGF2H6VWIR3B5H6UKVXNI", "length": 12959, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்", "raw_content": "\n« திருவனந்தபுரம் சினிமாவிழா -கடிதங்கள்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5 »\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்\nதமிழ் நவீனக் கவிதை படிமவியலில் [imagism] இருந்தே ஆரம்பித்தது. படிமங்களை உருவாக்குவதையே நெடுங்காலம் அது கவிதையின் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. ஒருவகையில் கவிதை என்பதே படிமங்களை உருவாக்கும் கலைதான்.\nஇரண்டு தலைமுறைக்கவிஞர்கள் அரிய படிமங்களை நம் மொழிக்கு அளித்துள்ளனர். ந.பிச்சமூர்த்தி முதல் பசுவய்யா வரை ஒரு தலைமுறை. தேவதச்சன் முதல் சுகுமாரன் வரை ஒரு தலைமுறை.\nஆனால் தமிழ்நவீனக் கவிதையின் மூன்றாம் தலைமுறையினர் படிமங்களிலிருந்து அகலத் தொடங்கினர். நுண்சித்தரிப்புகள், மெல்லிய பகடிக்கூற்றுக்கள், நேரடியான உணர்ச்சிவெளிப்பாடுகள் ஆகியவற்றினூடாக கவிதை நிகழலாயிற்று\nமுந்தைய தலைமுறையிலேயே ஞானக்கூத்தன், பழமலை, சமயவேல் ஆகியோர் அத்தகைய கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து அடுத்த தலைமுறையினர் வேறுபடும் இடம் ஒன்றுண்டு. முந்தையவர்களுக்கு இருந்த கருத்துச்சார்பும் அதன் விளைவான சீண்டும்தன்மையும் அடுத்த தலைமுறையினரிடம் இல்லை. அவர்கள் பெரும்பாலும் .உளவிலக்கம் கொண்டு வாழ்க்கையை பார்ப்பவர்கள்.\nஅத்தகைய கவிஞர்நிரையில் இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா , வெயில் என நீளும் பெயர்களில் சாம்ராஜுக்கும் இடம் உண்டு. நிறைய எழுதியவரல்ல என்றாலும் பல கூரிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்\nசாம்ராஜின் என்றுதானே சொன்னார்கள் பரவலாக பேசப்பட்ட ஒரு தொகுதி.\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, ���ஸ் செந்தில்குமார்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nகரிசலின் ருசி - பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தா��ர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/18104353/1262032/Minister-Sengottaiyan-warns-school-administrators.vpf", "date_download": "2019-12-10T06:09:28Z", "digest": "sha1:DZXEYK2V2OT4OB66FUDTEOWA5AYMTC4K", "length": 17354, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை || Minister Sengottaiyan warns school administrators", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nபதிவு: செப்டம்பர் 18, 2019 10:43 IST\nகட்டணம் செலுத்தவில்லை என கூறி மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகட்டணம் செலுத்தவில்லை என கூறி மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅந்தியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.\nஇதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோர் கலந்து கொண்டு 1376 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.\nஅப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் இன்று கல்வி துறை உள்பட ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வியக்கத்தகு பணிகள் நடந்து இந்தியாவே வியக்கும் வகையில் நடந்து வருகிறது.\nமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.\nமேட்டூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் வருகிற போது அங்குள்ள ஏரி குளங்களில் அந்த நீரை நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.\nமேலும் ஆற்றங்கரையோரங்களில் தடுப்பணைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என அந்த மாணவியை வெளியே நிறுத்தி வைத்ததாக என் கவனத்துக்கு வந்தது.\nஉடனடியாக வெளியேற்றப்பட்ட மாணவியை கட்டணம் இல்லா���ல் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் அந்த மாணவி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nஇது போன்ற ஏதேனும் என் கவனத்துக்கு வருமேயானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்படி ஒரு தடவைக்கு இருதடவை மூன்று குறை வருமேயானால் கடும் நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nMinister Sengottaiyan | அமைச்சர் செங்கோட்டையன்\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\n‘நிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nசட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரியில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளி தொடங்கும்முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி - செங்கோட்டையன் அறிவிப்பு\nபள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப��பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T06:02:43Z", "digest": "sha1:JT35IESFS57G6GGH5AEMZ4FLVTIYKCCD", "length": 5144, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "உலகம் எங்கள் குடும்பம் - Nilacharal", "raw_content": "\nசிறுவர்களுக்கான பயண நாவல். செர்வாஸ் எனும் சமாதானக் குழு மூலம் தான் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்ததை குழந்தைகளே பயணிப்பதாய் சுவைபட அமைத்துள்ளார் ஆசிரியர். ஆஸ்திரேலியாவின் ஸிட்னி, மெல்பொர்ன் போன்ற பல நகரங்களுக்கு நாமும் போய் வருவதுடன் அந்நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்கிறோம். இந்நூல் தமிழக அரசின் குழந்தை இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது.\nIt is a travelogue for kids. The author has scribed a fiction like the children are going Australia from his experiences of travelling to Australia, through a group of Peace Corp named Servas. It brings the sight of Sidney, Melbourne to our eyes by its portrayal and makes us to learn their culture as well. This book won the Child Literature Award from the Tamilnadu Government. (சிறுவர்களுக்கான பயண நாவல். செர்வாஸ் எனும் சமாதானக் குழு மூலம் தான் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்ததை குழந்தைகளே பயணிப்பதாய் சுவைபட அமைத்துள்ளார் ஆசிரியர். ஆஸ்திரேலியாவின் ஸிட்னி, மெல்பொர்ன் போன்ற பல நகரங்களுக்கு நாமும் போய் வருவதுடன் அந்நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்கிறோம். இந்நூல் தமிழக அரசின் குழந்தை இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/panaththottam/", "date_download": "2019-12-10T05:13:30Z", "digest": "sha1:QQ5KQ7SGHCS6EPSKUS6MYGKIPBC27ISF", "length": 5474, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "பணத்தோட்டம் – கட்டுரைகள் – பேரறிஞர் அண்ணா", "raw_content": "\nபணத்தோட்டம் – கட்டுரைகள் – பேரறிஞர் அண்ணா\nஆசிரியர் : பேரறிஞர��� அண்ணா\nஅட்டைப்படம் : பழூரான் விக்னேஷ் ஆனந்த்\nமின்னூலாக்கம் : யூசுப் பாசித்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 584\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: பழூரான் விக்னேஷ் ஆனந்த், யூசுப் பாசித் | நூல் ஆசிரியர்கள்: பேரறிஞர் அண்ணா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5487&id1=50&id2=29&issue=20191101", "date_download": "2019-12-10T05:09:33Z", "digest": "sha1:HG6ZDH4LAVFAZFBFLQKQV6TPXPZW64XP", "length": 12043, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "அன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nகாளை மாடு நிலம் உழுது நெற்பயிர் விளைய உழைக்கிறது. ஆனால் அந்த நெல்லிலிருந்து அரிசியை நாம் எடுத்துக் கொள்ள, அதன் வேண்டாத பகுதியான உமியையும் வைக்கோலையும், தான் உண்கிறது. உண்மையான உழைப்பும், தியாக உள்ளமும் ஒரு தாயைப் போல இந்தக் காளையும் மேற்கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் வகையில்தான் ஈசனும், உமையும் காளை வாகனத்தில் உலா வருகின்றனர்.\nபாலிலிருக்கும் நீரைப் பிரித்து பாலை மட்டுமே அருந்தும் அரிய குணம் கொண்டது அன்னப் பறவை. அதுபோல உயர்ந்தவர்கள், உலகில் மாயைகளை ஒதுக்கி உண்மையான மெய்ப்பொருளான கடவுளை நாடுவர். ஹம்ஸ என்றால் மேலானது என்று பொருள். எனவேதான் மகிமை மிக்க மகான்களை பரமஹம்ஸர் என்று போற்றுகிறோம். அத்தகைய மகான்களின் மனதில் தான் வாழ்கிறேன் என்கிறாள் அம்பிகை. இதை உணர்த்துவதுதான் அன்ன வாகனம்.\nபண்டாசுர வதத்தின் போது ராஜராஜேஸ்வரி தேவியின் அங்குசத்திலிருந்து தேவியின் சக்தியாக உதித்தவள் ஸம்பத்கரீ தேவி. இவள் கோடிக்கணக்கான யானைப்படைகளுக்குத் தலைவியாக, ரணகோலாஹலம் எனும் யானையின் மீது ஏறி, போரில் அம்பிகைக்கு உதவியவள். எதற்கும் அடங்காத யானை அங்குசத்திற்கு அடங்கும். அதே போல நம் ஐம்பொறிகளாகிய யானைகளை மனம் எனும் அங்குசத்தால் அடக்க வேண்டும்.\nஅம்பிகையின் பாசம் எனும் ஆயுதத்திலிருந்து உதித்தவள் அஷ்வாரூடா தேவி. இவள், யாராலும் வெல்ல முடியாத அபராஜிதம் எனும் குதிரையை வாகனமாகக் கொண்டு கோடிக்கணக்கான குதிரைப்படைக்குத் தலைமையேற்று பண்டாசுர வதத்தின்போது தேவிக்கு உதவினாள். பலவிதமான ஆசைகள் நம்மை அலைக்கழிக்கின்றன. ஆசைகளை நெறிப்படுத்தும் மனமே அஷ்வாரூடா தேவி. சக்தி வாய்ந்த இயக்கத்தை ‘ஹார்ஸ் பவர்’ என தற்போது குறிப்பிடுகிறோம்.\nபாற்கடல் கடையும் போது தோன்றிய அற்புதமான பொருட்களில் காமதேனுவும் ஒன்று. காமதேனு, விரும்பிய எல்லாவற்றையும் அளிக்கவல்லது. தன்னை வழிபடுபவர்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன் என்பதை காமதேனு வாகனத்தில் அருட்பாலிப்பதன் மூலம் தேவி தெரிவிக்கிறாள்.\nராமாயண காவியத்தில் முக்கிய பங்கு வகிப்பது, பொன்மயமான மான். சுக்தம், தேவியை ‘ஹிரண்யவர்ணாம் ஹரிணீம்’ என்று போற்றுகிறது. இறைவி பொன்மயமான மானைப் போன்றவளாம். முனிவர்களும், யோகிகளும்கூட மாயையில் அகப்பட்டுக் கொள்கின்றனர். அம்பிகை சந்திர மண்டலத்தில் உறைவதாகக் கூறப்பட்டுள்ளது. சந்திரனின் வாகனமும் மான்தான். அம்பிகையை சரணடைந்தால் மாயை விலகும் என்பதை மான் வாகனத்தில் அமர்ந்திருக்கும் தேவி கூறாமல் கூறுகிறாள்.\nதிருமாலின் தங்கைதான் அம்பிகை. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ‘கோப்த்ரீ கோவிந்த ரூபிண்யை நமஹ’ என்றும் ‘கோபால ஸுந்தர்யை நமஹ’ என்றும் துதிகள் உண்டு. கிருஷ்ணர் பிறப்பதற்கு முன் சிறையில் அம்பிகை மகாமாயாவாகப் பிறந்து கம்சனுக்கு கண்ணனின் பிறப்பைக்கூறி எச்சரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமாலின் வாகனமான கருடனை தானும் வாகனமாகக் கொன்டு, தானும், திருமாலும் ஒன்றுதான் என்று உணர்த்துகிறாள் தேவி.\nசூரியன் இல்லையேல் உலகில் வாழ்வியல் ஆதாரமே இ���்லை. தேவி உபாசகர்களில் ஆதித்தன் எனும் சூரியனே முதலானவன் என்பதை அபிராமிபட்டர் தன் அபிராமிஅந்தாதியில், ‘ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன்’ எனும் பாடலில் குறிப்பிட்டுள்ளார். உலகை இயக்குவதும், சூரிய சந்திரர்களை தோன்றி-மறையச் செய்வதும் தானே என்பதையும் அனைத்துள்ளும் தான் இருப்பதையும் அம்பிகை அறிவிக்கும் திருக்கோலம் இது.\nபூத கணங்களுக்குத் தலைவியாக அம்பிகை விளங்குகிறாள். அம்பிகையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் தீயவையெல்லாம் தம் சக்திகளை அடக்கிக் கொண்டு இருக்கின்றன. தேவியைப் பணிந்தால், நம் மனதில் உள்ள தீயசக்திகளும், நமக்கு வெளியில் உள்ள தீயசக்திகளும் அழிந்து அந்த இடங்கள் அம்பிகை கொலுவிருக்கும் இடமாக ஆகி விடும் என்பதை இந்த பூதகி வாகனம் உணர்த்துகிறது.