diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1082.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1082.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1082.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/45-2019-05-24-08-41-30", "date_download": "2019-08-23T11:18:48Z", "digest": "sha1:EGRZOU5L3L3HIXPKZZYUSFA2LWTM47PO", "length": 7031, "nlines": 109, "source_domain": "bharathpost.com", "title": "தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி", "raw_content": "\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி Featured\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29ம் தேதி தொடங்க உள்ளது.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்‌ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.\nஅந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.\n15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏ.டி.எம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம் - ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\n73-வது சுதந்திர தின விழா - ஆறாவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி\nஎச்.எம்.கே.பி பொது செயலாளர் சுபாஷ் மால்கி சென்னை வருகை\nMar 05, 2017 விளையாட்டு\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு பெங்களூருவில் இன்று ந…\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு ப…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe_type/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T12:02:31Z", "digest": "sha1:FLZ2ZCZTDAOSYS53P4SMOL5SQAYITGC2", "length": 1749, "nlines": 28, "source_domain": "manakkumsamayal.com", "title": "இனிப்பு வகைகள் Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nRecipe Type: இனிப்பு வகைகள்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:35:25Z", "digest": "sha1:SYAYTCI4KY6ZQNNKRGTI72G5UPTGA2BD", "length": 10491, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய எழுத்தாளர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசிய எழுத்தாளர்கள்\nகவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு\n(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட...\nகோ.புண்ணியவானின் “கனவு முகம்” சிறுகதைத் தொகுப்பு : ஒரு நேர்காணல்\nசுங்கைப்பட்டாணி - நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் (படம்) ‘கனவு முகம்’ சிறுகதைத் தொகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை 15 ஜூன் 2019-ஆம் நாள் கெடா, சுங்கைப்பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான...\nஇலக்கியக் களம் – சந்திப்பு 1: இளையோருக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி\nகோலாலம்பூர் - மொழி, இலக்கியம் குறித்துச் சிந்திக்கவும், அது குறித்து மாதந்தோறும் உரையாடவும் 'இலக்கியக் களம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் முதல் சந்திப்பான 'இலக்கியக் களம்- சந்திப்பு 1' வரும் டிசம்பர்...\nசிலாங்கூர் பொது நூலகங்களுக்கு உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்\nரவாங் - இவ்வருடம் சிலாங்கூர் மாநில பொது நூலகங்களுக்காக உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தமிழ் புத்தகங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை 25 நவம்பர் 2017-ஆம் நாள் மாலை...\n‘அரசியலாக்க வேண்டாம்’ �� மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வேண்டுகோள்\nகோலாலம்பூர் - தன்னைத் தாக்கியவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை என்றும், அது ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:- \"நான்...\n‘அரசியல் கட்டுரை எழுதாதே’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மீது தாக்குதல்\nஈப்போ - பிரபல எழுத்தாளரும், கட்டுரையாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை காலை சில மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஈப்போவில் உள்ள புந்தோங் கம்போங் பகுதியில் அவரைத் தடுத்து நிறுத்திய மூன்று அடையாளம்...\n“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு\nகோலாலம்பூர் - வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும்...\n” – நூல் வெளியீட்டு விழா\nகோலாலம்பூர் - அவசர உலகமா அவரவர் உலகமா - இன்றைய சூழலில் இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் அடிக்கடி எழலாம். இரவு பகல் பார்க்காத பரபரப்பான வாழ்க்கைச் சூழல், சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள்,...\n“மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா\nகோலாலம்பூர் - அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வுலகம் தன்னை ஒவ்வொரு நாளும், மேம்படுத்திக் கொண்டு வரும் நிலையில், துறை சார்ந்தவர்களும் அதன் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்,...\nகிள்ளான் எழுத்தாளர் டாக்டர் சொக்கலிங்கம் காலமானார்\nகிள்ளான், ஜூலை 30 - கிள்ளானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், மலேசியத் தமிழ் எழுத்துலகில் நீண்டகாலமாக தனது பங்களிப்பைச் செய்து வந்தவருமான டாக்டர் சி.சொக்கலிங்கம் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று...\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n15 புதிய டொயோட்டா கேம்���ியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/07/13/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T12:06:58Z", "digest": "sha1:5XXBHD2JNOBF3YVZ5E25DLI2SIJTLSNG", "length": 16735, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "பயங்கரவாதம் இனி தலைதூக்காதிருக்க அடித்தளம் | Alaikal", "raw_content": "\nஇரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\nஅஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\n6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\nபயங்கரவாதம் இனி தலைதூக்காதிருக்க அடித்தளம்\nபயங்கரவாதம் இனி தலைதூக்காதிருக்க அடித்தளம்\nபாராளுமன்ற தெரிவுக்குழு சட்டபூர்வமானதென்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத செயற்பாடு இனிமேல் இடம்பெறாத வகையில் அடித்தளமிடுவதே எமது நோக்கமாகும்.\nநாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை செய்ய வேண்டியுள்ளதாகவும் தவறினால் அது தேசத்துரோக செயற்பாடாகிவிடும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். பிரதமர் விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளதாவது,\nஎனக்கும் அமைச்சர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்றம் இந்த யோசனைகள் அடிப்படையற்றவை என்று தீர்மானித்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து மறுகணமே நான் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினேன்.\nநாம் எடுத்த நடவடிக்கை காரணமாக 2 மாதமாகிய குறுகிய காலத்தில் இத்தாக்குதலில் தொடர்புபட்ட சகலரையும் சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க முடிந்தது. இது குறித்து எமது பாதுகாப்பு தரப்புகளை பாராட்டுகின்றேன்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள், கட்டடங்கள் போன்றவற்று���்கு மீளகட்டியெழுப்புவதற்கு எமது அமைச்சர்கள் பாடுபட்டு உழைத்தார்கள். இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெற்றிருப்பதை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனிடையே மற்றுமொரு கேள்வி எழும்பியது, சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு தகவல்கள் உரிய முறையில் உரிய இடங்களுக்கு சரியாக தொடர்புபடுத்தப்படாமை, பாதுகாப்பு நிபுணத்துவக் குழுவின் கவனம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.\nநாங்கள் முதலில் மேற்கொண்டது பயங்கரவாதிகளை தேடிக் கண்டுபிடித்ததாகும். அதில் எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. அதன் பின்னர் புலனாய்வு தகவல்களை தொடர்புபடுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து கண்டறிவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்த தெரிவுக்குழு தொடர்பாக சிலர் பல விதத்திலும் பேசுகிறார்கள். ஆனால் அது சட்டபூர்வமானதென நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களால் மறைப்பதற்கு எதுவுமில்லை,அதனால் தெரிவுக்குழுவில் ஆஜராக அச்சப்படமாட்டேன். தெரிவுக்குழு முன் சென்று நான் அறிந்தவற்றை எல்லாம் கூறுவேன். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதத்தின் போது மிக முக்கியமான பல தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.\nபயங்கரவாத செயற்பாடுகள் இனி ஒருபோதும் இடம்பெறாத வகையில் அடித்தளமிடுவதே எமது நோக்கமாகும். நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக நாங்கள் அதை செய்ய வேண்டியுள்ளது. இல்லையேல் அது ஒரு தேசத் துரோக செயற்பாடாகும்.\nஎனவே தெரிவுக்குழு மூலம் நாம் உண்மைகளை கண்டறிவோம். அதேபோன்று நீதிமன்றத்தின் முன்பு இது தொடர்பாக வழக்கும் உள்ளது. அங்கும் உண்மை வெ ளிப்படும். இந்த உண்மைகளை நாம் வெளிக்கொணர்வது தனிநபர்களையோ அரசியல் கட்சிகளையோ இலக்கு வைத்தல்ல. உண்மைகளை அடையாளம் கண்டு குறைபாடுகள் இடம்பெற்றிருந்தால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதே எமது நோக்கம்.\nசர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அவசியமான புதிய சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். சர்வதேச புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பையும் நாம் பெறவுள்ளோம்.\nஇன்னொரு முக்கிய விடயத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் மூலம் நாட்டின் சகல நடவடிக்ைககளு��் ஓரிடத்தில் முடங்கும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. எங்கள் அரசாங்கம் பொருளாதாரம், சமூக, அபிவிருத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்கின்றது. சமுர்த்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம், காணிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம், தொழில்வாய்ப்புகள், வீட்டுவசதிகளையும் வழங்கியுள்ளோம், முடங்கிப் போன சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். அரசாங்கத்தின் முன்நோக்கிய பயணத்திற்கு எந்த தடையும் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை.\nஇவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஒன்றாக நின்று நாட்டைப் பற்றி சிந்தித்ததனால்தான் முடிந்தது. வெற்றிகொள்வதற்கு மேலும் சவால்கள் எம் முன்னே உள்ளன. நாட்டுக்காக ஒன்றுபட்டு அனைத்தையும் பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.\nஸஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி\nவடமாகாணத்தில் 245 இந்து ஆலயங்களை புனரமைக்க நிதியுதவி\n23. August 2019 thurai Comments Off on இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\n23. August 2019 thurai Comments Off on 6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n22. August 2019 thurai Comments Off on ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nஅடுத்த தேர்தலில் அமெரிக்க அதிபர் தோல்வியடைவார் புதிய கணிப்பு \nஇந்தோனிசியாவில் ஈழ தமிழர் போராட்டம் \nமழை 200 சீனர் மரணம் புயல் 13 000 பறவைகள் மரணம் புயல் 13 000 பறவைகள் மரணம் \nசீன படைகளே இனி ஆசியாவில் முதலிடம் \nஅமெரிக்க அதிபர் டென்மார்க் வர மறுப்பு \n23. August 2019 thurai Comments Off on இரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \nஇரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \n23. August 2019 thurai Comments Off on விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\n23. August 2019 thurai Comments Off on அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\nஅஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n23. August 2019 thurai Comments Off on இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\n23. August 2019 thurai Comments Off on 6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n22. August 2019 thurai Comments Off on ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\n22. August 2019 thurai Comments Off on இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்\nஇராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/highlight/page/2/", "date_download": "2019-08-23T11:49:35Z", "digest": "sha1:ZM77IZV7XVM2VFKIU4NP5RIAWYUXZRNS", "length": 13136, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள்\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nதொடங்கியது எழுக தமிழ் பரப்புரை\nகூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா\nசிறப்புச் செய்திகள் August 16, 2019\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nயாழ்.அபிவிருத்தி கூட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nசிறப்புச் செய்திகள் August 16, 2019\nயாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்ற குறித்த கூட்டத்தில், எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள...\nசிறப்புச் செய்திகள் August 16, 2019\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு நேற்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்ற சுதந்திரக் கட்சி எம் பிக்களை சுதந்திரக்...\nபோர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர் – மாவை\nசிறப்புச் செய்திகள் August 15, 2019\nபோர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்ப���ட்டார். இங்கு...\nகிளிநொச்சியில் 23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசிறப்புச் செய்திகள் August 15, 2019\nகிளிநொச்சி – கிருஷ்ணபுரம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது, காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை, மாவட்ட அரசாங்க...\nதமிழர் பகுதியில் 30 வருடங்களாக இராணுவத்தால் முடக்கப்பட்ட துறைமுகம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது\nசிறப்புச் செய்திகள் August 15, 2019\nயாழ்.மயிலிட்டி துறைமுகம் மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது. என...\nபுலிகளின் காலத்துப் பலம் ஒன்றை இழந்து விட்டோம் – கலங்கிய சேனாதி\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nபோர்க் காலத்தில் அரச இராணுவம் தேமாவரி குண்டுகள், பொஸ்பரிங் காஸ் குண்டுகளை பயன்படுத்தியது என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று (14) வல்லிபுனத்தில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தலில்...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nமாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கமைய நாளை (வியாழக்கிழமை) அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணிக்கவுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்...\nபியசேன போன்று விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும்\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nகடந்த தேர்தலில் பியசேன என்றவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட...\nஉயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nவிமானப் படையின் கிபீர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளில் காலை 7.05 மணி அளவில் செஞ்சோலை வளாகத்தில் நடாத்திய குண்டு தாக்குதலில் அங்கு இருந்த பாடசாலை மாணவர்கள்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/today-history/page/2/", "date_download": "2019-08-23T11:00:25Z", "digest": "sha1:JQ272HFL5XMHJLVD5U5UPJPXUC6UYIDF", "length": 9461, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nவரலாற்றில் இன்று August 11, 2019\nஆகஸ்டு 11 (August 11) கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 2492 - ஆர்மீனியா அமைக்கப்பட்டது. கிமு 480...\nவரலாற்றில் இன்று August 10, 2019\nஆகஸ்டு 10 (August 10) கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 612 - அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன்...\nவரலாற்றில் இன்று August 9, 2019\nஆகஸ்டு 9 (August 9) கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 222 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை...\nவரலாற்றில் இன்று August 8, 2019\nஆகஸ்டு 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக...\nவரலாற்றில் இன்று August 7, 2019\nஆகஸ்டு 7 (August 7) கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத்...\nவரலாற்றில் இன்று August 6, 2019\nஆகஸ்டு 6 (August 6) கிரிகோரியன் ஆண்டின் 218 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 219 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1661 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில்...\nவரலாற்றில் இன்று August 5, 2019\nஆகஸ்டு 5 (August 5) கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 ���ாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி...\nவரலாற்றில் இன்று August 4, 2019\nஆகஸ்டு 4 (August 4) கிரிகோரியன் ஆண்டின் 216 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 217 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 149 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 70 - ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது...\nவரலாற்றில் இன்று August 3, 2019\nஆகஸ்டு 3 (August 3) கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை...\nவரலாற்றில் இன்று August 2, 2019\nஆகஸ்டு 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-08-23T12:11:48Z", "digest": "sha1:BXOVYQ7CFFLD4GEKOV4EADSKVSWMAWYK", "length": 17154, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல். – Sooddram", "raw_content": "\nமரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.\n1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.\nஆனால் 2005 தில் ஆரம்பித்த கட்டாய ஆட்சேர்ப்பின் போது, பாடசாலைப் பிள்ளைகளை காவுகொடுக்க புலி கிங்கரர்கள் வந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் கூட சிந்தியாது தனது பாடசாலையில் உள்ள திடகார்த்தமான மாணவர் பற்றி தகவல் சொல்லி, மரண வியாபாரியாய் செயல்பட்டு இன்று தேசியம் பேசி அரசியல் செய்பவர், தமிழினி என்கின்ற சிவகாமி மரணவீட்டில் பேசிய பேச்சு தமிழருக்கு அழிவு வேற்று இனத்தால் அல்ல, நெல் பயிர் அழிவுப் பூச்சி அறக்கொட்டியான் போன்ற அரசியல் வாதிகளால் என்பது தெளிவாகிற்று.\nமரணங்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் யாருக்கு, எவரால் என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. அழைப்பு கிடைத்து போவது விழாக்கள். கூக்குரல் கேட்டதும் செல்து அவல நிகழ்வுகள். இன்று மரணத்தை விதைத்தவரும் பலருக்கு மரணத்தை கொடுத்தவரும் ஒன்று கூடி அனுதாபத்தை தேடுவதும் வழமையாகி விட்டது . ஒருவரின் இறப்பில் கூட அரசியல் லாபம் கிடைக்கும் என நினைப்பவர் மத்தியில், நாம் வாழும் கேவலமான சூழ்நிலை.\nதனது 19 வயதில் சிவகாமி என்ற இளம் பெண் தமிழினி என களம் புகுந்தாள். 43 வயதில் காலனுடன் சென்றுவிட்டாள். அவள் விடுதலையை நேசித்தே களம் புகுந்திருப்பாள் என்பதை எண்ணும் போது மனம் கலங்குகிறது, விழிகளில் நீர் கசிகிறது. காரைநகர் களத்தில் பலியான முதல் பெண் போராளி சோபாவின் இழப்பில் கதறிய உறவுகள் நினைவு வருகிறது. இன்று சிவகாமி மறைவால் கதறும் உறவுகள் கதறலையும் அதே மன நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் போராட்ட காலத்தில் தனது தலைமை சென்ற தவறான பாதையில் தானும் தொடர்ந்ததே.\n2009 பேரழிவின் பின் நலன்புரி முகாமில் தலைவிரி கோலமாக சாதாரண பெண் போல் இருந்த அவரை, அவர் புலிகளின் சீருடையில் இருந்த போது செய்த செயல்தான் காட்டிக் கொடுத்தது. அவரால் யுத்தத்துக்கு என கட்டாயமாக இணைக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்டவரின் உறவுகளே அவரை பழி வாங்கினர். விதைத்த வினை அவரை எதிரியின் கையில் சிக்கவைத்தது. கிடைத்த புனர்வாழ்வு அவர் மனத்தை மாற்றி இருக்க வேண்டும். அதனால் தான் அவர் மரண வியாபாரிகளின் வாக்கு அரசியலுக்குள் பிள்ளையான், கருணா போல் கால் பதிக்கவில்லை.\nஅந்த வகையில் அவர் போராளியாக முடிவெடுத்த செயலையும், பின் புனர்வாழ்வு பெற்றபின் அனந்தி போல் ஆட்டம் போடாமல், அமைதியாய் குடும்ப நிம்மதிக்காய் கிட்டாதாயின் வெட்டென மற, என வாழ்ந்த வாழ்க்கைக்காய் தலை வணங்கி, அவ���் குடும்பத்தினர் துயரில் என் மனம் பங்குகொள்கிறது. புலியாய் புறப்பட்டவள் அமைதிப் புறாவாக வாழ்ந்து மறைந்தாள் என்பது பொறுக்காத அரசியல் பருந்துகள், இப்போது அவள் மரண வீட்டை தம் சுயநல காரியத்துக்காக வலம் வருகின்றன.\nகடந்த ஒரு வருட காலமாக புற்றுநோய் வந்து அவர் பாதிக்கப்பட்டதோ, மகரகமை வைத்திய சாலையில் அவர் சிகிச்சை பெற்றதோ இந்த வாக்குப் பிணம் தின்னி அரசியல் கழுகுகளுக்கு தெரியாதா. தங்கள் வாக்கு அரசியலுக்கு பயன்படமாட்டார் என்றதும் அவரை கை கழுவியவர்கள், இன்று மரண வீட்டில் விளம்பரம் தேடுகின்றனர். அங்கு பிலாக்கணம் பாடிய அறக்கொட்டியான் அரசியல்வாதி, முன்பு அழித்தது போதாதென்று இன்னமும் அழிவுக்கு களம் தேட புலம் பெயர் புலிப் பினாமிகளுக்காக இணையத்தின் மூலம் தேசியம் பேசுகிறார்.\nதம்மை போராளிகளாக மாற்ற துணிந்த எத்தனை சிவகாமிகளை, தங்கள் தவறான பாதையில் கூட்டிச் சென்று தமிழினி யாழினி எனப் பெயர் மாற்றிய புலிகளின் புகழ் பாடித்தான், தம் அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற வாக்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் அறிவாரா, இதுவரை வாழ்ந்த தனது வழி மாறிய போராட்ட வாழ்க்கை போதும் இனி என்று சிவகாமியாய் வாழ நினைத்த தமிழினி, தன் போராட்ட வாழ்வில் தவிர்க்க இயலாமல் செய்த தவறுகளினால் தானா, என்னை புற்றுநோய் பீடித்தது என தன்னுள் புலம்பியது\nவிடுதலையை நேசித்த அந்தப் பெண் நீங்கள் செய்யும் மக்களை ஏமாற்றும் கேவல பதவி அரசியலை செய்ய விரும்பாமல் தானே, தன் குடும்ப நிழலில் ஒதுங்கினாள். அவளது மரணத்தை சாட்டி அங்கு பிரசன்னமான அரசியல்வாதிகள் எவரும் அவளின் மரண செய்தி வரும் வரை அவளையோ, அல்லது அவளைப் போல போராடச் சென்று சமூகத்தில் அநாதரவாக நிற்கும் பெண்களின் இருப்பு நிலை என்ன என்று தேடிச்சென்று உதவினார்களா. புலி ஆதரவு வாக்குகள் பெறுவதற்கு இவர்களுக்கு தமிழினி மரணம் பயன்படும் என்பதால் தான் இந்த பிரசன்னம்.\n 19 வயதில் விடுதலைக்காய் சபதமேற்றாய். வழி தவறிய போராட்டத்தில் நீ பலிக்கடா ஆனாய். அதனால் பழி சுமந்த உன் உயிர் நீர்த்த உடலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முயலும் இவர்கள், உன்போல் நல்ல மேய்ப்பன் கிடைக்காது வழி தவறிய போராளி பெண்களின் மரண வீட்டிலும் தம் பிலாக்கணத்தை தொடர்வர். 43 வயதில் விடுதலைப் போராளி என்ற புகழ் சுமந���த உன் உடல் தீக்கு இரையாகும் போது நீ செய்ததாக கூறப்படும் தீமைகளும் எரிந்து போகும். முடியுமானால் நீ எரியும் தீச் சுவாலை கொண்டு இந்த வாக்கு அரசியல் வல்லூறுகளின் சிறகுகளை பொசுக்கிவிடு.\n– மாதவன் சஞ்சயன் –\nPrevious Previous post: நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு\nNext Next post: கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-200ns/", "date_download": "2019-08-23T10:48:58Z", "digest": "sha1:OTXOOBUKOJJBUXBP6HXIF52AJBOFTZGL", "length": 9912, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் பல்சர் 200NS", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்ச���் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் பல்சர் 200 NS (naked sports)பைக் அறிமுகம் செய்யதுள்ளது.\nமிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்யாக நிச்சியம் விளங்கும். தற்பொழுது புக்கிங் ���டைபெறுகிறது.\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ ஆப்டிமா ER மற்றும் ஹீரோ Nyx...\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nபஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் தொடர் மாடலாக பஜாஜ் பல்சர் 125...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1454592", "date_download": "2019-08-23T12:00:52Z", "digest": "sha1:XDKUNUVE4SIEE3RNTNY4FRHWAXTFSW7U", "length": 32122, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "நல்ல தலைவர்களை உருவாக்குவோம்!| Dinamalar", "raw_content": "\nசுழற்றி அடித்த சுனில் கவுர்\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 28\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 48\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல் 131\nநமக்கு தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து பிரச்னைகள் அத்தனையும் கடந்து மிகவும் முக்கியத் தேவையாக இருப்பது நல்ல தலைவர்கள் தான். இருப்பவர்கள் எல்லோரும் பொதுநலத்தையே சுயநலமாக மாற்றி சிந்தித்து செயல்படுவதால் இந்த தேவை எழுகிறது.\nநல்ல தலைவர் என்பவர் யாராக இருக்க முடியும். அவர் இந்த ஜாதியில் இருந்துதான் வரமுடியும், இந்த மதத்தில் இருந்துதான் வரவேண்டும் என்பது இல்லை. அரசு அதிகார அடுக்க��கள் அத்தனையிலும், அரசியலின் அத்தனை பதவிகளிலும், கவுன்சிலர் முதல் கடைக்கோடி தலைவர் வரை, பொதுநலத்துடன் கூடியவர்கள் பதவியில் இருக்க வேண்டும்.\nஇவர்கள்தான் நாம் விரும்பும்படி லஞ்ச லாவண்யமற்ற நல்ல சமுதாயத்தை எடுத்து செல்லக் கூடியவர்களாக இருக்க முடியும். ஒரு அப்துல்கலாம் மட்டும் போதாது; அவரும் இன்று நம்மிடம் இல்லை. 'மக்களுக்காக நான்' என்று சொல்லிக்கொண்டு பொதுநல போர்வையில், சுயநலத்துடன் இருக்கும் தலைவர்களால் நாம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறோம்.\nசிங்கப்பூரை பற்றி இவ்வளவு பேசுகிறோம் என்றால், அதன் அமைப்பும் வளர்ச்சியும் கடந்த ஆண்டுகளில் உருவானதுதான். நாமும் அந்த அளவிற்கு வளர வேண்டியவர்கள்தான். அந்த வளர்ச்சி தடைபட்டதற்கு யார் காரணம் நாம்தான். நாம் ஒரு லீகுவான் போன்று தன்னலமில்லாத தலைவரை உருவாக்க தவறிவிட்டோம்.\nநம் அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறியாது, அத்தனைக்கும் ஆசைப்பட்டு, இன்று நம் அடிப்படைத் தேவை என்பதே கேள்விக்குறியாகி\nபார்ப்போமானால், தண்ணீரே வராத குழாய்க்கு அல்லது எப்போது வரும் என்று\nதெரியாத குழாய்க்கு தண்ணீர் வரிகட்டுகிறோம். சரியான ரோடே இல்லாத பகுதிகளுக்கு, வரி செலுத்துகிறோம்.\nவாகனம் வாங்கும் போது சாலை வரி செலுத்துகிறோம். ஆனால் நல்ல சாலைகளை பார்க்க முடிகிறதா வாஜ்பாய் புண்ணியத்தால் தங்க நாற்கர சாலை ஒன்றை பெற்றோம். அதற்கும், நாம் இன்றும் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.\nநம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எப்படி உருவாக்குவது அப்படி நல்ல தலைவர்கள் வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் அப்படி நல்ல தலைவர்கள் வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை சற்றே யோசிக்க வேண்டும். தலையில் தலைக்கவசம் அணியாவிட்டால், வண்டியை நிறுத்தி கேள்வி கேட்கும் அரசிடம், சாலை வரிகட்டும் நாம், 'ஏன் சாலை சரியில்லை' என்று கேட்கமுடியுமா என்பதை சற்றே யோசிக்க வேண்டும். தலையில் தலைக்கவசம் அணியாவிட்டால், வண்டியை நிறுத்தி கேள்வி கேட்கும் அரசிடம், சாலை வரிகட்டும் நாம், 'ஏன் சாலை சரியில்லை' என்று கேட்கமுடியுமா\nலஞ்சம் கொடுத்து வேலை பெறும் அரசு ஊழியரிடம், நேர்மையையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்கமுடியுமா அவர் அளித்த பணத்தை எப்படி வேகமாக எடுக���கலாம் என நினைத்துதானே பதவியில் சேருகிறார். இவரால் சமூகத்தில் என்ன நல்ல மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும் அவர் அளித்த பணத்தை எப்படி வேகமாக எடுக்கலாம் என நினைத்துதானே பதவியில் சேருகிறார். இவரால் சமூகத்தில் என்ன நல்ல மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும் பெரும்பாலான துறைகளில், சிறிய வேலைகூட, காசில்லாமல் நடக்காது என்பது காலத்தின் கட்டாயமாக மாற்றப்பட்டு, நாமும் பழகிப் போனோம். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களின் வரிப்பணத்தை அல்லவா கொள்ளையடிக்கிறார்கள்.\nஇதற்கு இந்த கட்சி ஆட்சி, அந்த கட்சி ஆட்சி என்ற வேறுபாடு இல்லையே. அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக ஜாதி, மதம் என்னும் போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார்கள். நடந்ததை பற்றி பேசி ஒன்றும் பலன் இல்லை.\nஇனிஎன்ன செய்வது. பொதுநலம் மிக்க தலைவர்களால்தான் சமூகத்தை மாற்றி அமைக்க முடியும். யார் அவர்கள் அவர்களை எப்படி உருவாக்குவது நல்ல தலைவர்களை சினிமாவிலும், ஜாதியிலும், மதத்திலும் தேடுவதை முதலில் நிறுத்திக் கொள்வோம். அவர்கள் நல்ல தலைவராவதை நாம் தடுக்கவில்லை. அவர்கள் மட்டும்தான், நல்ல தலைவராக முடியும் என்ற மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்.\nலீகுவான், சிங்கப்பூரையே மாற்றியதற்கு அந்த மக்களே காரணம். மக்கள் இனம், மொழி, தவிர்த்து அவரை உருவாக்கினார்கள். அவர் அதற்கு பிரதிபலன் பாராது உழைத்து, உலகின் மிகச்சிறந்த ஒழுக்கமான, அடிப்படை வசதிகள், கட்டமைப்புடன் கூடிய நாடாக அதைமாற்றிக் காட்டினார். அதனைக்கண்டு வியக்கிறோம். ஆனால் நாம் மாற மறுக்கிறோம்.\nசற்றே உற்றுபாருங்கள். அங்கு மக்கள் சினிமாவையோ, இனத்தையோ, மொழியையோ அவரிடம் பார்க்கவில்லை. அவரும் கடைசிவரை அந்நாட்டின் எல்லா மக்களுக்காகவும் திட்டங்கள் வகுத்தார். அங்குதான் தனிமனிதனின் அடிப்படை வசதிகள் நிறைவடைகின்றன.\nநமக்காக உழைக்கப்போகும் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது, அவர் பொதுநலம் உடையவரா எனப் பார்ப்போம். அவர் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவரா என பார்ப்போம்.\nபடித்தவர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள்; படிக்காதவர் எல்லாம் தலைவர் ஆகமுடியாது என்பதும் இல்லை. நல்ல சிந்தனையும், உயர்ந்த சமுதாய நோக்கமும்தான் நல்ல தலைவனுக்கு அவசியம்.\nமக்களாகிய நாம் நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொதுநலன் உடைய மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கினால் என்ன கிடைக்கும் கலப்படமற்ற உணவு பொருட்கள், துாய குடிநீர், அனைவருக்கும் சுகாதாரமான வாழ்க்கை, கட்டுப்பாடற்ற மின்சாரம், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சாலைகள், போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். அரசு அலுவலகங்களில் உடனுக்குடன், லஞ்சம் தராமல் வேலை நடக்கும். எல்லோருக்கும் தேவையான கல்வி சமமாக கிடைக்கும். இளைஞர்களுக்கு சிபாரிசின்றி வேலை கிடைக்கும்.\nஇந்த மாற்றங்கள் நிகழ அரசியலுக்கு நல்லவர்கள், இளைஞர்கள் வரவேண்டும். சமூகத்தை மாற்றும் எழுச்சி உணர்வு மிக்க இளைஞர்கள் அரசியலுக்கு அவசியம். எந்த கட்சியினராக இருந்தாலும் பரவாயில்லை; இவர்களால் மட்டும்தான் நாம் எதிர்பார்க்கும் நல்ல சமுகத்தை உருவாக்கமுடியும்.-முனைவர் எஸ்.ராஜசேகர்எழுத்தாளர், மதுரை90958 99955\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலனவர்கள் பணமே வாழ்க்கை என்று நினைக்கின்றனர். பணம் வாழ்க்கைக்கு தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கை ஆகி விடாது. வோட்டுக்கு பணம் வாங்காமல் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்யும் நல்லவர்களுக்கு நம் வாக்கை அளித்து அவர்களை வெற்றி பெற செய்வோம் . மாணவர்கள் படிக்கும் போதே நல் ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும் . லஞ்சம் வாங்குவது ஈன செயல் என்பதை இளம் வயதில் மூளையில் பதிய வைக்க வேண்டும்.ஒவொரு குழந்தைக்கும் தந்தை தான் முதல் ஆசான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை . நாம் ஒவோருதரும் நினைத்தால் நிச்சயம் வரும்கால சமுதாயத்தை மாற்றி அமைக்க முடியும் . நல்லதை நினைப்போம் நிச்சயம் நல்லது நடக்கும்.\nஇக்கால இளைஞர்கள் சரியான வளர்ப்பு இல்லாததால் தனி மனித ஒழுக்கும் இல்லமால் ரௌடிகளாக வருகிறார்கள்...\nசகாயம், அப்துல் கலாம் போன்றவர்களை போற்றுவது மட்டுமல்லாமல், நாம் அவர்கள் மாதிரி நடக்க வேண்டும். லஞ்சம் கொடுக்க மாட்டேன்: குறுக்கு வழியில் காரியங்கள் செய்திட மாட்டேன்: சட்டத்திற்கு மாறாக நடக்கும் செயல்களை ஆதரிக்க மாட்டேன்:முடிந்தவரையில் சட்டத்திற்கு மாறாக நடக்கும் செயல்களை மக்களிடம் எடுத்து சொல்லுவேன் நான் குடியிருக்கும் பகுதியை சுத்தமாக வைத்து கொள்வேன்.. நல்ல காரியங்கள் செய்பவர்களுக்கும், சட்டவிரோத செயல்களை எதிர்ப்போருக்கும் உறுதுணையாக இருப்பேன் ஊழலையும் , சுரண்டலையும் அனுமதிக்கமாட்டேன் ஊட்டு போட பணம் /கையூட்டு வாங்கமாட்டேன்அதனை என்னால் முடிந்தவரை தடுப்பேன்அனைத்து மக்களிடமும் சமமாக நடப்பேன்சாதி,மதவேறுபாடுகளை செய்யமாட்டேன் என ஒவ்வொரு இளைஞனும், இளைஞி உட்பட சபதம் ஏற்றால் தவறுகள் நடக்காது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/92084.html", "date_download": "2019-08-23T12:02:00Z", "digest": "sha1:E3AJTF7BJ66PCPYPIIXG2SAEGJVNM4OZ", "length": 4632, "nlines": 71, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பொதுமக்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவித்தல்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபொதுமக்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nநடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய முடியவில்லையெனின் இவ்விடயம் தொடர்பாக கிராம சேவையாளர்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அறிவித்து வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய முடியுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஎழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது\nயாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/825430.html", "date_download": "2019-08-23T11:05:50Z", "digest": "sha1:6EG43AZ5O6WUCJUP2MIDM7RAUMGMUHRB", "length": 7645, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அபகரிக��கப்பட்ட மக்களின் காணிகளை சொந்த நிதியில் மீட்டார் சிறீதரன் எம்.பி.!", "raw_content": "\nஅபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளை சொந்த நிதியில் மீட்டார் சிறீதரன் எம்.பி.\nFebruary 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளை தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காப்பாற்றியுள்ளார்.\nபச்சிலைப்பள்ளி அரசர்கேணி கிராம அலுவலர் பிரிவில் உள்ள செந்தில் நகர் கிராமத்தில் காணிமறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் 43 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர் இவர்கள் 1987 ஆம் ஆண்டில் இருந்து ஆணைக்குழுவிற்கு பணம் செலுத்தவில்லை இதனால் அவர்களின் காணிகள் பறிக்கப்படும் நிலையில் இருந்து. இவ்விடயத்தை உடனடியாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளர் ஆகியோர் கொண்டு வந்தமையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு காணி ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டிய 2 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.\nஇன்றைய தினம் அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் வழங்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உபதவிசாளர் மு.கயன் பிரதேச சபையின் உறுப்பினர்களான த.றமேஸ் வே.கோகுல்ராஜ் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார் கிராம அலுவலர் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புன���மைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842590.html", "date_download": "2019-08-23T11:04:13Z", "digest": "sha1:SKFCEHPBHBDJLSWWOCS4EV7MHLTI2SHL", "length": 7238, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்குஇடம்பெற்றது.\nயாழ். பல்கலைக்கழக வளாகம் கடந்த 3ஆம் திகதி இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறை மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்தன எனக் குற்றம்சாட்டப்பட்டு மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nமாணவர்கள் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில், சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யு��ாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-23T11:39:28Z", "digest": "sha1:NAVGADMZDWBRQ2UTIRLGSHYIUJREWCPQ", "length": 9432, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் ஏலியன்கள் உண்மையா – பூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு\n – பூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு\nகெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ்’ நட்சத்திர கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.\nகெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nபூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும், இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் மூலமாகவே இந்தக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரெட்டார்ஃப் நட்சத்திரத்திற்கு அருகில் இரண்டாவது வேற்றுலகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகம் பூமிக்கு ஒப்பிடக்கூடியது ஆனால் சற்று பெரியது என்றும், அதன் நட்சத்திரத்தைச் சுற்றி மிகக் குறைவான சுற்றுப்பாதைக் காலமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nPrevious articleபாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் – இம்ரான் கான்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e1-570g", "date_download": "2019-08-23T11:04:11Z", "digest": "sha1:3LDPVBGWTEPT3DN6B3CZKXFJCCDQDH53", "length": 7971, "nlines": 143, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E1-570G வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E1-570G மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (25)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (11)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (4)நெட்ஒர்க் கார்டுகள் (2)கார்டு ரீடர்கள் (1)வைபை சாதனங்கள் (2)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire E1-570G மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire E1-570G மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire E1-570G அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire E1-532P மடிக்கணினிகள்Acer Aspire E1-532 மடிக்கணினிகள்Acer Aspire E1-531 மடிக்கணினிகள்Acer Aspire E1-530 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173263?ref=home-feed", "date_download": "2019-08-23T11:42:28Z", "digest": "sha1:PEUMPQZ3UBPMYAS7ASQS2ZH5AEWJWXRO", "length": 6458, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முடிவுக்கு வந்த சண்டை - Cineulagam", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\n ஆனால் என் பெற்றோர்.. காதல் பற்றி உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ��� சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nநடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஅஜித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முடிவுக்கு வந்த சண்டை\nதமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே தலையில் வைத்து கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். இவர் பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்றே பாகுபாடே இல்லாமல் நன்றாக இருந்தால் பாராட்டிவிடுவார்.\nஅந்த வகையில் சமீபத்தில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து தல அஜித்தை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.\nஇதனால் ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், அது மட்டுமின்றி பேட்ட, விஸ்வாசம் வந்தபோது ரசிகர்கள் செம்ம சண்டைப்போட்டனர்.\nதற்போது இந்த செய்தி இருதரப்பு ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி சண்டைக்கு முடிவுக்கட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2196053", "date_download": "2019-08-23T11:51:15Z", "digest": "sha1:4LCIG5FT4VMBYJ6A5L5GYNGP565RFCZP", "length": 17621, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| வீட்டின் சுவர் இடிந்து சிறுமி பரிதாப பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவீட்டின் சுவர் இடிந்து சிறுமி பரிதாப பலி\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nதிருப்பூர்:தாராபுரத்தில், சரக்கு வாகனம் மோதியதில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நல்லிக்கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்; செங்கல் சூளை நடத்தி வருகிறார். தனது சூளையில், சீ���்காழியை சேர்ந்த சுந்தரபாண்டியன், மனைவி மற்றும், 5 வயது பெண் குழந்தை ரேணுகாதேவியுடன் வசிக்கிறார்.நேற்று, ராஜேந்திரன், சரக்கு வாகனத்தை பின் நோக்கி ஓட்டி வந்தார். அப்போது, சுந்தரபாண்டியன் குடும்பம் தங்கியிருந்த அறையின் மீது வாகனம் மோதியது. இதில் சுவர் இடிந்து துாங்கி கொண்டிருந்த குழந்தை ரேணுகாதேவி மீது விழுந்தன. சிறுமியை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n நீர்நிலை சீரமைக்க உடனடி அனுமதி\n1. புதிய அரசாணைக்கு எதிர்ப்பு வரும் 27ல் ஆலோசனை\n2. கல்லூரியில் புத்தக கண்காட்சி\n3. ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n5. திருப்பதி செல்லும் ரயில் ஜோலார்பேட்டையில் நிற்கும்\n1. இலவச மின்சாரம் கணக்கிட விவசாயிகள் கடும் எதிர்ப்பு\n2. பட்டுக்கூடுக்கு விலையில்லை; உற்பத்தியாளர்கள் பாதிப்பு\n1. மணல் திருட்டு; போலீசில் புகார்\n2. லாரி மோதி தொழிலாளி பலி\n3. காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n4. லாரி மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி\n5. குப்பை கொட்ட எதிர்ப்பு:லாரி சிறைப்பிடிப்பு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:36:21Z", "digest": "sha1:Q5Q2BBLSBL3OJL7PRRKRGJ5MUWB5H4A7", "length": 8504, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் Comedy Images with Dialogue | Images for என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் comedy dialogues | List of என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் Funny Reactions | List of என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் Memes Images (1652) Results.\nஅட என்னப்பா நீ ஆர் டி ஓ வ பார்த்த ஆட்டோ டிரைவர் மாதிரி பம்மற\nஎன் செல்லாக்குட்டிய அவ்ளோ சீக்கிரம் லவட்டிக்கிட்டு போக விட்ருவேனா\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் ம��திரி கேட்டு வாங்கறான்\nஎன்னது மாமா தோட்டத்துல பால் வருதா \nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க \nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nதம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா \nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nமாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே\nபாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான்\nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128500.html", "date_download": "2019-08-23T11:02:41Z", "digest": "sha1:Q45UW7MB7YVHLMZXXBFUJE5LFPGNPYOB", "length": 11859, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…\nபாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…\nஇலங்கையில் பாடசாலை சீருடை தரித்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் என கோரி வவுனியாவில் இருந்து இரு இளைஞர்கள் கடந்த 03.03.2018 அன்று பீதுறுதாலகால மலை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nவவுனியா இளைஞர்களான த. பிரதாபன் மற்றும் ம. இமையவன் ஆகிய இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ் சாதனைப்பயணம் இன்று வவுனியா வைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் முடிவடைந்துடன் இருவருக்கும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nமேலும் 656 கிலோ மீற்றர் தூரம் சென்று பீதுறுதாலகால மலையில் கொடியொன்றினை நாட்டி மாணவர்களுக்கான இலவச பேரூந்து சேவையினை இலங்கை அரசு ஏற்பாடு செய்து வறிய மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்ற இப் பயணத்தின் முடிவில் வவுனியா மாவட்ட செயலாளர் சோமரத்தின விதான பத்திரனவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாகனங்களுக்கும் பதிவு எண்..\nராணுவ பட்ஜெட்டை 175 பில்லியன் டாலராக அதிகரித்தது சீனா..\nஇனி இந்திய���வுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182845.html", "date_download": "2019-08-23T10:49:01Z", "digest": "sha1:GGUOYDD2X3UPJODZPNZPHHOC4F7D5SQK", "length": 12665, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "அமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..\nஅமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி..\nதென் அமெரிக்க ���ண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள்.\nவெளியாட்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் நிர்வாணமாக அவர்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி திரிகிறார்கள்.\nஅமேசான் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணைகளை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.\nஇவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996-ம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட காட்டுவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.\nஅதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் அவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.\nவெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்துள்ளார். அங்கு தான் வசித்து வருகிறார்.\nஅவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயல்பாட்டை பிரேசில் நாட்டில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nசமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது- மத்திய அரசு ஆய்வில் தகவல்..\nதுணை ஜனாதிபதி இல்லத்தில் குரங்குகள் அட்டகாசம்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த…\nஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு-…\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில்…\nதற்கொலை குண்டுதாரி பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பு\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188021.html", "date_download": "2019-08-23T11:25:33Z", "digest": "sha1:FSW7KZHTMCUXZBCAJ2RNMQUX7HSJUJH5", "length": 13056, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..!! – Athirady News ;", "raw_content": "\nவாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..\nவாடகை டாக்ஸியால் £36,000 அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய இளைஞர்..\nஐக்கிய அமீரகத்தின் துபாயில் வாடகை டாக்ஸியில் அங்குள்ள வேக கட்டுப்பாட்டை மீறிய பிரித்தானிய இளைஞருக்கு 36,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் பிரித்தானிய இளைஞர் ஒருவர்.< அங்குள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிவரும் அவர் முகமது இப்ராஹிம் என்பவரிடம் இருந்து நாளொன்றிற்கு £560 கட்டணத்தில் Lamborghini கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில் வாடகை Lamborghini உடன் ஊர் சுற்ற புறப்பட்ட பிரித்தானிய இளைஞர் முக்கிய சாலைகளில் உள��ள வேக கட்டுப்பாடுகளை மீறியுள்ளார். இதனால் காரின் உரிமையாளரான முகமது இப்ராஹிம் என்பவரின் மொபைலில் எச்சரிக்கை தகவல் குவிந்துள்ளது மட்டுமின்றி அதற்கான அபராத கட்டணம் உள்ளிட்ட தகவல்களும் வந்துள்ளது. இதனால் அதிற்ச்சியடைந்த இப்ராஹிம், உடனடியாக அவருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் பிரித்தானிய இளைஞர் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிய வந்ததும், உடனடியாக அடுத்துள்ள காவல் நிலையம் சென்று தமது வாகனத்தை ரிமோட் மூலம் பூட்ட கோரியுள்ளார். மொத்தம் நான்கு மணி நேரம் மட்டுமே வாகனம் செலுத்திய பிரித்தானியரால் இப்ராஹிம் தற்போது பெருந்தொகை அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த வியாழனன்று குறித்த பிரித்தானியரிடம் இது தொடர்பாக பேசிய இப்ராஹிம், அபராத தொகையை செலுத்த கோரியுள்ளார். ஞாயிறன்று பணத்தை செலுத்துவதாக கூறிச் சென்ற பிரித்தானியரை இதுவரை காணவில்லை என இப்ராஹிம் மீண்டும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்\nசிலுவையில் அறைந்து… தலை துண்டித்த கொடூரம்: அரிதிலும் அரிதாக பழங்கால தண்டனை விதித்த நீதிமன்றம்..\nகனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1148995.html", "date_download": "2019-08-23T11:21:03Z", "digest": "sha1:YHBCTI3YWWEPHDKGVBTEWKCY5QWNRCVR", "length": 18818, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (25.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஜே.சி.பியு­டன் விபத்து: ஒரு­வர் உயிரிழப்பு- மற்­றொ­ரு­வர் படு­கா­யம்\nஜே.சி.பியு­டன் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­குள்­ளா­ன­தில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர் உயி­ரி­ழந்­தார். மற்­றொ­ரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.\nஇந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் சாவ­கச்­சேரி, நுணா­வி­லில் நடந்­துள்­ளது.\nசாவ­கச்­சே­ரி­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிப் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் முன்­பா­கப் பய­ணித்­துக் கொண்­டி­ருந்த கொண்­டி­ருந்த ஜே.சி.பி. வாக­னத்­து­டன் மோதுண்­டது. ஜே.சி.பி. வாக­னம் சமிக்­ஞை­யின்றித் திரும்­பி­ய­தா­லேயே விபத்து இடம்­பெற்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.\nகாய­ம­டைந்த இரு­வ­ரும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். எனி­னும் ஒரு­வர் உயி­ரி­ழந்­தள்­ளார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த மற்­றை­ய­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.\nவிபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.\nபுகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம்\nபுகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.\nபயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.\nஅமைச்சரவை அனுமதி பெற்றபின்னர் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும்.\nஐ.தே.கவின் உயர் பத­வி­க­ளுக்கு கட்­சிக்­குள்­ளேயே வாக்­கெ­டுப்பு\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வர், தவி­சா­ளர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர், தேசிய அமைப்­பா­ளர் உள்­ளிட்ட உயர் பத­வி­க­ளுக்கு உள்­ளக வாக்­கெ­டுப்பு மூலமே உறுப்­பி­னர்­கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ள­னர்.\nஅர­சி­யல் சபை­யின் இணக்­கப்­பாட்­டு­டன் – வாக்­கெ­டுப்­பின்றி உறுப்­பி­னர்­களை தெரி­வு­செய்­வ­தற்கு இன்று மாலை­வரை கால­அ­வ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தும் அது கைகூ­டா­தென்றெ எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய மறு­சீ­ர­மைப்பு தொடர்­பி­லும், புதிய உறுப்­பி­னர்­கள் தேர்வு சம்­பந்­த­மா­க­வும் இறுதி முடி­வு­களை எடுப்­ப­தற்­காக அந்­தக் கட்­சி­யின் அர­சி­யல் சபை நேற்­றுக் கூடி­யது.\n12 பேர் அடங்­கிய இந்­தக் குழு சுமார் ஒன்­றரை மணி நேரத்­துக்கு மேலா­கக் கலந்­து­ரை­யாடி இருந்­தா­லும் பதவி நிலை சம்­பந்­த­மாக இறுதி முடிவு எதை­யும் எட்­ட­வில்லை.\nமறு­சீ­ர­மைப்பு சம்­பந்­த­மாக இன்று மாலைக்­குள் இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இறுதி முடிவை எடுக்க முடி­யா­மல் போனால், வாக்­கெ­டுப்பு மூலமே தெரிவு இடம்­பெ­ற­வேண்­டும் என்று கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வாக்­கெ­டுப்­புக்கு அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தா­லும் ஏனை­ய­வர்­கள் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­த­னர்.\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மத்­திய செயற்­குழு நாளை கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­வில் கூட­வுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தின்­போதே வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழு­வுக்­கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஐ.தே.கவின் தலை­வர் பதவி தவிர ஏனைய பத­வி­க­ளுக்கு உறுப்­பி­னர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர். பிர­தித் தலை­வர் பத­விக்­குத் தான் போட்­டி­யி­டு­வா­ரென சஜித் பிரே­ம­தாஸ அறி­வித்­துள்­ளார்.\nஅதே­வேளை, அர­சி­யல் சபை இன்­றும் கூட­வுள்­ளது.\nவடக்­கில் நிய­மிக்­கப்­பட்ட சிங்­க­ளச் சிற்­றூ­ழி­யர்­கள் மீள அழைக்­கப்­ப­டு­வ­ராம்..\nவீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/10/124.html", "date_download": "2019-08-23T11:51:15Z", "digest": "sha1:MCDWFL5CB7Y4YCPVSFJQHIAR4BRWNPVC", "length": 11972, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-124 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-124", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nலாலு பிரசாத் யாதவ் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு முன் செய்த ஊழலின் அளவு 900 கோடியாம். அடேங்கப்பா...........இதற்கு கூட்டாக மேலும் நாற்பத்தைந்து பேர். முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உட்பட அத்துனை பேரையும் ராஞ்சி நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனையை நாளை மறுநாள் வழங்கவிருக்கிறது.\nமாட்டுத்தீவனம் வாங்குவதில் போலி ஆவணங்களைகாட்டி ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள். இது பொய் வழக்கா இல்லை உண்மையிலே ஊழல் நடந்ததை மறுப்பதற்கில்லையா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும் உண்மை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கையா இல்லை ஆந்திர ஜகன்மோகன் ரெட்டி வழக்கு போலா\nஉண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால் வரவேற்போம். மேலும் இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, அலைக்கற்றை ஊழல், இன்னும் நிலக்கரி, ரயில்கேட் என்ற எண்ணற்ற ஊழல் வழக்குகளிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர் பார்ப்போம்.\nஎல்லாவற்றிற்கும் இந்த மாட்டுத்தீவனம் ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.\nபோன சட்டசபை தேர்தலில் அம்மாவால் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்ட வை.கோ வின் கட்சி தேர்தலில் போட்டியிடாமலே போனது. ஆனால் இந்த முறை வை.கோ ஒர�� முடிவோடு இருக்கிறார்.\nதன்னுடைய கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் வியூகத்தை ஓரளவிற்கு கோடிகாட்டியுள்ளார். அநேகமாக பா.ஜ.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராவது போல் உள்ளது. அம்மா தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதாலும், தி,மு.க வுடன் இனி கூட்டு இல்லை என்று ஈழ இறுதிப்போருக்கு பின்னர் எடுத்த நிலைப்பாட்டாலும் மேற்படி முடிவை நோக்கி அவர் நகர்வது தெரிகிறது.\nபா.ஜ.கவும், ம.தி.மு.க பின்னர் தே.மு.தி.கவும் இணைந்தால் நாற்பதும் நமதே கனவில் இடி விழ வாய்ப்புள்ளது.\nஇனி தேர்தல் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும், வழக்கம் போல மேட்ச் பிக்சிங், பிட்சில் அடிதடி, என்று களைகட்டும்.\nஉங்கள் முகம் பார்த்து வீசுகையில்\nவிசையோடு வீசுவதால் - எங்களால்\nவீசும் கைகளை நாசம் செய்திருப்போம்\nஎங்களால் உங்களுக்குண்டான காயம் போல்\nஆறா காயம் நாங்களும் கொள்கிறோம்\nஉங்கள் அழகு முகங்களைப் பழுதாக்கி\nதயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..\nகண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்\nதயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅம்மா உணகவகம், அம்மா நீரகம், அம்மா குடிப்பகம்........\nநைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ\nபாய்லின் பறந்துட்டா, ஹெலன் எப்போ வருவா\nஊழல் என்பார் ஒழிப்பேன் என்பார்.......\nஅக்டோபர் 2 காந்திக்கு மட்டும்தானா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12301", "date_download": "2019-08-23T10:56:20Z", "digest": "sha1:SBJ6OZXFORWWAVINUWMWM4KYZGB7JY4V", "length": 23395, "nlines": 39, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நா���ு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு\n- ஹரி கிருஷ்ணன் | ஆகஸ்டு 2018 |\nவனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான். விடைபெறுகையில், \"பெரும் பாக்கியத்தையுடைய காந்தாரியையும், என் தாயாரான குந்தியையும் விடை கேட்டுக்கொள்கிறேன். விடைபெற்றுக்கொண்டு சென்று, திரும்பி வந்து உங்களெல்லோரையும் காண்பேன்\" என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே வெட்கத்தினால் குன்றி எதுவும் பேசாமல் 'சிறந்த புத்தியுள்ள தர்மராஜாவினுடைய க்ஷேமத்தை' மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டார்கள் என்று வியாசர் குறிப்பிடுகிறார்.\nதருமன் விடைபெற்றுக்கொள்ளும் இந்தச் சமயத்தில் விதுரர் குறுக்கிடுகிறார். \"ராஜபுத்ரியும் பூஜிக்கத்தக்கவளும் கஷ்டம் தாங்காதவளும் எப்போதும் சௌக்கியத்திலேயே பழகினவளும் வயது சென்றவளுமான குந்தி காட்டுக்குச் செல்லத் தகாதவள். மேன்மை பொருந்திய குந்தி இங்கேயே என் வீட்டில் மரியாதை செய்யப்பட்டு வசிப்பாள். பாண்டவர்களே இதனை அறியுங்கள் உங்கள் எல்லோருக்கும் ஆரோக்கியம் உண்டாகட்டும் என்று சொன்னார்.\" (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத். 100; பக். 328)\nஇதைக் கேட்கும் பலருக்கு ஆச்சரியம் உண்டானால் வியப்பில்லை. ஏனெனில் விதுரர் ஏதோ குடிசையில் எளிமையான முறையில் வாழ்ந்து வந்தவர் என்பது மாதிரியான சித்திரிப்புகளை நாம் கேட்டுப் பழகியிருக்கிறோம். குறிப்பாக உத்தியோக பர்வத்தில் அஸ்தினாபுரத்துக்குக் கண்ணன் தூதுபோனதையும் அங்கே அவன் விதுரன் மனையில் தங்கியிருந்ததையும் கண்ணன் விருந்துண்டதன் பிறகு வாழைப்பழத்தை உரித்துக் கொடுப��பதாய் நினைத்துக்கொண்டு, பழத்தைக் கீழே போட்டுவிட்டு தோலைக் கண்ணனுக்குத் தின்னக் கொடுத்த கதையைக் கேட்டிருக்கிறோம். உருக்கமும் நெகிழ்ச்சியும் நிறைந்த கதை இது. இந்தக் கதையைச் சொல்பவர்கள், விதுரர் ஏதோ ஒரு குடிசையில் குடியிருந்ததைப் போலச் சித்திரிப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் வியாச பாரதத்தின் உத்தியோக பர்வத்தில் கண்ணன் விதுரன் வீட்டில் தங்கியிருந்து விருந்துண்டதைப் போல ஒரு சம்பவம் சொல்லப்படவில்லை. இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க வில்லிபுத்தூராரின் படைப்பு. வில்லிபுத்தூரார்கூட கண்ணன் விதுரர் மாளிகையில் இருந்ததாய்த்தான் குறிப்பிடுகிறார். வில்லி பாரதத்தில் கண்ணன் விதுரர் வீட்டில் தங்கியிருப்பதை விவரிக்கின்ற ஒரு பாடலைப் பார்ப்போம்:\nவேந்தர் யாரையும் விடைகொடுத்து அகன்றபின் விமலன்\nவாய்ந்த மாளிகை நடுவணொர் மண்டபம் குறுகி\nஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரியேறு\nஏந்தும் ஆசனம் இடப்பொலிந்து அதன்மிசை இருந்தான்.\nஎதிர்கொண்டு அழைத்த எல்லா மன்னர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பியபின் கண்ணபிரான் விதுரருடைய மாளிகையில் ஒரு மண்டபத்துக்கு வந்து அங்கே போடப்பட்டிருந்த நவமணிகளும் பதிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்தான். அது மாளிகை, அந்த மாளிகையில் இருந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த நவமணிகளும் பதிக்கப்பட்ட அரியாசனம் என்ற வருணனையே அந்த மாளிகையின் செல்வச் செழிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. பாண்டவர் வனவாச காலத்தில் குந்தி விதுரருடைய இந்த மாளிகையில்தான் தங்கியிருந்தாள். தங்கள் தாயை விதுரரிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டவர்கள் ஐவரும் விடைபெற்றனர்.\nராமன் வனம் புகுந்தபோது 'உடன் வருவோம்' என்று வலியுறுத்திக் கூறிய லக்ஷ்மணனையும் சீதையையும் உடனழைத்துச் சென்றான். அவர்களோடு கூடவே வருவோம் என்று சொன்னபடி அயோத்தி மக்கள் பலரும் கூட்டங் கூட்டமாகக் கிளம்பினர். அவர்களில் பலர் சொன்னதைக் கம்பன் பாடுகிறான்.\n'பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்\nமுற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,\nஉற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்.\nபுற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம்' என்பார்.\nவரத்தால் பெற்று தனதாக்கிக்கொண்ட நாட்டைக் கைகேயியின் மகனுக்கே கொடுத்துவிட்டு, காட்டுக்குக் கிளம்புகின்றவனும் இப்போதும் உலகம் அனைத்தையும் தனக்கு உரிமையாகக் கொண்டவனுமான ராமனைப் பிரியாதபடி எப்போதும் நாம் கூடவே வாழ்வோம். அப்படி வாழ்ந்தால் சிலகாலத்தில் பாம்புப் புற்றுகள் நிறைந்த காடு முழுவதுமே நாடாகிப் போகும். ஏனென்றால் மக்கள் எங்கே வாழ்கிறார்களோ அதுதான் நாடு. ராமனுடன் காட்டில் வாழ்ந்தால் அது விரைவிலேயே நாடாகிப் போகும் என்றார்கள்.\nகம்பராமாயணத்தில் காணப்படும் அதே சொற்களை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மக்களும் பேசியிருக்கிறார்கள் என்பது வியாச பாரதத்தில் தெரிய வருகிறது. பாண்டவர்கள் மரவுரியுடுத்து வனவாசத்துக்குக் கிளம்பியபோது மக்கள் தமக்குள் பேசிக்கொண்டதை வியாசர் குறிப்பிடுகிறார்: \"ஆதலால் நாமும் அங்கே அவர் சகோதரர்கள் போலவே புத்திரர்களோடும் சுற்றத்தாரோடுங்கூடத் தர்மராஜா போகுமிடத்திற்கே செல்வோம். தோட்டங்களையும் நிலங்களையும் வீடுகளையும் விட்டு இன்ப துன்பங்களை ஒன்றாக அனுபவித்துக்கொண்டு மிக்க தர்மிஷ்டரான தர்மராஜர் பின்செல்வோம் .... ... யாகங்கள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள் அழிந்தும் பாத்திரங்கள் உடைந்தும் கெட்ட காலத்தினால் கெடுக்கப்பட்டவை போன்ற, நம்மால் விடப்பட்ட வீடுகளைச் சகுனி ஆளட்டும். பாண்டவர்கள் போகும் வனமே நகரமாகட்டும்; நம்மால் விடப்பட்ட நகரம் வனமாகட்டும்.\" (ஸபா பர்வம். அனுத்யூத பர்வம், அத். 101; பக். 331). மக்கள் வசிக்குமிடமே நாடு. நாம் வசிப்பதால் காடும் நாடாக மாறிப்போகும் என்று கம்பன் பேசியிருக்கும் சொற்கள், மகாபாரதத்தின் இந்தக் கட்டத்தை அப்படியே பிரதிபலிக்கக் காணலாம்.\nஒருபுறம் இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கேட்டு நூற்றுவர்களுடைய மனைவியர்களே கலங்கினார்கள். \"திருதராஷ்டிர புத்திரர்களின் மனைவிகள் அனைவரும் சூதாடின சபையில் திரெளபதியைக் கொண்டு வந்ததையும் வஸ்திரத்தை இழுத்ததையும் முழுதும் கேட்டுக் கௌரவர்களை மிகவும் திட்டிக் குரல்விட்டு அழுதனர்\" என்கிறார் வியாசர். (அத். 101; பக். 334)\nபாண்டவர்கள் மரவுரியைத் தரித்துக்கொண்டு வனவாசத்துக்குக் கிளம்பிய கோலத்தை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் வந்து சொன்னார்: \"குந்தி புத்திரனான யுதிஷ்டிரன் வஸ்திரத்தினால் முகத்தை மூடிக்கொண்டு போகிறான். பீமன் தனது பெருங்கைகள் இரண்டையும் பார்த்துக்கொண்டு போகிறான். ஸவ்யஸாசி (அர்ச்சுனன்) மணல்களை இறைத்துக்கொண்டே தர்மராஜாவின் பின் செல்லுகின்றான். மாத்ரியின் புத்திரனான சகதேவன் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு போகிறான். உலகத்தில் மிக அழகான நகுலன் மனஞ்சோர்ந்து உடம்பெல்லாம் புழுதியைப் பூசிக்கொண்டு தர்மராஜாவின் பின் செல்லுகிறான். நீண்ட கண்களையுடையவளும் அழகியவளுமான திரெளபதி கூந்தல்களினால் முகத்தை மறைத்துக்கொண்டும் அழுதுகொண்டும் ராஜாவின் பின்செல்லுகிறாள். ராஜனே தௌமியர் மார்க்கங்களிலுள்ள தர்ப்பங்களைக் கையினால் எடுத்து ருத்திரையும் யமனையும் பற்றின சாமங்களை ஸ்வரத்துடன் சொல்லிக்கொண்டு செல்கிறார்.\" (அத். 102; பக் 335) இவர்களில் தௌமியர் என்பவர் பாண்டவர்களுடைய புரோகிதராக விளங்குபவர். பாஞ்சாலியின் திருமணத்துக்கு முன்னால் அவர்கள் ஏகசக்ரபுரத்திலிருந்து கங்கையைக் கடக்கின்ற சமயத்தில், 'எப்போதும் ஒரு அந்தணரை முன்னிட்டுக்கொண்டு செல்லுங்கள்' என்று சித்திரரதன் முதலானவர்கள் சொன்னதன் பேரில் தங்களோடு இருத்திக் கொண்ட அந்தணர்.\nஇவர்கள் இப்படிச் செல்வதன் பொருள் என்ன என்று திருதராஷ்ரன் விதுரரைக் கேட்க, \"தன்னுடைய கோபம் மிகுந்த பார்வை இந்த ஊரில் படுவதால் மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று யுதிஷ்டிரன் தன் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறான்; கைகளின் வன்மையில் எனக்கு ஈடானவன் இல்லை என்பதை உணர்த்தும்படியாக பீமன் கைகளைப் பார்த்தபடியும் அகல விரித்தபடியும் செல்கிறான்; வனவாசத்துக்குப் பிறகு என் அம்புகள் இப்படித்தான் இறையப் போகின்றன என்பதை உணர்த்தும் வண்ணமாக அர்ச்சுனன் மணலை வாரி இறைத்தபடி செல்கிறான். இப்படிப்பட்டதொரு சமயத்தில் என் முகத்தை யாரும் தெரிந்துகொள்ளல் ஆகாது என்று நினைத்த சகதேவன் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு போகின்றான்; போகும் வழியில் பெண்களின் மனத்தைக் கவரலாகாது என்று நினைத்து நகுலன் உடலெங்கும் புழுதியைப் பூசிக்கொண்டு செல்கிறான்; வீட்டு விலக்காக இருந்த பாஞ்சாலி ஒற்றை வஸ்திரத்தோடும் விரிந்த கூந்தலோடும் ஏன் செல்கிறாள் என்றால், 'எவரால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ அவர்களுடைய மனைவியர்கள், பதினான்காவது வருடத்தில் கணவர்களும் மைந்தர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டு, உடலெல்லாம் தூசி பட���ய, தர்ப்பணம் செய்துவிட்டு அஸ்தினாபுரத்தில் பிரவேசிப்பார்கள்' என்பதை உணர்த்துகிறாள்\" என்றார். பாஞ்சாலி செய்த சபதமாக நாம் அறிகின்ற ஒன்று, விதுரர் திருதராஷ்டிரனுக்கு விவரித்துச் சொன்ன வருணனைக்குள்ளே கலந்து வெளிப்படுகின்றது.\nஐவரின் செய்கைக்குப் பொருள் இதுவென்றால், அவர்களுடைய புரோகிதரான தௌமியர் தன்னுடைய செய்கையால் உணர்த்தியது எதுவென்றால் \"யுத்தத்தில் பரத வம்சத்தவர்கள் கொல்லப்பட்ட பிறகு கௌரவர்களின் புரோகிதர்கள் இப்படிப்பட்ட சாமவேத மந்திரங்களையே சொல்லப் போகின்றார்கள் என்று விதுரர் விளக்கினார். அப்போது சபையிலே பல முனிவர்கள் புடைசூழ நாரதர் தோன்றினார். \"இதற்குப் பதினாலாவது வருஷத்தில் கௌரவர்கள் தாங்கள் செய்த பிழையினாலும் பீமார்ஜுனர்களுடைய பலத்தினாலும் அழியப் போகின்றனர்\" என்று உரைத்தார். துரியோதனனும் சகுனியும் கர்ணனும் துரோணரையே தஞ்சமென்று நினைத்தார்கள். அவரிடத்திலே தஞ்சம் புகுந்தார்கள்.\nதுரோணருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/", "date_download": "2019-08-23T12:10:14Z", "digest": "sha1:QVCYQERU4DMZFLBQRIC2AVVFY5MZJMOI", "length": 14284, "nlines": 164, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil News | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nகோவைக்கு வந்திறங்கிய கமேண்டோ படை: சல்லடை போட்டு தேடல்\nகடும் நிதி நெருக்கடியில் ரயில்வே: தனியார்மயமாக்கும் மத்திய அரசு\nயூனிசெப் தூதர் : நடிகையை நீக்க கோரிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடுவிட்டரில் ’கிங்’ ஆன அஜித்... இந்திய அளவில் ஹேஸ்டேக்கில் ’விஸ்வாசம்’ முதலிடம்\nஜியோவுக்கு ஊஊ... அதிவேக நெட்வொர்க் முந்தியது ஏர்டெல்: ஓக்லா ரிபோர்ட்\n இப்போ என்ன மியூசிக்னு பாருங்க\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன....\nபிரான்ஸ் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” என கேட்கிறது: பிரதமர் மோடி உற்சாகம்\nபணக்காரன் என்று பொய் சொன்ன காதலன் – கோபத்தில் கோவை சரளாவாக மாறிய காதலி\nபெண்ணின் வயிற்றில் 1898 கற்கள் – ஸ்கேன் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் \nகிட்னி விற்பனைக்கு - போஸ்டர் அடித்து ஒட்டிய விவசாயி\nசிறையில் இருந்தாலும் அத்திவரதருக்காக சசிகலா என்ன செய்தார் தெரியுமா\n72 வயது முதியவரின் வயிற்றில் இருந்��� மீன் முள் – ஸ்கேனில் அதிர்ச்சி முடிவு \nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதி அழிவுக்கு என்ன காரணம்\nமுத்தலாக் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் \nசெல்போனில் பேசியபடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் \nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம்: இந்தியாவில் திறப்பு\nபிணத்தை கயிறு கட்டி இறக்கிய சம்பவம்: ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு\nசிறையில் இருந்தாலும் அத்திவரதருக்காக சசிகலா என்ன செய்தார் தெரியுமா\nமு.க. ஸ்டாலின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி..\nஜியோவுக்கு ஊஊ... அதிவேக நெட்வொர்க் முந்தியது ஏர்டெல்: ஓக்லா ரிபோர்ட்\nசார்ஜிங் ப்ராப்லம் இனி இல்ல... டைப் சி சார்ஜருடன் வரும் ஐபோன்\nஆன்லைன் பரிவர்த்தனைகளின் டைம் லிமிட் மாற்றம்... விவரம் உள்ளே\nவோடபோனை வீழ்த்த முடியாமல் திணறும் ஜியோ\nவிலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா\nஜீன்ஸ் பேண்ட்டில் தேன் கூடு... அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குழப்பம் \nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம்: இந்தியாவில் திறப்பு\nஆம்லேட்டுக்குள் இருந்த புழு: ரயிலில் நடந்த வீபரீதம்\nஎம்.பி.பதவி ஏற்றார் மன்மோகன் சிங்:போட்டியின்றி தேர்வு\nபெரும் வீழ்ச்சியை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு: பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன\nபுத்த கோவிலில் இருக்கும் சாம்பல்: 74 ஆண்டு கால மர்மத்தை விலக்குவாரா மோடி\nமுன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்\nயூனிசெப் தூதர் : நடிகையை நீக்க கோரிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nபிரான்ஸ் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” என கேட்கிறது: பிரதமர் மோடி உற்சாகம்\nபெண்ணின் வயிற்றில் 1898 கற்கள் – ஸ்கேன் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் \n72 வயது முதியவரின் வயிற்றில் இருந்த மீன் முள் – ஸ்கேனில் அதிர்ச்சி முடிவு \nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதி அழிவுக்கு என்ன காரணம்\nப.சிதம்பரத்தின் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள்\nடுவிட்டரில் ’கிங்’ ஆன அஜித்... இந்திய அளவில் ஹேஸ்டேக்கில் ’விஸ்வாசம்’ முதலிடம்\n இப்போ என்ன மியூசிக்னு பாருங்க\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகா���ா இது...