\nசப்த மாதாக்களில் ஒருவரான கௌமாரியின் திருக்கோலத்தில் அம்பிகை அருள்கிறாள். மயில் உள்ள இடத்தில் பாம்பு, பல்லி போன்ற விஷப்பூச்சிகள் இருக்காது. ஈசன் ஆலகால விஷத்தை உண்டபோது, அவருக்கு மயிலிறகால் வீசியதாக வரலாறு உண்டு. மயிலிறகு விஷத்தை நீக்கும் தன்மையைக் கொண்டது. நம் மனதில் உள்ள காமம், கோபம், மோகம், பொறாமை, சந்தேகம் எனும் விஷங்கள் மயில் வாகனத்தில் கொலுவிருக்கும் அம்பிகையை வழிபட்டால் வெகுண்டு ஓடிவிடும்.\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nமர வழிபாட்டின் வேர்களைத் தேடி...\nகாக்கை வாகனம்01 Nov 2019\nகுதிரைச் சாமி01 Nov 2019\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்01 Nov 2019\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nஆளுமைத் திறனை அருளும் அதிகார நந்தி01 Nov 2019\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1462", "date_download": "2019-12-10T06:10:07Z", "digest": "sha1:DBF42EAG25PCRS7SKRPWCG4XSPMYM36Z", "length": 27375, "nlines": 184, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம் மற்றும் ��ெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.\nஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல குணங்களை எடுத்துக்காட்டி அவற்றுடன் நல்ல நீதிகளையும் சுட்டிக் காட்டி நிற்கிறது. இது தரும் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்களைப் பின்வரும் துணைத்தலைப்புகள் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது.\nஏலாதியின் காலத்தில் ஆண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் நாட்டைக் காக்கும் பணி செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இதன் காரணமாக பல பொறுப்புள்ள பணிகள் ஆண்களிடம் மட்டுமே இருந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்க பணிகள் பின்வருமாறு.\nஇந்நான்கு வகைப் பணிநிலைகளும் குறிக்கத்தக்க பணிகளாக ஏலாதி காலத்தில் இருந்துள்ளன. இப்பணிகளுக்கு உரிய நீதிகளை ஏலாதி வழங்குகின்றது.\nமன்னனை ஏலாதி இருவகையாகப் பிரிக்கின்றது. செங்கோல் அரசன், கொடுங்கோல் அரசன் என்பன அவை இரண்டு ஆகும்.\nசெங்கோல் நடத்தும் அரசனுக்கு வழி காட்டுபவனாக செங்கோல் அமைச்சன் அமைகிறான். இவனுடைய வழிகாட்டலின்படி நாட்டில் செல்வம் பெருகும். குடிகள் அமைதியாக வாழ்வர்.\nகொடுங்கோல் நடத்தும் அரசனுக்கு கொடுமைக் குணம் கொண்ட அமைச்சன் துணையாகின்றான். இவர்களது வழிகாட்டலால் கொடுமை ஒரு நாட்டிற்கு வந்துவிடுகிறது.\nஇருப்பினும் செங்கோல் அரசனும், கொடுங்கோல் அரசனும், இவர்களின் அமைச்சர்களும், மற்ற குடிகளும் நேரம் வரும்போது தானே அழிந்து போகின்றன. இதற்கு உரிய காரணம் யாது என்று விளங்கவில்லை என்று ஒரு ஏலாதி பாடல் அரசமுறைமை பற்றி எடுத்துரைக்கின்றது.\nசெங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா\nவெங்கோலன் கீழ்க்குடிகள் வீந்துகவும் வெங்கோல்\nஎனைத்தும் அறியாமை யான். ( 10)\nஏலாதியின் இப்பாடல் வழி நல்லவர்கள் நிலைத்து நிற்கவேண்டும். தீயவர்கள் விரைவில் அழியவேண்டும். ஆனால் இருவரும் அழிந்து போவது ஏன் எனத் தெரியாமல் இருக்கும் புதிரை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.\nஅரசர்களுள் அரசனாக ஒருவன் வருவதற்கான பண்புகள் சில உள்ளன. அவை பற்றிய செய்திகளைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.\nகொல்லான் உடன்படான் கொல்லார் இனம் சேரான்\nபுல்லான் பிறல்பால் புலான் மயங்கல் செல்லான்\nகுடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி\nஅடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு ( 42)\nகொல்லாமை, உயிர்கொல்ல உடன்படாமை, கொலைசெய்வார் கூட்டத்தில் சேராது ஒழிதல், ஊண் உண்ணாதிருத்தல் தன் குடும்பம் காத்து பிறர்க்கு உணவளிப்பவன் என்ற செயல்களைச் செய்பவன் அரசர்கள் வணங்கும் அரசன் ஆவான் என்று இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது.\nநல்ல அமைச்சனுக்கான குணங்கள் பலவற்றை ஏலாதி எடுத்துரைக்கின்றது.\nகுடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்\nநாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்\nதேற்றானேல் ஏறு அமைச்சு. ( 17)\nநல்ல அமைச்சனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்று பின்வருவனவற்றை மேற்பாடல் எடுத்துரைக்கின்றது.\n5. கரவு, சோம்பல் முதலியன சூழாமல் காத்தல்\n6. அரசன் முடியைக் காத்தல்\n10. நல்லார் இனத்தில் சேர்தல்\nஇந்தப் பத்து குணங்களிலும் வல்லவன் அமைச்சன் ஆகலாம் என்பது ஏலாதியின் கருத்தாகும்.\nஅறிஞர்களாக ஆகத் தகுதி பெற்றவர்களின் இயல்புகளைப் பின்வரும் ஏலாதிப் பாடல் எடுத்துரைக்கின்றது.\nகற்றாரைக் கற்றது உணரார் என மதியார்\nஉற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்\nகுண்டியும் உறையுளும் உடுக்கை இவை ஈந்தார்\nபண்டிதராய் வாழ்வார் பயின்று (9)\nகற்றவர்கள் கற்றறிந்தமையால் அறிஞர் ஆகமாட்டார்கள். உறவினர்களையும் இவ்வகையில் ஏற்கமுடியாது. ஆனால் ஆதரவற்றவர்களுக்கு உண்டியும் (உணவும்), தங்கும் இடமும், ஆடையும் கொடுத்து வாழ்பவரே பண்டிதர் எனப்படக் கூடியவர் ஆவர்.\nகல்வி, உறவு இவைதாண்டி ஆதரவற்றவர்களுக்கு உதவுவர்களே அறிஞர்கள் ஆவர் என்ற இனிய நீதியை ஏலாதி வழங்குகின்றது.\nதுறவறத்தோரும் ஏலாதியின் காலத்தில் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கான இலக்கணத்தையும் இந்நூல் வழி அறியமுடிகின்றது.\n3. பயனில் சொற்கள் கூறாமை\n4. பிறரால் விளையும் தீமைகளுக்கு மிகவும் வருந்தாமை\n5. நாணத் தருவனவற்றை வெல்லுதல்\nஆகிய ஆறு நீதிகள் துறவோர்க்கு உரிய நீதிகள் ஆகும்.\nவிளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற\nஉளையாமை உட்குடைத்தாம் என்று களையாமை\nநூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி இவையாறும்\nபாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு ( 12)\nஇப்பாடலின் வழியாக துறவு நெறி என்பது ஏலாதி காலத்தில் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.\nஇவ்வாறு மன்னர் தொடங்கி துறவறத���தோர் வரையான பல நிலைப்பட்ட சமுகக் கட்டமைப்பைப் பற்றிய பல செய்திகள் ஏலாதியின் வழியாகத் தெரியவருகின்றன.\nஇந்தக் கட்டமைப்பு ஆண்சார்புடையதாகவே ஏலாதியில்படைக்கப் பெற்றுள்ளது. பொறுப்பு மிக்கப் பதவிகளை அக்காலத்தில் ஆண்களே வகித்தனர் என்பதும் இதனுடன் தெரியவருகிறது.\nஇதுதவிர ஆண்களுக்கு உரிய பொது நீதிகளைத் தருவதாகவும் ஏலாதி விளங்குகின்றது. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.\nஆண்களுக்கு உரிய அழகுகள் ஆறு என்று ஏலாதி எடுத்துரைக்கின்றது. அவை\nஆகிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய அழகுகள் என்று ஏலாதி எடுத்தியம்புகிறது.\nசென்ற புகழ்செல்வ மீக்கூற்றம் சேவகம்\nவழிவந்தார் பூங்கோதாய் ஆறு மறையின்\nவழிவந்தார் கண்ணே வனப்பு ( 1)\nஇப்பாடலின் வழியாக மேற்காட்டிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய பண்புகள் என்று வரையறுக்கப் பெற்றுள்ளது. இவை அக்காலத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்பதும் எண்ணுதற்கு உரியது.\nமேல் உலக வாழ்வுக்கு உரியவனாக ஆண் விளங்குகிறான் என்றும் ஒரு பாடல் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\nகொலைபுரியான், கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த\nஅலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலைதிரியான்\nமண்ணவர்க்கு மன்றி மதுமலி பூங்கோதாய்\nவிண்ணவர்க்கு மேலாய் விடும் (2)\nகொலை செய்யாமை, ஒரு உயிரைக் கொல்லாமை, புலால் உண்ணாமை, பிறர் மனம் புண்படும் தொழிலைச் செய்யாமை, வஞ்சனை செய்யாமை, சிறிதும் நிலை வழுவாமை ஆகிய இந்தப் பண்புகளைப் பெற்றிருப்பவர்கள் மேல் உலக வாழ்வைப் பெறுவார்கள் என்பது இப்பாடலின் கருத்தாகும். இப்பண்புகள் அனைத்தும் ஆண்பாலுக்கு உரியனவாகவே காட்டப் பெற்றுள்ளன. ஏனெனில் `ஆன்’ விகுதியைப் பெற்று இந்தத் தொழில்கள் சுட்டப் பெற்றுள்ளன. ஆன் விகுதி என்பது ஆண்பாலுக்கு உரியதாகும். எனவே மேல் உலகம் செல்லும் மேன்மை பெண்களுக்கு அந்தக் காலத்தில்இல்லை என்பது தெளிவாக இப்பாடலின் வழித் தெரியவருகிறது.\nமற்றொரு பாடலில் வானோர்க்கு விருந்தாகும் முறைமை சுட்டப் பெற்றுள்ளது.\nஇன்சொல் அளாவல் இடமினிது ஊண் யாவர்க்கும்\nவன்சொற் களைந்து வகுப்பானேல் மென்சொல்\nமுருந்தேய்க்கு முட்போல் எயினிற்றினாய் நாளம்\nவிருந்தேற்பர் விண்ணோர் விரைந்து ( 6)\nவிருந்தினர்க்கு இன்சொல் உரைத்தல், இடம் தருதல், அறுசுவை உணவு தருதல், மென்சொல் பேசுதல் ப��ன்ற செயல்பாடுகளைச் செய்பவன் வான் வாழும் தேவரால்விரும்பப்படுவான் என்று இப்பாடல் உரைக்கிறது. விருந்து புரத்தல் என்ற பெண்மைக்கு உரிய பண்பும் இங்கு ஆணுக்கு உரியதாக ஆக்கப் பெற்றுள்ளமை கருதத்தக்கது. இங்கும் ஆன் என்ற ஆண்பாலுக்கு உரிய முறைமை தரப்பெற்றுள்ளமை எண்ணிப்பார்க்கத்தக்கது ஆகும்.\nமற்றொரு பாடல் குறையுடையோர்க்கு உதவுவர்கள் வான் உலகம் செல்வர் எனக்கூறுகின்றது.\nகாலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்\nபாலில்லார் பற்றிய நூலில்லார் சாலவும்\nஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்\nவீழப்படுவார் விரைந்து ( 36)\nஇப்பாடல் கருத்தில் அமைத்தார் என்று பொதுமை விகுதி தரப்பெற்றுள்ளது. இவ்வேற்றுமை நுணுகி ஆராயத்தக்கது. ஆண்களில் குறைபாடுடையவர்களுக்கு மற்றவர்கள் உதவவேண்டும் என்ற எண்ணத்தில் இங்குப் பெண்களையும் உளப்படுத்தி இந்நீதி உரைக்கப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது.\nஇவ்வாறு ஆண்கள் வயப்பட்ட சமுக கட்டமைப்பினை ஏலாதி அமைத்துள்ளது என்பதற்கு இப்பாடல்கள் சான்றுகளாக உள்ளன. இவற்றின் வழியாக அக்கால ஆண்சமுகம் சார் நடைமுறைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nSeries Navigation தியாகச் சுமை:புள்ளி கோலங்கள்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொல��� நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nNext Topic: புள்ளி கோலங்கள்\nAuthor: முனைவர் மு. பழனியப்பன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511843", "date_download": "2019-12-10T05:58:15Z", "digest": "sha1:UMNUCXHIACWHFU2ZORKRVDQZYPG4EYST", "length": 7185, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Video of riot cutting in Salem: Police negligence | சேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்\nசேலம்: சேலத்தில் துணி கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டும் வீடியோ விளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நங்கவள்ளியில் கம்யூனிஸ்ட் பிரமுகரான வேலுதங்கமணியை மர்மநபர்கள் ஐந்து நாட்களுக்கு முன் அரிவாளால் வெட்டினார்கள். வீடியோவில் அரிவாளால் வெட்டியவர்கள் அடையாளம் தெரிந்தும் குற்றவாளிகளை போலீஸ் இதுவரை கைது செய்யபடவில்லை.