\nஎல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கதிகலங்க வைத்த பேட்ட நடிகை - வைரல் வீடியோ\n வெளியான வீடியோவால் ஷாக்கானா ரசிகர்கள் - நீங்களே பாருங்க\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nதலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்ய குறிப்புகள்\nவெட்டி வேரை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்...\nசெரிமான சக்தியைத் தூண்டி உணவை நன்கு ஜீரணமளிக்கும் கொத்தமல்லி...\nஎளிதில் கிடைக்கும் குப்பைமேனி இலையின் மருத்துவ பயன்கள்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன....\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nகைகொடுத்த ரஹானே பேட்டிங்: இந்தியா ஸ்கோர் 200ஐ தாண்டியது\n25 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள்: பேட்டிங்கில் திணறும் இந்திய அணி\nமுதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பந்துவீச முடிவு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன் என மிரட்டல் விடுத்தவர் கைது\nஇந்தியா-மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட்: கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி\nஇந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-23T11:19:22Z", "digest": "sha1:MEYDSVJMMRN5G7QHER2DFTZVVYF65HNW", "length": 7843, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடற்கரை ( ஒலிப்பு) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.\nமேலும் கடல் பொதுவாக‌ கடலோர (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.\nகடற்கரையை அண்மித்து கடலினுள் காணப்படும் ஒரு கட்டடம்\nகடற்கரையில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள்\nதென்னை மரங்கள் கொண்ட கடற்கரை\nஇலங்கையில் கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும்போது வரும் நீண்ட கடற்கரை\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சி��ில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/activist-mukilans-wife-poongodi-raises-the-questions-356540.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T11:55:29Z", "digest": "sha1:NKI5WFN76CHHELBO5SNSH64J7SEYCTM2", "length": 15628, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி | Activist Mukilans wife Poongodi raises the questions - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n3 min ago சிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\n3 min ago நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்\n29 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n29 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\nMovies தர்பார் அப்டேட்: ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி குஷியான ரஜினிகாந்த்\nAutomobiles பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nசென்னை : மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டேன்.. \nகரூர்: \"கொலை, கொள்ளையடிச்சவங்களை எல்லாம் விட்டுட்டாங்க.. உங்களுக்காக போராடினவரை இப்படி பண்றாங்களே இது சரியா\" என்று முகிலன் மனைவி பூங்கொடி அழுகை வெடித்து கேள்வி எழுப்பி உள்ளார்.\nபோராளி முகிலனை நேற்று கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி நடுராத்திரி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nநீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முகிலனை வீடியோ எடுக்க வந்த செய்தியாளர்கள் பேரிகேட் போட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும், செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி:\n''ஸ்டெர்லைட் தொடர்பான ஆதாரங்களை அவரிடமிருந்து வாங்குவதற்காக அவரை கடத்தி இருட்டு அறையில் அடைச்சி வச்சிருக்காங்க. நாயை விட்டு கடிக்க விட்டிருக்காங்க. சித்திரவதை பண்ணிருக்காங்க. யாருடைய தூண்டுதலின்பேரில் தான் இது நடந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. முதலுதவி சிகிச்சை கூட செய்யவில்லை. அப்படி என்னங்க அவர் தப்பு செய்துட்டாரு\nகொலை செய்துட்டு, கொள்ளையடித்தவர்களை எல்லாம் விட்டுடறாங்க. அவரை மாதிரி இனி யாருமே போராட்டத்திற்கு வரக்கூடாது, என்னைகூட அவர்கிட்ட பேச அனுமதிக்கவில்லை. 30, 40 போலீஸ்காரங்க எங்களை பேச விடாம தடுக்கறாங்க.\nஇரவோடு இரவா இப்படி கரூருக்கு கூட்டி வந்துள்ளனர். இப்போ திரும்பவும் காலைல 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்ல ஆஜராகணும்னு உத்தரவு இருக்கு. கொஞ்சம் கூட ஓய்வு தரல. மக்களுக்காக போராடியது ஒரு பெரிய குற்றமா எந்த நாட்டுல நாம இருக்கோம் எந்த நாட்டுல நாம இருக்கோம் என்னங்க நடக்குது இந்த நாட்டுல என்னங்க நடக்குது இந்த நாட்டுல\" என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட��டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmukilan poongodi முகிலன் பூங்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:02:13Z", "digest": "sha1:YBWAARM4LKOLD2KUEMNXGNHBKNM6R64H", "length": 8442, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுகர்ணர்", "raw_content": "\n55. என்றுமுள குருதி சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை வெளிப்படையாக தன் மைந்தனையே அனுப்புவாரா பிரஹஸ்பதி அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ\nTags: கசன், சக்ரன், சாம்பவன், சுகர்ணர், சுகர்த்தர், சுக்ரன், சுதார்யன், சுபலன், சூக்தன், பிரபவன், முக்தன், விருஷபர்வன்\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\nகேள்வி பதில் - 24\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-23T11:33:40Z", "digest": "sha1:UCNEALR4MRSRUEIRHBMFP27IKG3BUIES", "length": 10556, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 05 மீனவர்களையும் விடுவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.\nராமநாதபுரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ��ுறித்த மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக முதல்வரை சென்னையில் நேற்று மாலை சந்தித்தபோது, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nமீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச்செய்யப்பட்டு, அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும் அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.\nஅத்துடன், இலங்கை சிறைகளில் வாழும் 24 மீனவர்களும், 79 விசைப் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வரிடம் இதன்போது மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மீனவர்களின் கூட்டமைப்பு, பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் தங்கச்சமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் மேன்முறையீடு தாக்கல்செய்வதற்கு அமர்வொன்றை நியமிக்குமாறு கோரி, சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மீனவர் ஒருவரின் மனைவியால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தனி அமர்வுக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை சென்னை மத்திய சிறைக்கு மாற்றுமாறு கோரியும் மனுவொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.\nகைதிகள் பரிமாற்றம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் இடம்பெறலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nசெங்கோட்டையில் 6 ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் மோடி\nமோடியும் இம்ரானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிடத் தயார்: ட்ரம்ப்\nமீனவர்களை கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்\nகடற்பிராந்தியங்களை பய��்படுத்துவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்\nபாரத பிரதமர் மோடி நாளை இலங்கை விஜயம்\nகடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\n6 ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் மோடி\nகாஷ்மீர் பிரச்சினையில் தலையிடத் தயார்\nமீனவர்களை கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்\nபாரத பிரதமர் மோடி நாளை இலங்கை விஜயம்\nமாத்தறையில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nவாக்காளர் பெயர்களை பதிவு செய்ய சந்தர்ப்பம்\nஇராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nஇருவேறு விபத்துகளில் இருவர் பலி\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nஎவரெஸ்ட்டில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nமுதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது\nபலாலியிலிருந்து இந்திய விமானங்கள் சேவை\n25 சதவீத கல்லீரலுடன் வாழும் அமிதாப் பச்சன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62670", "date_download": "2019-08-23T11:31:11Z", "digest": "sha1:VAV5Y4XJSOM7KH2LQGSRK6ZDKFVTH6NB", "length": 9236, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மரம் கடத்திய வாகனம் விபத்து; சாரதி தப்பியோட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nமரம் கடத்திய வாகனம் விபத்து; சாரதி தப்பியோட்டம்\nமரம் கடத்திய வாகனம் விபத்து; சாரதி தப்பியோட்டம்\nவவுனியா சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை மரக் குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத��திற்குள்ளாகியுள்ளது.\nகுறித்த வாகனம் ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி முதிரை மரக் குற்றிகளை சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளான நிலையில் அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nயாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மரங்கள் அனுமதி இன்றி கடத்தபட்டுள்ளதாகவும் தப்பித்து சென்ற சாரதியை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nவவுனியா சாந்தசோலை மரக் குற்றிகள்\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்றபட்ட ஆண் பெண் கைது\nபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\n2019-08-23 17:02:08 கடவுச் சீட்டு பிரான்ஸ் கட்டுநாயக்க\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nஎவன்காட் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-23 17:03:24 எவன்காட் பொலிஸ் ஆணைக்குழு சமன் திஸாநாயக்க\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்றபட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3964479&anam=Career%20India&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=3&pi=4&wsf_ref=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-08-23T12:06:54Z", "digest": "sha1:FUG5CVQORIH7DTVO54M4ZUDKBRQFAHOM", "length": 8772, "nlines": 65, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு-Career India-Careers-Tamil-WSFDV", "raw_content": "\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nரயில்வேத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு), டிஎம்ஸ் மற்றும் டிஎம்ஏ உள்ளிட்ட பணியிடங்களுக்கா அறிவிப்பை ஆர்ஆர்பி தேர்வு வாரியம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இளநிலை பொறியாளர் பணிக்கான முதல்கட்ட கணினித் தேர்வு மே 22 முதல் ஜூன் 2 வரை நடைபெற்றது.\nதற்போது, அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் rrbcdg.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு முடிவுகளைக் காணலாம்.\nமுதற்கட்ட கணினித் தேர்வுக்கான உத்தேசமான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் பின்வருமாறு\nபொதுப்பிரிவு - 60 முதல் 70 மதிப்பெண்கள்\nஓபிசி பிரிவு - 55 முதல் 65 மதிப்பெண்கள்\nஎஸ்.சி., பிரிவு - 45 முதல் 55 மதிப்பெண்கள்\nஎஸ்.டி., பிரிவு - 40 முதல் 50 மதிப்பெண்கள்\nஇத்தேர்வு குறித்தான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, இதில் மொத்தம் 13487 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த வேலை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இதனிடையே, சென்னை, மும்பை, செகந்திராபாத் ஆகிய இடங்களில் மொத்தம் 23 வேலை வாய்ப்புகளை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா ரயில்வேயில் 74 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதனால், மொத்தம் 13,538 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்���ளின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5.html", "date_download": "2019-08-23T11:22:15Z", "digest": "sha1:7QR2ZLUGV7Q5KR4MHZUTIAAIL6QLIIVZ", "length": 9695, "nlines": 56, "source_domain": "flickstatus.com", "title": "டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!! - Flickstatus", "raw_content": "\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\n3′, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட ‘ச���்வா யோகா’ நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா அரோரா ஆகியோர். இந்த நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர்.\nஇந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளது சர்வா நிறுவனம்.\nசர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா ஆர். தனுஷ், ” தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்று கூறினார்.\nபாலிவுட் ஃபிட்ஸ்பிரேஷன் மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யா அவர்கள் சர்வா மற்றும் திவா யோகாவுடன் சேர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆர்வம் திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் ஒருங்கிணைந்த முயற்���ிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ”\nஇந்த வளர்ச்சி குறித்து சர்வாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சர்வேஷ் ஷஷி கூறுகையில், “ஐஸ்வர்யா அவர்கள் மனதளவில் மற்றும் உடலளவிலான ஆரோக்கியத்திற்கு குரல் கொடுப்பவராக நான் அறிந்திருக்கிறேன், அவர் தென்னிந்தியாவில் திவா யோகாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். “\nஇந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ – பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த இரு மாதங்களில் செயல்படவுள்ளது.\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60045", "date_download": "2019-08-23T11:35:15Z", "digest": "sha1:URTAJUXFST22HL3F7REQXRTYPI55TB2K", "length": 7217, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "நட்சத்திர ஹோட்டலில் 102 நாட்கள் தங்கிய நபர் 12 இலட்சம் ரூபா கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவு – Metronews.lk", "raw_content": "\nநட்சத்திர ஹோட்டலில் 102 நாட்கள் தங்கிய நபர் 12 இலட்சம் ரூபா கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவு\nநட்சத்திர ஹோட்டலில் 102 நாட்கள் தங்கிய நபர் 12 இலட்சம் ரூபா கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவு\nஇந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தில் உள்ள தாஜ் பஞ்­சாரா நட்­சத்­திர ஹோட்­டலில் 102 நாட்கள் தங்­கிய நபர் ஒருவர் 12 இலட்சம் ரூபா கட்­ட­ணத்தை செலுத்­தாமல் தலை­ம­றை­வா­கி­யுள்ளார் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nதெலுங்­கானா மாநி­லத்தின் ஹைதரா­பாத்தில் பஞ்­சாரா ஹில்ஸ் பகு­தியில் உள்­ளது தாஜ் பஞ்­சாரா நட்­சத்­திர ஹோட்டல். சமீ­பத்தில், இந்த ஹோட்­டலில் தொழி­ல­திபர் ஒருவர் தங்­கி­யுள்ளார்.\nஇவர் மொத்தம் 102 நாட்கள் அந்த ஹோட்­டலில் தங்கி உள்ளார். இதற்­கான கட்­டணம் 25.96 லட்சம் இந்­திய ரூபா­வாகும். கடந்த ஏப்ரல் மாதம், 13.62 இலட்சம் ரூபாவை செலுத்­தினார். மீத­முள்ள தொகையை பின்னர் தரு­வ­தாக கூறி­யுள்ளார்.\nஇதனை ஹோட்டல் நிர்­வாகம் நம்­பி­யது. எனினும், மேற்­படி தொழி­ல­திபர். இத­னை­ய­டுத்து ஒருநாள் யாரி­டமும் சொல்­லாமல் ஹேட்­டலில் இருந்து தப்பிச் சென்­றுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.குறித்த நபரை காண­வில்லை என்­ற­வுடன், ஹோட்டல் நிர்­வாகம் அவரை போன் மூலம் தொடர்பு கொண்­டுள்­ளது. ஆனால், பலன் கிடைக்­க­வில்லை.\nஇதை­ய­டுத்து தாஜ் பஞ்­சாரா ஹோட்டல் நிர்­வாகம் உட­ன­டி­யாக பொலி­ஸாரிடம் புகார் கொடுத்­துள்­ளது. இதன் அடிப்படையில் பொலிஸார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகள் மைலோ கிண்ண வலைபந்தாட்டம் ‘பி’ பிரிவு: ராஹுல, திருக்குடும்ப க.ம.,ஜினராஜ பாடசாலைகள் சம்பியனாகின\nஎன் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை -ஷ்ரத்தா நாத்\nநியூஸிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் எம்.பியின் குழந்தையை தாலாட்டிய சபாநாயகர்\nபொலிஸ் சோதனையின்போது காற்சட்டைக்குள்ளிருந்து முதலையை வெளியே எடுத்த யுவதி; நன்­ன­டத்தை…\nகம்பியில் தொங்கியவாறு பியானோ வாசித்த கலைஞர்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பறந்த மர்மப் பொருள்\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97156", "date_download": "2019-08-23T11:25:37Z", "digest": "sha1:K2QDHFPJ62LOWVSLVYIV2IFIC62FKM7T", "length": 21484, "nlines": 151, "source_domain": "tamilnews.cc", "title": "புதுத்தீவுஸ பசிபிக் நடுவே இயற்கை ஆச்சர்யம்!", "raw_content": "\nபுதுத்தீவுஸ பசிபிக் நடுவே இயற்கை ஆச்சர்யம்\nபுதுத்தீவுஸ பசிபிக் நடுவே இயற்கை ஆச்சர்யம்\nஎரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. அப்படி உருவானதுதான் இந்தச் சரளைக் கல் தீவும். வருத்தம் என்னவென்றால், இந்தத் தீவுக்கு ஆயுள் அவ்வளவு வலிமையாக இல்லை.\nஎரிமலை வெடிப்பதால் ஒரு புது நிலப்பகுதியே உருவா��� வாய்ப்புண்டு. இதைப் பள்ளிப் பருவத்தில் படித்த நிலவியல் பாடங்களில் கற்றிருப்போம்.\nஆனால், அப்படியொரு நிகழ்வு நடக்க பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பார்கள். ஒருவேளை நம் வாழ்நாளில் அப்படியொரு நிகழ்வு நடந்தால் எரிமலை வெடிப்பால் நம் காலத்திலேயே புதிதாக ஒரு நிலப்பகுதி தோன்றினால்\nதோன்றினால் என்னஸ தோன்றிவிட்டது. பசிபிக் பெருங்கடலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்காத நிலப்பகுதி இப்போது உருவாகியுள்ளது. கடலுக்கடியில் நிகழ்ந்த ஓர் எரிமலை வெடிப்பு இந்தத் தீவை உருவாக்கியுள்ளது.\nஇந்தப் புதுத் தீவு, மற்ற கிரகங்களில் இதே போன்று நடக்கக்கூடிய நிலவியல் மாற்றங்களை ஆய்வுசெய்ய உதவி செய்யுமென்று நம்புகின்றனர்.\nடோங்கா என்ற தீவு நிலத்தையொட்டித்தான் இது உருவாகியுள்ளது. அதிகாரபூர்வமாக அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.\nஇருப்பினும், அழைப்பதற்குப் பெயர் வேண்டுமல்லவா அதனால் டோங்கா தீவை வைத்தே ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய் (Hunga Tonga Hunga Ha’apai) என்று பெயரிட்டுள்ளார்கள் ஆய்வாளர்கள்.\nடோங்கா ஹுங்கா என்ற தீவுகளை இணைக்கும் விதமாக இது உருவாகியிருப்பதால் தற்காலிகமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஎரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. மற்ற தீவுகளில் மொத்த கன பரிமாணம், நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை முதலில் ஆய்வுசெய்ய வேண்டும்.\nபூமியின் மற்ற தீவுகளில் இதுவரை இந்த அளவுகோல்களை ஓரளவுக்கே கணக்கிட்டுள்ளனர். அதுதான் அத்தீவில் ஏற்படும் நில அரிப்புச் செயற்பாட்டின் விகிதங்களைத் துல்லியமாகக் கணக்கிட உதவும்.\nஅந்த அளவுகோல்களே எரிமலைச் சாம்பல்களால் உருவான இந்தச் சின்னஞ்சிறு தீவு எப்படித் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.\nஎரிமலை வெடிப்பால் உண்டான சரளைக் கல் தீவு\nகடந்த ஆண்டு இந்தத் தீவைக் கண்டுபிடித்தபோது விரைவில் கடல் நீரில் கரைந்து காணாமல் போய்விடுமென்று எதிர்பார்த்தனர் நாசா விஞ்ஞானிகள்.\nஅதைத் தாண்டி இன்னமும் நிற்கிறது ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய். பூமியில் ஒரு தீவு உருவாக நீண்டகாலம் பிடிக்கும். இந்தத் தீவும் அதன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது.\nமுழுமையாக உருவாகி முடிப்பதற்குள் மழை மற்றும�� வேகமான கடல் அலைகளின் காரணமாக அரிக்கப்பட்டு இல்லாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகமென்று அனைவரும் நினைத்தனர்.\nகடந்த 150 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புதான் மாதக்கணக்கில் நீண்டது. அதன் விளைவாகவே இந்தப் புதிய தீவும் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nகடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்துக்கு உருவாகியுள்ள இதன் மொத்த பரப்பு 1.1 மைல்கள். செயற்கைக்கோள் உதவியுடன் இதன் நிலப்பரப்பை ஆய்வுசெய்த நாசா தன் விஞ்ஞானிகளை நேரடி ஆராய்ச்சிக்காக அங்கு அனுப்பியது.\nஇத்தகைய புதிய தீவில் அதுவும் நம் காலத்தில் தோன்றிய தீவில் கால்பதிக்க யாருக்குத்தான் ஆவல் இருக்காது. நாசா விஞ்ஞானிகளுக்கும் அப்படியே இருந்ததது.\n“நாங்கள் பார்ப்பதற்குப் பள்ளிக் குழந்தைகளைப் போல் காட்சியளித்தோம். இப்படியொரு சந்தர்ப்பத்தில் யாராயினும் அப்படித்தானே இருக்கும்” என்று முதன்முதலில் தம் வாழ்நாளில் தோன்றிய புதுத்தீவுக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார் விஞ்ஞானி டான் ஸ்லேபேக் (Dan Slayback).\nமேலும், “அந்தத் தீவு முழுவதும் கறுப்பு சரளைக் கற்களால் ஆனது. அதை மணலென்று சொல்லமுடியாது. முழுக்க முழுக்கப் பட்டாணி அளவே இருந்த சரளைக் கற்குவியல்.\nநாங்கள் அணிந்து சென்றிருந்த காலணிகள் அதற்குப் போதுமானதாக இல்லை. எங்கள் கால்களுக்கு உள்ளே சென்ற சரளைக் கற்களால் பாதங்கள் வலிக்கத் தொடங்கிவிட்டன.\nஅந்தத் தீவு செயற்கைக் கோளில் பார்த்ததுபோல் சமவெளியாக இல்லை. ஓரளவுக்குச் சமமான நிலத்தைக் கொண்டிருந்தாலும், அவை அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு மேடு பள்ளங்களாகவும் மாறியுள்ளது” என்கிறார்.\nகடந்த நான்கே ஆண்டுகளுக்குள் புதிய தீவொன்று உருவாகியுள்ளது என்பதே நமக்கு ஆச்சர்யமாகத்தான் உள்ளது. அங்குச் சென்றிருந்த ஆய்வுக் குழு மற்றுமோர் அதிசயத்தையும் நமக்குப் பரிசளிக்கிறார்கள்.\nதீவு முழுக்க சரளைக் கற்களால் ஆனது என்பதால் அதற்கு நாமும் தற்காலிகமாக `சரளைக் கல் தீவு’ என்று பெயரிட்டு அழைப்போம்.\nசரளைக் கல் தீவு முழுவதும் தற்போது தாவரங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. புதிய நிலப்பகுதியில் வேர்விடத் தொடங்கியிருக்கும் அவை அந்தத் தீவில் உருவாகத் தொடங்கியிருக்கும் பிசுபிசுப்பான சேற்று மண் பரப்பில் வளர்ந்து வருகின்��ன.\nசெயற்கைக் கோள் ஒளிப்படங்களில் அவற்றை மெல்லிய நிறங்களில் நம்மால் பார்க்கமுடியும். அவைதான் அந்தச் சேற்றுமண்.\nகளிமண் நிறத்திலிருக்கும் அவற்றில்தான் தாவரங்கள் வளரத் தொடங்கியுள்ளன. அது சாம்பலல்ல. அதேசமயம் அவை எங்கிருந்து வந்தன, எப்படி அந்தத் தீவில் உருவாகின என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.\nசரளைக் கல் தீவின் மேட்டுப் பகுதிகளை அளக்கும்போது அங்கு உருவாகியிருந்த பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.\n33 மாதங்களாகச் செயற்கைக்கோள் உதவியுடன் அவற்றைக் கவனித்ததில் கடல் அரிப்பு அந்தத் தீவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டேயிருப்பது தெரிந்தது.\nஅதைவிட மழை காரணமாக அதன் அரிப்பு அவர்கள் எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிகமாக இருக்கின்றது. கடல் அலைகள் தெற்கே அதன் கரைகளை நொறுக்கிக்கொண்டிருக்கிறது.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மொத்த தீவுமே மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.\nமூன்று ஆண்டுகளுக்குமுன் அந்த இடத்தில் வெறும் கடல்தான் காட்சியளித்தது. தற்போது 2 மீட்டர் ஆழமுள்ள கடற்கரையோடு ஒரு தீவு காட்சியளிக்கிறது. இதுவே அதிசயம்தான். அந்தத் தீவு மீண்டும் மூழ்குவதற்குள் சில ஆய்வுகளை மேற்கொண்டாக வேண்டும்.\nஉதாரணத்துக்கு, ஒருகாலத்தில் இதேபோன்ற ஈரநிலமாக இருந்திருந்த நிலப்பகுதிகள் செவ்வாய் கிரகத்திலும் இருந்துள்ளன.\nஇதேபோன்ற செயல்கள் அங்கும் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவலாம். செவ்வாயில் நடக்கும் மாற்றங்களை நாம் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியதே பூமியோடு அதன் மாற்றங்களை ஒப்பிட்டதன் மூலமாகத்தான்.\nசெவ்வாயிலும் இத்தகைய எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு அங்கு நீர் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் புதிய சரளைக் கல் தீவு முழுவதும் ஆய்வு நடத்துவதன் மூலம், அதன் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம் செவ்வாயில் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ள மாற்றங்களை நம்மால் ஓரளவுக்குக் கணிக்கமுடியும்.\nசரளைக் கல் தீவில் முளைத்திருக்கும் தாவரங்கள்\nஇப்போது சரளைக் கல் தீவில் நடந்துகொண்டிருக்கும் அரிப்பு, அந்தத் தீவு முழுவதையும் எப்படியும் மூழ்கடித்துவிடும். அது அடுத்த பத்தாண்டுகளில்கூட நடக்கலாம்.\nஅதற்குள் இந்த ஆய்வுகளை நடத்தி நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டியாக வேண்டும். இத்தகைய கன்னி நிலத்தை ஆய்வு செய்வதென்பது நாசா விஞ்ஞானிகளுக்குப் புதிய அனுபவமாக உள்ளது. அதனால் அவர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.\n“நம் கண்முன்னே உருவான நிலத்தில் நாமே சென்று நிற்பதென்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருமென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆகவே என் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு விளக்கித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. நான் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். இங்கு இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போகின்றனவோ\nஇயற்கையின் மர்மம்': ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nசீனாவின் முதல் விமானம் தாங்கியுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ராணுவ பயிற்சி\nபசிபிக் பெருங்கடலில் இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கியது\n107 ஆண்டுகளுக்கு முன் சிதைந்த டைட்டானிக் கப்பலின் காட்சிகள்\n107 ஆண்டுகளுக்கு முன் சிதைந்த டைட்டானிக் கப்பலின் காட்சிகள்\nஇந்தியருக்கு உணவு கொடுக்காத இந்திய ஓட்டல்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nஅபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை\"\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/08/Onida-6.5kg-Washingmachine.html", "date_download": "2019-08-23T11:33:12Z", "digest": "sha1:IODLE6DC6VJLFXZFJQTBGEIQN4CQ6MCT", "length": 4517, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Onida 6.5 Kg வாஷிங் மெசின்", "raw_content": "\nநல்ல விலையில் Onida 6.5 Kg வாஷிங் மெசின்\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,600 , சலுகை விலை ரூ 5,093\nநல்ல விலையில் Onida 6.5 Kg வாஷிங் மெசின்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nசுயசரிதை புத்தகங்களுக்கு 35% சலுகை\nஎல்லா விற்பனை இணையதளங்களின் சலுகை விவரங்களும் ஒரே இடத்தில்...\n66% தள்ளுபடியில் ம���த்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:55:14Z", "digest": "sha1:2XQENRV4K5LGFS5643WVGZBC6HSMIRRO", "length": 8713, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கமால் கமலேஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகந்தையா கமலேசுவரன் (Kandiah Kamalesvaran, பிறப்பு: நவம்பர் 13, 1934) உலகப் புகழ்பெற்ற ஆத்திரேலிய இசைஞர். கமால் (Kamahl) என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.\nஇவரது இயற்பெயர் கந்தையா கமலேஸ்வரன். மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவர். இலங்கைத் தமிழர்களான கந்தையா மயில்வாகனம், இளையதங்கம் ஆகியோரின் ஆறு பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்து, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் என்ற இடத்தில் வளர்ந்தார்.[1] தந்தை கோலாலம்பூர் இசைப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கமால் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி பெறுவதற்காக வந்தார்.[2] தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்ட்டில் மன்னர் கல்லூரியில் (பெம்புரோக் பள்ளி) தமது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது கமாலுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. இனவெறி தாண்டவமாடிய காலம். வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை தீவிரமாக அமுலில் இருந்த காலம் அது. கமால் கறுப்பு நிறம் கொண்டவர். இந்தச் சூழலில் கமால் தமது படிப்பை மேற்கொண்டார். பல இடர்களுக்கு மத்தியில் 1955 ஆம் ஆண்டு கமால் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டார்.[1]\nஅடிலெய்ட்டில் பெரும் செல்வந்தராக விளங்கிய ரூபேட் மேர்டொக் (Rupert Murdock) அவர்களின் நட்புக்குரியவரானார். 1968 ஆம் ஆண்டு தொடங்கிய இந்நட்புறவு, கமாலுக்குத் துன்பங்கள் வந்தபோதெல்லாம் பேருதவியாக இருந்தது. 1962 ஆம் ஆண்டு கமால் அடிலெய்டில் இருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தார். 1966 இல் அவுஸ்திரேலியாவின் நிரந்தரக் குடிமகனானார்.\nரூபேட் மேர்டொக்கின் உதவியால் மேற்கத்திய இசையில் புகழ் பெற்றார். தனது முதலாவது ஆல்பமான A Voice to Remember சிட்னியில் 1967 இல் வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசை விழாவில் கமால் பங்கு கொண்டார். மேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சி நூற்றுக்கணக்கான ஆல்பங்களை பலநாடுகளிலும் வெ���ியிட்டார். சமீபத்திய ஆல்பமான Imagine the World in Unison 2005 இல் வெளியிடப்பட்டது.\n1994 - Order of Australia, அவுஸ்திரேலியாவின் அதிஉயர் விருது.\n2004 - அவுஸ்திரேலியாவின் நூற்றாண்டு விருது இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\n↑ 1.0 1.1 1.2 Thompson, Peter (15 August 2005). \"Kamahl\". Talking Heads. ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC). மூல முகவரியிலிருந்து 22 May 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 January 2019.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கமால் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகமாலின் மலேசியா வாழ்க்கை, சில அரிய புகைப்படங்கள்\nஅவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் கமாலின் நேர்காணல், 2005\nKamahl performing `My Home` in 2015, தனது 80வது அகவையில் நியூகாசில் நகரில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:07:12Z", "digest": "sha1:OTJ5JT5POG3JOHCCQFL4Z2PCUY7MAVUP", "length": 3807, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீனு மோகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீனு மோகன் (Cheenu Mohan) (17 மே 1956 – 27 டிசம்பர் 2018), தமிழ் மேடை நடிகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் மோகன் ஆகும். கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவில் இடம்பெற்றுவந்த மோகன், கிரேசி மோகனின் பல நாடகங்களில் சீனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் ஆனார். [1]சீனு மோகன் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nமேடை நடிகர் / திரைப்பட நடிகர்\nநடித்த சில மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்தொகு\nமதில் மேல் மாது [2]\nமேரஜ் மேடு இன் சலூன்\nசீனு மோகன் மாரடைப்பால் 27 டிசம்பர் 2018 காலமானார்[3][4][5][6]\n↑ ``என் தம்பியை இழந்துவிட்டேன்\" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்\n↑ நடிகர் சீனு மோகன் காலமானார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/iaf-pilot-abhinandan-s-parents-reach-delhi-receive-him-fro-pakistan-342758.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:10:15Z", "digest": "sha1:G35LASM2KCTV2NSZGZ2CMLBLYLDD7OMS", "length": 15889, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வான் வருவான்.. ஹீரோ அபிநந்தனை பார்க்க விரைந்த பெற்றோர்.. சென்னையிலிருந்து டெல்லி சென்றனர்! | IAF Pilot Abhinandan's parents reach Delhi to receive him fro Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n15 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n20 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n26 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n31 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவான் வருவான்.. ஹீரோ அபிநந்தனை பார்க்க விரைந்த பெற்றோர்.. சென்னையிலிருந்து டெல்லி சென்றனர்\nபாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்புகிறார் அபிநந்தன்- வீடியோ\nடெல்லி: பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் விமானி அபிநந்தனை சந்திக்க அவரின் பெற்றோர் டெல்லி சென்றுள்ளனர்.\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் அவர், இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்த முடிவு காரணமாக அவர் இந்தியா வருகிறார்.\nஅமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று இம்ரான் கான் நேற்று கூறினார். தற்போது விமானி அபிநந்தனை சந்திக்க அவரின் பெற்றோர் டெல்லி சென்றுள்ளனர்.\nபாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட உள்ளார். லாகூரில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்படுவார். வாகா எல்லையில் இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார்.\n[Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்\nபாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டனர். வாகாவில் இருந்து அபிநந்தன் விமானப்படை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.\nஅங்கிருந்து பின் விமானம் மூலம் டெல்லி வருகிறார். டெல்லி வரும் அவரை அவரது பெற்றோர்கள் வரவேற்க இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nபிரஷர் மேல் பிரஷர்.. பொருளாதார சரிவால் சிக்கலில் நிர்மலா சீதாராமன்.. இன்று மாலை அவசர மீட்டிங்\n26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nடெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்... காரணம் இதுதானாம்\n'ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்\n5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் பதவிகேட்டு பிரச்சனை.. டெல்லியில் எடியூரப்பா\nப சிதம்பரம் தாக்கல் செய்த மனு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nசட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\nநாள் முழுவ���ும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabhinandan அபிநந்தன் budgam balakot air strike f16 jammu kashmir indian air force pakistan புட்கம் பாலகோட் விமான தாக்குதல் எப்16 இந்திய விமானப்படை பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telengana-weared-helmets-not-campaign-but-safety-290330.