\nமயிலாடுதுறை காய்கறி கடையில் ரூ.12,000 ரொக்கம் மற்றும் 50 கிலோ பல்லாரி வெங்காயம் கொள்ளை\nகரூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் மடிக்கணினி திருட்டு\nவிழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது\nவெங்காயம் இறக்குமதியில் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ.8 லட்சம் மோசடி\n5 வயது சிறுமியை பலாத்காரம் : செய்து கல்லால் அடித்து படுகொலை: கொடூர குற்றவாளி கைது\nகோவை பூங்காவில் மாணவி பலாத்காரம்: சரணடைந்த வாலிபர் பகீர் வாக்குமூலம்\nபுதுவை அருகே கரும்பு தோட்டத்தில் போலீசை துப்பாக்கி முனையில் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி கும்பல்: ஒருவர் கைது; நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்\nகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்\nகாவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்\nசிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது\n× RELATED புழல், புரசைவாக்கம் பகுதியில் 2 பேரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/loksabha-election-cong-first-canditae-list/", "date_download": "2019-12-10T05:55:03Z", "digest": "sha1:LIXPSQDOQ3H5XK22GFI64USDS5N3W2PL", "length": 14773, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "மக்களவைத் தேர்தல்: காங்., முதல் வேட்பாளர் பட்டியல்.: அமேதியில் ராகுல் போட்டி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nமக்களவைத் தேர்தல்: காங்., முதல் வேட்பாளர் பட்டியல்.: அமேதியில் ராகுல் போட்டி..\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்��ட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த கட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில்,\nகுஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 தொகுதிகளில் போட்டியிடுவோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மேற்கு தொகுதியில் ராஜூ பார்மரும், ஆனந்த் தொகுதியில் பாரத் சிங் சோலங்கியும்,\nவதோதராவில் பிரசாந்த் பட்டேலும், சோட்டா உதய்பூரில் ரஞ்சித் மோகன்சிங் ரத்வாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் ஷகரான்பூரில் இம்ரான் மசூத்தும், படான் தொகுதியில் சலீம் இக்பாலும், தாகுராகரா தொகுதியில் ஜிதின் பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஉன்னாவ் தொகுதியில் அனு தாண்டனும், ரேபரேலியில் சோனியா காந்தியும்,அமேதியில் ராகுல்காந்தியும் போட்டியிடுகின்றனர்.\nபரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித்தும், அக்பராபூரில் ராஜராம் பாலும், ஜாலன் தொகுதியில் பிரிட்ஸ் லால் கபாரியும்,\nபாசியாபாத்தில் நிர்மல் கடாரியும், குஷி நகரில் ஆர்.பி.என்.சிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஅமேதியில் ராகுல் காங். மக்களவைத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியல்\nPrevious Postஅயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் மத்தியஸ்த குழு நியமனம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு Next Postஉலக மகளிர் தினம் : தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும்: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்., தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிக��் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422988", "date_download": "2019-12-10T04:43:31Z", "digest": "sha1:I43GYIJ6EBVX7CG76E5RLK5S5J2GI5N7", "length": 17423, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது | Dinamalar", "raw_content": "\nமாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு 3 நாள் க��வல்\nமேட்டுப்பாளையம் விபத்து: நாளை உத்தரவு\nமலை ரயிலில் 6 நாட்டினர் பயணம்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கலுக்கு 293 எம்.பி., ... 15\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை 2\nவெங்காய விலை: ஸ்டாலின் எச்சரிக்கை 4\nஇறக்குமதி வெங்காயம் திருச்சி வந்தது\nஎன்கவுன்டருக்கு எதிரான மனு ஏற்பு\nஉள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் திமுக ... 13\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் ... 3\nமாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது\nபுதுச்சேரி : மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருது வழங்க, அமைச்சர் கந்தசாமி முன்னிலையில், இறுதிக்கட்ட தேர்வு நடந்தது.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சமூக நலத்துறை மூலம் ஆண்டு தோறும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல, மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் அமைப்பினருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.அந்த வகையில் புதுச்சேரியில் இந்த ஆண்டு விருதுக்கு மாற்றுத்திறனாளிகள் முதற்கட்ட தேர்வு, கடந்த 6 ம் தேதி நடந்தது.அதனைத் தொடர்ந்து, மாநில விருது பெறும் தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் இரண்டாம் கட்டத் தேர்வு புதுச்சேரி சட்டசபையில் உள்ள கமிட்டி ஹாலில் நேற்று நடந்தது.\nமுதல் நிலை தேர்வில் தகுதி பெற்ற 45 மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சமூக நலத்துறை செயலர் ஆலிஸ் வாஸ், தொழிலாளர் ஆணையர் வல்லவன், இயக்குனர் சாரங்கபாணி மற்றும் தேர்வு குழுவினர் பங்கேற்றனர்.விருதுக்கு தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வரும் டிச. 3ம் தேதி ஜெயராம் மண்டபத்தில் நடைபெறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.சமூக நலத்துறை துணை இயக்குனர் கலாவதி, கண்காணிப்பாளர் அல்லிமுத்து, துறை சார்ந்த அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஉள்ளாட்சி தேர்தல், 'சீன்கள்' கிராமங்களில் பத்திக்கிச்சு ...'காக்கா புடி'யில் போட்டியாளர்கள் மும்முரம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்த��த வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்ளாட்சி தேர்தல், 'சீன்கள்' கிராமங்களில் பத்திக்கிச்சு ...'காக்கா புடி'யில் போட்டியாளர்கள் மும்முரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018205.html", "date_download": "2019-12-10T04:21:33Z", "digest": "sha1:6AOLOBPHHVCEPPE32JZ743IPH4Q5JSML", "length": 5754, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "புதுத்தமிழ்க் கவிமலர்கள்", "raw_content": "Home :: கவிதை :: புதுத்தமிழ்க் கவிமலர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபார் புகழ் ஞானிகள் அவள் சின்னப் பெண்ணா\nநீரின்றி அமையாது உலகு அன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை திருக்குறள் பரிமேலழகர் உரை\nஇப்போதோ நிர்மாணிப்போம் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம் ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் இறைவனின் எண்வகை வடிவங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842397.html", "date_download": "2019-12-10T05:04:55Z", "digest": "sha1:HGQH6K32IKPNAJQYNZY3MZ46IJRGKISN", "length": 6862, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா\nMay 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்த தடை நீடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nவிடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகள், ஆதரவை பெருக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு இந்திய அரசின் உத்தரவிற்கமைய எதிர் வரும் 2024ஆம் ஆண்டு வரை “ஊபா” அதாவது (Unlawful activities prevention act) என்ற சட்டத்தின் கீழ் தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேவை ஏற்படும் போது மாத்திரம் பயன் படுத்துவதற்கு மலையக மக்கள் ஊருக்காயும் கரிவேப்பிலையுமல்ல\nஇந்திய வர்த்தக கூட்டுறவு கண்காட்சி புதுடெல்லியில் ஆரம்பம்\nசுஷ்மா சுவராஜ் – கண்ணீர் அஞ்சலி\nஇந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல\nஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்\nசுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை\nஅன்று பெரியார் சொன்னதை, இன்று பேரன் வைகோ சொன்னேன்; ஆயுள் தண்டனை என்றாலும் கவலை இல்லை\nமலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது\nதமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் \nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/857269.html", "date_download": "2019-12-10T05:08:58Z", "digest": "sha1:VTP6I2H4YMHPYUHDPR3GW36PWNGJXRQA", "length": 5208, "nlines": 52, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது", "raw_content": "\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது\nJuly 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளிவர, விஜய் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.\nஅது வேறு ஒன்றுமில்லை, பி.வாசு விஜய்-சோனம்கபூரை வைத்து ஒரு ஹாலிவுட் படம் இயக்குவதாக இருந்தார்.\nஅந்த படம் பிறகு என்ன ஆனது என்று தெரியவ���ல்லை, அதுக்குறித்து விசாரித்த போது, விஜய் அந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும், அந்த தயாரிப்பாளர் மீது ஒரு சந்தேகம் இருந்ததாம்.\nஇதனால் வாசு அந்த தயாரிப்பாளரை பார்க்க அமெரிக்கா செல்ல, பிறகு தான் தெரிந்தது, இவர்களை வைத்து தான் அவர் பைனான்ஸ் பணம் ரெடி பண்ணப்போகிறார் என்று, அதனால், அந்த படம் ட்ராப் ஆனதாக வாசு கூறியுள்ளார்.\nபுதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா\n 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா\nகாமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி\nசிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்\nஎங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/08/blog-post_2820.html", "date_download": "2019-12-10T05:29:47Z", "digest": "sha1:OWWDMK3V2AXKTGARUD7ECL54BSVKWRCR", "length": 29930, "nlines": 580, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: எங்கே என் சானியா மிர்சா??", "raw_content": "\nஎங்கே என் சானியா மிர்சா\nகல்யாணம் என்று சொல்லி நீ\nஉன்னை பார்க்கும் போது என் நெஞ்சு\nஉன் சிவந்த மேனி சிரிப்பு..\nஅடித்த ஷொட்டுகள் பிழைக்கும் போது\nநீ குனிந்து சர்வீஸ் போடும் போது\nஉனை பார்க்காதே எண்டு சொல்ல\nஇப்போ மாலிக் தானே தடுப்பு\nசானியா மிர்சா மீது \"பற்றுக்கொண்ட\" நீங்கள் கீழே குத்துவதன் மூலம்...\nஎன்ன ஒரு தவிப்பு உங்கள் மனதில்\nசானியாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்...அனைவர் மனதையும் திறமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஎன்ன ஒரு தவிப்பு உங்கள் மனதில்//\nஹிஹி ம்ம்ம் வருகைக்கு நன்றி\nசானியாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்...அனைவர் மனதையும் திறமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nபின்ன..நமக்கெல்லாம் சனியா என்ன புதுசா\nஉங்க நினைப்புல இல்ல டென்னிஸ் விளையாட\n//உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு\nபார்த்து சார் ஏற்கனவே உங்களுக்கு அல்சர் சம��ச்சாரம் வேற அடுப்பு நெருப்பு எண்டு சொல்லி அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடிடாதீங்க...\nபாவம் சார் அந்த ஜீவன்...\nஉங்க நினைப்புல இல்ல டென்னிஸ் விளையாட\nஹஹா அப்ப அவா விளாடிட்டு இருந்தா...