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:23:09Z", "digest": "sha1:TSFVUWE2DKPJ2UTMOIDRY6C3YPRFAMIT", "length": 15461, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெல்மெட் அணிந்து வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள்.. விழிப்புணர்வுக்காக இல்லை பாதுகாப்பிற்காகவாம்! | Telengana weared helmets not for campaign but for safety - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n3 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n7 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n12 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n13 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n காலை இறக்கம் மாலை ஏற்றம் முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெல்மெட் அணிந்து வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள்.. விழிப்புணர்வுக்காக இல்லை பாதுகாப்பிற்காகவாம்\nஐதராபாத் : தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆசிரியர்கள் நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.\nதெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள சின்ன சங்ரம்பேட்டை கிராமத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வந்த ஆச���ரியர்கள் ஹெல்மெட்டுடனே ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளனர். மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போது கூட ஹெல்மெட் அணிந்தே வகுப்பை எடுத்துள்ளனர்.\nஹெல்மெட் அணிந்தது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல இவை. ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் கட்டிடத்தின் அவல நிலை குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை என்பதால் இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் முன்எடுத்தனர.\n6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மிகப்பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தை புதுப்பிக்க நிதி கேட்டும் உள்ளூர் எம்எல்ஏ தரவில்லை என்பதோடு மழைக்காலங்களில் பெரும்பாலும் பள்ளிகளுக்கு விடுமுறையே அளிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇந்தப் பள்ளியில் உள்ள சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறும் மாவட்ட கல்வி அதிகாரிகள், இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nஅதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்\n150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்\nஅடேங்கப்பா.. இம்புட்டு பேரா.. ஆட்டோவுக்குள் எட்டி பார்த்து அதிர்ச்சி ஆன போலீஸார்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nஉங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana teachers protest helmet தெலங்கானா ஆசிரியர்கள் போராட்டம் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/one-more-mla-extended-his-support-ttv-dinakaran-285175.html", "date_download": "2019-08-23T11:06:19Z", "digest": "sha1:S4QCKFDX6FMBZ222JOQHDYRPZFMT3HZQ", "length": 16786, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு | One more MLA extended his support to TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n11 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n16 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n22 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n27 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு\nசென்னை: டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து வெளி வந்துள்ள நிலையில் அவரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸும், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதியும், திருத்தணி எம்எல்ஏ நர��ிம்மன் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.\nஇரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்\nதினகரன், சசிகலா ஆகியோரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயகுமாருக்கு செக் வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் போர்க் கொடி உயர்த்தினர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த சசிகலாவை சிறைக்கு சென்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் ஜெயகுமார் அறையில் 20 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தனர்.\nதினகரனை விலக்கி வைக்க முடிவு\nமுதல்வரை சந்தித்த பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தினகரனை விலக்கி வைப்பது என்ற முடிவிலிருந்து பின்வாங்கு்ம பேச்சுக்கை இடமில்லை. அவர்களை சார்ந்து யாரும் இல்லை. அவர்களை கட்சியினர் யாரும் சந்திக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்கள்\nஇந்நிலையில் டிடிவி தினகரனுக்கு வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமம் உள்ளிட்ட 27 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்து விடும் என்று கருதப்படுகிறது.\nமேலும் 3 எம்எல்ஏ-க்கள் சந்திப்பு\nஇந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் தினகரனை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆகியுள்ளது. மேலும் சில எம்எல்ஏ-க்கள் தினகரன் பக்கம் சாயலாம் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசி���ல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nசெம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா\nஇப்படி ஒரு கட்டளையா.. அமமுகவினரை அதிர வைத்த டிடிவி தினகரன்.. அதிமுகவினர் மீது கடும் பாய்ச்சல்\nகவனிச்சீங்களா... அதிமுகவை.. அங்கு ஒரு முடிவு.. இங்க ஒரு முடிவு.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nஎது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran mla டிடிவி தினகரன் எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840645.html", "date_download": "2019-08-23T11:05:46Z", "digest": "sha1:DXLGX5MB4QKJTT5YTQX6GEJTDXF4UCET", "length": 6337, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nகுவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு\nMay 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகுவாத்தமாலாவில் (Guatemala) சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமேலும், இதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇரண்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது பின்னர் மோதலாக மாறியுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n1970 ஆம் ஆண்டு சுமார் 1,000 பேரை உள்வாங்கக்கூடிய வகையில் கட்டப்பட்ட குறித்த பாவோன் (Pavon) சிறைச்சாலையில், தற்போது குறைந்தது 4,000 கைதிகள் இருக்கின்றமை குறிப்பிடத்���க்கது.\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nஅமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்\nஉயிர்துறக்கும் நிலையில் கூட தங்கையின் உயிர்காத்த பாலகி\nவெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்\nஅமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்\nமிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்\n27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்\nஅவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் – வேலுகுமார்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/06/dalit-boy-thrashed-by-hindu-goons-in-rajasthan-for-entering-the-temple/", "date_download": "2019-08-23T12:14:13Z", "digest": "sha1:T2KDY23GK3DLN4KLUZLNNJV3KZSEP4UI", "length": 21519, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் ! | vinavu", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்���ங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nகை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து, காவி கும்பல் தாக்கும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதி, இராஜஸ்தான் மாநிலம் பாலியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.\nகை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.\nசம்பவம் நடந்து நான்கைந்து நாட்களுக்குப் பின், சிறுவனை தாக்கிய நால்வரை போலீசு கைது செய்துள்ளது. இது அப்பட்டமாக காவி கும்பலின் சாதி வெறி தாக்குதல் என தெரிந்தபோதும், கோவில் பூசாரியின் மகளிடம் தலித் சிறுவன் தவறாக நடக்க முயன்றதாக பொய்ப் புகார் கொடுக்கச் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூசாரி அளித்த புகாரின் பேரில் கும்பல் வன்முறைக்கு ஆளான அந்தச் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறது போலீசு.\nசிறுவன் கைது செய்யப்பட்டபோது, தான் சாதி வெறி கும்பலால் தாக்கப்பட்டது குறித்து அச்சிறுவன் எந்தவித புகாரையும் தெரிவிக்கவில்லை என்கிறது போலீசு. வைரலான வீடியோவை வைத்தே நால்வரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீசு கூறுகிறது.\n♦ மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் \n♦ ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி \nகாவிக் கும்பலின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களில் தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து���்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தலித் அல்லது முசுலீம்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.\nகாங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தாலும்கூட இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற காவி கும்பல் வேர் பிடித்திருக்கும் மாநிலங்களில் அவர்களின் கும்பல் வன்முறைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடிவதில்லை.\nஇந்து மதவெறிக் கும்பல் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஊடுறுவி, ஊறிப் போயுள்ளது. தேர்தல் மூலமாக இந்துமத வெறி அபாயத்திலிருந்து ஒருபோதும் இத்தேசத்தை மீட்க முடியாது என்பதை இச்சம்பவம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது \nகும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் \nமும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62671", "date_download": "2019-08-23T11:14:59Z", "digest": "sha1:R55PNN3RPB4YWRMVDEBHR72HYHTGWIKT", "length": 11853, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சனிக்­கி­ழமை இறுதித் தீர்­மானம் | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலை���்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­திலும் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியை அமைப்­ப­திலும் முரண்­பா­டுகள் நில­வி­வரும் நிலையில் நேற்று முன்­தினம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக் கும் அதன் கூட்­டுக்­கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கூட்­டத்தில் உப­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மூன்று முக்­கிய தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற இந்த கூட்­டத்தில் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்­க­வுள்ள கட்­சி­களின் தலை­வர்­களும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­கொண்­டனர். இதன்­போது ஜன­நா­யக தேசிய கூட்­டணி அமைப்­பதன் தாமதம் குறித்தும் வேட்­பாளர் விவ­காரம் குறித்தும் விரி­வாக பேசப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே வேட்­பாளர் விவ­காரம் குறித்தும் ஜன­நா­யக தேசிய முன்­னணி குறித்தும் மூன்று முக்­கிய தீர்­மா­னங்கள் இந்­தக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டுள்­ளன.\nஅந்­த­வ­கையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த உப­குழு நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை கூடி ஜன­நா­யக தேசி­ய­கூட்­டணி தொடர்பில் பல முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது.\nஅதன்­படி சனிக்­கி­ழமை கூட்­டத்­தின்­போது ஜன­நா­யக தேசிய கூட்­டணி தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இந்தக் கூட்­டணி தொடர்­பாக நாட்­டுக்கு அறி­விக்கும் திக­தியும் அன்­றைய கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­படும்.\nகூட்­டணி குறித்து நாட்­டுக்கு அறி­விக்கும் தினத்தில் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணிக்­கான ஆவ­ணத்தில் பங்­கா­ளிக்­கட்­சிகள் கையெ­ழுத்­தி­ட­வுள்­ள­துடன் கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் அறி­விக்­கப்­ப­ட­வுள்ளார். க்ஷ\nஇந்­தக்­கூட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அதன் பிரதி தலைவர் பி. திகாம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஐ.தே.க. பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றும் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ராஜிதசேனாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஐக்கிய தேசியக் கட்சி இறுதித் தீர்மானம் UNP\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஅவசரகால சட்டத்தினை நீடிப்பதில்லையென ஜனாதிபதி தீர்மானம்\nஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்\n2019-08-23 15:46:42 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைது\nதடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-23 15:13:12 திருகோணமலை மீன்பிடி முல்லைதீவு\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-05-02-2012/", "date_download": "2019-08-23T11:36:14Z", "digest": "sha1:DQIS2ZTIAZXAMVHKGMK6MXOK3VOTVEZ2", "length": 2043, "nlines": 42, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் 22-02-2012 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 22-02-2012 -பகுதி -1\nமனக்குயில் 22-02-2012 -பகுதி -2\nமனக்குயில் 22-02-2012 -பகுதி -1 மனக்குயில் 22-02-2012 -பகுதி -2  \nமனக்குயில் 03-ஐப்பசி 2012 – இளையபாரதி\nஇளையபாரதி வழங்கும் மனக்குயில் 2011-தை 19\nமனக்குயில் 05 –புரட்டாதி -2009 -இளையபாரதி\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தம��ழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nமனக்குயில் 11 சித்திரை 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://mangalore-siva.blogspot.com/2008/05/blog-post_3512.html", "date_download": "2019-08-23T10:55:22Z", "digest": "sha1:NGIKNB64IOOHOY36RICHYTEUAQ4P6BRC", "length": 4407, "nlines": 158, "source_domain": "mangalore-siva.blogspot.com", "title": "The only 'Colourful' blog: ச்சின்ன ரீசார்ஜ்", "raw_content": "\nகேர்ள் ப்ரெண்ட்-க்கு ஐ லவ் யு சொல்லணும்\nஆனா டாக் டைம் காலி :(\nபுறா கால்ல எதும் லெட்டர் எழுதி கட்டி அனுப்பலாமா\nசரி நான் சொல்றேன் என்ன செய்யலாம்னு...\nநம்பர் குடுங்க நான் சொல்லிடறேன்............\nஉருப்படியா பதிவு போட மாட்டேனான்னு இத்தினி பேரு எதிர்பாக்கிறாங்க. நீங்க\nவேறு என்ன வேண்டும் உலகத்திலே...\nதேன் தேன் தேன் உனைத்தேடி அலைந்தேன்\nநீ காற்று நான் மரம்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அபி\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஹாப்பி பர்த்டே நிலா டார்லிங்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163945.html", "date_download": "2019-08-23T11:37:25Z", "digest": "sha1:F6XJLMLHJYI3M4DYIBKY2RWW73AUZW5Z", "length": 11456, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மலையிலிருந்து சரியும் கற்பாறைகள்- போக்குவரத்துப் பாதிப்பு- சாரதிகளுக்கு எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nமலையிலிருந்து சரியும் கற்பாறைகள்- போக்குவரத்துப் பாதிப்பு- சாரதிகளுக்கு எச்சரிக்கை..\nமலையிலிருந்து சரியும் கற்பாறைகள்- போக்குவரத்துப் பாதிப்பு- சாரதிகளுக்கு எச்சரிக்கை..\nதியகல நோட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 1.05.கிலோ மீற்றர் தொலைவில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளதால், இந்த வீதியின் ஊடான போக்குவரத்து சுமார் 5 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.\nநோட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து மிகவும் சிரமப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடந்த கற்களை அகற்றியதன் காரணமாக, பொது போக்குவரத்து சுசிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் வழமைக்கு திரும்பின.\nகற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு அறிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹற்றன் கொழும்பு மற்றும் தியகல நோட்டன் வீதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் சாரதிகளுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை விசாரணைகளில் திடீர் திருப்பம்..\nபிரபாகரனின் பெருந்தன்மை எந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இல்லை: ஆனந்தசங்கரி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192578.html", "date_download": "2019-08-23T11:43:16Z", "digest": "sha1:4M3XRT762MPFOVVBAGPPJV4QZOLYZT3I", "length": 10359, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பாரதிய ஜனதா செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nபாரதிய ஜனதா செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது..\nபாரதிய ஜனதா செயற்குழு 8-ந்தேதி கூடுகிறது..\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடப்பதாக இருந்தது. அப்போது உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் மரணம் அடைந்தார். இதனால், பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் விற்பனையாகும் 10 சதவீத போலி மருந்துகள்- சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 67ம் நாள் அலப்பரைகள்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரப��ரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/Biotique-perfume-50g-Off.html", "date_download": "2019-08-23T12:03:19Z", "digest": "sha1:KYN5AVYDQMQMQAGSX55BHCNVIPPCCYR3", "length": 4238, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Biotique Perfume,(Jasmine, 50g) : சலுகையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Biotique Perfume, Sensual Jasmine, 50g 35% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 699 , சலுகை விலை ரூ 454 + 50 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nசுயசரிதை புத்தகங்களுக்கு 35% சலுகை\nஎல்லா விற்பனை இணையதளங்களின் சலுகை விவரங்களும் ஒரே இடத்தில்...\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=13&Itemid=625&limitstart=30", "date_download": "2019-08-23T11:53:02Z", "digest": "sha1:E3GQUY5I2NHKDMDTKHV6GICKNH7PQAII", "length": 11191, "nlines": 96, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nமன்னார் முசலி பிரதேச சபையின் நூலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 6.17 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட முசலி பிரதேச சபையின் சிலாவத்துறை நூலக கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nபுதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது\nவடமாகாண முதலமைச்சரின் அமை��்சின் 2017ம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்ப்பட்ட 14 பயனாளிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 150,000.00 வழங்கப்பட்டது.\nபுதிய வீடு கட்டுவதற்கான கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது\nவடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒன்பது இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான புதிய வீடுகளை அமைப்பதற்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 26 ஏப்ரல் 2017 அன்று அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன் தலைமையில் யாழ்ப்பணம், கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது.\nவடமாகாண முதலமைச்சர் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி\nஎமக்கு பல நன்மைகளை பெற்றுத்தந்த துர்முகி வருடத்தை அன்புடன் வழிஅனுப்பி புதிதாக பிறக்கவிருக்கும் ஏவிளம்பி வருடத்தை மகிழ்வுடன் வரவேற்கும் இச் சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.\nசனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன\nவடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் காணப்பட்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கான 7 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 2016.11.27ம் திகதி நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் 2017.03.22ம் திகதி வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டன.\nஅலுவலர்களின் தொழில்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினம்\nவடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் அலுவலர்களின் தொழல்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகாரைநகர் பிரதேச சபைக்கான புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nவட்டுக்கோட்டை முதலி கோயிலடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nதிருவடிநிலை மத சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன\nமேம்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது\nபுங்குடுதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முற்றவெளி சந்தைக் கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-08-23T11:26:38Z", "digest": "sha1:TRDJ6TPWAFMIIHGIYGAS54PGPHKGI65L", "length": 12950, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 ��ோயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். டோனியை பொருத்தமான அந்த இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஆடும் லெவன் அணியின் கலவை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவானும், 3-வது வீரராக விராட்கோலியும் களம் இறங்க வேண்டும். 4-வது வீரராக யாரையும் இறக்கலாம், 5-வது வீரராக டோனியை களம் இறக்க வேண்டும். அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவை களம் காண வைக்கலாம். தரமான பேட்ஸ்மேன் எந்த வரிசைக்கு தகுந்தபடியும் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்.\nஐ.பி.எல்.போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்தை நன்கு கணித்து அடித்து ஆடினார். அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறார். அவர் நல்ல நம்பிக்கையுடன் உலக கோப்பை போட்டிக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கை களத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், வலது கை பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுகையில் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். அவர் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் நிலைத்து நின்றால் எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளிக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 4-வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழையும்.\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரு...\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்:...\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறத...\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்த...\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் வி...\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ��ாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/dell/mp061?os=windows-10-x86", "date_download": "2019-08-23T11:27:58Z", "digest": "sha1:3YVL5FM5FPPLXWUVDBKT5Y3NLPKJAL6A", "length": 4046, "nlines": 84, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Dell MP061 லேப்டாப் இயக்கிகள் Windows 10 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nஇந்த வன்பொருள் தொகுப்பானது MP061 மடிக்கணினி மாதிரி இன்னும் கூட்டிணைக்கப்படாதது\nபதிவிறக்குங்கள் DriverPack Online. இந்த மென்பொருளானது உங்கள் மடிக்கணினிக்கு தேவையான நெருக்கமான வன்பொருள்களை தேர்வு செய்யும். இது இலவசம்.\nவன்பொருள்களை பதிவிறக்குக Dell MP061 விண்டோஸுக்கான மடிக்கணினிகள் Windows 10 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x86\nதுணை வகை: Dell MP061 மடிக்கணினிகள்\nஇங்கே நீங்கள் வன்பொருள்களை பதிவிறக்கவும் Dell MP061 மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x86), அல்லது தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவ மற்றும் மேம்படுத்தலுக்கு வன்பொருள்கள் தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்.\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/numerology-predcitions/august-month-numerology-prediction-119073100059_1.html", "date_download": "2019-08-23T10:46:19Z", "digest": "sha1:CCVKPU772ZVFNOD2IX5AMFP6OP2LOSFL", "length": 6274, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்", "raw_content": "\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n2019 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்ட் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27\nதுலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\nஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nபனிக்காற்றில் மாயமான இந்திய விமானம்: 51 ஆண்டுகால மர்மம் விலகியது\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/125634?ref=home-feed", "date_download": "2019-08-23T11:34:00Z", "digest": "sha1:KGMB4YFICZBZEBUEKTXSH74RNSW4PKC4", "length": 4822, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "எனக்கு அது வேண்டவே வேண்டாம், அத்தனை பேர் முன்பும் கூறிய வரலட்சுமி - Cineulagam", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வ�� இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎனக்கு அது வேண்டவே வேண்டாம், அத்தனை பேர் முன்பும் கூறிய வரலட்சுமி\nஎனக்கு அது வேண்டவே வேண்டாம், அத்தனை பேர் முன்பும் கூறிய வரலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/ramnad-police-arrest-thieves-with-the-help-of-cctv-cameras", "date_download": "2019-08-23T10:50:33Z", "digest": "sha1:2GPLQBBDY2ZNYSTEIYGIKW65SO4SWR3E", "length": 9505, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`இவர்கள் சனிக்கிழமைதான் திருடுவார்கள்!- ராமநாதபுரத்தை கதிகலக்கிய திருடர்கள்! |Ramnad police arrest thieves with the help of CCTV cameras", "raw_content": "\n' - ராமநாதபுரத்தில் இப்படியும் சில திருடர்கள்\nராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து வார இறுதி சனிக்கிழமையில் திருடி வந்த கொள்ளையர்கள மூன்று பேரை காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் பிடித்தனர்.\nதிருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினிகள்.\nராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவில் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் அதிகளவில் திருடு போவதாகத் திருப்புலாணி போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து சனிக்கிழமை திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், கிராமங்களின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து திருடர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.\nபோலீஸாரிடம் பிடிபட்ட சனிக்கிழ���ை திருடர்கள்.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திருப்புலாணியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டி ஒன்றில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு லேப்டாப், 10,000 பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளார். அந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து திருப்புலாணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது சிசிடிவி-யில் பதிவான நபர், இதேபோல் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திணைகுளம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடியபோது சிசிடிவி-யில் பதிவான காட்சியில் உள்ளே வரும் அதே நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து திருடனின் புகைப்படங்களை வைத்து அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிற்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அங்கு சென்றனர். கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது,\nபோலீஸாரைக் கண்டதும் திருடர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைத் துரத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரனையில் சின்னசேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன், முசிறியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூவருக்கும் திருச்சி சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருட்டின்போது செல்போன், லேப்டாப், கேமரா ஆகியவை மட்டும் குறி வைத்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சனிக்கிழமை திருடர்கள் மூவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3963897&anam=Career%20India&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=3&pi=7&wsf_ref=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-08-23T10:48:10Z", "digest": "sha1:LJNBICFDT4T22RXTI3AYEEGW7VWMVYGJ", "length": 8095, "nlines": 59, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்!-Career India-Careers-Tamil-WSFDV", "raw_content": "\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nதமிழகத்தில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த 46 அரசு தொடக்கப் பள்ளிகள் தற்போது நூலகங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இன்றி இருந்த அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.\nஇதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், பள்ளிகளை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூலகம் அமைக்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது.\nஇந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெர���யுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-nadus-wordsworth-birthday-today/", "date_download": "2019-08-23T11:01:20Z", "digest": "sha1:PVHT3HVAKM5R2MAMAZEOGBCQCFGJRRDS", "length": 10369, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள�� எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில், ஜூலை 22-ம் தேதி, 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் திருக்காமு, துளசியம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திரசாலு.\nஇவர் பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர். இவருடைய பாடல்கள் ” தமிழ் கவிதா களஞ்சியம்” வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவர் ஆண்டிற்கு மேலாக 34 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஆசிரியராக பனி புரிந்துள்ளார்.\nஇவர் 1935-ஆம் ஆண்டு, ஆதிலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். இவரது பாடல்களில் இயற்கை புனைவு சிறந்த விளங்குவதால், இவரை ‘ தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் 7-ம் தேதி, ஆகஸ்ட் மாதம், 1975-ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார்.\nஇந்திய விடுதலை நாள் என்றால் என்ன\nஇரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை\nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nதர்பார் பட வில்லனை மணந்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/wi-tour-match-tamilnadu-players-india-squad/", "date_download": "2019-08-23T10:48:38Z", "digest": "sha1:DE244CKR7YTYDAACFWWNYXFUVSP6UOOK", "length": 10762, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "Wi tour: இந்திய அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்...! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக���கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\nWi tour: இந்திய அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்…\nஉலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர். இதில் மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது.\nஅஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்ற இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இதில் தமிழகத்தை சார்ந்த 2 முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் டி.என்.பி.எல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..\nஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…\n ஏமாற்றிய புஜாரா, கோலி ..\n\"என்ன சுவாமி சவுக்கியமா \" முதல் நாளே நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ \nசரக்கு அடிக்க காசு கேட்டத��ல் மகனென்று பாராமல் உயிரோடு கொளுத்திய தாய்\n லிப் லாக் என்று சொன்னால் கோபம் வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_24-6/", "date_download": "2019-08-23T10:46:04Z", "digest": "sha1:YZ3R5P7VDN7FXXC5U422AT5HFNI3ASXI", "length": 9648, "nlines": 124, "source_domain": "shumsmedia.com", "title": "நபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nநபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்\nஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்….. ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்…. ஏன் தெரியுமா அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்……\nநபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 23.11.2014 அன்று இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.\nஅல்லாஹ் உதவியால் ஸபர் மாதம் முழுவதும் இஷா தொழுகையின் பின் புனித கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வும், ஸபர் மாதம் இவ்வுலகை விட்டும் பிரிந்த ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் வாப்பா நாயகம் அன்னவர்கள் பேரிலான மௌலிதும் ஓதப்படும்.\nஅண்ணலார் மேல் பேரன்பு கொண்ட அனைவரும் இம்மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து க��ள்வதுடன், தங்களது வீடுகளில் தினமும் நபீபுகழ் மாலை புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை ஓதி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.\nநபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம் was last modified: May 24th, 2016 by Admin\nமௌலவீ ஸுபி இம்தாதீ அவர்களின் கடிதத்திற்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் மறுப்புக் கடிதமும் ஆதாரமும் 20.11.2014\n“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன\nவாசகர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\n30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் மூன்றாம் நாள் இறுதி நிகழ்வுகள்.\nஇரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா\n29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வு.