நான் படிச்சீடிருந்தன்\nஉன்னை பார்க்கும் போது என் நெஞ்சு\nபார்த்து சார் ஏற்கனவே உங்களுக்கு அல்சர் சமாச்சாரம் வேற அடுப்பு நெருப்பு எண்டு சொல்லி அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடிடாதீங்க...\nபாவம் சார் அந்த ஜீவன்... //\nபோங்க சார் உங்களுக்கு எப்பவுமே குசும்பு தான்\n//ஹஹா அப்ப அவா விளாடிட்டு இருந்தா...நான் படிச்சீடிருந்தன்\n//போங்க சார் உங்களுக்கு எப்பவுமே குசும்பு தான்\nஅசத்த போவது யாரு ல இருந்து சுட்ட ஸ்டைல் பாருங்க....\nஎப்பூடி இருக்கு நம்ம ஸ்டைலு\nஇங்க நமக்குத்தான் பெண் என்றால் உடனே உரித்து பார்க்க தொடங்கிவிடுகின்றோம்.\nஅவர்களை ஒரு விளையாட்டு வீராங்கணையாக பார்க்கும் பார்வை இல்லாமல் போய் விட்டது.\nபிறகு எப்படி விளையாட்டு வளரும்.\nநம்மின் இந்த நோய் மனப்பான்மை அவர்களை எவ்வளவு பாதித்து இருக்கும் என யோசித்து இருக்கின்றீர்களா. -- தெரிந்து கொள்ள வேண்டுமெனில் இரண்டு வருடங்களுக்கு முன் வந்த அவர்களின் பத்திரிக்கை பேட்டிகளை படித்துபாருங்கள்.\nவிளையாடுபவர்களை விளையாட்டு வீரர்களாக மட்டுமே பார்க்க பழகுவோமே -- கட்டில் கனவுகள்கான திரை நட்சத்திரங்கள் இருக்கின்றார்கள்\nவிளையாடுபவர்களை விளையாட்டு வீரர்களாக மட்டுமே பார்க்க பழகுவோமே -- கட்டில் கனவுகள்கான திரை நட்சத்திரங்கள் இருக்கின்றார்கள்//\nவனம் அவர்களே,அப்பிடி பார்ப்பதானால் திரை நட்சத்திரங்களையும் கட்டில் கனவுகளுக்காக காண முடியாது..அவர்களையும் நாங்கள் திரை நட்ச்சத்திரங்களாகவே பார்க்கவேண்டும்...விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஒரு தொழில் போலே,இவர்களுக்கு நடிப்பது ஒரு தொழில்..நண்பரே..\n கிண்டல் செய்யவில்லை. ஆனால், உண்மையாகவே உங்க வலி புரியுது. என்ன செய்ய\nகார்த்தி கல்யாண ஆனபோது, எங்கள மாதிரி பெண்கள் எல்லாம் என்னமா வீல் பண்ணி இருப்பாங்க....அந்த மாதிரி தானே உங்களுக்கும் இருந்திருக்கும் விடுங்க பாஸ்\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலக��க்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nமாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nபனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ\nதபு ஷங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் \nஐயோ இது ஐம்பதாவது பதிவல்ல\nதிரை இசை கலைஞர்கள் பார்வை-1 \"L.R.ஈஸ்வரி\"\nஎன் சந்தேகத்த தீர்த்து வைச்சு ஓட்டு போடுடி..\nவாலியும் வைரமுத்துவும் தான் கவிஞர்களா\nஎங்கே என் சானியா மிர்சா\nதமிழ் திரையுலகின் இன்றைய டாப் கவிஞர்கள்\nஏன் இந்த காதலோ நேற்று இல்லை\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்���்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nதமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் \"அங்கோர்\"கோவில்..\nபேஸ்புக்கில் கம்போடியாவில் அமைந்திள்ள உலகின் மிகப்பெரிய கோயிலான\"அங்கோர்\"தமிழர்களால் தமிழ் மன்னர்களா...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72478-tamilnadu-government-ask-permission-for-banner-to-high-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T05:31:16Z", "digest": "sha1:GM36C3WEXAOCP44DWQPU35TM7GSCWDNI", "length": 11729, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு | tamilnadu government ask permission for banner to high court", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.\nசட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.\nஇந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\n“கோலிதான் எனக்கு கடவுள்” - வெறித்தனமான டேட்டூ ரசிகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\nபொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\n“கோலிதான் எனக்கு கடவுள்” - வெறித்தனமான டேட்டூ ரசிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:42:04Z", "digest": "sha1:EI3I6FVGSM7ADC4Q7FTOHYYGSQIVLYW4", "length": 4430, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/nov/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3282641.html", "date_download": "2019-12-10T04:21:09Z", "digest": "sha1:WXZLLNLDDBGLPZUDVZFQ7DZX3TNGHTUI", "length": 10126, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட மூவா் கால்பந்து போட்டி: தளவாபாளையம் அணி முதலிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமாவட்ட மூவா் கால்பந்து போட்டி: தளவாபாளையம் அணி முதலிடம்\nBy DIN | Published on : 17th November 2019 10:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோட்டியில் முதலிடம் பிடித்த தளவாபாளையம் பீனிக்ஸ் கால்பந்து அணிக்கு பரிசு, கேடயம் வழங்குகிறாா் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை தாந்தோணி ஒன்றியச் செயலாளா் சி.சிவசாமி.\nகரூா்: கரூரில் மாவட்ட அளவிலான மூவா் கால்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்த தளவாபாளையம் அணிக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.\nகரூரில் யுனிவா்சல் விளையாட்டுக் குழு சாா்பில் 12 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான மூவா் கால்பந்துப் போட்டி தாந்தோணிமலை என்ஆா்எம் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில், கரூா் மாவட்டத்தில் இருந்து வாங்கல் செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளி, மாயனூா் டான்செம் பள்ளி, சேங்கல் காவிரி பள்ளி மற்றும் கரூா் யுனிவா்சல் விளையாட்டுக்குழு உள்ளிட்ட 12 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா்.\nபோட்டியை யுனைடெட் கால்பந்து குழு செயலாளா் சதீஷ்குமாா் தொடக்கி வைத்தாா். லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதையடுத்து இறுதிப்போட்டியில் தளவாபாளையம் பீனிக்ஸ் கால்பந்து குழுவும், தாந்தோணிமலை நேதாஜி கால்பந்து குழு அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தளவாபாளையம் பீனிக்ஸ் கால்பந்து அணி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் தாந்தோணிமலை நேதாஜி கால்பந்து அணியை வென்றது. இதையடுத்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. விழாவில், யுனைடெட் கால்பந்து அகாதமி செயலாளா் சதீஸ்குமாா் வரவேற்றாா். யுனிவா்சல் விளையாட்டுக்குழு செயலாளா் சசிகுமாா் முனனிலை வகித்தாா். தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் தாந்தோணி ஒன்றியச் செயலாளா் சி.சிவசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் ���கியவற்றை வழங்கினாா். விழாவில், முதலிடம் பிடித்த தளவாபாளையம் பீனிக்ஸ் கால்பந்து அணிக்கு ரூ.2,000 மற்றும் கேடயம், சான்றிதழும், இரண்டாமிடம் பிடித்த தாந்தோணிமலை நேதாஜி கால்பந்து குழு அணிக்கு ரூ.1000 மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paglistatus.com/2019/07/50-good-morning-wishes-in-tamil.html", "date_download": "2019-12-10T04:40:36Z", "digest": "sha1:4YQRXG5JQRWHYTHXQ4TXQLDOJUUPGC44", "length": 13910, "nlines": 128, "source_domain": "www.paglistatus.com", "title": "50+ Good Morning Wishes in Tamil - Sun Pagli status in hindi", "raw_content": "\nஎந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீ விலக நினைத்தாலும் உன்னை விரும்பி வரும்...இது உண்மை…இனிய காலை வணக்கம்\nநேற்றைய சோகம் இருளோடு மறைய,துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய,இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,புதியதொரு வாழ்க்கை விடியளோட பிறக்க,அனைவருக்கு இனிய காலை வணக்கம்.\nஅன்பே உன்னை காண துடிக்கும் என் கண்களும் உன்னை நினைக்க துடிக்கும் என் இதயமும் எப்போதும் உனக்காகதான் என்பதை மறந்துவிடாதே அன்பே ...இனிய காலை வணக்கம்\nஉன்னை நினைக்கும் பொழுதெல்லாம்… உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும்..அந்த புன்னகை என்றென்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன் :-) இனிய காலை நல்வாழ்த்துகள்\nஇந்த உலகில் விலை மதிப்பில்லதாது “அன்பு” தான், விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை யாரும் உணர்வதில்லை...இனிய காலைப்பொழுது\nஇன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை…இனிய காலை வணக்கம்\nஅன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும் 😊😊 இனிய காலை வணக்கம்\nபார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்கு தான் பாசம் அதிகம். இனிய காலை வணக்கம்\nமனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். இனிய காலை வணக்கம் :-)\nஉனக்காக எதையும் இழப்பவர்களைவிட எதற்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி...இனிய காலை வணக்கம்\nஆழமான அன்பும் உண்மையான காதலும் உயிரை விட புனிதமான ஒன்று…உயிர் பிரிந்தாலும் இவ்விரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது...இனிய காலை வணக்கம்\nநேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள் மறந்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். இனிய காலைப்பொழுது\nஅருகில் இருப்பதினால் அன்பு அதிகரிப்பதும் இல்லை தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை\nவிடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று, பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று.. இனிய காலைப்பொழுது\nஅன்பை கடன் கொடு. அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். இனிய காலை வணக்கம்\nஉண்மையான அன்பிற்காக உயிரையும் விடலாம்.., ஆனால் உயிர்போகும் நிலைமை வந்தால் கூட உண்மையான அன்பை விட்டு விடாதே...இனிய காலைப்பொழுது\nஇதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு...நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது. இனிய காலை வணக்கம்\nநண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு…ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…இனிய காலை வணக்கம்\nநட்பு என்னும் மடியில் உறங்க நினைக்கிறேன் விடியும் வரை அல்ல மண்ணில் மடியும் வரை...காலை வணக்கம்\nஒரு நண்பனை பெறுவதற்கு, நீ ஒரு சிறந்த நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும்...இனிய காலை வணக்கம்\nஇன்ன சொந்தமுன்னு சொல்லாத உறவு ஒன்னு இன்று புரிந்ததம்மா.. கண்கள் கலங்குதம்மா...காலை வணக்கம்\nபாச நேசமுன்னு ஆயிரம் உறவு உண்டு இந்த உறவு போல உலகத்தில் ஏதுமில்ல...இது தான் நட்பு...இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2007/07/blog-post.html?showComment=1183696560000", "date_download": "2019-12-10T06:01:22Z", "digest": "sha1:SQY3GY6ZNK24SRVXSVQL2KRXDSET6OMD", "length": 13309, "nlines": 149, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: பாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்!", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nபாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்\nஅது ஒரு மிகப்பெரிய வித்துவானின் கச்சேரி. யாரும் ஓசியில் உள்ளே நுழையக்கூடாது என்பதால் காரியதரிசியே வாசலில் நின்று கண்காணித்துக் கொண்டு இருந்தார்.\nமிருதங்க வித்வான் மிருதங்கத்துடன் வந்தார் உள்ளே அனுப்பினார்.\nபிறகு வயலின் வித்வானும் அவர் பின்னால் மற்றொருவரும் வந்தார். வயலினோடு வந்தவரை அனுப்பிவிட்டு பின்னால் வந்தவரை நிறுத்திவிட்டார் கையில் வாத்தியம் இல்லாத காரணத்தால்.