\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3244:2018-09-15-06-07-29&catid=14&Itemid=623", "date_download": "2019-08-23T11:32:37Z", "digest": "sha1:WKUJ5DCUJGDJ654DVWW2S6SU3ITKVGBV", "length": 4833, "nlines": 64, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nவடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது\nபிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.\nவடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது\nவடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான 51 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.09.14 ஆம் திகதி அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-112011800043_1.htm", "date_download": "2019-08-23T10:54:47Z", "digest": "sha1:NNMTGLQEVUD2UI6JL6T6BCV4ZDKN6EVT", "length": 7474, "nlines": 96, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Mangu Sani, Pongu Sani, Pokku Sani | மங்கு சனி, பொங்கு சனி, போக்கு சனி, விரயச் சனி என்றால் என்ன?", "raw_content": "\nமங்கு சனி, பொங்கு சனி, போக்கு சனி, விரயச் சனி என்றால் என்ன\nஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது 4 முறை ஏழரைச் சனி வரும். பிறந்த உடனேயே 15, 20 வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.\n2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது. பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், சிலர் 4வது சனியையும் கடந்திருப்பவர்களையும் பார்க்கிறோம்.\nஅதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.\nஇதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.\nதுலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\nஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nபனிக்காற்றில் மாயமான இந்திய விமானம்: 51 ஆண்டுகால மர்மம் விலகியது\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர ம���லை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:56:21Z", "digest": "sha1:F5556GM5V4CPMELW3P6NARCTXFAYPRFF", "length": 4899, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டச்சு அரச கால்பந்துச் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடச்சு அரச கால்பந்துச் சங்கம்\nடச்சு அரச கால்பந்துச் சங்கம் (The Royal Dutch Football Association டச்சு: Koninklijke Nederlandse Voetbalbond [டச்சு ஒலிப்பு: [ˈkoː.nɪŋk.lə.kə ˈneː.dər.ˌlɑnt.sə ˈvud.bɑɫ.ˌbɔnt]], அல்லது KNVB [ˌkaːʔ.ɛn.veː.ˈbeː]) ) என்பது நெதர்லாந்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும். இதுவே அந்நாட்டின் முதல்நிலைக் கூட்டிணைவு (எரெடிவிசி), இரண்டாம் நிலைக் கூட்டிணைவு, டச்சு அரச கால்பந்துச் சங்கக் கோப்பை (KNVB Cup) மற்றும் பல தொழில்முறைசாரா-விழைஞர் கால்பந்துக் கூட்டிணைவுகளையும் நடத்துகிறது. மேலும், முக்கியமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து, நிர்வகிக்கிறது. இதனருகில் இருக்கும் நாடான பெல்ஜியத்தின் கால்பந்துச் சங்கமான, பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கத்தோடு இணைந்து, இருநாடுகளுக்கும் பொதுவான மகளிருக்கான கால்பந்துக் கூட்டிணைவை (பெநெ கூட்டிணைவு - BeNe League) நடத்துகின்றது. இதன் தலைமையகம் நெதர்லாந்தின் செய்ஸ்ட் நகரில் அமைந்துள்ளது.\nடச்சு அரச கால்பந்துச் சங்கம்\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் இணைவு\nமைக்கேல் வான் பிராக் (2008–)\nதிசம்பர் 8, 1889 அன்று கேஎன்விபி தொடங்கப்பட்டது; 1904-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராக இணைந்தது. இந்தக் கால்பந்துச் சங்கம் தொடங்கப்படுவதற்கு பத்து-ஆண்டுகளுக்கு முன்னரே நெதர்லாந்து கால்பந்துக் கூட்டிணைவு வாகைத்தொடர் செயல்பட்டு வந்தது.\nKNVB.nl – அதிகாரபூர்வ KNVB வலைதளம் (டச்சு)\nநெதர்லாந்து தேசிய கால்பந்து அணி வரலாறு (டச்சு)\nநெதர்லாந்து - ஃபிஃபா இணையதளத்தில்\nநெதர்லாந்து - யூஈஎஃப்ஏ இணையதளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:07:58Z", "digest": "sha1:WYKCBDVPA2ELEHI2NHSM5BV4DSZJJO57", "length": 8854, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏல்.எல்.பாஷாம்", "raw_content": "\nகேள்வி பதில், மதம், விமர்சனம்\nவணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவாஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்னஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. …\nTags: அரவிந்தர், அருந்ததி ராய், ஆல்ஃபிரட் ஸுவைட்சர், ஏல்.எல்.பாஷாம், ஒப்ரி மேனன், காதரின் மேயோ, காந்தி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, நிரத் சௌதுரி, மோனியர் விலியம்ஸ், ராபர்ட் கால்டுவெல், ரோகிண்டன் மிஸ்திரி, விவேகானந்தர், வெண்டி டானிகர்\nதெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி\nவேதாந்த வகுப்பு - அறிவிப்பு\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:00:46Z", "digest": "sha1:Y54C73EHRA7D6P2IGRJCJ6OF76BD4TPL", "length": 8243, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லும் தண்டபாணியும்", "raw_content": "\nTag Archive: நெல்லும் தண்டபாணியும்\nஅன்பின் ஜெ.. நெல்லின் ரகசியம் படித்தேன் நாங்கள் வேளாண்மை படித்த (க.தோ.மு.தோ காலத்தில்), சாகுபடிக்குறிப்புகள் வேறு மாதிரி இருந்தன. 1. விதை நேர்த்தியிலேயே மோனொ க்ரோட்டொ ஃபாஸ் கலந்து விடும். 2. மூன்றாம் நாள் களைக் கொல்லி. 3. பின் பூச்சிகளுக்குத் தக்க மருந்துகள் என. தண்டபாணியின் சாகுபடிக் குறிப்பில் இவை எதுவுமில்லாமல் இருப்பது கண்டேன். விதை நேர்த்தியில் உயிர் உரங்களும், பஞ்ச கவ்யா வும் மட்டும் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண்மை …\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அ��ைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:34:48Z", "digest": "sha1:7W7KJTDF6QMULL3RU7B7NAHPZWPYHX73", "length": 12823, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search இராஜஸ்தான் ​ ​​", "raw_content": "\n2019, பிப். 3 வரை மட்டும் பன்றிக் காய்ச்சலால் 226 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 226பேர் உயிரிழந்ததாக மத்திய நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டில் பிப். 3 வரை நாடு முழுவதும் ஆறாயிரத்து அறுநூறு பேருக்குப் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 226உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்...\nஇரவு 8 மணிக்கு மேல் மது விற்றால் கடைகளின் உரிமத்தைப் பறிக்க வேண்டும்\nஇராஜஸ்தானில் இரவு 8மணிக்கு மேல் மது விற்றால் தண்டம் விதிக்கப்படும் என்றும், கடையின் உரிமம் பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார். இராஜஸ்தானில் 2008-2013காலக்கட்டத்தில் அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது இரவு 8மணியுடன் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். இப்போது மீண்டும் ஆட்சியைப்...\nபோராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறக் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கோரிக்கை\nஏப்ரல் 2இல் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனக் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை...\nஅனுமான் விளையாட்டு வீரர் என உத்தரப்பிரதேச அமைச்சர் சேட்டன் சவுகான் கருத்து\nஅனுமார் விளையாட்டு வீரர் என உத்தரப்பிரதேச அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின்போது ஆல்வாரில் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் அனுமானைத் தலித் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து அனுமான் பழங்குடியினத் தலைவர் என்றும், முஸ்லிம் என்றும் வெவ்வேறு...\nராஜஸ்தான் முதலமைச்சராக கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சராக கமல் நாத் பதவி ஏற்பு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 99தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் ஆல்பர்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் அசோக் கெலாட் இராஜஸ்தான்...\nராஜஸ்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர். இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 99தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் ஆல்பர்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் அசோக் கெலாட் இராஜஸ்தான் முதலமைச்��ராகப்...\nகடும் இழுபறிக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அலோசக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் பைலட் துணை முதலமைச்சராகிறார். இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சச்சின் பைலட், இருமுறை முதலமைச்சர் பதவியில்...\nஇராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு போட்டி, ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்\nஇராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர் யார் எனத் தீர்மானிப்பதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...\nகாங்கிரஸ் அலுவலகத்தின் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்\nஇராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அந்தக் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் நடனமாடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில்...\nராஜஸ்தான் , தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி எழுபத்து இரண்டு புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. பத்தேபூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. தெலுங்கானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது. 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் ஒரே...\nஇந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\nதமிழகம் முழுவதும் போலீசார் உஷார், வாகன சோதனை தீவிரம்..\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியி���்டது இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62673", "date_download": "2019-08-23T11:43:51Z", "digest": "sha1:PPTVSAESO2HFVRKDNJJQZXJMUIHMFSTF", "length": 9557, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "யாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகியாக விஸ்வரூபம் எடுத்த அதிசயம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nயாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகியாக விஸ்வரூபம் எடுத்த அதிசயம்\nயாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகியாக விஸ்வரூபம் எடுத்த அதிசயம்\nஇந்தியாவில் ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிவூட்டில் பின்னணி பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.\nஓர் ஆண்டுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பாடல் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் ராணு மோண்டால். தொழில்முறை பாடகராக இல்லாவிட்டாலும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் சிறப்பாக பாடியுள்ளார்.\nஅதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் பிரபலமானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது அவர் தொழில்முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.\nஇவருக்கு பிரபல பாடகரும் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தான் இசையமைக்கும் பொலிவூட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார்.\nஇந்தியா யாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகி\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘ஒத்த செருப்பு 7’\nஆர். பார்த்திபன் இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு 7’ ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கிறது.\n2019-08-23 11:31:45 பார்த்திபன் சினிமா ஒத்த செருப்பு 7\nஷாஷ்வி பாலா அறிமுகமாகும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’\nஇலங்கையில் வானொலி தொகுப்பாளினியாகவும், சின்னத் திரை தொகுப்பாளினியாகவும் , மொடலிங�� மங்கையாகவும் திகழும் நடிகை ஷாஷ்வி பாலா முதன்முதலாக அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் தயாரான எல்லாம் மேல இருககுறவன் பாத்துப்பான் என்ற படத்தின்\n2019-08-22 15:32:00 இலங்கை வானொலி ஷாஷ்வி பாலா\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கருத்து கந்தசாமி நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்\n2019-08-21 18:41:02 விவேக்கை மன்னித்த உலகநாயகன்\nஇந்திய தமிழ் திரையுலகில் கால் பதிக்கும் ஈழத்து புதுமுகம்\nநெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தின் மூலம் புதுமுக நடிகர் மோகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.\n2019-08-20 19:32:46 இந்தியாஈ தமிழ் திரையுலகம் கால் பதிக்கும் ஈழம்\nசெப்டம்பரில் விடுதலையாகவுள்ள ‘கைதி ’\nகார்த்தி நடித்த ‘கைதி’ படம் செப்டம்பர் 27 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-08-19 19:23:19 செப்டம்பர் விடுதலை ‘கைதி ’\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/10/blog-post_24.html", "date_download": "2019-08-23T12:04:04Z", "digest": "sha1:PDPVQFXROQYEY34BSE5YO7A4ZW6SFNAN", "length": 13269, "nlines": 141, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nசிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது\nரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது சிவப்பு ஒயினில் உள்ள \"ஆரோக்கியமான\" மூலப்பொருள் ஆகும். இது, ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.\nஇந்த ஆராய்ச்சியை இத்தாலியில் உள்ள காலப்ரியா பல்கலைக்கழகம் (University of Calabria) மற்றும் அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவ கல்லூரியும் (Baylor College of Medicine) இணைந்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரெஸ்வெராட்ட லானது ஹார்மோன் எதிர்ப்பு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்று முதல் முறையாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇந்த ஆராய்ச்சி செய்வதற்கு, ரெஸ்வெராட்ராலின் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை சோதிக்க ஈஸ்ட்ரோஜன் மார்பகபுற்றுநோய் செல் வரிசைகள் (Cell lines) பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆராய்ச்சியாளர்கள் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த செல் வரிசை மற்றும் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளிக்காத செல் வரிசைகளில் புற்று நோயிற்கு காரணமான செல்வளர்ச்சி எவ்வாறு உள்ளது என் ஒப்பிட்டு பார்த்தனர். சிகிச்சை அளிக்கப்படாத(untreated) செல்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த(treated) செல் வரிசையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nவருங்காலத்தில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ரெஸ்வெராட்ரால் ஒரு சாத்தியமான மருந்தியல் தீர்வாகும் என்றால் அது மிகையாகாது.\nஒயின்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னுடைய முந்தைய பதிவின் இணைப்பை பார்க்கவும்.\nகுறிப்பு: இந்த பதிவு சமீபத்திய‌ ஆய்வுமுடிவே தவிர ஒயின் அருந்த ஊக்கப்படுத்தும் பதிவல்ல. மேலும் மார்பக புற்று நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.\nஇந்த மருந்தை குறித்து ஆய்வு மிகவும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருப்பதால், இதை பற்றிய கருத்தை சொல்வது ஆபத்தானதாக இருக்கும் என்பது என் எண்ணம்... மாற்று கருத்து எனக்கு உள்ளது ...\nரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது பொதுவாக நோய் எதிர்ப்பினை தரக்கூடியது. அதாவது இதை ஆங்கிலத்தில் Antioxidant என்று அழைக்கப்படுகிறது.இது நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது என்று முன்பே ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை (growth)குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் இந்நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு குறுகிய காலத்தில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.\nபதிலுக்கு நன்றி... நானும் அதையே எதிர்பார்க்கிறேன்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முனைவரே.\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ .......\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nசிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுந...\nகடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்...\nதாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்க...\nசோளத்தில் பூ பூப்பதை தடுப்பதன் மூலம் எரிசக்தி அதிக...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/23/adanga-maru-tamil-nadu-theatrical-rights-acquired-by-clap-board-productions/", "date_download": "2019-08-23T11:13:49Z", "digest": "sha1:JMZXVPZXNB322FGE5XHTOGDS7JFH5JOO", "length": 4709, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "Adanga Maru Tamil Nadu Theatrical Rights Acquired By Clap Board Productions | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:38:07Z", "digest": "sha1:GBJ5GKBSP6BBKCAH52TSVZBTBHXVZAI2", "length": 9330, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இராமகிருஷ்ணன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nஜோகூர்பாரு – அண்மையில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துகள் ஒருசில புலனக் குழுக்களால், சமூக ஊடகங்களில் திரித்து விமர்சிக்கப்பட்டு, அவர் தமிழ்,...\n – பட்டியலிட்டு மறுக்கிறார் இராமகிருஷ்ணன்\nஜோகூர் பாரு – ஜோகூர் மாநில இந்தியர்களின் நலன்கள் தற்காக்கப்படவில்லை என்றும், அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் இந்தியர்களுக்காக...\n“சவால்களுக்கு இடையில் இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (2)\nஜோகூர் பாரு – (14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜோகூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள ஜசெகவின் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய...\n“ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு புதிய அணுகுமுறைகள்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (1)\nஜோகூர் பாரு – (14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜோகூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள ஜசெகவின் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய...\n“ஜோகூர் இந்தியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (காணொளி)\nஜோகூர்பாரு - ஜோரான மாநிலம் என எப்போதும் புகழ்ந்துரைக்கப்படும் மாநிலம் ஜோகூர். நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்று. அதே வேளையில் அம்மாநிலத்தின் அசுரத்தனமான மேம்பாடுகள் - வளர்ச்சிகள் - நடந்து முடிந்த பொதுத்...\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nஜோகூர் பாரு - கடந்த புதன்கிழமை மே 16-ஆம் தேதி பதவியேற்ற பக்காத்தான் ஹரப்பான் சார்பிலான புதிய ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில், இந்தியர் பிரதிநிதியாகப் பதவியேற்கும் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், சமூக இயக்கங்களிலும்,...\nபெக்கோக் சட்டமன்றத்திற்கு இராமகிருஷ்ணன் போட்டி\nலாபிஸ் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜோகூரிலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு 353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் செனட்டர் இராமகிருஷ்ணன் இந்த முறை பெக்கோக் சட்டமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராகக்...\nலாபிஸ் தொகுதி : இரண்டாவது முயற்சியில் இராமகிருஷ்ணன் வெற்றி பெறுவாரா\nலாபிஸ் : எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முன்னணி பிரச்சார மாநிலமாக திகழப் போவது ஜோகூர் மாநிலம்தான் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த மாநிலத்திலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில்...\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-03/", "date_download": "2019-08-23T10:57:42Z", "digest": "sha1:POHGW2CARCFCIV27U2JHZWFAI5KC5M2R", "length": 33077, "nlines": 155, "source_domain": "shumsmedia.com", "title": "அத்துவைதம் (தொடர்-03) - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nதொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்���ானீ\n*توحيد الأفعال (தௌஹீதுல் அப்ஆல்) செயல்களை ஒன்றாக்குதல் / செயல்களை ஏகத்துவம் செய்தல் / செயல்களை அத்துவைதமாக்குதல்*\nஅல்லாஹ் தஆலா இந்த சிருஷ்டிகளில் தனது தாத் – உள்ளமையையும் தனது ஸிபாத் – பண்புகளையும், தனது அப்ஆல் – செயல்களையும் மறைத்து வைத்துள்ளான். எல்லா செயல்களும் அல்லாஹ்வில் நின்றே நடைபெறுகின்றன. உள்ளமையில் அவனைத்தவிர எந்தவொரு செயலையும் யாராலும் செய்ய முடியாது.\nلا فاعل إلا الله கண் இமைப்பதாயினும் அது அவனால்தான் முடியுமேதவிர மனிதனால் முடியாது. இந்த இரகசியத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடியாமல் அவன் மறைத்து வைத்துள்ளான். அல்லாஹ்வின் செயல்கள் பற்றிய ஞானத்தை ஒரு மனிதனுக்கு அவன் வழங்கும்போது சகல செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்பதை கண்காட்சியாகவும் அனுபவரீதியாகவும் அந்த மனிதனால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்பதை நம்பி அனுபவத்தில் உணர்ந்து வாழ்ந்தவர்களே விசாரணையின்றி சுவர்க்கத்தில் நுழையும் எழுபதாயிரம் பேர்களாவர். இவர்களை விசாரணை செய்வதற்கு இவர்களுக்கென்று எந்த சுயமான செயலுமில்லை. எந்த செயலும் செய்யாதவர்களை விசாரணை செய்ய முடியாது.\nஇவர்கள் அல்லாதவர்கள் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே என பெயரளவில் நம்பியிருந்தாலும் தமக்கென்று சுயமான செயல்கள் இருப்பதாகவும் ஏனைய படைப்புகளுக்கும் சுயமான செயல்கள் இருப்பதாகவும் நம்பியிருந்தவர்கள். இதனால் பிறரின் செயல்களால் மகிழ்ச்சியும் கோபமும் இவர்களுக்கு ஏற்பட்டது.\nஇவர்களிடம் எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்ற பெயரளவிலான நம்பிக்கை மாத்திரம் இருந்ததே தவிர அனுபவரீதியான நடைமுறை இருக்கவில்லை. இவர்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு.\nஎச்செயல் யாரால் நிகழ்ந்தாலும் அது அல்லாஹ்வினாலேயே நிகழ்ந்தது. எனவே செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன என்றநம்பிக்கையின் மூலம் செயல்களில் தௌஹீத் செய்தல், செயல்களை ஒன்றாக்குதல், செயல்களை அத்துவைதமாக்கல் தௌஹீதின் முதல் அம்சமாகும்.\nபல்வேறு செயல்கள் பல சிருஷ்டிகளிடம் வெளியாகும்போது அது அல்லாஹ்வின் செயலாக எவ்வாறு இருக்க முடியும். அப்படியாயின் அல்லாஹ் எங்கோ இருந்து கொண்டு தனது படைப்புகளின் செயல்களை வெளிப்படுத்துகின்றானா. அப்படியாயின் அல்லாஹ் எங்கோ இருந்து கொண்டு தனது படைப்புகளின் செயல்களை வெளிப்படுத்துகின்றானா இவ்வாறு நாம் நம்பிக்கை கொண்டால் அல்லாஹ் என்ற உள்ளமையில் இருந்து செயல்கள் பிரிந்து வந்து படைப்பு என்ற உள்ளமையில் சேர்ந்து செயலாக வெளிப்படுகின்றது என்று சொல்ல வேண்டி ஏற்படும். இதன்போது இரண்டு உள்ளமைகள் இருப்பதாகவும், அல்லாஹ்வின் செயல் அவனில் இருந்து பிரிந்து வந்து விட்டதாகவும் நாம் நம்ப வேண்டியேற்படும். இது ஷிர்க்கை ஏற்படுத்தும் நம்பிக்கை. ஒரு படைப்பின் செயலைக்கூட அந்த படைப்பிலிருந்து பிரிக்க முடியாதபோது படைத்தவனின் செயலை எவ்வாறு அவனில் இருந்து பிரிக்க முடியும். இது அசாத்தியமானதும் அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு பொருத்தமற்றதுமாகும்.\nஅல்லாஹ்வின் செயல்கள், அவனைவிட்டும் பிரியாத நிலையில் அவன் தன்னிலேயே வெளிப்படுகின்றன. படைப்புகள் அவனது உள்ளமைக்கு வேறானவையல்ல. அவனது தாத்தின் – உள்ளமையின் தோற்றங்களே படைப்புகளாக இருப்பதால் அவற்றில் வெளியாகும் செயல்கள் அனைத்தும் அவனில் வெளியாகும் அவனது செயல்களே. இதுவே\nالأفعال توحيد செயல்களை ஒன்றாக்குதல், செயல்களை ஏகத்துவம் செய்தல் என்பதாகும்.\nتوحيد الصفات (தௌஹீதுஸ் ஸிபாத்) பண்புகளை ஒன்றாக்குதல் / பண்புகளை ஏகத்துவம் செய்தல் / பண்புகளை அத்துவைதமாக்குதல்.\nபண்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பண்புகளே என பண்புகளை ஒன்றாக்குதல் தௌஹீதின் இரண்டாவது அம்சமாகும். பல்வேறு பண்புகள் படைப்புகளில் வெளியாகின்றன. குறிப்பாக قدرة – சக்தி, ارادة – நாட்டம், علم – அறிவு,حياة – உயிர்,سمع – கேள்வி,بصر – பார்வை,كلام – பேச்சு ஆகிய ஏழு பண்புகளும் படைப்புகளில் காணப்படுகின்றன.\nஇவை குறித்த கட்டுப்பாடுடனும் எல்லையுடனும் படைப்புகளில் செயல்படுகின்றன. இவை எங்கிருந்து வந்தன இவை யாருடைய பண்புகள் இவை அல்லாஹ்வில் இருந்தே வந்தன. இவை அல்லாஹ்வின் பண்புகள்தான்.\nஅல்லாஹ்வின் கட்டுப்பாடற்ற பரிசுத்த பண்புகள் படைப்புகளில் கட்டுப்பாட்டுடன் வெளியாகின்றன. இந்த பண்புகள் பல சிருஷ்டிகளில் வெளியாகினாலும் இவை அனைத்தும் அல்லாஹ்வின் பண்புகள் என பண்புகளை ஒன்றாக்குதல் توحيد الصفات – தௌஹீதுஸ் ஸிபாத் ஆகும்.\nமேற்குறிப்பிட்ட ஏழு பண்புகளும் அல்லாஹ்விலிருந்தே இந்த படைப்புகளுக்கு வந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறாயின் அல்லாஹ்விலிருந்து இந்த பண்புகள் பிரிந்து வந்து படைப்புகளில் சேர்ந்துவிட்டனவா இவ்வாறு நாம் நம்பிக்கை கொண்டால் இரண்டு உள்ளமைகள் இருப்பதாகவும் அல்லாஹ்வின் பண்புகள் அவனை விட்டும் பிரிந்து வந்துவிட்டதாகவும் நம்ப வேண்டியேற்படும். இது ஷிர்க்கை ஏற்படுத்தும் நம்பிக்கை. ஒரு பண்பு அது எதில் தங்கியுள்ளதோ அதை விட்டும் ஒருபோதும் பிரியாது.\nசீனியை விட்டும் அதன் பண்பாகிய இனிப்பை தனியாக பிரிக்க முடியாது. மிளகாயிலிருந்து அதன் பண்பாகிய காரத்தை தனியாக பிரிக்க முடியாது. இதுபோல் அல்லாஹ் தஆலாவிலிருந்து அவனது பண்புகளை பிரிக்க முடியாது. அவை பிரிந்து வரவும் மாட்டாது.\nقدرة என்ற சக்தி அல்லாஹ்வுடையது. அது அவனது தாத் – உள்ளமையில் தங்கியுள்ளது. அவனில் தங்கியுள்ளது. இந்த சக்தி அவனை விட்டும் தனியாக பிரியாது. அவ்வாறாயின் படைப்புகளுக்கு எவ்வாறு சக்தி வந்தது\nعلم எனும் அறிவு அல்லாஹ்வுடையது. அது அவனது தாத்-உள்ளமையில் தங்கியுள்ளது. அவனிலேயே உள்ளது. இந்த அறிவு அவனை விட்டும் தனியாக பிரியாது. அவ்வாறாயின் படைப்புகளுக்கு எங்கிருந்து அறிவு வந்தது\nஇவ்வாறு இந்த 07 பண்புகளையும் நாம் சிந்திக்க முடியும். இந்த 07 பண்புகளும் அல்லாஹ்வை விட்டும் பிரியாமல் எப்படி படைப்புகளில் வந்து சேர்ந்தது. அல்லாஹ்வின் பண்புகள் அவனின் உள்ளமையை விட்டும் பிரியாமல் அவனிலேயே வெளிப்படுகின்றன. படைப்புகள் அவனுக்கு வேறானவை அல்ல அவன் தானானவைதான். அவற்றில் வெளியாகும் பண்புகள் அனைத்தும் அவனது பண்புகளே. இதுவே الصفات توحيد பண்புகளை ஒன்றாக்குதல், பண்புகளை ஏகத்துவம் செய்தல், பண்புகளை அத்துவைதமாக்குதல் ஆகும்.\nتوحيد الذات (தௌஹீதுத் தாத்) உள்ளமையை ஒன்றாக்குதல் / உள்ளமையை ஏகத்துவம் செய்தல் / உள்ளமையை அத்துவைதமாக்குதல்.\nபலதாய் தோற்றும் உள்ளமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் உள்ளமையே என உள்ளமையை ஒன்றாக்குதல் தௌஹீதின் மூன்றாவது அம்சமாகும். ஆயினும் இதவே யதார்த்தத்தில் தௌஹீதின் முதன்மையான அம்சமாகும்.\nஅல்லாஹ் மாத்திரமே சுயமான உள்ளமை உடையவன். அவனுக்கு மாத்திரமே வுஜூத் அல்லது தாத் எனப்படும் உள்ளமை உண்டு. படைப்புகளுக்கு தனியான வுஜூத் – உள்ளமை கிடையாது. படைப்புகள் சுயமான உள்ளமையுடன் இருப்பதுபோல் தோன்றுகின்றன. இந்த உள்ளமைத் தோற்றம் எங்கிருந்து வந��தது அல்லாஹ்விடமிருந்தே வந்தது.அவனிலிருந்து இந்த உள்ளமை பிரிந்து வரமுடியாது. இது அசாத்தியமானதாகும். அத்துடன் அவனது பரிசுத்த தன்மையில் குறை ஏற்படுத்துவதுமாகும். இவ்வாறு அல்லாஹ்விலிருந்து படைப்புகளின் உள்ளமை பிரிந்து வந்துள்ளது என்று நம்புவது ஷிர்க்கான நம்பிக்கையாகும்.\nஅல்லாஹ் தஆலாவின் உள்ளமை அவனை விட்டும் பிரியாமல் படைப்புகளாகத் தோன்றுகின்றது. படைப்புகளுக்கு தனியான உள்ளமை இல்லை. படைப்புகளின் உள்ளமையாகத் தோன்றுவது அல்லாஹ்வின் உள்ளமைதான் என நம்புவதே توحيد الذات உள்ளமையை ஒன்றாக்குதல், உள்ளமையை ஏகத்துவம் செய்தல், உள்ளமையை அத்துவைதமாக்குதல் ஆகும்.\nஎனவே செயல்களிலும் பண்புகளிலும் உள்ளமையிலும் கூட்டு அல்லது இணையில்லை. காரணம் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. செயல்களும் பண்புகளும் உள்ளமையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கின்றன. இதுவே தௌஹீத், ஏகத்துவம், அத்துவைதம் ஆகும்.\nஇதைப் போதிக்கவே லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவை இறைத் தூதர்கள் போதித்தார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் எனும் திருக் கலிமாவின் பிரதான நோக்கம் தௌஹீதுல் உலூஹிய்யஹ் அல்லது தௌஹீதுல் இபாதா எனும் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் அல்லது வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம் செய்தல் மட்டுமல்ல. இது திருக் கலிமாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகளில் ஒன்று. வணக்க வழிபாடுகளில் மட்டும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது திருக் கலிமாவின் பிரதான நோக்கமாயின் அது ஷிர்க்கை முற்றாக இல்லாதொழிப்பதற்கு வந்த மூல வாக்கியமாக இருக்க முடியாது.\nமனிதர்களின் மனங்களிலுள்ள ஷிர்க்கெனும் இணையை முற்றாக நீக்க வந்த மூல வாக்கியமான லா இலாஹ இல்லல்லாஹ், வணக்க வழிபாடுகளில் மாத்திரம் ஷிர்க்கை நீக்கினால் அது பூரணமான வாக்கியமாக இருக்க முடியாது.\nலா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என வைத்துக் கொண்டால் ‘வணக்கத்திற்குத் தகுதியற்றவன் அல்லாஹ்வைத் தவிர ஒருவன் இருக்கிறான்’ என்ற கருத்து வந்துவிடும். அதாவது வணங்கப்பட தகுதியற்ற படைப்புகள் சுயமாக இருக்கின்றன என்ற கருத்துண்டாகும். அத்துடன் உணவளிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா படைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுய��ரும் இருக்கின்றானா படைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா உயிரபிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா உயிரபிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா போன்ற வினாக்களும் உண்டாகும். இவ் வினாக்களுக்கான விடைகள் நிச்சயமாக ஷிர்க்கை முற்றாக ஒழிக்க வந்த திருக்கலிமாவில் இருக்கவே வேண்டும். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற பொருள்தான் திருக்கலிமாவின் பொருள் என்றால் இந்த வினாக்களுக்கு திருக்கலிமாவில் விடைகள் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டும்.\nலா இலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமா அல்குர்ஆனின் திருவசனங்களில் ஒன்று. உலகில் தோன்றிய நபிமார்கள் பேசிய வார்த்தைகளில் மிகச் சிறந்த வார்த்தை. இது ஷிர்க் எனும் இணையை வேரறுக்க வந்த வாரத்தை. இந்த வார்த்தை பூரணமாக தௌஹீதை வலியுறுத்த வேண்டும். உள்ளமையிலும் செயல்களிலும் பண்புகளிலும் ஒருமைத் தன்மையை நிலை நிறுத்தி அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். அவனுக்கே எல்லாச் செயலும் உரியன. அவனுக்கே சகல பண்புகளும் உரியன என்று ஏகத்துவத்தை வலியுறுத்த வேண்டும். வணக்க வழிபாடுகளில் மட்டும் தௌஹீதை வலியுறுத்தி ஏகத்துவத்தை குறுகிய வட்டத்தில் அடைக்க முடியாது.\nஎனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள்…\n01.படைத்தல், வளர்த்தல், பரிபாலித்தல், உணவளித்தல், உயிர்ப்பிக்கச் செய்தல், மரணிக்கச் செய்தல் மற்றுமுள்ள எல்லா செயல்களும். அச் செயல்கள் படைப்புகளில் வெளியானாலும் அவை அனைத்தும் அல்லாஹ்விலிருந்து விட்டும் பிரியாத அவனது செயல்களே என்பதையும்\n02. சக்தி, நாட்டம், அறிவு, உயிர், கேள்வி, பார்வை, பேச்சு ஆகிய பண்புகளும் மற்றுமுள்ள எல்லாப் பண்புகளும். அந்தப் பண்புகள் படைப்புகளில் வெளியானாலும் அவை அனைத்தும் அல்லாஹ்விலிருந்து விட்டும் பிரியாத அவனது பண்புகளே என்பதையும்\n03. வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன என்பதையும்\n04. வுஜூத் எனும் உள்ளமை அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. படைப்புகளுக்கு தனியான உள்ளமை, அல்லாஹ்வை விட்டும் பிரிந்த வேறான உள்ளமை இல்லை என்பதையும் படைப்புகளின் உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமைதான் என்பதையும் வலியுறுத்தக் கூடியதாக, பூரணமான தௌஹீதை நிலைநாட்டக் கூடியதாக, ஷிர்க்கை முற்றாக நீக��குவதாகவே அமைய வேண்டும். அதுவே பூரணத்துவமான தௌஹீதை நிலைநாட்டும். இந்த அடிப்படையில் நோக்கும்போது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை என்பதாகும். அல்லாஹ் மட்டுமே இருக்கிறான். அவனைத் தவிர எதுவுமில்லை. எந்தச் செயலுமில்லை. எந்தப் பண்புமில்லை என்ற தூய்மையான தௌஹீதை/ ஏகத்துவத்தை/வஹ்ததுல் வுஜூதை/ அத்துவைதத்தை நம்பியவனே உண்மையான இறை விசுவாசியாவான். இங்கு தௌஹீத்/ ஏகத்துவம்/வஹ்ததுல் வுஜூத்/அத்துவைதம் என சொற்கள் பலதாக இருந்தாலும் கருத்து ஒரே கருத்தாகும். நம்பிக்கை ஒரே நம்பிக்கையாகும்.\nமுஹ்ஸின் மௌலானா தா்ஹா ஷரீப்\n29 வது வருட ஹாஜாஜீ கந்தூரியின் 2 நாட்களின் தொகுப்பு\nஅல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள்\n19 பேர் தமது கிட்னி – சிறு நீரகத்தை தியாகம் செய்யத் தயார் ஞானபிதா அவர்களுக்கு ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ கடிதம்.\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் அமர்வு மௌலித் அதாயே ரசூல் மஜ்லிஸ் நிகழ்ச்சி.\n நான் தேடும் நேர் வழி\nஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்….\nபிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivilliputhurandaltemple.tnhrce.in/annadhanam_tamil.html", "date_download": "2019-08-23T11:07:25Z", "digest": "sha1:FBW3CLDMNV5RAOZWVQWFVOT74N6H2SJD", "length": 2340, "nlines": 19, "source_domain": "srivilliputhurandaltemple.tnhrce.in", "title": "அதிகாரப்பூர்வ இணையதளம் - ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோயில்", "raw_content": "\n\" “தானத்தில் சிறந்தது அன்னதானம்”. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”\nதினந்தோரும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின் கீழ் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.\n* அன்னதான நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ரூ. 2,000/- மட்டும் கொடுத்து ஒரு நாள் அன்னதானத்திற்குப் பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். அல்லது, ரூ.20,000/- நன்கொடையாகக் கொடுத்து ஒவ்வொரு வருடமும் திருமணம் அல்லது பிறந��த தினத்தில் அன்னதானம் செய்யப் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.\n*நன்கொடையாளர்கள் 80G வருமான வரி பிரிவில் இதை இணைத்துக் கொள்ளலாம்.\nCopyrights © 2013 ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோயில் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100472", "date_download": "2019-08-23T11:25:58Z", "digest": "sha1:JJKOHC6CDN5KHUGETYIKLIBZCK5G4YZE", "length": 7146, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்", "raw_content": "\nஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்\nஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்\nவட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டது.\nபிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது.\nபொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.\nநரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது.\nகோழிகளிடம் அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை குத்திக் கொன்றிருக்கின்றன என்கிறார் கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல்.\nஅந்த நரியின் உடல் அடுத்தநாள் கோழிக் கூண்டு பகுதியின் மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.\n''அக்கோழிகள் நரியின் கழுத்தில் கொத்தியுள்ளன. நரியின் கழுத்தில் அந்த காயங்கள் தெரிந்தது,'' என ஏ எஃப் பி செய்தி முகமையிடம் டேனியல் கூறியுள்ளார்.\nஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த கோழிப் பண்ணையில் அதிகபட்சம் ஆறாயிரம் பிரீ ரேஞ்ச் கோழிகள் அடைத்து வைக்கப்படலாம்.\nகோழிகள் பகல் பொழுதில் கூண்டில் அடைத்து வைக்கப்படாமல் வெளியே நேரத்தை செலவிடும். இரவில் மீண்டும் அந்த பெரிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படும். பகல் பொழுதில் கூண்டின் கதவுகள் திறந்தே இருக்கும்.\nநரி உள்ளே சிக்கிய பிறகு கோழிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக உள்ளே நுழைந்ததை பார்த்து பயந்து போயிருக்கக்கூடும் என உள்ளூர் பிராந்திய செய்தித்தாளான குவெஸ்ட் பிரான்ஸிடம் டேனியல் தெரிவித்திருக்கிறார்.\nநோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒர���வர் கைது\nகனடா கோயில் திருவிழாவில் தாலி அறுத்தஇந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் சிக்கினார்\nநெல்லையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் பெண் மேயர்\nமகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை –\nஉலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97159", "date_download": "2019-08-23T11:29:13Z", "digest": "sha1:GLZBPT5ZWPPOLBE7SZQ53EXETE4VLH4Q", "length": 7017, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்குக.. பெண் எம்பியால் நடுங்கிய நாடாளுமன்றம்!", "raw_content": "\nஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்குக.. பெண் எம்பியால் நடுங்கிய நாடாளுமன்றம்\nஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்குக.. பெண் எம்பியால் நடுங்கிய நாடாளுமன்றம்\nதங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.\nஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆண்குறியின் நுனித்தோலை அகற்றாத ஆண் உறுப்பினர்கள் உடனடியாக அந்த செய்முறைக்கு உள்ளாக வேண்டும் என்று ஜேக்லைன் நோங்யானி எனும் பெண் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.\nதான்சானியாவில் எச்.ஐ.வி மிகப்பெரிய சுகாதாரச் சிக்கலாக உள்ளது. அந்நாட்டிலுள்ள 70% ஆண்கள் தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றியுள்ளனர். தான்சானியாவில் உள்ள சட்டபூர்வ வயதை அடைந்தவர்களின் மக்கள்தொகையில் 5% பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தான்சானியா 13ஆம் இடத்தில் இருந்தது. எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்துவது குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போதே இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.\nதான்சானியாவின் அண்டை நாடான கென்யாவில் இந்த செய்முறையை ஊக்குவிக்கும் நோக்கில், 2008 ஆம் ஆண்டு பல முன்னணி அரசியல்வாதிகள் தாங்களாக முன்வந்து இந்த செய்முறைக்கு ஆளாகினர்.\nநாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (VEDIO)\nசௌதி பெண்கள் தனியே பயணிக்க அனுமதி - இனி ஆண்கள் துணை கட்டாயமில்லை\nடிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்\nபெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ\n107 ஆண்டுகளுக்கு முன் சிதைந்த டைட்டானிக் கப்பலின் காட்சிகள்\nஇந்தியருக்கு உணவு கொடுக்காத இந்திய ஓட்டல்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nஅபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை\"\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=31&Page=1", "date_download": "2019-08-23T11:40:34Z", "digest": "sha1:PEU2B2Q2KDSA27EKMWAGYCP5DHKHXKIS", "length": 4017, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nமுடிவல்ல ஆரம்பம் - நாடகம்\nஏப்ரல் 17, 2010 அன்று டிஆன்ஸா கல்லூரி காண்கலைகள் மையத்தில் அவதார்ஸ் நாடகக் குழுவினர் வழங்கிய 'முடிவல்ல ஆரம்பம்' நாடகம் மேடையேறியது. மேலும்...\nஅவதார்ஸ் குழுவினரின் நினைத்தாலே நடக்கும்\n2008 மார்ச் 29, 30 தேதிகளில் அவதார்ஸ் நாடகக்குழு 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை உட்சைட் பெர்·பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் அரங்கேற்றியது. வளைகுடாப்பகுதி தமிழ் நாடக ரசிகர்களுக்கு மணிராம் நன்கு தெரிந்த பெயர்தான். மேலும்...\nஅவதார்ஸ் வழங்கும் நினைத்தாலே நடக்கும்\n2008 மார்ச் 29, 30 தேதிகளில் 'அவதார்ஸ்' வழங்கும் மணி ராமின் 'நினைத்தாலே நடக்கும்' என்ற நாடகம் சான் பிரான்சிஸ்கே விரிகுடாப் பகுதியின் உட்சைடு ஹைஸ்கூல் நிகழ்கலை... மேலும்...\n‘அவதார்ஸ்’ வழங்கும் நாடகம் ‘நினைத்தாலே நடக்கும்’\nவரும் மார்ச் 29, 30 தேதிகளில் 'அவதார்ஸ்' நாடகக் குழு 'நினைத்தாலே நடக்கும்' என்று நாடகம் ஒன்றை வழங்க இருக்கிறார்கள். 'அரிதாரம் பூசிய அவதாரம் நாங்கள்'... மேலும்...\nதரமான தமிழ் நாடகம் காசு மேல காசு\nஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி வாழ் தமிழ் ரசிகர்களுக்கு நாடக மேடை புதியதல்ல. விரைந்தோடும் இந்த 'ஹை-டெக்' யுகத்தின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விடுவித்து... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:31:15Z", "digest": "sha1:SKAPOHJSEDKEXVDY57R62CYN6FUVYK5O", "length": 13674, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.\nஅமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nசில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.\nஇதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, ‘கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.\nஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய அணு ஆயுத ஒப...\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து வைக்கப்பட்ட க...\n“ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் க...\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டி...\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-23T12:08:56Z", "digest": "sha1:QXWQZA3STKGRUQ3XC2GMBBMXOFI52T52", "length": 12032, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநாடளாவிய ர��தியில் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம்\nநாடளாவிய ரீதியில் சுமார் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்ப தொழில் துறை சமுக மேம்பாட்டுத்துறைஅமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nசித்திரைப் புத்தாண்டு காலத்தின் சுபவேளையில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சுமார் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்ல, சுகுறுபாய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..\nஇந்த நிகழ்ச்சி ரி.ஜே.ஐ.வகை மாமரக் கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டில் ஏற்றுமதிப் பயிர்களுக்கான 70 இலட்சம் மரக்கன்றுகளும், 2016ம் ஆண்டில் 170 இலட்சம் மரக்கன்றுகளும், கடந்த வருடம் 250 இலட்சம் மரக்கன்றுகளும் நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇந்த மரக்கன்றுகள் மூலம் பெறப்படும் பயிர்கள் மற்றும் பழங்கள் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் கணிசமான அளவு ஏற்றுமதி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆரம்ப தொழில் துறை சமுக மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் ...\nசதொச நிறுவனத்திற்கு பல பில்லியன் ரூபா நட்டம்\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில�� மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:24:35Z", "digest": "sha1:YUHDNZ66GBOKG7XY5KXFEQ6PJ54I7QF6", "length": 10275, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "திருப்பதி பெருமாள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags திருப்பதி பெருமாள்\nகல்கி அவதாரம் குறித்த ரகசிய கல்வெட்டு திருப்பதியில் உள்ளதா \nபடைத்தலுக்கு பிரம்ம தேவன், காப்பதற்கு திருமால், அழித்தலுக்கு சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளில் சிவனுக்கும், திருமாலுக்கும் எண்ணற்ற கோவில்கள் நம் நாட்டில் இருக்கின்றன. அதிலும் \"மகாவிஷ்ணுவை\" முதன்மை கடவுளாக கொண்டு வழிபடும் \"வைணவர்கள்\" அனைவரும்...\nராமானுஜர் சிபாரிசுக்காக நேரில் தோன்றிய திருப்பதி பெருமாள்\nநம் பாரத நாட்டின் பூர்வீக மதமான \"இந்து மதம்\" உலகின் மிகப்பழமையான மதங்களில் ஒன்றாகும். பல்லாயிரம் வருடங்களாக இந்த நாட்டின் மக்கள் பின்பற்றிவரும் இந்து மதத்திற்கு இடையில் சில காலம் வேற்று மத...\nதிருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற இதைச் செய்தால் போதும்\nமனிதர்களாகிய நாம் வாழும் இந்த வாழ்க்கைக் காலம் முழுவதும் பல விதமான இன்ப, துன்ப அனுபவங்களைப் பெறுகிறோம். அதில் பெரும்பாலானோருக்கு பிரதான பிரச்சனையாக இருப்பது பொருளாதார நிலையைப் பற்றிதான். அந்த பொருளாதார நிலை...\nதிருப்பதி சிலை வேற்று கிரகத்தில் இருந்து வந்ததா \nஉலகின் 3 ஆவது பெரிய மதமான இந்து மதத்திற்கு பூர்வீகம் பாரத தேசம் என்பதால் நாடு முழுவதும் இம்மதத்திற்கான கோவில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. அப்படி நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் மட்டும் இந்திய...\n100 வருடங்களுக்கு முன்பு திருப்பதி எப்படி இருந்தது – வீடியோ\nஉலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலிற்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். திருப்பதி கோவில் என்பது காலம் காலமாக தமிழ் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட ஒரு...\nதிருப்பதி பெருமாளுக்கு நடக்கும் அலங்காரம் – வீடியோ\nஉலகின் அதிக வருமானங்கள் கொண்ட கோவில்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது திருப்பதி. ஒரு கோயிலிற்கு அதிக வருமானம் வரவேண்டுமானால் அதிக பக்தர்கள் வர வேண்டும். அதிக பக்தர்கள் வர வேண்டுமானால் நினைத்தது...\nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா \nதிருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள்...\nவெங்கடேச பெருமாளுக்கு 3 நிமிடம் நடந்த அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் குடிகொண்டு உலகத்தை காத்து ரட்சிக்கிறார் வேங்கடேச பெருமாள். ராமனாகவும், கிருஷ்ணராகவும் இந்த பூ உலகில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர் அவர். பல சிறப்புக்கள்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sai-baba-slogam-tamil/", "date_download": "2019-08-23T11:29:08Z", "digest": "sha1:XV7UMGBVRMKQZKKMM32RFZWSUSMYERKL", "length": 6902, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "Sai baba slogam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nதீயவைகள் அனைத்தும் விலக சாய் பாபா மந்திரம்\nகுழந்தைகளாக பிறக்கும் எவருமே நல்லவர்கள் தான். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நல்லவர்களாக இருப்பது அவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு கல்வியறிவு புகட்டும் ஆசிரியர்களிடம் உள்ளது. ஆனால் எல்லோருமே இறைவனும், இந்த...\nபாவங்கள் அனைத்தையும் போக்கும் சாய் பாபா மந்திரம்\nஇன்றைய நவ நாகரீக உலகம் எல்லாவற்றிலும் அதி வேகமாக முன்னேறிவருகிறது. நாமும் அதனுடன் முன்னேற வேகமாக செயலாற்ற வேண்டி உள்ளது. இதனால் நாம் ஒவ்வொருவரும் நமது சக மனிதர்களுடன் எல்லாவற்றிலும் போட்டியிடுகிறோம். அப்படியான...\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nராட்டினம் போல் பல ஏற்ற, இறக்கங்கள் கொண்ட தொடர் சுழற்சி தான் மனித வாழ்க்கையாகும். இன்பங்கள் வரும் போது மிகவும் மகிழ்வதும், துன்பங்கள் அதிகரிக்கும் போது மிகவும் வருந்துவதும் நமது இயல்பாகிவிட்டது. இன்ப,...\nமுகத்தில் வசீகரம் பெறுக உதவும் சாய் பாபா மந்திரம்\nஎண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்\" என்பது நம் தமிழ் ஆன்மிகப் பெரியோர்களின் வாக்காகும். ஒரு மனி��னின் உடம்பில் தலை தான் ஒரு முக்கியமான பகுதி. அதுவும் நம் தலையில் இருக்கும் முகம்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/13292/", "date_download": "2019-08-23T12:26:42Z", "digest": "sha1:DWWNVR5QHUSYBRS3IXQ5AGQA24LCVX2M", "length": 8647, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மண்ணெண்ணை விலை குறைக்கப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலக்கு வரும் வகையில் மண்ணெண்ணை விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.\nதற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணை 49 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. நாளை முதல் மண்ணெண்ணை விலை 44 ரூபாவாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTagsகுறைக்கப்பட்டுள்ளது மண்ணெண்ணை வரவு செலவுத் திட்ட யோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்…\nஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது: தேர்தல்கள் ஆணையாளர்:-\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62674", "date_download": "2019-08-23T11:16:11Z", "digest": "sha1:Q6GDCS3M6SZN4LJVB4OWLT65QX23XTBD", "length": 10990, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "லிபியாவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 100 அகதிகள் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nலிபியாவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 100 அகதிகள் மீட்பு\nலிபியாவில் நடுக்கடலில் சிக்கி தவித்த 100 அகதிகள் மீட்பு\nலிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகள் 100 பேர் நடுக்கடலில் அந்நாட்டு கடற்படையால் மீட்கப்பட்டனர்.\nலிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇவர்களிடமிருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் ப��்வேறு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆகையால், அந்நாட்டு கடற்படையினர் தங்கள் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், லிபியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட வீரோதமாக செல்ல முயன்ற 100 அகதிகளை உள்நாட்டு கடற்படையினர் நடுக்கடலில் மீட்டுள்ளனர். இந்த தகவலை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nசீரான மற்றும் சாதகமான வானிலை காரணமாக லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக கடலில் பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.\nலிபியா ஐரோப்பியா கடற்படையினர் Libya Europe Navy\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-23 16:20:10 ஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n2019-08-23 16:44:43 அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nஇந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை ; இம்ரான் கான்\nஇந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 12:26:24 பாகிஸ்தான் பயங்ரவாதம் இந்தியா\nஇலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்- இந்திய புலனாய்வு தகவல்களால் பதற்றம்\nஐவர் இலங்கை முஸ்லீம்கள் ஒருவர் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்\nஅவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஅவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவுஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.\n2019-08-23 06:10:34 கொள்கை எதிராக இந்தோனேசியா\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/itemlist/category/16-2019-05-22-08-32-45", "date_download": "2019-08-23T10:54:53Z", "digest": "sha1:BZJZIIVIDFV4T42W6IQNBCUWRNP63OEH", "length": 11159, "nlines": 145, "source_domain": "bharathpost.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nபெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அப்தாப் ஆலம் 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.\nஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டன் மைதானத்தில் பெண் ஒருவருடன் அப்தாப் ஆலம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டது.\nஇந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அவர் மீது விசாரணை நடத்தியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானது. இதனால் உள்ளூர் மட்டும் சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒராண்டு தடை விதித்து உள்ளனர்.\nகிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம் - சச்சின் டெண்டுல்கர்\nஇந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடைசி வரை போராடிய இந்திய அணி இதில் தோல்வியை தழுவி உள்ளது.\nஇந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.\nஇது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ``தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம். அதில், நாம் யாரும் தலையிடக்கூடாது. அவரது முடிவுக்கு மற்றவர்கள் மதிப்பு தரவேண்டும். அவருக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் அவரவர், யூகங்களை தவிர்த்துவிட்டு, தோனி இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். அணிக்கு இவ்வளவு பங்களிப்பு செய்த, அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் மக்கள் அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவார் என நம்புகின்றனர். அவர் வெளியில் இருக்கும்வரை ஆட்டம் முடிவதில்லை” என்றார்.\nதோனியின் ஓய்வு குறித்து கோலி: \"இதுவரை அவர் ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.\nMar 05, 2017 விளையாட்டு\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு பெங்களூருவில் இன்று ந…\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு ப…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/gvprakash-manirathnam-new-movie-producer/", "date_download": "2019-08-23T11:44:01Z", "digest": "sha1:7L7BMWAJC3QFT526SF3IJ5Q4YSO4O5RY", "length": 4326, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "DIRECTOR MANIRATHNAM AND ACTOR GV PRAKASH JOIN HANDS", "raw_content": "\nமணிரத்தினம் ஜி.வி.பிரகாஷ் இணையும் புது படம்\nமணிரத்தினம் ஜி.வி.பிரகாஷ் இணையும் புது படம்\nஇயக்குநர் மணிரத்தினம் செக்க சிவந்த வானம் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் மணிரத்தினம் தனது தயாரிப்பில் புது இயக்குநரை அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் அதன் இசையை 96 புகழ் கோவிந்த் வசந்தா கையில் கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious « பேட்ட படத்திற்கு தியேட்டர் இல்லை\nNext தேவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘சிங்கிள் பட் டேக்கன்..’ மீண்டும் காதலில் திரிஷா\nநடிகர் சங்கம் தேர்தல் பற்றி எஸ் வி சேகர் சர்ச்சை கருத்து\nஉலகக் கோப்பையில் இன்று மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/12/blog-post_28.html", "date_download": "2019-08-23T12:33:26Z", "digest": "sha1:DTCJ7BVDKNUWIU6U4TOM7T3VLJ33AXZO", "length": 9965, "nlines": 168, "source_domain": "www.kummacchionline.com", "title": "கேப்டன் துப்பியது யார் மீது? | கும்மாச்சி கும்மாச்சி: கேப்டன் துப்பியது யார் மீது?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகேப்டன் துப்பியது யார் மீது\nதேர்தல் நெருங்கும் முன்பு கேப்டனின் முக்கியத்துவம் இப்பொழுது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ஊடகங்களாலும் உணரப்படுகிறது என்பதையே கேப்டனின் \"துப்பல்\" உணர்த்துகிறது. கேப்டன் கேள்வி கேட்ட ஊடகத்தின் மீது மட்டும் துப்பவில்லை, இலவசம் வாங்கி சரக்கடித்து தூங்கிக்கொண்டிருக்கும் நமது மக்களின் மீதும் துப்பியிருக்கிறார்.\n2011 தேர்தலில் என்னதான் எதிர்கட்சிகளும்,ஊடகங்களும் தனது வேட்பாளரின் பேரை மாற்றி சொன்னதால் தட்டியதை கிராபிக் செய்து கேப்டனை கழுவி கழுவி ஊத்தினாலும் முடிவுகள் அவரது அரசியல் பலத்தை காண்பித்தது. பின்னர் அவர் முதுகில் சவாரி செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் அவரை கழற்றிவிட்டது தனி கதை.\nசெம்பரம்பாக்கம் ஏரியை அகால நேரத்தில் திறந்து விட்டு சென்னை மக்களை தத்தளிக்க விட்டு தூங்கிய ஆளுங்கட்சியை கேள்வி கேட்க துப்பில்லாத கேடுகெட்ட ஊடங்களின் மீது கேப்டன் துப்பியது ஒன்றும் தப்பில்லை. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இப்பொழுது நடிகனின் பீப் பாடல் கிடைக்குமா, என்று அலைந்து அதை வைத்து செய்திகளை திசைதிருப்பி தங்களது கீழ்த்தரமான வேலையை செய்துகொண்டிருக்கிறது. ஒரு வாரம் பீப் பாடல் பிறகு இளையராஜா பேட்டி என்று இரண்டு வாரங்கள் ஓட்டியாகிவிட்டது பின்னர் இப்பொழுது கிடைத்தார் கேப்டன்.\nஇதை வைத்து இன்னும் சிறிதுகாலம் ஒட்டி பின்னர் நடிகர் சங்கம், இல்லை எதாவது ஒரு நடிகனின் படம் வெளியாவதில் சிக்கல் என்று ஜல்லியடித்து பிரதான விஷயத்தை மறக்கடிக்கப் பார்க்கிறார்கள்.\nஆளுங்கட்சிக்கு துணை போகும் இந்த ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கப் போவது வெகு தூரத்தில் இல்லை.\nஅது வரை கேப்டனுடன் சேர்ந்து நாமும் இந்த ஊடகங்களின் மீதும் வெட்டி அரசியல்வாதிகளின் மீதும் துப்புவோம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nதுப்புகெட்ட ஊடக தர்மத்தை துப்பியது தப்பே இல்லை.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு ��ேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேப்டன் துப்பியது யார் மீது\nடீ வித் முனியம்மா பார்ட் 39\nபீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று...\nடீ வித் முனியம்மா பார்ட் 38\nநிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-23T12:10:40Z", "digest": "sha1:4METQUFOUFEN43JCC5U4KVRSLK77EHTS", "length": 15064, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "பிறை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி(ஸல்) நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187) இஃதிகாஃப்...\nரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 15 வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56) எல்லா...\nநோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். \"... فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ...\nவீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 11 இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 10 ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்: ஸஹர் உணவு: \"நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...\nநோன்பு வரும் பின்னே – பிறைக்குழப்பம் வரும் முன்னே\nகேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளுக்கு, மனித குலத்தின் காலெண்டர் என்ற தலைப்பில் 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17.10.2009) அன்று சென்னை எக்மோர் ரயில் நிலையத்தின் எதிரில்...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 15 minutes, 6 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் ���ுனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 1 minute, 46 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/illamthendral/illamthendral.aspx", "date_download": "2019-08-23T11:23:02Z", "digest": "sha1:IZLIVXEDLZ2XQYORVRX7KQZGMTLJ44GC", "length": 1867, "nlines": 13, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nசுப்புத்தாத்தா சொன்ன கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை | இளம் சாதனையாளர்\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-10)\nஅருணின் கோபம் கீதாவிற்குப் புதிதல்ல. தான் ஆப்பிள் விஷயத்தைத் தொடர்ந்து முயல்வதை அம்மா விரும்பவில்லை என்பதில் அருணுக்குக் கோபம். அருண் அடித்தளம்வரை சென்று அறிய விரும்பினான். உண்மையில் டேவிட் ராப்ளேயை மறுபடியும் ஒரு சிக்கலில் ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/06/08131353/1245344/Famous-Actress-joins-with-vijay-64-movie.vpf", "date_download": "2019-08-23T11:15:55Z", "digest": "sha1:YRTGXHIOKZC2HGZBOGZS7KQNBE4XSNMX", "length": 15920, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை || Famous Actress joins with vijay 64 movie", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nசர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.\nபடத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை வெளியிடுகிறார்கள். படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64-வது படத்தை ���யக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. மோகன்ராஜாவும், “விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். தற்போது விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது முடிவாகி உள்ளது. இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கி உள்ளார். தற்போது கார்த்தியின் கைதி படத்தை டைரக்டு செய்து வருகிறார்.\nவிஜய்யின் 64-வது படத்தை அவரது உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளராக அனிருத்தையும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனையும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nThalapathy 64 | Vijay | தளபதி 64 | விஜய் 64 | லோகேஷ் கனகராஜ் | அனிருத்\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 64 - விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\nவிஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர்\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nஇந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nசுஜா வருணிக்கு ஆண் குழந்தை\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nதளபதி 64 - விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/ketta-kanavu-palan-in-tamil/", "date_download": "2019-08-23T12:22:34Z", "digest": "sha1:QADYQWM4LA2J3JEGZEBZAEBLATCERAP4", "length": 5359, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "ketta kanavu palan in tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் கனவில் காக்கை பறவையை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதூக்கம் என்பதும் மனிதர்களுக்கான ஒரு தியானம் தான் என்பது ஞானிகள் மற்றும் சித்தர்களின் கருத்தாகும். அந்த தூக்கத்தில் கனவுகள் ஏதும் ஏற்படாத தூக்கமே சிறந்தது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும் தூங்குகின்ற...\nகெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்\nமனிதனின் வாழ்க்கை பாதி நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த தூக்கத்தில் எந்த வித தொந்தவரும் இல்லாமல் இருந்தால் அடுத்த நாள் நாம் நம்முடைய பணிகளை சுறுசுறுப்போடும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/colorful-photo-gallery/meera-mithunin-latest-photos-119080100057_1.html", "date_download": "2019-08-23T11:19:23Z", "digest": "sha1:645XOT6Y6ULXJF26EKFI4U66RHG2G4XZ", "length": 6417, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\" ப்பாஹ் என்ன ஒரு தாராளம்!", "raw_content": "\n\"மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\" ப்பாஹ் என்ன ஒரு தாராளம்\n\"மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\" ப்பாஹ் என்ன ஒரு தாராளம்\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \n\"தண்ண���ர் குளத்தில் ஈரமான புடவையில் மீரா மிதுன்\" ரொம்ப ஓபன் டைப் போல\n\"பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மீரா பதிவிட்ட முதல் பதிவு\" - கண்டந்துண்டமாக்கிய ரசிகர்கள்\nரஜினிக்கு ஜோடியான மீரா மிதுன் நம்பவே முடியாத ரகசிய உண்மை\nஎன் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்\nபெண்களை உரசவே பஸ்ஸில் போவேன் – சித்தப்புவை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\n இப்போ என்ன மியூசிக்னு பாருங்க\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\nஅடுத்த கட்டுரையில் \"தண்ணீர் குளத்தில் ஈரமான புடவையில் மீரா மிதுன்\" ரொம்ப ஓபன் டைப் போல\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189133?ref=archive-feed", "date_download": "2019-08-23T11:02:31Z", "digest": "sha1:M7Y2BHX5P5SZQLINC2B5KH7RTM3ZNNJI", "length": 10198, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி! என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம்பெண் கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம்பெண் கண்ணீர்\nகேரள வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றிய இளைஞர் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.\nஇந்த சம்பவத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக மீட்பு படையினருடன் மீனவர்களும் இணைந்து மக்களைக் காப்பாற்றினார்.\nஅப்படி வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றியவர் தான் ஜெனிஸ். 24 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.\nஇதை அறிந்த மக்கள் அவ���ுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது Chengannur பகுதியின் நகரச் செயலாளர் முதலில் ஜெனிசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது Chengannur பகுதி வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு போராடி வருகின்றனர். அதனால் உங்களின் உதவி தேவை என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து ஜெனிஸ் உட்பட அவரது குழுவினர் அப்பகுதியில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றியுள்ளனர். இப்படி அவர்கள் சுமார் 600-பேரை காப்பாற்றியுள்ளனர்.\nஇது குறித்து அமெரிக்காவில் இருக்கும் லீனா என்பவர் கூறுகையில், வெள்ளத்தின் போது நான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்தேன். என்னுடைய 83 வயது அம்மா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.\nபல முயற்சிகள் எடுத்தும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. 3-4 நாட்களாக ஒன்றும் தெரியாமல் பயந்தேன். அதன் பின் எம்.எல்.ஏ Saji Cherian பேஸ்புக் லைவ்வில் வந்தார்.\nஅப்போது நான் என் அம்மாவை பற்றி கமெண்டில் போட்டேன், அடுத்த சில மணி நேரங்களில் என் அம்மா பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது. அம்மாவை ஜெனிஸ் குழுவினர் தான் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். அம்மாவை காப்பாற்ற கடவுள் தான் அவரை அனுப்பி வைத்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/12967-", "date_download": "2019-08-23T11:14:50Z", "digest": "sha1:HE6TBSR33MZI2CFBQN655ISUP2MF25Y7", "length": 5398, "nlines": 102, "source_domain": "sports.vikatan.com", "title": "அறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0 | Dhawan, 3rd Test, India, Australia, Mohali", "raw_content": "\nஅறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0\nஅறிமுக வீரர் தவான் அதிரடி சதம்: இந்தியா 283 / 0\nமொகாலி: மொகாலியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தவான�� அதிரடியாக விளையாடி 85 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.\nமுதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி 408 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஸ்டார்க் 99 ரன் எடுத்தார். தொடக்க வீரர்கள் கோவன் 86 ரன்னும், வார்னர் 71 ரன்னும், ஹக்கீஸ் 92 ரன்னும் எடுத்தனர்.\nஇந்தியா தரப்பில் ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டும், அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஇதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்- முரளி விஜய் ஜோடி ஆஸ்ட்ரேலியா பந்துவீச்சை நொறுக்கி தள்ளியது. தனது முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஷிகர் தவான், அதிரடியாக விளையாடி 85 பந்தில் 100 ரன் அடித்தார். அறிமுகப் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார்.\nமற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் அரை சதம் அடித்தார். இந்நிலையில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 283 ரன்களை எடுத்திருந்தது. ஷிகர் தவான் 185 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/Static/Feedback", "date_download": "2019-08-23T11:16:00Z", "digest": "sha1:GFOLHILD437P5L5CBNPSQDGFMWIXXHI3", "length": 5862, "nlines": 104, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Feedback | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:01:39Z", "digest": "sha1:ESW6YY4BL5FPLWYPKV67JACIKGFVSFP4", "length": 17659, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "லினக்சு வழங்கல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக���கிப்பீடியாவில் இருந்து.\nGNU/Linux Distro Timeline, லினக்சு வழங்கல்களின் வளர்ச்சி\nலினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம்.\nவின்டோஸ் இயங்குதளத்துக்கு பழக்கப்பட்டவர்கள் இத்தகைய வழங்கல்களை, 98, 2000, xp போன்று வெவ்வேறு பதிப்புகள் என நினைத்துவிடுகின்றனர். இது தவறாகும். உண்மையில் ஒரே நேரத்தில் பல வழங்கல்கள் ஒன்றாக வெளிவருகின்றன. ஒவ்வொரு வழங்கல்களும் தமக்கென பதிப்பு எண்களை கொண்டிருக்கின்றன. அதன்படி தமது வெளியீடுகளின் பிந்தைய பதிப்புக்களை குறித்த காலத்துக்கொருமுறை வெளியிடுகின்றன. (எ.கா Fedora core 3, Fedora core 4, Fedora Core 5, பெடோரா கோர் 6)\nதிறந்த ஆணைமூல மென்பொருள் உற்பத்தியானது உலகெங்கும் பரந்திருக்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்களால் வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு வலைத்தளங்கள் மூலம் இடம்பெற்றவண்ணமுள்ளது.\nமேலே கூறப்பட்ட கரு, x server, பணிச்சூழல், செயலிகள் போன்றன இத்தகைய வெவ்வேறான மென்பொருள் விருத்தி திட்டங்களாகும்.\nக்னூ/லினக்ஸ் இயங்குதளம் என்பது இவ்வாறான மென்பொருட்களின் தொகுப்பாகும். இவ்வாறான கோடிக்கணக்கான மென்பொருட்களுள் பயனர் தனது தெரிவுகளை உரிய முறைப்படி தனித்தனியாக காம்பைல் செய்து நிறுவிக்கொண்டால்தான் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும். இது கடைகோடிப் பயனருக்கு மிகவும் சிரமமானது என்பதால், மேற்குறித்த வழங்கல்களை வழங்குவோர் தமக்கு பிடித்த தெரிவுகளை கொண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளம் ஒன்றினை உருவாக்கி அதனை இறுவட்டுக்களில் எழுதி வெளியிடுகிறார்கள். இவ்வாறான இறுவட்டுக்களை பெறும் பயனர், மிக இலகுவாக தனது கணினியில் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ள முடியும்.\nபலலட்சக்கணக்கான திறந்த ஆணைமூல மென்பொருட்களுள் எவற்றை தொகுத்து இயங்குதளம் உருவக்கப்படுகிறது என்பதுதான் ஒவ்வொரு வழங்கல்களிடையேயும் உள்ள பிரதான வேறுபாடாகும். ஒவ்வொரு நிறுவனமும், தனது சிறப்பான தேவைகளுக்கும், ரசனைக்கும் ஏற்றபடி வெவ்வேறான மென்பொருட்களை தொகுத்து வெவ்வேறு வழங்கல்களை உருவாக்குகின்றன.\nசில வழங்கல்களை இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். சில வழங்கல்களை பொதி வடிவத்தில் நிறுவன ஆதரவுடன் பெற்றுக்கொள்ள சில வேளைகளில் பணம் கொடுக்கவேண்டியிருக்கும். உபுண்டு போன்றவழங்கல்கள் தபால் செலவைக்கூட செலுத்தாது இலவசமாக பெறப்படக்கூடியனவாகும்.\nதிறந்த ஆணைமூல மென்பொருட்கள் இலவசமாகவே பெரும்பாலும் கிடைத்தபோதும் வழங்கல்களை விலைக்கு விற்பது சாத்தியமானதே. பொது மக்கள் உரிம ஒப்பந்தம் இவ்வாறு விற்பதற்கு இடமளிக்கிறது.\nவழங்கல்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில் சாதாரண லினக்ஸ் பயனாளர் ஒருவர் லினக்சை பயன்படுத்துவதற்கு யுனிக்ஸ் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் , கோப்புக்களை எங்கே வைப்பது, என்னென்ன நிரல்கள் தேவைப்படும், என்னென்ன மென்பொருட்களை எப்படி நிறுவிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டிய நிலைஇருந்தது. லினக்சை கணினியில் ஆரம்பிக்கக்கூட சிறப்பு தேர்ச்சி தேவையாயிருந்தது.\nலினக்ஸ் உருவாக்குனர்களை தவிர்ந்த பிறர் லினக்சினை பயன்படுத்த ஆரம்பித்தபோதுதான் வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது. செயலிகளையும் மென்பொருள்களையும் உருவாக்குவதை விட, அவற்றை பொதிசெய்தல், இறுவட்டுக்களில் வழங்கல், பயனர் எளிமை மிக்கதாக்கல், வசதியான ஆரம்பத்தில் உருவான வழங்கல்களாவன,தி முகாமைத்துவக்கட்டமைப்பினை உருவாக்கல் போன்றவற்றிற்கு அதிக் முக்கியத்துவம் தரப்பட்டது.\nMCC Interim Linux - இது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ftp வழங்கிகளில் பெப்ரcஅரி 1992 இல் கிடைப்பிலிருத்தப்பட்டது.\nTAMU - Texas A&M பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த தனி நபர்களால் ஏறத்தாழ இதே காலப்பகுதியில் (1992) உருவாக்கப்பட்டது.\nஇதில் எந்த வழங்கலும் ஒழுங்காக பராமரிக்கப்படாதுபோகவே, Patrick Volkerding என்பவர் SLS இனை அடிப்படையாகக்கொண்டு Slackware என்ற பெயருடைய லினக்ஸ் வழங்கலை உருவாக்கியளித்தார். இதுவே இன்றுவரை பராமரிக்கப்பட்டுவரும் மூத்தல் லினக்ஸ் வழங்கலாகும்.\nஇப்பட்டியலானது லினக்ஸ் வழங்கல்களை கிளைவழங்கல்கள், அடிப்படை வழங்கல்கள் எனும் அடிப்படையில் காண்பிக்கிறது.\nஅடிப்படை வழங்கல்கள் ஆரம்பத்தில் உருவானவை என்பதோடு, தமக்கென தனியான பொதி முகாமைத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளன. தம்மளவில் தனித்துவமானவை. அவற்றினை அடிப்படையாக கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கிளை வழங்கல்கள் உருவாகின்றன.\nலினக்சு அடிப்படையிலான இயக்குதளங்களின் பட்டியல்\nக்னூ/லினக்ஸ் வழங்கல்களின் அண்மைய வெளியீடுகளும் பதிப்புகளும்\nலினக்ஸை ISO image ஆக இத்தளத்தில் இருந்து பெறலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2014, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/08/tn-theatres-charging-more-sv-sekar-blames.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:44:49Z", "digest": "sha1:VJPF7MK3P2QWSHL3EUFWQXWJLMRPGO4L", "length": 18924, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியேட்டர்களில் அநியாய கட்டணம்: எஸ்.வி.சேகர் | Theatres charging more, SV Sekar blames - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n18 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n18 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n25 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n29 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nMovies துரைக்கு தாய் மொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதியேட்டர்களில் அநியாய கட்டணம்: எஸ்.வி.சேகர்\nசென்னை: மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உண்ட��யல் திருட்டு பற்றி இன்னும் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இது காதில் பூ' என்ற எனது நாடகத்தை தான் நினைவூட்டுகிறது என சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி. சேகர் கூறினார்.\nசட்டசபையில் அதிமுக உறுப்பினர் எஸ்.வி.சேகர் பேசுகையில்,\nதமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மக்களை சென்றடையவில்லை. தியேட்டர்களில் முன் வரிசைக்கு மட்டும் ரூ. 10 கட்டணம் வாங்கிக் கொண்டு பின்னால் உள்ள இருக்கைகளுக்கு ரூ. 150 வரை இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.\n10 ரூபாய் டிக்கெட் வாங்குபவர்கள் வாகனத்தை நிறுத்த ரூ. 20 கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது.\nதிருட்டு வி.சி.டியை இந்த அரசு தடுத்து நிறுத்தியது. ஆனால் திருட்டு டி.வி.டி. அதிகரித்துவிட்டது. கிராமிய கலைஞர்களுக்கு ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு விழாக்களில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.\nகலைமாமணி விருது வாங்கியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் கலைவாணர் அரங்கத்தில் நாடகம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.\nஅமைச்சர் பரிதி இளம் வழுதி: இதற்கு ஆதாரம் உள்ளதா\nஎஸ்.வி.சேகர்: வாய்மொழியாக சொன்னதற்கு எப்படி ஆதாரம் இருக்கும். அடுத்த முறை செல்போனில் பதிவு செய்து தருகிறேன். சென்னை தியாகராயர் அரங்கை நேரடியாக முன் பதிவு செய்வதற்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.\nஅமைச்சர் ஸ்டாலின்: தற்போது அங்கு மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நேரடியாகவே முன் பதிவு செய்யலாம்.\nஎஸ்.வி.சேகர்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடல் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.\n(இவ்வாறு சேகர் பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் ராமன் எழுந்து பேச அனுமதி கேட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர், ராமன் பேச அனுமதி அளித்தார்)\nராமன்: ஊனமுற்றோர் பட்டியலில் சர்க்கரை நோயால் பாதித்த குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை நானும் ஆதரிக்கிறேன்.\nசபாநாயகர்: ராமன் ஒரு டாக்டர். அவரும் உங்கள் (எஸ்.வி.சேகர்) கருத்தை தான் ஆதரிக்கிறார்.\nஎஸ்.வி.சேகர்: அவர் எங்களிடம் நெருங்கி வருகிறார். (அதிமுகவினர் சிரிப்பு). அரசு எனது தொகுதியில் செயல்படுத்தும் திட்��ங்கள் பற்றி ஆலோசிக்க என்னை அழைப்பதே இல்லை. இது எனக்கு அவமானமாக உள்ளது.\nஅமைச்சர் பரிதி இளம்வழுதி: அரசு விழா அழைப்பிதழ்களில் உங்கள் பெயரை போடுகிறோம். ஆனால் நீங்கள் தான் வருவதில்லை. (அதிமுக) பொதுக் குழுவுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்பாமல் இருக்கலாம். நாங்கள் அப்படி அல்ல. (அதிமுக பொதுக் குழுவுக்கு அழைப்பு வராததால் கோட்டையில் சேகர் ராஜினாமா டிராமா நடத்தியது நினைவுகூறத்தக்கது)\nஎஸ்.வி.சேகர்: மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உண்டியல் திருட்டு பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது காதில் பூ' என்ற எனது நாடகத்தை நினைவூட்டுகிறது. உண்டியல் திருட்டை தடுக்க ரகசிய கேமராக்கள் அமைக்கலாம்.\nடிரைவ் இன் உட்லண்டஸ் ஓட்டல் இருந்த இடத்தில் சுற்றுலா உணவு விடுதி அமைக்க வேண்டும். தொகுதி பிரச்சினை குறித்து முதல்வர் செல்லுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் இ-மெயில் அனுப்பினால் உடனே பதில் வருகிறது. ஆனால் மற்ற அமைச்சர்களுக்கோ, மாநகராட்சி கமிஷனருக்கோ அனுப்பினால் எந்த பதிலும் வருவதில்லை என்றார் சேகர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹ���கோர்ட் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncinema தமிழ்நாடு tamil nadu சட்டசபை எஸ்வி சேகர் theatres\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/9104.html", "date_download": "2019-08-23T11:43:35Z", "digest": "sha1:7JW7OWLE3OFXQ3W43OWVMR3FBHSXVYRQ", "length": 4968, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். தொண்டர் ஆசிரியர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் சந்திப்பு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ். தொண்டர் ஆசிரியர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nயாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்து அடுத்த மாதம் ஜனாதிபதியுடன் சந்தித்த கலந்துரையாடவுள்ளதாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.\nநிரந்தர நியமனம் குறித்து கல்வி அமைச்சுடன் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தோல்வி கண்ட நிலையில், ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடவுள்தாக சங்கத்தினர் கூறினர்.\nயாழ். மாவட்டத்தில் 107 தொண்டர் ஆசிரியர்கள் தொழில்நுட்பம் மற்றும் வேறுதுறைகளில் பட்டப்படிப்பு முடித்து தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\nஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவதனூடாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் மேலும் கூறினர்.\nஎழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது\nயாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/21084612/1247403/Thoothukudi-people-affects-of-disease-by-Sterlite.vpf", "date_download": "2019-08-23T12:04:57Z", "digest": "sha1:EHCVRGTZSIL52GPPTQIMBZM47USPJDG6", "length": 14269, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thoothukudi people affects of disease by Sterlite Plant TN government petition in HC", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு நோய் பாதிப்பு - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்க���டி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது.\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது.\nதூத்துக்குடியில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-\nவேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க கொள்கை அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளை தேக்கி வைத்ததால், 2013-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nகடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றாத காரணத்தால் ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என்று 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது.\nஆனால் 2018-ம் ஆண்டு மே மாதம் திடீரென நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி ஆலை நிர்வாகம் உற்பத்தியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆலையை மூடவும், மின்இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 28-ந்தேதி ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுக்கப்பட்டு, ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.\nநிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால்தான் ஆலை மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து, அதை தூத்துக்குடி சுற்று வட்டாரப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டது.\nபல ஆயிரம் கோடி லாபம் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்துக்கு ரூ.100 கோடி என்பது மிகவும் சொற்ப தொகைத்தான். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அந்த ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு முதல் மூடப்பட்டது வரை ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.\nதூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 51 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் 33 நிறுவனங்கள் எந்த கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18 தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் ஆலையின் 4 யூனிட்டுகள் காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. எஞ்சிய 14-ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன.\nஅபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை, ஸ்டெர்லைட் மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை தமிழக அரசும், நீதித்துறையும் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த ஆலை ஏற்படுத்தும் மாசுவின் காரணமாகவே, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.\nகுடிநீரும் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத தண்ணீராக மாறியுள்ளது. ஆலை மூடிய பிறகு நிலத்தடி நீரின் தரம் மேம்பாடு அடைந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டதால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது மிகவும் அபத்தமானது.\nஏனெனில், சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதனால், இந்த ஆலையை மூடியதால் இழப்பு எதுவும் இல்லை. எனவே, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஇதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | ஸ்டெர்லைட் ஆலை | வேதாந்தா நிறுவனம்\nஒரத்தநாட்டில் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்து பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் ‘அபேஸ்’\nமன்னார்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது\nதிண்டுக்கல் அருகே மன நிலை பாதித்த பெண்ணை கர்ப்பிணியாக்கிய கொடுமை\nராஜபாளையத்தில் இன்று காலை விபத்து - தச்சு தொழிலாளி பலி\nசிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் ஏதும் இல்லை- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nரஜினிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்- நெல்லை வக்கீல் வ��்புறுத்தல்\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/10144140/1250364/Rahul-Gandhi-holds-meeting-in-Amethi.vpf", "date_download": "2019-08-23T12:11:33Z", "digest": "sha1:L2LSMFFVESTKHKBQ66LMO4PVHZGI2CDF", "length": 15902, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோல்விக்கு பின்னர் முதன்முறையாக அமேதி வந்தார் ராகுல் காந்தி - காங். நிர்வாகிகளுடன் ஆலோசனை || Rahul Gandhi holds meeting in Amethi", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதோல்விக்கு பின்னர் முதன்முறையாக அமேதி வந்தார் ராகுல் காந்தி - காங். நிர்வாகிகளுடன் ஆலோசனை\nஸ்மிருதி இரானியிடம் அமேதி பாராளுமன்ற தொகுதியை பறிகொடுத்த ராகுல் காந்தி இன்று அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி\nஸ்மிருதி இரானியிடம் அமேதி பாராளுமன்ற தொகுதியை பறிகொடுத்த ராகுல் காந்தி இன்று அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.\nஅந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு வந்தார்.\nஅங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றிலும் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nராகுல் காந்தி | காங்கிரஸ் | பாராளுமன���ற தேர்தல் | வயநாடு தொகுதி | அமேதி தொகுதி | பாஜக | ஸ்மிருதி இரானி\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nதிரிபுராவில் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - ராணுவ வீரர் வீர மரணம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுமீது செப்-3ல் உத்தரவு\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி\nகாஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் - கவர்னருக்கு ராகுல் சவால்\nபா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும் - ராகுல் காந்தி கடும் தாக்கு\nராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா சரியான தேர்வு - அம்ரீந்தர் சிங்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தை��ளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-23T12:09:40Z", "digest": "sha1:2VZUXOHJX5OX6GZ4APDK55V3CDD737N2", "length": 15140, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "வன்முறை News in Tamil - வன்முறை Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்காக பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளுமே துயரம் தோய்ந்த உண்மைக் கதைகள். நம்மைப் பதறச்செய்யும் கதைகள்.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nபிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் போராட்டம் - வன்முறை\nபிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்து பாரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை - மத்திய மந்திரி சபை ஒப்புதல்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nபாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள்\nபணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.\nபஞ்சாப் சிறையில் வன்முறை - கைதிகள் மோதலில் ஒருவர் பலி\nபஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையில் கைதிகளுக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியானார், 35 பேர் காயமடைந்தனர்.\nலண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப் போர்க்கொடி\nலண்டன் நகரில் தொடரும் வன்முறைகளுக்கு லண்டன் மேயர் சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் சரமாரியாக சாடி உள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட்\nமேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத��தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் வன்முறையை கண்டித்து பாஜக கருப்பு தினம் அனுசரிப்பு- 12 மணி நேர பந்த்\nமேற்கு வங்காளத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டதுடன், முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.\nகொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக் கொலை- 2 பேர் கைது\nகொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிந்தும் ஓயாத வன்முறை - பாஜக தொண்டர் படுகொலை\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவரும் நிலையில் மேலும் ஒரு பாஜக தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62675", "date_download": "2019-08-23T11:22:40Z", "digest": "sha1:CKPKX6LTIDIPBMH62PWDT34GWD57WM6V", "length": 10791, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர�� கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nமரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று\nமரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று\nமரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.\nகடந்த ஆறாம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மான இவ் விழா ஒன்­பது தினங்கள் நவ­நாட்கள் நடை­பெற்­ற­துடன் நேற்றுப் புதன்­கி­ழமை மாலை நற்­க­ருணை விழாவும் இதைத் தொடர்ந்து நற்­க­ருணை பவ­னியும் ஆல­யத்தில் நடை­பெற்­றன.\nநாட்டின் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் இலட்­சக்­க­ணக்­கான பக்­தர்கள் இவ் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக வந்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.\nஎன்றும் இல்­லா­த­வாறு இம்­முறை பலத்த பாது­காப்­புடன் ஆலய வளா­கத்­துக்குள் நுழைவோர் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்தப்பட்டு வரு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­ றது.\nமடு பரிபா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் மேற்­பார்­வையில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­ட­கையின் தலை­மையில் நடை­பெற இருக்கும் இப் பெரு­வி­ழாவில் திருப்­ப­லி­யா­னது பதுளை மறை ­மா­வட்ட ஆயர் மேதகு வின்சன்ட் பெர்­னாண்டோ ஆண்­டகை தலை­மையில் நடை­பெற இருப்­ப­துடன் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் மேதகு இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை, அனு­ரா­த­புரம் மறை­மா­வட்ட ஆயர் மேதகு நோபட் அன்­றாடி ஆண்­டகை, குரு­நாகல் மறை­மா­வட்ட ஆண்­டகை மேதகு ஹரல்ட் பெரேரா ஆகியோர் இணைந்து திரு­ விழா திருப்­பலியை ஒப்­புக்­கொ­டுப்பர்.\nஇன்று நடை­பெற இருக்கும் காலை பெரு­விழாத் திருப்­ப­லிகள் அதிகாலை 5 மணிக்கு மடு பரி­பா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் தலைமையில் தமிழ், சிங்கள மொழிகளிலும், இதைத் தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நான்கு மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத் திருப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஅவசரகால சட்டத்தினை நீடிப்பதில்லையென ஜனாதிபதி தீர்மானம்\nஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்\n2019-08-23 15:46:42 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைது\nதடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-23 15:13:12 திருகோணமலை மீன்பிடி முல்லைதீவு\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:58:03Z", "digest": "sha1:2UKUN7SMUBLZNBINPSQEOVFANGFM2OA5", "length": 8308, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "அத்திவரதர் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nநடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nநாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஅத்திவரதர் தரிசனம் நீட்டிக்க படுவதுப்பற்றி அமைச்சர் முக்கிய தகவல்\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் சிலை கடந்த மாதம் ஜூலை 1 ஆம் வெளியே எடுக்கப்பட்டது இன்றுடன் 44 நாட்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/number-one-state/", "date_download": "2019-08-23T12:10:04Z", "digest": "sha1:OQ7QLZMZJ2KEBU6GAP5FSNAHM3UVAXQW", "length": 14866, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்தியாவின் \"NUMBER 1\" மாநிலம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇந்தியாவின் “NUMBER 1” மாநிலம்\nஇந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின் அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nவிதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குளறுபடி, அரசின் பட���ஜெட், விளையாட்டுக் கொள்கை வகுப்பதில் திறமையின்மை, சரியான குடிநீர்க் கொள்கை உருவாக்கப்படாததால் மாநிலம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை, தேசிய நாதிநீர் பாதுகாப்புத்திட்டம் சரிவர நிறைவேற்றப்படாமை, நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்க்கொள்ளாமை, சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது.\nநகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை. நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை, என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nசிந்திக்கவும்: இவரைத்தான் இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று சிலர் துடிக்கின்றனர். மத துவேசம் பிடித்த மோடியின் ஆட்சியை பொய்களை சொல்லி புகழாரம் சூட்டி இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதில் சிலருக்கு என்ன லாபமோ இதன் மூலம் இவர்கள் இந்தியாவில் மீண்டும் ஒரு வர்ணாசிரம ஆட்சியை கொண்டுவர துடிக்கின்றனர். ஜெயாவும், சோவும், மோடியும், சுப்பிரமணிய சுவாமியும், ராமகோபால ஐயரும், அத்வானியும், ஒரு நல்ல கூட்டணிதான். ஒருபுறம் மதவாதம் மறுபுறம் மன்மோகன் சிங் நடத்தும் முதலாளித்துவ ஆட்சி, இவர்களின் பிடியில் சிக்கிய இந்திய மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம். மக்கள் விழிப்போடு இருந்து ஒரு மாற்று சிந்தனை தளத்தை உருவாக்க வேண்டும் இல்லையேல் கோவணம் கூட மிஞ்சாது.\nமதவாதமும் முதலாளித்துவமும் இரண்டும் ஒரு நாணயத்தின் இரட்டை பக்கங்களே\n : பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nமுந்தைய ஆக்கம்பொருளாதார மேம்பாடு பற்றிய மாநாடு\nஅடுத்த ஆக்கம்தோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுக��் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 14 minutes, 30 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 1 minute, 10 seconds ago\nஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/blog-post.html", "date_download": "2019-08-23T11:47:31Z", "digest": "sha1:7SAOJRSJAEWFXM2NPAEQO4WCI3IC533D", "length": 32420, "nlines": 325, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, சிரிப்பு, செய்திகள், பொது\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\n\"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\" என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான் இன்று, ஏன் ஏதற்கு எப்படி இன்று, ஏன் ஏதற்கு எப்படி என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.\n\"ஹ்யூமர் தெரபி\" என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சிரிப்பு மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. \"எண்பத்தைந்து சதவிகித நோய்களை குணப்படுத்துவதற்கு நம் உடலிலேயே இயற்கையான மெக்கானிசம் இருக்கிறது. அதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு என்று வந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபமாக மேலும் வேகம் எடுத்து \"சிரிப்பதை ஒரு உடற்பயிற்சியாக கருதி தினமும் செய்துவந்தால், அன்றாட வாழ்வின் இறுக்கம் குறைந்து, புத்துணர்வு பெறலாம். நோய் நம்மை அண்டவும் யோசிக்கும் என்றெல்லாம் வரத் தொடங்கி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகளில் எல்லாம் ஹ்யூமர் தெரபி பாப்புலராகிக் கொண்டிருக்கிறது.\nமருந்து சாப்பிடுவதில் எந்த வேடிக்கையும், சந்தோஷமும் இருக்க முடியாது. ஆனால் வேடிக்கையாக, மகிழ்ச்சியாக இருப்பதே ஒரு மருந்துதான் என்று தொடங்குகிற ஒரு மருத்துவ அறிக்கை சொல்கிற தகவல்கள் பலவும் ஆச்சரிய ரகம்\nஉடலின் அடிப்படை ஆரோக்கியத்துக்கும் மனம் சார்ந்த விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெறுப்பு, அவநம்பிக்கை, மனத்தளர்ச்சி, ஏக்கம், தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகள் தலைதூக்கும் போது, நோய்கள் எளிதில் குணமாவதில்லை. அதே நேரத்தில் அன்பு, நம்பிக்கை, கவனிப்பு, நெருக்கம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுடன் இருக்கிறபோது நோய்கள் வெகுசிக்கிரத்தில் குணமாகின்றன. பல்வேறு சமூக சூழலில் வசிக்கும் நோயாளிகள் ஐந்நூறு பேரை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது... என்று சொல்கிறது அந்த அறிக்கை.\n\"இதயத்துக்கும் சிரிப்பு இதமானதுதான் என்கிறது. இன்னொரு ஆய்வு முடிவு. \"அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்து பாருங்கள். இதயம் படபடவெனத் துடிக்கும். சிரித்து முடித்த 15-20 வினாடிகள் கழிந்த பிறகும் இப்படி இதயம், ஜரூராக வேலை செய்வது வீட்டுக்குள்ளேயே ஜாக்கிங் செய்வதற்கு இணையானது\" என்று சொல்லும் இந்த ஆய்வறிக்கை, இதய நோயாளிகள் மட்டும் இப்படி வயிறு குலுங்க சிரிக்கும் முன்பு தங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை தரவும் தவறவில்லை. பொதுவாக, படுக்கையில் கிடக்கும் நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் சிரிப்பதே சிறந்த பயிற்சியாகும்.\nவயிறு குலுங்கச் சிரிக்கும்போது, தசைகள், தளர்ந்து, மனசு லேசாகி, ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது என்பதால் வெளிநாட்டுக் கல்லூரிகள் சிலவற்றில் பாடம் தொடங்கும் முன் அரை நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் தகவல்கள். இதனால், மாணவர்களின் டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆகி, பாடத்தில் உற்சாகமாகக் கவனம் திரும்புகிறதாம்.\nசுவாச நோயாளிகள் நகைச்சுவையினால் உந்தப்பட்டு சிரிக்கும்போது, மூச்சுப் பயிற்சி இயல்பாகவே நடந்து விடுகிறது என்பது இன்பமூட்டும் இன்னொரு செய்தி\nநோய்களை குணமாக்கும் ஆற்றல் மட்டுமல்ல... நோய்களைத் தடுக்கும் சக்தியும் சிரிப்புக்கு உண்டு என்கிறது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு.\nநகைச்சுவை விடியோ ஒன்றைப் பார்க்கும் முன்னும், பார்த்த பின்னும் செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளை ஆதாரமாகக் கொண்டே இதைச் சொல்கிறார்கள்.\nஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க \"இம்மியூனோகுளோபுலின் ஏ\" என்ற நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம் தேவை. தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் காமெடி நிகழ்ச்சி பார்த்து ரசித்துச் சிரிப்பவர்களுக்கு உமிழ்நீரில் இந்த இம்மியூனோகுளோபுலின் ஏ\" -யின் அளவு அதிகரிக்கிறதாம்.\nநாம் சிரிக்கும் போது \"இம்மியூனோகுளோபுலின் \"எம்\" மற்றும் \"ஜி\"யும்கூட அதிகரிக்கின்றனவாம். இவையும் மிகமுக்கிய நோய் எதிர்ப்பு சக்திகள். இந்த \"இம்மியூனோ குளோபுலின்களை உருவாக்கும் வேலையைச் செய்வது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஒரு வகை செல்கள். நன்றாக வாய்விட்டுச் சிரிக்கிறவரின் உடலில் இந்த செல்களின் எண்ணிக்கை கணிசமாக உயருவது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறதாம்.\nபெண்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் வராமலும் பாதுகாக்கிறதாம் சிரிப்பு. அது நமக்களிக்கிற \"காம்ப்ளி மெண்ட் 3 என்ற சக்தியினால் குறைபாடுடைய செல்களை அழிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.\nநம் ஊரில், \"தாய்ப்பால் குடுக்குற புள்ள மூஞ்சியத் தூக்கி வைக்காம சந்தோஷமா குடு\" என்று சொல்லி வந்ததன் பின்னணியையும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nஅதாவது, நகைச்சுவை உணர்வுகொண்ட இளந்தாய்களின் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவாம். தாய்ப்பாலில் \"இம்மியூனோ குளோபின் ஏ\"யின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு காரணம் தாய்ப்பால் புகட்டும் போது மற்ற நோய் எதிர்ப்புச் சக்தியோடு இதுவும் சேர்ந்துகொள்வதால் அவை ஆரோக்கிய சுட்டிகளாகவே வளர்கின்றனவாம்.\nவலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இன்னொரு நற்செய்தி\nமுதுகு வலியால் பெரும் பாதிப்புக்கு ஆளான \"நார்மன் கஸின்\" என்ற மருத்துவர் எந்நேரமும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நகைச்சுவை திரைப் படங்கள் பார்க்கும்போது மட்டும் அவர் வலியையும் மறந்து சிரித்தார். வலியும் குறைந்தது. பத்து நிமிடங்கள் வயிறு குலுங்கச் சிரித்தால் இரண்டு மணி நேரம் வலியில்லாமல் தூங்க முடிந்ததாம் அவரால். \"ஹெட் ஃபர்ஸ்ட்: தி பயாலஜி ஆஃப் ஹோப்\" என்ற நூலில் தன் சிரிப்பு வைத்திய அனுபவத்தை விரிவாக எழுதியிருக்கிறார் நார்மன் கஸின். \"வலியை விளையாட்டுப் போக்கில் விரட்டிவிடும் தன்மை சிரிப்புக்கு உண்டு\" என்பது அவரது அனுபவ உண்மை.\nபயங்கர வலியால் அவதிப்பட்ட சில நோயாளிகளிடம் சிரிப்பு ஆய்வு செய்திருக்கிறார்கள் அதில் 74 சதவிகிதத்தினரின் அனுபவம் என்ன தெரியுமா வலி குறைக்கும் மாத்திரைகளைவிட சிரிப்பு சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது ஒரு காமெடியன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையைப் போல இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வான் வலி குறைக்கும் மாத்திரைகளைவிட சிரிப்பு சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது ஒரு காமெடியன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையைப் போல இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வான்\n\"சிரிக்கும்போது உடலில் \"எண்டோர்பின்\" என்கிற இயற்கையான \"வலி குறைப்பிகள்\" உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது\" என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஹ்யூமர் தெரபி பற்றி நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் டி.வி அசோகன், சிரிக்கும்போது நாடித் துடிப்பு, இதய ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகி, அமைதியான பிறகு \"ரிலாக்சேஷன்\" ஏற்படுகிறது. என்பது ஆராய்ச்சிகளில் உறுதியாகி இருக்கிறது. மனநல ரீதியாகவும் சிரிப்புக்கு நல்ல பலன் இருக்கிறது. தனிமையில் அழுவதைவிட மற்றவர்களுடன் சேர்ந்து சிரிப்பது நல்லது, சொல்ல முடியாத துயரங்களுக்கு நகைச்சுவை ஒரு நல்ல வடிகால். ஆறாத வடுக்களுக்கு அது ஒரு அருமருந்து\nஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால், பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். \"தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது, இனி உங்கள் மருத்துவர் தரப்போகும் ப்ரிஸ்கிரிப்ஷன்களில் இதுவும் தவறாமல் இடம் பிடிக்கப் போகிறது... சிரிப்பு தினமும் அரை மணி நேரம்\nஆகவே, நீங்களும் சிரியுங்கள் ..... சிரியுங்கள்... சிரித்துக் கொண்டே இருங்கள்.\nபொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.\nகோடையில் ச��ற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கண்ணாடி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, சிரிப்பு, செய்திகள், பொது\nஉண்மைதான்... சிரிக்கிற மாதிரி கொஞ்சம் ஜோக்சை சேர்த்து எழுதியிருக்கலாமே...\n@Philosophy Prabhakaran உண்மைதான்... சிரிக்கிற மாதிரி கொஞ்சம் ஜோக்சை சேர்த்து எழுதியிருக்கலாமே...\nபதிவின் நீளம் அதிகமாகுமே என கருதி இணைக்கவில்லை.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nஸ்ரீசாந்த் மீதான தடை விரைவில் நீங்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்த��ரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-08-23T11:29:11Z", "digest": "sha1:QRDEWCEPC6GU4WKRKUQ3UZAMDKYJLAKJ", "length": 12933, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமான��ு Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது.\nஅமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனஹன் ஒரு கடிதம் மூலம் இந்த காலக்கெடுவை துருக்கி பாதுகாப்புத்துறை செயலர் ஹுலுஸி அகருக்கு விடுத்திருந்தார்.\nஅந்த கடித்ததில், அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் துருக்கியால் வைத்திருக்க முடியாது என்று பேட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.\nநேட்டோ கூட்டாளிகளான இந்த இருநாடுகளும், எஸ்-400 ஏவுகணை அமைப்புமுறை காரணமாக பல மாதங்களாக சிக்கலுக்குள் சிக்கியிருக்கின்றன.\nரஷ்யாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக அமெரிக்கா வாதிடுகிறது.\nமேலும், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு முறைக்கு பதிலாக அமெரிக்காவின் பேட்ரியாட் போர்விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை வலியுறுத்துகிறது.\nஅதிகளவிலான தன்னிச்சையான பாதுகாப்பு கொள்கைகளை கொண்டுள்ள துருக்கி, அமெரிக்காவின் 100 எஃப்-35எஸ் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதன் எஃப்-35 போர் விமானத் திட்டத்தில் அதிகளவிலான முதலீடுகளை குவித்துள்ளது. அந்த விமானத்துக்கு தேவையான 937 உதிரி பாகங்களை துருக்கி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய அணு ஆயுத ஒப...\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து வைக்கப்பட்ட க...\n“ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் க...