\nவந்தவர் சொன்னார் நான்தான் இன்று கச்சேரிக்கு கொன்னக்கோல் வாசிக்கப் போகிறேன் என்றார். எங்கே உங்கள் கொன்னக்கோல் வாத்தியத்தை காண்பியுங்கள் என்பதற்கு முழித்தார்.\nபின்னால் வ்ந்த பாடகர் சொன்னார்....கொன்னக்கோல் கையில் வைத்திருக்கும் வாத்தியம் இல்லை. வாயால் சொற்கட்டுகளுடன் வாசிக்க வேண்டிய வாத்தியம் என்று.\nஅந்த நாள் கச்சேரியில் மதுரை சோமு, போன்றவர்கள் பக்கவாத்தியமாக கொன்னக்கோலை வைத்துக் கொள்வார்கள் வாத்தியங்களோடு\nகொன்னக்கோல் வாசிப்பவரும் தனி ஆவார்த்தனத்தின் போது சொற்கட்டுகளை வாயினால் மிருதங்கம், கடம் கஞ்சிரா போன்ற தோல்/மண் வாத்தியத்திற்கு இணையாக வாசிப்பார்.\nநடன நிகழ்ச்சிகளிலும் கூட பாடுபவரைத் தவிர நட்டுவனாரும் அவ்வப்போது ஜதிகளை சொற்கட்டுகளாக கூறி அதற்கேற்ப நடனம் செய்பவரும் ஆடுவார்.\nகொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்.\nஅதுமாதிரி நல்ல தாள ஞானம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.முறைப்படி தாளவாத்தியக் கலைஞரிடம் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கலை பரிமளிக்கும்\nகாஞ்சிபுரம் திரு பச்சையப்ப பிள்ளை மற்றும் திரு. பக்கிரியாப்பிள்ளை கொன்னக்கோல் வாத்தியத்தில் சிறந்த விற்ப்பன்னர்கள்\nஇதோ மேற்க்கத்திய கலைஞர் ஒருவர் நம் கொன்னக்கோல் வாத்தியத்தை வாசிப்பதைக் கேளுங்கள் பாருங்கள்\nதிரு. டி ஹஎச் சுபாஷ் சந்தரன் கடத்திலும் கொன்னக்கோலிலும் நிபுணர்.\nஅவர் கடம் வாசித்து கொன்னக்கோலையும் உபயோகித்து அமர்களபடுத்துகிறார் பாருங்கள் கேளுங்கள்\nதிருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் திரு கே வி மஹாதேவன் இசையில் டி. எம��� சௌந்திரராஜன் பாடிய பாட்டும் நானே பாவமும் நானே பாடலிலும் கொன்னக்கோல் வாத்தியம் பிரமாதமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது பார்த்து கேட்டுப்பாருங்கள்\nLabels: கொன்னக்கோல் , நட்டுவாங்கம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஅந்த வெள்ளைக்கர அக்காக்கு அப்படி என்னதான் கர்நாடக சங்கீதம் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சிட்டு போட்டு விட்டா,அவிங்க வாயிலையே கச்சேரியே வாசிக்கராங்க\n\"பாட்டும் நானே\" பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு டி.எம்.எஸ் போட்டு தாக்கி இருப்பாரு\nஅருமையான பதிவு தி.ரா.ச ஐயா\nஆஹா, வெள்ளை யக்கா கலக்கறாங்க. எதிர்பார்க்கவே இல்லை. இப்படி ஒரு பதிவிட்டது நன்றிங்க\nபல பேர் கொன்னக்கோல் என்றால் அதுவும் ஒரு வாத்தியக் கருவி-ன்னே நினைச்சிக்கிட்டு இருக்காங்க\nநினைவிருக்கா...உங்களை நானும் அது என்ன கருவி ஐயா என்று தான் கேட்டேன் முன்பு)\n இறைவன் தனே கொடுத்த கருவி\n//கொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்//\nஅப்போ, பீடா வெத்தலை எல்லாம் ரொம்ப போட மாட்டாங்கன்னு சொல்லுங்க\nசுபாஷ் சந்தரன் வீடியோ அருமை\nவெள்ளக்கார அக்கா சும்மாஆஆஅ பின்னி எடுக்கறாய்ங்க\nஅக்கா பேரு லோரி கோட்லர்\nயக்கா நியுயார்க்கில், சிம்பனி ஸ்பேசில் அடிக்கடி பாடுவாங்களாம்\nகொன்னக்கோல் என்றால் வாயில வாசிக்கிறதா.\nஎடுத்துப் போட்டு இருக்கும் படங்களும் சூப்பர்.\nஎன்னமா நாக்குப் பிரளுகிறது இந்தப் பொண்ணுக்கு.\nதிருவிளையாடல் கேக்கணுமா. பாட்டு,தாளம்,பாவம் அத்தனையும் குழைத்துப் பக்தியோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஇன்னிக்குப் பதிவு செய்துவிட்டீர்கள்.நன்றி தி.ரா.ச.\nஅருமையான நகர்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nகொன்னக்கோல் - ஒரு இசைக்கருவின்னா நினைச்சேன்\nவாசிக்கறது - கருவி இல்லையா\nஅன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று\nசினிமா காரம் காபி - பாகம் 5\n3 இன் 1 - மூன்று ஸ்வரங்களுக்குள்...\nபாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்க...\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/17/117964.html", "date_download": "2019-12-10T05:46:20Z", "digest": "sha1:5E5H2LMA7YOHIJHQCT2IHOSTMK5ZSWC7", "length": 17730, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "ஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019 உலகம்\nபாங்காக் : தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.\nதென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்தார். அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.\nஜப்பான் ராஜ்நாத் சிங் Japan Rajnath Singh\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n1வீடியோ : ஜடா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n2உலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\n3ரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் -...\n4தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2012.09.20", "date_download": "2019-12-10T05:22:02Z", "digest": "sha1:4ROT4TMK47TMPHTTVKR2ZV5QD7ENUS7U", "length": 6212, "nlines": 99, "source_domain": "www.noolaham.org", "title": "தின முரசு 2012.09.20 - நூலகம்", "raw_content": "\nதின முரசு 2012.09.20 (எழுத்துணரியாக்கம்)\nகவிதைப் போட்டி இல : 980\nவடமாகாண வைத்தியசாலைக்க்கு 500 மில்லியன் நிதியுதவி\nமருத்துவர் பகிஷ்கரிப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு\nபெயர் மாறுகிறது இரத்மலானை விமான நிலையம்\nஇஸ்லாமியரை புண்படுத்தியது திரைப்படம் அக்கரப்பற்றில் ஆர்ப்பாட்டம்\nகாதல் தோல்வி இளைஞன் தற்கொலை\nகொழும்பு வருகிறது தமிழ்நாடு வர்த்தக தூதுக்குழு\nசட்டவிரோத சிகரெட்டுக்கள் மடக்கிப் பிடிப்பு\nகூட்டமைபின் வெற்றிக்குள் புதைந்திருக்கும் வீழ்ச்சிக்கான விதைகள்\nபிளேக் அடித்த எச்சரிகை மணி\n இறுதி நாட்கள் ... - ரிஷி\nபுலிகளின் வதை முகாமில் - மணியம்\nஅத்தியாயம் - 19 : நிலமெல்லாம் இரத்தம் - பா. ராகவன்\nசலுகை அரசியலும் கொள்கை கொலைகளும் - மதியூகி\nகிழக்கில் தொடரும் இழுபறி நனவாகிய கனவு நீடிக்குமா\nஉடைந்து போகும் மலையக்க் கூட்டமைப்பு\nநல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் முக்கிய பகுதிகள்\nஅத்தியாயம் - 123 : திருப்பங்கள் நிறைந்த பூலான்தேவியின் வாழ்க்கை வரலாறு\nபசியின்மை, செரியாமை தீர ...\nபல் சொத்தை ஏன் விழுகிறது\nஅத்தியாயம் - 04 : சிங்கை மைந்தன் அமரசிம்மன்\nகுழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி\nசிவப்பு நிற ஆடை அணிவதைத் தவிருங்கள்\nஅப்பாவாகும் போது மறையும் கெட்ட பழக்கங்கள்\nகாதலருடன் ஓடிப்போகும் பெண்களின் நிலை\nமுரசு குறுக்கெழுத்துப் போட்டி இல - 466\nஇலக்கிய நயம் - 96 : முத்தோர் வார்த்தை கேள்\nஉலகை வியக்க வைத்தவர்கள் : அச்சுக் கலையின் தந்தை\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79745/cinema/Kollywood/Jyothikas-Pon-Magal-Vandhal.htm", "date_download": "2019-12-10T06:02:33Z", "digest": "sha1:Z42ALVXXBMLIFXE72CIJB6AJMJMAMFRD", "length": 10072, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள் - Jyothikas Pon Magal Vandhal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜோதிகா மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். ஒரு படம் முடியும் முன்னரே அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகிறது. கடந்தவாரம் அவரது ராட்சசி படம் வெளிவந்தது. அடுத்து, ஜாக்பாட், கார்த்தி உடன் ஒரு படம் என இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.\nதற்போது, ‛பொன்மகள் வந்தாள்' எனும் புதிய படத்தில் நடிக்கிறார். ஜேஜே.பெட்ரிக் இயக்க, கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.\nபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கியும், பின்னணியில் ஜோதிகாவின் நிழலும் உள்ளது. இதை பார்க்கும்போது சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக இப்படமாக உருவாகலாம் என தெரிகிறது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ... சொப்பண சுந்தரியை சொல்லப்போகும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி ��ெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசூர்யா போல ஒரு கணவர் , இவரின் வெற்றிக்கு உறுதுணை..\nநீண்ட நாளாக நான் ஆவலுடன் எதிர்பார்த்த தலைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'\nசசிகுமாருக்கு தங்கை ஆகும் ஜோதிகா\nஜோ படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் தந்த சூர்யா\nசமுத்திரக்கனி உடன் ஜோடி சேரும் ஜோதிகா\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/pagai-kadithal-pamban-swamigal-mantra/", "date_download": "2019-12-10T06:01:43Z", "digest": "sha1:22TD2TCOOWEG27S2DAOSEET644YV7NB2", "length": 17784, "nlines": 120, "source_domain": "www.aanmeegam.in", "title": "Pagai Kadithal, Pamban Swamigal Mantra - பகை கடிதல்", "raw_content": "\nஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்\nபகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர் என ஶ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது\nபடிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஏ மயிலே நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே சரி நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டு வா என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது\nஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ் வருமாறு:\nதிருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே\nகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. [1]\n(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே தவசிகள் வணங்கும் (தவ) மேனியனே தவசிகள் வணங்கும் (தவ) மேனியனே (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே உன் நாயகனைக் கொண்டு வருவாயாக\n(விசேடம்) திரு – தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் – முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு – புற இருள் நீக்கும்சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி என்பர் நக்கீரர். குருகுகள் – பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச் சிறப்பால் குருகுகள் முதல் எனப்பட்டது. இறைவன் – எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.\nபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே\nஇறையிள முக உருவே எனநினை எனதெதிரே\nகுறைவறு திருமயிலே கொணர்தியுன்இறைவனையே. [2]\n(விளக்கம்) வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திரு முன்பிருந்தே மூல மந்திரப்பொருள் விரித்த குரு வடிவே பொறுமை நிறைந்த உலக உருவானவனே பொறுமை நிறைந்த உலக உருவானவனே வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே பெருமை மிக்க இளமையான திரு முகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக் குறையினையும் நீக்கும் அழகிய மயிலே பெருமை மிக்க இளமையான திரு முகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக் குறையினையும் நீக்கும் அழகிய மயிலே உனது இறைவனைக் கொண்டு வருவாயாக\nமதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா\nசதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே\nகுதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. [3]\n(விளக்கம்) பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழ���்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என எண்ணும்படி ஒளி வளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க\nபவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே\nநவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்\nசிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே\nகுவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. [4]\n(விளக்கம்) பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமைபொருந்திய திருமயிலே ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக\nஅழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே\nமழவுறு உடையவனே மதிநநி பெரியவனே\nகுழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [5]\n(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே மரணமிலார்(ஞானியர்) தலைவனே என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க\nஇணையறும் அறுமுகனே இதசசி மருமகனே\nஇணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே\nகணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்\nகுணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [6]\n இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக\nஎளிய என் இறைவ குகா எனநினைஎனதெதிரே\nபளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்\nகுளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [7]\n(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா குகா என்று தியானிக்கும் என் எதிரில்வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழி படைத்த மயிலே\nபலபல களமணியே பலபல பதமணியே\nகலகல கல எனமா கவினொடுவருமயிலே\nகுலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. [8]\n(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே விளங்கும் கொண்டையுள்ள மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக\nஇகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே\nசுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே\nதொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே\nகுகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [9]\n என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக\nஅருண் அயன் அரன் எனவே அகநினைஎனதெதிரே\nமருமலர் அணிபலவே மருவிடு களமயிலே\nகுருபல வவிர்மயிலே கொணர்தியுன்இறைவனையே. [10]\n(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணைமேகமே கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே மேன்மைகள் பல விளங்கு மயிலே மேன்மைகள் பல விளங்கு மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக\n(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன் வலசைப்பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டைகூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இருமுனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேசநினைவும் நிழலாடக் காணலாம்.\nஇதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும்அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/527376-cartoon.html", "date_download": "2019-12-10T06:09:23Z", "digest": "sha1:2OUAX5P6KQYAJ656FT2SRD23RSJIHXXH", "length": 9185, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "தியாக வேட்கையா ஜி? | Cartoon", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nவெற்றிக்கு யார் காரணம் ராகுல்\nவெற்றிக்கு யார் காரணம் ராகுல்\nமனசு போல வாழ்க்கை 25: மாறுமா நம் மனம்\nஉள்ளாட்சித்தேர்தல்: ஒரேநாளில் 3217 பேர் வேட்புமனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக அச்சப்படுவது எதற்காக என தெரியவில்லை; பொன்.ராதாகிருஷ்ணன்\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து தொலைக்காட்சி தொடரை தயாரிக்கிறார் எம்.எஸ்.தோனி\n10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித் துறை...\nஇளையோர் செஞ்சிலுவை சங்க கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:24:49Z", "digest": "sha1:OICGVJDYHDXZAJEU4K7IZW3ADALUIL5Y", "length": 8865, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆத்மானந்தர்", "raw_content": "\nநான் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தில் வாழ்ந்தபோது பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே ஒரு சுற்றுச்சுவருக்குள் நின்றிருந்த ஆலமரத்தடியின் மேடையில் ‘குரு ஆத்மானந்தர் தன் குருவைக் கண்டடைந்த இடம் இது’ என்ற வரிகளை வாசித்தேன். பலமுறை அந்த இடத்தைக் கடந்துசென்றபோதும்கூட ஆத்மானந்தரை அறிய நான் அதிக முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. தற்செயலாகத்தான் அவரது பெயர் கிருஷ்ணமேனன் என்றும் உலகப்புகழ்பெற்ற வேதாந்த ஞானி என்றும் அவரைச் சந்திக்க சி.ஜி.யுங், ஜூலியன் ஹக்ஸிலி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி சுந்தர ராமசாமி பலமுறை சொல்லியிருக்கிறார். …\nTags: அஷ்டபதி, ஆத்மானந்தர், ஜெயதேவர், நீலம், ராதாமாதவம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50\n'வெண்முரச���' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 37\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/07114439/1270126/Rajiv-Gandhi-assassination-case-Murugan-hunger-strike.vpf", "date_download": "2019-12-10T05:15:18Z", "digest": "sha1:4L6OWNMMHHUB4MAOAJIOVDPLJYDC6IFJ", "length": 7587, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajiv Gandhi assassination case Murugan hunger strike withdraw in Vellore Jail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nபதிவு: நவம்பர் 07, 2019 11:44\nவேலூர் ஜெயிலில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.\nதன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.\nஉண்ணாவிரதத்தை கைவிடக்கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nமுருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து வந்தார். நேற்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.\nஜெயில் அதிகாரிகள் அவரிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறையில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.\nஇது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.\nமுன்னதாக முருகனுக்கு ஆதரவாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது\nகள்ளத்தொடர்பை துண்டித்த பெண் கழுத்தை நெரித்து கொலை - கொத்தனார் கைது\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nவேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு\nவேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு\nவேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nதந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பேரறிவாளன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/169214-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-10T04:26:21Z", "digest": "sha1:NRYWKLKJ66W6AMVKY5RIEEHLVBJBPDOT", "length": 26292, "nlines": 561, "source_domain": "yarl.com", "title": "உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.\nஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.\n\"நான் உள்ளேன் .. நிழலி\"\nஇது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.\nநிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..\nநிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..\nநாங்கள் மட்டும்... வேறு வேலை ஒன்றும் இல்லாமல் நேரம் போக்கடிக்க யாழுக்குள் வாரமாக்கும்...\nகடும்ம்ம்ம்ம்ம் வேலைப் பளுவுக்குள் மத்தியில் வந்து போகும் யாயினி அக்காச்சிக்கு ஒரு ஓபோடுங்கள் ஓய்\nஆத்தாடி.. வரே வா... வந்துட்டாரு எங்கள் பெரிய மருமகன்....\nஅடுத்த முறை எழும்பி நின்று இதைச் சொல்லனும்... ஓகேயா ..\nசபையோருக்கு உங்கள் பெயர் என்னவென்று சொல்லனும்...ஆங்\nவந்தனும் ... வந்து சபையில குந்தனும் சாமியோவ்\nஆங்... சும்மா அப்பப்ப எட்டிப்பார்க்காமல் நாலு கவிதை எழுதி எங்களை வெறுபேத்தலாம் தானே \nஆஹா... எப்பவும் போல் இப்பவும் முதல் ஆளாக வந்து எம்மை உற்சாகப்படுத்தும் அண்ணலே முதல் பெஞ்சு உங்களுக்காகத்தான் காலியாக இருக்கு...\nவந்து இன சனத்துடன் முதல் பெஞ்சில் உட்காரவும்...\n24 மணி நேரமும் இதற்குள் நிற்கும் எங்களுக்கு\n\"வெளியே ஐயா \" என்று ஒரு திரி திறக்கவும் .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....\nஇது புது மாதிரியாக இருக்கின்றது. சைலன்ற்றாக வந்து போகின்றவர்கள் சைலன்ற்றாக இருக்கத்தான் சான்ஸ் அதிகம்.\nஆனால் சுபேஸ், தமிழினி போன்றோரும் உள்ளார்கள் என்று இந்தத் திரி மூலம்தான் தெரிகின்றது.\nஒவ்வொரு நாளும் புள்ளடி போடவேண்டுமா\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் உள்ளேன் ஐயா.. அடுத்த மூன்று மாதங்களுக்கு தமிழக நிலவரத்தை கூடுதலா பார்க்க வேண்டி இருக்கு..\n தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....\nஅது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..\nவாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன்.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது.ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும்.காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர் என கூறியுள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகாதலன் - காதலி தியாகராஜ சுவாமி திருக்கோவில்\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nபின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு. மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஇப்பிடியே போன மோசடியா கொள்ளையடித்த ஸ்ரீதர் தியேட்டர் என்ன ஆகிறது\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\n வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்கும��வுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/vidhuson/", "date_download": "2019-12-10T05:40:38Z", "digest": "sha1:SQEYOUVJC36TRQJDPIXRSMQWQKG2FHK2", "length": 10370, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "vidhusons, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா...\n#Breaking: நவம்பர் 1- “தமிழ்நாடு தினம்” அரசு அறிவிப்பு \nஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம்...\nஉதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” படத்தின் டீஸர் இன்று ரிலீஸ் \nதமிழ் சினிமாவில் 'ஒரு கல் ஒரு ஙண்ணாடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இதன் பிறகு இது கதிர்வெலன் கதால், நண்பேன்டா, சரவணன்...\nசன்னி லியோனின் புதிய குத்தாட்டப் பாடல் \nநடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது...\nதளபதி64 புகைப்படம்: மெட்ரோ ரயிலில் சண்டை போடும் விஜய் \nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து விஜய் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் 'தளபதி64' படத்தில் நடித்து...\nகிரிக்கெட் வீரர்களுக்கு குடிநீர் கொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர் \nநேற்று நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய பிரதமர் xi அணியும் இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை 8 விக்கெட்...\nகுட்டையான ஆடையில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா \nவிஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து...\nகவர்ச்சி நடிகை யாஷிகா வெளியிட்ட வெறித்தனமான புகைப்படங்கள் \nயாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில்...\nமகளுடன் இணைந்து காரை கழுவும் தோனி \nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி இராணுவத்தில் பயன்படுத்தும் நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி ஜீப்பை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த ஜீப்பை தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து கழுவும்...\n உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் \nதீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம்...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன \nஇன்ஜினியரிங் படித்தவர்கள் இனி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..\nதிடீரென எரிமலை வெடித்ததால் சுற்றுலா சென்ற 5 பேர் பலி.\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/anitha-hariharan.4428/", "date_download": "2019-12-10T04:55:48Z", "digest": "sha1:3BEE7O6KKTCBNXHE6K3QSTKKNLO7ID3G", "length": 5321, "nlines": 144, "source_domain": "mallikamanivannan.com", "title": "Anitha hariharan | Tamil Novels And Stories", "raw_content": "\nஎனக்கு ஒரு டௌட்டு.. மாப்பிள்ளை பார்க்கும்போது முகத்தை பார்க்கணுமா மண்டைய பார்க்கணுமா\nஅம்மா கேக்குறாங்க... அதான் Tab. ல படிக்கிறியே எதுக்கு புக்கும் வாங்குற. எனக்கே எனக்காய்...\nமிக மிக நன்றிபா. எதிர்பாராத வாழ்த்து . மிக மகிழ்ச்சி.\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், அனிதா ஹரிஹரன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க அனிதா டியர் உங்களுடைய வருங்காலம் சு��ிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் அனிதா டியர்\nபானுக்கா. ரொம் நன்றி. உங்க வாழ்த்தைப் பெற்றதில ரொம்ப பெருமையடைகிறேன்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1465", "date_download": "2019-12-10T06:25:51Z", "digest": "sha1:O2EYYYBJSNOJO4PPBA4QNLYLFBE2GSA5", "length": 9749, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "புள்ளி கோலங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என\nநகர்ந்து கொண்டே இருக்கிறேன் ..\nSeries Navigation ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nNext Topic: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\n2 Comments for “புள்ளி கோலங்கள்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/test+drive/4", "date_download": "2019-12-10T04:52:23Z", "digest": "sha1:2GRKM2MJ7AO6X4ZCJA3JHWBSX4R44T5Z", "length": 8509, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | test drive", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nபணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 கி.மீ ஓடிய எஸ்.ஐ: சாலையில் மயங்கியதால் பரபரப்பு\nசிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்\n‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nபணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 கி.மீ ஓடிய எஸ்.ஐ: சாலையில் மயங்கியதால் பரபரப்பு\nசிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்\n‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக���கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76090/cinema/Kollywood/Rashmika-Mandanna-to-pair-with-Karthi.htm", "date_download": "2019-12-10T06:03:07Z", "digest": "sha1:KCTGLTCIZ7ICDFXOU3K3LNGGO2K6HGTC", "length": 9811, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கார்த்தி ஜோடியாகிறார் ராஷ்மிகா - Rashmika Mandanna to pair with Karthi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடித்து வந்தார். சாலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து முன்னணி நடிகை ஆனார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பொகரு, பீஷ்மா படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தேவ் படத்திற்கு பிறகு கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில், கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார��.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழிலும் வெளியாகும் அனுஷ்காவின் ... மாற்றத்தை உறுதி செய்த ஜெய்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்: நெல்சன்\nசிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட்\nதனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/samagh-e-arabi_mtl", "date_download": "2019-12-10T06:35:25Z", "digest": "sha1:35ULR72CQHN7YT4GUZJKKR5Y36Z2VQVE", "length": 12576, "nlines": 282, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Samagh-e- Arabi | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/3278", "date_download": "2019-12-10T04:51:05Z", "digest": "sha1:QZCXOKELE4TDBA72IG7LOVZ4Y3325SBF", "length": 5719, "nlines": 127, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அனுபவம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் விம்பிள்டன் மன்றம் அனுபவம்\nNext articleஒரு சமையற்காரா் கண்ட காட்சி\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 27-09-2019\nலண்டன் விம்பிள்டன் ம ன்றத்தின் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nஅமாவாசை வேள்வி மற்றும் கிறிஸ்துமஸ்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 08-03-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/comrade", "date_download": "2019-12-10T05:19:20Z", "digest": "sha1:24Z7SKKQPV2BWFDRMO3O2OOPPI3SUNGW", "length": 6998, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "காம்ரேட் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nTranslator: வெ. கொ. பாலகிருஷ்ணன்\nபெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா\nஅப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பா���்க்க முடிகிறது.\nயஷ்பால்காம்ரேட்மொழிபெயர்ப்புபாரதி புத்தகாலயம்வி. கே. பாலகிருஷ்ணன்Party Comrade (Hindi: गीता पार्टी कामरेड)\nபகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/19020446/The-truck-that-run-Into-the-Hotel-Prota-Master-Kills.vpf", "date_download": "2019-12-10T04:35:39Z", "digest": "sha1:Y7JJCRKMZ4LUJASR4PCCJ5SLW7UO5M4S", "length": 11963, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The truck that run Into the Hotel Prota Master Kills || தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி + \"||\" + The truck that run Into the Hotel Prota Master Kills\nதறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\nஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர ஓட்டலில் லாரி புகுந்து விபத்துக்குள்ளானதில் புரோட்டா மாஸ்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருங்காட்டு கோட்டை சர்வீஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அரபன்ஷா (வயது 30) என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஓட்டல் உரிமையாளர் அன்பரசு, அவரது தந்தை ஏல்லப்பன், மனைவி கீதா, 2 மகன்கள் ஆகியோர் ஓட்டல் முன்பு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். ஓட்டல் ஊழியர் அரபன்ஷா புரோட்டாவுக்கு மாவு தயாரித்து கொண்டு இருந்தார்.\nஅப்போது பூந்தமல்லியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சுங்குவார் சத்திரம் நோக்கி கோதுமை ஏற்றி சென்ற சரக்கு லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதியது. மேலும் இதில் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய லாரி சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி தறி கெட்டு ஓடிவருவதை கண்ட ஓட்டல் உரிமையாளர் அன்பரசு மற்றும் குடும்பத்தினர் தப்பித்து ஓடினர்.\nஅதன்பின்னர் லாரி மோதியதில் ஓட்டல் மேற்கூரை சரிந்தது. சரி��்து விழுந்த மேற்கூரையில் இருந்த மின்சாரம் தாக்கி புரோட்டா மாஸ்டர் அரபன்ஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஅப்போது இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அரபன்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\n3. படிக்காமல் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் - 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை\n4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\n5. புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9936", "date_download": "2019-12-10T06:14:03Z", "digest": "sha1:HTCIW3VPYXBNRR6IXUCBNB2GCBSE4KVP", "length": 10260, "nlines": 115, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒரு மலர் உதிர்ந்த கதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு மலர் உதிர்ந்த கதை\nஉங்கள் அழுகை குரல் வெளியே\n(இந்த மலர் உதிர்ந்தது 1970 அன்றைய, மதுரை மாவட்டம்,ஆண்டிபட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில்,40 ஆண்டுகளுக்கு முன்பு எனது 13 வயதில் பார்த்தது.கள்ளிப்பாலுக்கு தப்பிய பெண்குழந்தைகள் கல்யாண வயதில் அரளிவிதைக்கு அழிந்துபோவது அப்போது எனக்கு புரியவில்லை.இத்தனை காலம் என் இதயத்தில் இருளாக இருந்த இது இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.)\nSeries Navigation தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்புஅக்கரை…. இச்சை….\nவிக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘\n‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nஒரு மலர் உதிர்ந்த கதை\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6\nதாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -2\nபஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)\nகாடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\nஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘\nஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்\nசிலை உயிர்த்தெழும் ஓர் கணம்\nநட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)\nமுனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .\nரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்\nபூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்\nPrevious Topic: தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world?page=640", "date_download": "2019-12-10T06:05:17Z", "digest": "sha1:M2RERL4JAWQQVEG6MSMB57E2H44LRYCA", "length": 23052, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி த��றந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nவிடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவியது: இலங்கை அதிகாரி\nகொழும்பு,மே. - 16 - 1980 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியதாக இலங்கையின் உயரதிகாரி தெரிவித்தார். ...\nபெய்ஜிங், மே.13 - தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு ...\nபிரதமர் மன்மோகனுடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு\nபுது டெல்லி, மே.13 - இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது வஹீத் டெல்லியில் பிரதமர் மன்மோகனை நேற்று சந்தித்துப் ...\nதேசிய அரசில் சேர நேபாள கட்சி மறுப்பு\nகாத்மண்டு, மே. 9 - நேபாளத்தில் பிரதமர் பாபுராம் பட்டராய் தலைமையிலான தேசிய அரசில் சேர மாட்டோம் என்று ஐக்கிய மார்க்சிஸ்ட் ...\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சயீத்\nபுதுடெல்லி, மே 9 - மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் சயீத் என்று ...\nஇந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள்கைது\nகாக்கிநாடா, மே - 7- இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ...\nகடைசி அணுமின் உலையையும் ஜப்பான் மூடியது: மக்கள்மகிழ்ச்சி\nடோக்கியோ, மே - 7 - ஜப்பானில் இயங்கி வந்த ஹொக்கொய்டோ அணுமின் நிலையம் பரமாரிப்புப் பணிக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து ...\nஒசாமா பின்லேடன் உடல் அரபிக் கடலில் புதைக்கப்பட்டதா\nலண்டன், மே. - 6 - அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படை அவரது உடலை சூரத் அருகே அரபிக் ...\nரஷ்யாவில் கார் குண்டு வெடித்து சிதறி 15 பேர் பலி\nமாஸ்கோ, மே. - 6 - ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள காகசஸ் பிராந்தியத்தில் உள்ள டஜஸ்தான் என்ற இடத்தில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த 2 ...\nஅரசைக் கவிழ்க்க வெளிநாடுகள் சதி: ராஜபக்சே புலம்பல்\nகொழும்பு, மே.4 - உள்நாட்டு துரோகிகள் உதவியுடன் வெளிநாடுகள் தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ...\nஆளில்லா விமான தாக்குதல் நடத்தகூடாது என சட்டமேதுமில்லை\nவாஷிங்டன், மே. - 3 - ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தக் கூடாது எ���்று எந்த சட்டமும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. ...\nதென்ஆப்பிரிக்- காவில் ஜனாதிபதிக்கு பிரதீபாக்கு வரவேற்பு\nபிரிட்டோரியா, மே. - 3 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்தார். அவர் தனது 9 நாள் வெளிநாட்டு பயணத்தின் இரண்டாம் ...\nஹிலாரி கிளிண்டன் சீனா புறப்பட்டு சென்றார்\nவாஷிங்டன். மே.- 2 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டு சென்றார். அவர் சீனாவை ...\nவாஷிங்டன், மே. - 2 - பின்லேடனின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை நிறைவடைவதையொட்டி அமெரிக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ...\nஇஸ்லாமாபாத், ஏப்.- 30 - தூதரக உறவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை போக்க அமெரிக்காவும் பாகிஸ்தானும் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தை ...\n60 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது\nபோர்பந்தர்.ஏப்.29 - அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 60 இந்திய மீனர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு படையினர் கைது ...\nபின்லேடன் இருக்கும் இடத்தை தெரிவித்தோம்: பாக்.\nவாஷிங்டன்,ஏப்.29 - பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்காவுக்கு நாங்கள்தான் தெரிவித்தோம் என்று பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம் ...\nகிலானிக்கு தண்டனை விதித்திருப்பது பாக். விவகாரம்\nஇஸ்லாமாபாத்,ஏப்.28 - பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது அந்தநாட்டு விவகாரம் என்று அமெரிக்கா கருத்து ...\nஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை\nபுதுடெல்லி, ஏப்.28 - ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோய்ச்சிரோ ஜெம்பா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். ...\nபாகிஸ்தானில் இருந்து பின்லேடன் மனைவிகள் வெளியேற்றம்\nஇஸ்லாமாபாத், ஏப். 28 - பாகிஸ்தானில் இருந்து பின்லேடன் மனைவிகள் வெளியேற்றப்படவுள்ளனர். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர்...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெ��்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/lake-house", "date_download": "2019-12-10T06:00:35Z", "digest": "sha1:ZHCPRSS3WE5OELCQNNPC6Z27I5QJ2J6C", "length": 8387, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "Lake House | தினகரன்", "raw_content": "\nலேக்ஹவுஸ் கட்டடத்தில் ஜனாதிபதி நிதியம்\nநாளை ஜனவரி 18 முதல் இடமாற்றம்; ஜனவரி 21 முதல் வழமையான சேவைஜனாதிபதி மாவத்தையிலுள்ள ரேணுகா கட்டடத்தில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியமானது நாளை (18) முதல் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள லேக் ஹவுஸ் நிறுவன கட்டடத்தில் இயங்கவுள்ளது.அதற்கமைய, இலக்கம் 41, ரேணுகா கட்டடம், ஜனாதிபதி மாவத்தை...\nநாமும் வாழ்ந்து மற்றையோரும் வாழ்வதற்கு இடமளிப்போம்\nசர்வதேச மனித உரிமைகள் தினம்உலக மனித உரிமை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது...\nசில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு\nசில பகுதிகளில் இன்று (10) காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16...\nஇலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய...\nஆசிரியர் நியமனம் தருவதாக கூறிய இருவர் கைது\nபாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி ...\nO/L மாணவன் விபத்தில் பலி\nவவுனியாவில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் க.பொ.த. சாதாரணதரப்...\nஉப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு\nசம்பவத்தில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பலிதிருகோணமலை கிண்ணியா...\nநுண்கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை\nவிவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு...\nமனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கை 71ஆவது இடம்\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் நேற்று வெளியிட்ட 'மனித மேம்பாட்டு...\nகார்த்திகை பி.இ. 5.57 வரை பின் ரோகிணி\nதுவாதசி மு.ப. 9.54 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947772", "date_download": "2019-12-10T04:26:51Z", "digest": "sha1:P5WQZSTVXG3IF7PDBCT6DJSEOGRNSDMM", "length": 9542, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மழைநீர் சேமிப்பு திட்டவிழா மரம் வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீ��கிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழைநீர் சேமிப்பு திட்டவிழா மரம் வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது\nசின்னமனூர், ஜூலை 18: மழை பெற மரம் வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் பேசியதற்கு, மரம் வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது என்று பெண்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழைநீர் மேலாண்மை திட்டம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. எரசக்கநாயக்கனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குழி தோண்டி வேப்பமரக்கன்றினை நட்டு தண்ணீர் ஊற்றி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: மழை வளம் குறைந்துள்ளதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் கட்டாயம் அமைக்க வேண்டும். மழை வளம் பெற எல்லோரும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்க்க வேண்டும் என்று பேசினார்.\nஅப்போது சில பெண்கள் எழுந்து, மரக்கன்று வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கலெக்டர் திகைத்து போனார். அப்போது மகளிர் குழு தலைவி ஒருவர், கேள்வி எழுப்பிய பெண்களிடம், மழை வளம் குறைத்திருப்பதற்கு மரங்கள் இல்லாதது தான் காரணம். மரங்களை வெட்டி அழித்து விட்டோம். மரம் வளர்த்தால் தான் மழை பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மழைநீர் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பேசி சமாளித்\nதார்.பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பல இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமூணாறு அருகே மாதிரி கிராம திட்டத்தில் முறைகேடு இடுக்கி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்\nபோடி பகுதியில் தட்டாம்பயறு அறுவடை தீவிரம்\nகம்பம் பள்ளத்தாக்கில் விலை இருந்தும் விளைச்சல் இல்லை வெங்காய விவசாயிகள் கவலை\nதுப்புரவு பணியாளர்களுக்கு 6 மா��த்திற்கு ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை உள்ளாட்சிகளுக்கு உத்தரவு\nதேனியில் சாக்கடையிலிருந்து தங்கம் சேகரிக்கும் பொதுமக்கள்\nநிரம்பி 36 நாட்களுக்கு பிறகு சண்முகாநதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nகால்வாய்களை தூர்வாராததால் கலெக்டர் நிகழ்ச்சியை புறக்கணித்த விவசாயிகள்\nஇன்று கார்த்திகை அகல் விளக்கு விற்பனை அமோகம்\nவேட்பு மனுத்தாக்கல் செய்யும் காத்திருப்போர் அறைகளில் அடிப்படை வசதி தேவை\n× RELATED மூணாறு அருகே மாதிரி கிராம திட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scoreheros.com/2019/11/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-2/", "date_download": "2019-12-10T04:54:59Z", "digest": "sha1:XZALRX6RBB2RD7ZSJ6LKXE5ZKNVDOWHV", "length": 2699, "nlines": 31, "source_domain": "scoreheros.com", "title": "அரையிறுதிக்கு தகுதி பெற்றது இளவாலை யங்கென்றீஸ் அணி….!! – scoreheros.com", "raw_content": "\nஅரையிறுதிக்கு தகுதி பெற்றது இளவாலை யங்கென்றீஸ் அணி….\nவலிகாமம் லீக்கின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் உள்ள லீக்குகளில் பதிவு செய்த கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்டு வரும் N.நவரட்ணராஜா ஞாபகார்த்த “தலைவர் கிண்ண ” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இளவாலை யங்கென்றீஸ் அணியை எதிர்த்து சிவானந்தா அணி மோதியது.\nஆட்ட நேர முடிவில் 04:00 என்ற கோல் கணக்கில் யங்கென்றீஸ் அணி அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nயங்கென்றீஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.\nமூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….\nமருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….\nபான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….\nசம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….\nசுமனின் ஹற்றிக் கோல் கைகொடுக்க சம்பியனானது மெசியா அணி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}