\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டி...\nதலித் சடல��் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:25:52Z", "digest": "sha1:VXBEKY63GBTIVXLX3PA3VPD3XZ6PI2I4", "length": 6318, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிஷ்மா கபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரிஷ்மா கபூர் (பிறந்த நாள் 25 ஜூன் 1974) ஒரு பாலிவுட் நடிகை. தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர்.[1] கபூர், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய படங்களுக்காக அறியப்பட்டவர். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/32_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:14:59Z", "digest": "sha1:LAQIQK6JHDBUTBQTQ4UI6IXR5QY7SYZH", "length": 9341, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "32 இருமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n32-இருமம் என்பது கணினி கட்டுமானத்தில், 32 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்ச��யலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை 32-இருமம் கணினி எனவும் அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மென்பொருட்களை, 32 - இரும மென்பொருள் (ஆங்கிலத்தில் 32 - bit application) என அழைப்பார்கள்.\nஇந்த 32-இருமத்தினாலான இன்டிசரினுடைய மதிப்பு, 0 முதல் 4 294 967 295 வரை இருக்கும். இவ்வாறு, ஒரு 32-இரும நினைவக முகவரி நுண்சயலியானது நேரடியாக 4 ஜிகாபைட் வரை நினைவகத்தில் இயக்க முடியும்.\n3 32- இரும கோப்பு வடிவம்\nநினைவகம், பிற எண்ணிமசுசுற்று பலகைகள், கணினி மின்/மின்னணு வடங்கள் என முக்கியமானவை அனைத்தும், 32-இரும கணியக் கட்டகத்தின், முதல் பத்தாண்டுகள் (the 1960s to the 1980s) விலை மிக்கதாக இருந்தன.[1] Older 32-இரும முறை பயன்படுத்தப்பட்ட கட்டுமானங்களில் ஐ.பி.எம் நிறுவனத்தின் ஐபிஎம் சிஸ்டம்/360 வகை மிகவும் முன்னோடியானது, அதன்பிறகு டி.இ.சி. நிறுவனத்தின் வேக்ஸ் (VAX), மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா 68கெ, ஏ.ஆர். எம் கட்டுமானம், இன்டெல் நிறுவனத்தின் ஐஏ-32, மற்றும் ஸ்பார்க் (SPARC)32- இரும பதிப்பு, மிப்ஸ் கட்டுமானம் (MIPS architecture), பவர்பிசி (PowerPC), மற்றும் பிஏ-ரிஸ்க் (PA-RISC) கட்டுமானம் உள்ளிட்டவை 32 - இருமத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.\nஎண்முறை படிமங்களில், 32-இருமம் என்பது 24-இருமம் வண்ணத்தின் ஆழத்தினையும், 8-இருமம் ஆல்பா கலவையையும் குறிக்கிறது.\n32- இரும கோப்பு வடிவம்[தொகு]\n32-இரும கோப்பு வடிவமானது, 32- இருமத்தை(அல்லது 4 பைட்டுகளை) அடிப்படையாகக் கொண்ட ஒரு இரும கோப்பு வடிவமாகும். எ.கா. மேம்படுத்தப்பட்ட மீக்கோப்பு வடிவம் (வின்டோசு மீக்கோப்பு வடிவம்).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/golden-gooseberries-rain-on-akshaya-tritiya-day-349295.html", "date_download": "2019-08-23T10:47:59Z", "digest": "sha1:BK5ID2H5B3AYQE2ZTQHNC52ZCQZ4RY6P", "length": 20925, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட்சய திருதியை 2019: பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள்! - கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள் | golden gooseberries rain on akshaya tritiya day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக�� செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n11 min ago விபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\n35 min ago Kalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி\n45 min ago முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\n58 min ago தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nMovies வெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ: விஜய் ராசி சிவாவுக்கு ஒர்க்அவுட் ஆகுமா\nSports அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\nTechnology செப்டம்பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.\nFinance பஞ்சாய்ப் பறந்து போன வர்த்தகம்.. பெரும் நலிவில் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nLifestyle உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nAutomobiles ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்சய திருதியை 2019: பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள் - கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்\nமதுரை: ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை பொன் மழையாக பொழியச் செய்த நாள் 'அட்சய திருதியை' நன்னாள் ஆகும். எனவேதான் அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் செய்தால் உங்கள் வீட்டிலும் பொன் மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.\nஅட்சயம் என்பதற்கு வளருதல் என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று தானம் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.\nஆதிசங்கரரால் அருளப்பட்ட கனகதாரா ஸ்தோத்திரத்தை அருள் பெருகும் அட்சய திருதியை நன்னாளில் பாராயணம் செய்தால், திருமகள் அருள் கடாட்சத்தால் நமது வாழ்விலும் வளம் பெருகும்.\nஅட்சய திருதியை 2019: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வாங்க நல்ல நேரம்\nகங்கை நதி பூமிக்கு வந்த நாள்\nபஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தை��் பெற்றனர். அதுவும் இதே நாளில்தான். பரசுராமர் அன்றுதான் தோன்றினார். கங்கை நதி அன்று தான் விண்ணிலிருந்து பூமியில் கால்பதித்தாள். சுதாமா என்கிற குசேலர் அன்றுதான் துவாரகையில் பகவான் கிருஷ்ணரை சந்தித்தார். அவல் பரிசளித்த குசேலருக்கு செல்வ வளங்களை வழங்கினார் கிருஷ்ணர்.\nஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாசல நரஸிம்ம ஸ்வாமியின் திருமுக தரிசனம் இந்த ஒருநாள்தான் நடைபெறும். மற்றபடி வருடம் முழுக்க திருமுகத்தில் சந்தனகாப்புதான் சாற்றி இருப்பார்கள். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் ரதயாத்திரைக்கான தேர் கட்டும் பணியை அன்றுதான் தொடங்குவார்கள். இமயமலையில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்கள் அன்று முதல் தரிசனத்திற்கு திறப்பார்கள். கும்பகோணத்தில் அன்று காலை 12 எம்பெருமான்களுக்கு கருடசேவை வைபவம் நடைபெறும்.\nகுபேரன் அன்று தான் பத்மநிதி மற்றும் சங்கநிதியை பகவானிடமிருந்த கிடைக்கப் பெற்றான். காசி அன்னபூரணி அன்று தான் தன்னுடைய தரிசனத்தை உலக மக்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தாள். வியாசர் அட்சய திருதியை தான் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார்.\nகேரளாவின் காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன. இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது.\nஆதிசங்கரர் வாலிபராக இருந்தபோது யாசகத்துக்காக ஒரு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றார். வறுமையான நிலையில் இருந்தபோதும்கூட அந்த மூதாட்டி, ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தாராம். இதனால் நெகிழ்ந்துபோன ஆதிசங்கரர், இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கும் அவர்கள் உதவுவார்களே என்று எண்ணி தனது குலதெய்வமான திருக்காலடியப்பனின் மனத்தில் குடிகொண்ட மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாராம். இதில் உள்ளம் குளிர்ந்த மகாலட்சுமி அந்த ஏழை மூதாட்டியின் குடிசையில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள். ஓர் அட்சய திரிதியை நாளில் இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் அட்சயதிரிதியை நாளன்று காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.\nஅப்போது 32 நம்பூதிரிகள் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜெபிக்கின்றனர். மே 9ம் தேதி ஆதி சங்கரர் அவதரித்த நாள் வருகிறது. யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு ரூ.5001 தங்க நெல்லிக்கனியும், ரூ.1001 மதிப்புள்ள வெள்ளி நெல்லிக்கனியும், ரூ.351 மதிப்புள்ள கனகதாரா யந்திரமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நெல்லிக்கனியை தபாலில் பெற விரும்புவோர், ஸ்ரீகுமார் நம்பூதிரி, நிர்வாக அறங்காவலர், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், காலடி- 683 574 , எர்ணாகுளம் என்ற முகவரிக்கு பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்\nஅட்சய பாத்திரம் போல செல்வம் பெருகும்\nகொடுக்க கொடுக்க செல்வம் வளரும் அதுபோல நாம் பிறருக்கு தானம் செய்யும் போதுதான் நம்மிடம் உள்ள செல்வம் வளரும் எனவே தானம் செய்யுங்கள் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தில் இருந்து வருவது போல செல்வம் பெருகும். ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் தானம் கொடுத்தால் உங்கள் வீட்டிலும் தங்கமழை பொழியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்சய திருதியை: காலடியில் கனகதாரா யாகம் - தன்வந்திரி பீடத்தில் லட்சுமி குபேரர் மகா யாகம்\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவதை விட தானம் செய்தால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்\nஅக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவது ஏன்\nஇன்று அட்சய திருதியை:காலையிலேயே கல்லாவைத் திறந்து வைத்த நகைக் கடைகள்.. குவிந்த மக்கள்\nஅட்சய திருதியை 2019: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வாங்க நல்ல நேரம்\nஅட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/04/19/temple-city-is-becoming-murder-city-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:21:35Z", "digest": "sha1:VQ54KIIJ5D7UX7EZ75ZH2EV6ZIMFFTU5", "length": 16048, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை நகரமாகும் மதுரை: மக்கள��� பீதி | Temple city is becoming murder city | கொலை நகரமாகும் மதுரை: மக்கள் பீதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n1 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n6 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n10 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n11 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\nMovies நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொலை நகரமாகும் மதுரை: மக்கள் பீதி\nமதுரை: மதுரையில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால் அங்குள்ள பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nமதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள உச்சபரம்பு என்னும் இடத்தில் டீக்கடை வைத்திருந்தவர் மணிகண்டவேலன் (17). நேற்று கள்ளழகர் திருவிழா நடந்ததால் அவர் கடையை திறக்கவில்லை.\nஅப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மணிகண்டவேலனின் டீக்கடைக்குள் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அவர் கடைக்குச் சென்று அங்கு குடிபோதையில் இருந்தவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மணிகண்டவேலனை சரமாரியாக வெட்டியது. இதைப் பார்த்து தடுக்க வந்த துணி தேய்க்கும் தொழிலாளி விஸ்வநாதனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்தனர்.\nஇது குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உச்சிபரம்பைச் சேர்ந்த மணிகண்டன் (18), ராமு (27), மணி (23), வீரமணி (20), ரமேஷ் (28), சவுந்தர் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.\nஇதில் மணியும், வீரமணியும் சகோதரர்கள். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.\nமதுரை துவரிமான் களத்துமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (37). டிரைவர். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடித்துவிட்ட தனது நண்பர்களுடன் தகராறு செய்துள்ளார். இதில் சுந்தர் அரிவாளால் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரன் (19) என்பவரை கைது செய்தனர்.\nமேலும் ராமு உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். மதுரையில் அடிக்கடி கொலைச் சம்பவம் நடப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமதுரை மக்கள் பீதி temple city madurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ram-mandir-construction-work-will-begin-4-months-says-rss-chief-mohan-bhagwat-340247.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T10:58:14Z", "digest": "sha1:BR4UETG7EJAEYD6NWFSOEHQLTHTLK6W4", "length": 16239, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர்கோயில் கட்ட 4 மாதங்கள் தான் உங்களுக்கு டைம்... மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் கெடு | Ram mandir construction work will begin in 4 months, says rss chief mohan bhagwat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n3 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n8 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n14 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n19 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உண்மை காதலை உணரவைத்த டைடானிக் கப்பலுக்கு இப்படியொரு சோதனையா\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nLifestyle சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமர்கோயில் கட்ட 4 மாதங்கள் தான் உங்களுக்கு டைம்... மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் கெடு\nஅலகாபாத்:ராமர் கோயில் கட்ட 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் அந்த பணிகளை தொடங்குவோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் கும்ப மேளா நடைபெற்றுவரும��� பிரயாக்ராஜ் நகரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் துறவியர் மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய சில துறவிகள், ராமர் கோயில் கட்டுவதை உச்சநீதிமன்றம் தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டினர். சிலர், மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டினர்.\nஎனினும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தருகே உள்ள நிலத்தை ஒப்படைக்க அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவிர, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் வரை ஹிந்துக்கள் ஓயமாட்டார்கள், மற்றவர்களையும் அமைதியாக இருக்க விடமாட்டார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுன்னதாக, மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ராமர் கோயில் விவகாரம், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது; இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் இருந்து கவனம் திசை திரும்பக் கூடாது. தேவைப்பட்டால், நமது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.\nராமர்கோயில் கட்டப்படும். தயவு செய்து 6 மாதம் வரை பொறுக்க வேண்டும். மத்தியில் மோடியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில், அவரது கட்சி மட்டுமே ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி பேசுகிறது என்றார்.\nகூட்டத்தின் முன் கூடிய விஎச்பிக்கு எதிரான சாதுக்கள் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், அங்கு சில மணி நேரம் சாதுக்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இவர்களை விஎச்பி ஆதரவு சாதுவான அகிலேஷ்வராணந்த் தலையிட்டு சமாதானப் படுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇட ஒதுக்கீடு பற்றி ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடாப்பிடி\nஅத்திவரதர் கோவிலில் குவிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.. வழிபாடு நடத்திய மோகன் பகவத்.. சிறப்பு பூஜை\nதப்பிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.. கான்வாய் காரை 'கவிழ்த்த' பசு மாடு\nஅகலமாக விரிந்த இந்திய ரயில்வே.. மறக்க முடியாத ஜாபர் ஷெரீப்\nஎங்கமா ராணுவத்தை உருவாக்குறாங்க பிரியாணி அண்டாவதான் தூக்குறாங்க.. மோகன் பகவத்தை விளாசும் நெட்டிசன்ஸ்\nதேசத்தின் ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத் மீது எப்போது பாயும் நடவடிக்கை\nமோகன் பகவத் அப்படி சொல்லல... ஆர்எஸ்எஸ் மழுப்பல் பதில்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களை கேவலப்படுத்துகிறார் மோகன் பகவத்... ராகுல் கண்டனம்\nராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகி விடும்... மோகன் பகவத் சர்ச்சை பேச்சு\nகேரள அரசின் விதியை மீறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்... தனியார் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினார்\nதேசிய கொடியேற்ற மோகன் பகவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலக்காடு கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்\nகேரளாவில் பஞ்சாயத்து.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/young-woman-suicide-after-killing-her-11-month-baby-in-karur-348482.html", "date_download": "2019-08-23T10:53:41Z", "digest": "sha1:V5Q2WBJAJCYBXDLM2MFG453MJB2F5POQ", "length": 16179, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை | Young Woman suicide after killing her 11 month baby in Karur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n4 min ago இப்படி இருக்கனும்.. சிபிஐ நீதிமன்றத்தில் ஆச்சர்யப்பட்ட ப சிதம்பரம்.. சொன்ன வார்த்தை\n25 min ago Barathi Kannamma Serial: கன்னத்தில் பொளேர்.. இப்போ சொல்லு...பத்திரிகை எப்படி அடிக்கணும்\n44 min ago சிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்ற கூண்டில் ஏறி நின்று ப.சிதம்பரம் வாதம்.. என்ன சொன்னார்\n48 min ago ப சிதம்பரத்துக்காக நடந்த போராட்டம்.. வராமல் போன முக்கிய காங்.தலைவர்கள்.. தொண்டர்கள் ஷாக்\nMovies Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nLifestyle இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளி��ளில் நிஃப்டி நிறைவு..\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை\nகரூர்: குழந்தை பிறந்து, புருஷன் தன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிகொண்டு போகலையாம்... அதுக்காக இப்படியா செய்யறது பிறந்த குழந்தையை தண்ணி தொட்டிக்குள் அமுக்கி கொன்றே விட்டார் பெற்ற தாய்\nநாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். பெங்களூரில் உள்ள ஹோண்டா கம்பெனியில் என்ஜினியராக உள்ளார்.\nஇவரது மனைவி மனோ பிரியா. 28 வயதாகிறது. பிரசவத்துக்காக பிரியா பெங்களூரிலிருந்து கரூர் மாவட்டம் சங்கரன் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மொகிதா என்று பெயர். இப்போது 11 மாதமாகிறது.\nஉன் புருஷனை தூக்கறேன்.. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ் ஆடியோ\nசில நாட்களாகவே தன்னை பெங்ளூருக்கு அழைத்து செல்லுமாறு பிரியா, மகேஷை தொந்தரவு செய்து கொண்டே வந்திருக்கிறார். ஆனால் மகேஷ் அழைத்து செல்லவே இல்லை. இதனால் சில தினங்களாகவே பிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஇன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தபோது, மனோ பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதன் பின்னர் குழந்தை எங்கே என்று தேடியபோது, தண்ணீர் தொட்டியில் குழந்தையை அமிழ்த்தி கொலை செய்யப்பட்டதையும் கண்டு மேலும் உறைந்தனர். உடனடியாக வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தாய்-குழந்தையின் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.\nபெற்ற தாயே குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரக���ிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarur woman suicide baby கரூர் பெண் தற்கொலை குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/14/cow-politics-poem/", "date_download": "2019-08-23T12:11:17Z", "digest": "sha1:IGRJBPHN372GTKT46RD7ZQYRXKPLLR4O", "length": 19932, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப��பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு கலை கவிதை இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்\nஇனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்\nமுல்லை பெரியாற்றில்; களம் இறக்க…\nஇரண்டு மாடுகளும் மூழ்கி குளிக்கும் அழகு\nகை முழுக்க திண்பண்டங்கள்….. என்று\nஊதி…… ஊதி எங்கள் காளைகளுக்கு\nஉழுது திரும்பும் – எங்கள்\nஒரே தாழியில் உறிஞ்சிக் குடிக்கும்.\nவறுமை என்று கோடிட்ட இடம்\nநாங்கள் வகுப்பெடுத்தால் – நீங்கள்\nஏனெனில், எங்கள் கரங்கள் …\nஒரே ஒரு …. பாேதும் மூளை கலங்கி செவி வழி வெளிரும் …\nகவிதை அருமை. நேற்றைக்கு கூட ராஜஸ்தானில் ஒருவரை காவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பின்னங்கால் தெறிக்க காவி டவுசரகள் ஓடும் வரை நாம் தொடர்ந்து வினையாற்றுவோம்.\nதூரிகையின் கரங்கள் கவிதையின் வழி மேலு ம் சிறக்கிறது.செவளையையும் கருப்பனையும் நினைத்து மனது வலிக்கிறது.இனி காவி ஓநாய்களுக்கு நாம் கருப்பனாய் மாறி “பூஜை” வைக்காமல் எதுவும் மாறாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62676", "date_download": "2019-08-23T11:14:15Z", "digest": "sha1:IJBXUCT5SDUKH33FYTV543Y27BIJHYOI", "length": 10320, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nதென்கொரியாவி��் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு ஏராளமான கட்டட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில், கட்டடத்தின் மேல் தளமான 15ஆவது மாடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த லிப்ட் அறுந்து 15ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. கட்டுமான பணிகளை நிறுத்திவைத்துள்ள பொலிஸார் பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்கொரியா லிப்ட் South Korea lift\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-23 16:20:10 ஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n2019-08-23 16:44:43 அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nஇந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை ; இம்ரான் கான்\nஇந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 12:26:24 பாகிஸ்தான் பயங்ரவாதம் இந்தியா\nஇலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்- இந்திய புலனாய்வு தகவல்களால் பதற்றம்\nஐவர் ���லங்கை முஸ்லீம்கள் ஒருவர் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்\nஅவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஅவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவுஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.\n2019-08-23 06:10:34 கொள்கை எதிராக இந்தோனேசியா\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24842.html", "date_download": "2019-08-23T10:48:35Z", "digest": "sha1:2KNBHVOF427EMXS5OWZ5YTNJHP5HFFLW", "length": 11037, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "தந்தையை போல பல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள் - Yarldeepam News", "raw_content": "\nதந்தையை போல பல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nசஜித் பிரேமதாசாவின் தந்தையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச பல மூடநம்பிக்கைகளை அதிகம் நம்புபவர் எமது புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.\nஅதாவது மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அவர் அதீத நம்பிக்கை உடையவர் என்றும் கூறப்படுகின்றது.\nஇதன் காரணமாக அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு எங்காவது செல்லும்போதோ உணவையும் தண்ணீரையும் வீட்டில் இருந்தே எடுத்துச்செல்வாராம். எங்கு எதையும் , யாரிடமும் அவர் வாங்கி உண்ண மாட்டாராம்.\nஅதுமட்டும் அல்லாமல் ஒருபொழுது அவர் திருகோணமலைக்கு சென்றபோது உணவையும் தண்ணீரையும் விட்டுசென்று விட்டாராம்.\nஅதன் பின்னர் அங்கு அவர் எதுவுமே அருந்தாமல் கொழும்பிற்கு உலங்குவானூர்தியை அனுப்பி வீட்டில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை வரவழைத்து உண்டாராம்.\nஅதேபோல அவர் அடுத்தவர்களை எளிதில் நம்பவும் மாட்டாராம் ரணசிங்க பிரேமதாச.\nஇதேவேளை தந்தை வழியிலேயே சஜித் பிரேமதாசாவும் மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் அவர் இளவயதில் தந்தையுடமும், தனது சகோதரியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று நமது கைக்கு கிடைத்துள்ளது.\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\nசாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nஇலங்கையர்களை நெகிழச் செய்த ஏழை மாணவி\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/virat-kohli-surpasses-sourav-ganguly-to-become-india-s-second-highest-run-getter-322827", "date_download": "2019-08-23T12:05:45Z", "digest": "sha1:B6PO7755FK4QZUI52CRMMYRMIC7VHXFI", "length": 16769, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "ஒரே போட்டியில் இரண்டு சாதனை... விராட் கோலி அபாரம்! | Sports News in Tamil", "raw_content": "\nஒரே போட்டியில் இரண்டு சாதனை... விராட் கோலி அபாரம்\nகுயின்ஸ் பார்க் ஓவலில் நேற்று நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக அதிர ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்\nகுயின்ஸ் பார்க் ஓவலில் நேற்று நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக அதிர ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி தனது 19-வது ரன் எடுத்த போது இந்த பெருமையினை பெற்றார். முன்னாள பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டத்தின் இச்சாதனையினை தன்வசப் படுத்தியாருந்தார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், மியாண்டட் 64 இன்னிங்சில் 1,930 ரன்கள் குவித்துள்ளார். இந்திய வீரர் கோலி 34 இன்னிங்ஸ்களில் மியாண்டட் சாதனையை விஞ்சியுள்ளார்.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்றது.\nஇப்போட்டியின் முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டமிழந்த பின்னர் இந்திய கேப்டன் களத்தில் இறங்கினார். கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.\nஇதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கங்குளியின்(11363 ரன்கள்) சாதனையினை கோலி (11406 ரன்கள்) முறியடித்துள்ளார்.\n30 வயதான கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் 106 ரன்கள் எடுத்திருந்தார், இதில் இறுதி போட்டியில் அவர் அடித்த 59 ரன்களும் அடக்கம். கோலிக்கும் துணை தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையிலான பிளவு குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியாகி வரும் நிலையில், சர்ச்சைகளை உடைக்க இவரது இந்த பெருமை உதவும் என தெரிகிறது.\nகோலியின் சதத்தால் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறு��ை சிகிச்சை\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/component/k2/item/32-is-running-good-for-you-health-benefits-of-morning-running", "date_download": "2019-08-23T11:04:25Z", "digest": "sha1:TMTUR3QXRWNVJPNXMTELVJU7YV32KSWP", "length": 5610, "nlines": 115, "source_domain": "bharathpost.com", "title": "Is Running Good for You, Health Benefits of Morning Running", "raw_content": "\nஏ.டி.எம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம் - ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\n73-வது சுதந்திர தின விழா - ஆறாவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி\nஎச்.எம்.கே.பி பொது செயலாளர் சுபாஷ் மால்கி சென்னை வருகை\nMar 05, 2017 விளையாட்டு\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு பெங்களூருவில் இன்று ந…\nதேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு ப…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-tomato-sambar/", "date_download": "2019-08-23T11:39:15Z", "digest": "sha1:ZD3JJEMNP442PDCUUSXA2A4UXTCI3WWK", "length": 5170, "nlines": 82, "source_domain": "manakkumsamayal.com", "title": "தக்காளி சாம்பார் - Tomato Sambar - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nதக்காளி சாம்பார் – Tomato Sambar\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nஇஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு வெந்தயம் -அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்-1\nமுதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும்.\nவேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவு��்.வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.\nRecipe Type: குழம்பு வகைகள், சைவம் Tags: Tomato Sambar, தக்காளி சாம்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/stay-in-bed/", "date_download": "2019-08-23T11:51:38Z", "digest": "sha1:BONVCB7H254BA5S65J7LBOH5EQRMJA5J", "length": 7161, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "stay in bed Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\n60 நாள் படுத்துக் கிடந்தால் ஒரு லட்சம் டாலர் சம்பளம்\nநீரில் டீசல் கலக்க காரணமாக இருந்தவர்கள் மீது சொஸ்மா சட்டம் \nகாவேரி பிரச்னை; மலேசிய இந்திய தூதரகத்தில் ஆட்சேப மகஜர்\nபூர்வக் குடியினரின் இறப்பு: மர்ம நோயினால் அல்ல – போலீசார்\nகூகுள் பிளஸ் நிரந்தரமாக நிறுத்தம்\nசல்மான்கான் படத்தில் பாக். பாடகருக்கு தடை\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/who-hyped-modi/", "date_download": "2019-08-23T12:13:28Z", "digest": "sha1:KT7ZYFUPVUZS7N33TGXXBIUQUZUDJKU6", "length": 32819, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "மோடி பலூனை ஊதுவது யார்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமோடி பலூனை ஊதுவது யார்\nதலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் இந்தியா தயாரா இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார் இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன\nஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.\nலஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 – 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி ���ருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.\nஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.\nமோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் – ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் – அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.\nநான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது – மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.\nகுஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.\nகுஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சா��்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்\nநம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவ��ைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.\nஇந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் – இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும் முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா\nநன்றி: சமஸ் | படம்: Reuters\nஇந்தியாவின் “NUMBER 1” மாநிலம்\n“குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி” EX-DGP, Gujarat\nமாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்\nநரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது\nவிலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT\nசங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி – குமுதம்\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\nமோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா\nஅரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்\n : முஹம்மத் - யார் இவர்\nமுந்தைய ஆக்கம்முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா\nஅடுத்த ஆக்கம்சட்டம் சுட்ட தடா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலா��். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 17 minutes, 54 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 4 minutes, 34 seconds ago\n”மூளைச்சாவு” என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காகச் செய்யப்படும் உயிர் கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/51310/", "date_download": "2019-08-23T10:44:59Z", "digest": "sha1:SLLZCVQ2YEYZ5WZQUYWBQ74JJIIPUOQC", "length": 10422, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு : – GTN", "raw_content": "\nகந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு :\nதமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டுவரும் கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனை கைது செய்ய, பெங்களூருக்கு தமிழகத்தின் தனிப்படை காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துக்கொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனே காரணம் என்று அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் கந்துவட்டி அன்புசெழியன் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, அவரை கைது செய்வதற்காக மதுரை சென்றபோது, தனது குடும்பத்தினருடன் அன்புசெழியன் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் உள்ள நண்பர்கள் வீட்டில், அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை கைது ச���ய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர்.\nஇதேவேளை அன்புச்செழியனின் கடவுச்சீட்டு, அடையான அட்டை போன்றவை கிடைக்கப்பெறாமையால் அவரை கைது செய்வதில் காவல்துறை சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅன்புசெழியனை கந்துவட்டி கைதுசெய்ய தனிப்படை தமிழக அரசு பெங்களூருக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கடுமையான சூழல் – டிரம்ப்\nஉத்தர பிரதேசத்தில் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு\nசென்னை பிரதான புகையிரத நிலையத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் :\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மா��ிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-23T11:37:00Z", "digest": "sha1:XRHYEFXYOGBT7XSYCK2T2WZ7CIFZL4UC", "length": 5372, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்குறுந்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்குறுந்தொகை என்பது ஒருவகைப் பண்ணிசைப் பாடல். திருநாவுக்கரசரின் பண்ணிசைப் பாடல்களில் ஒன்று சைவத் திருமுறைகள் தொகுப்பில் உள்ள நாலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள 102 பதிகப் பாடல்ளும் திருக்குறுந்தொகைப் பண்ணில் அமைந்தவை.இதனைப் பா வகையில் நாலடிவிருத்தம் என்பர்.\nபாசம் ஒன்றில ராய்ப்பல பத்தர்கள்\nவாச நாண்மலர் கொண்டடி வைகலும்\nஈசன் எம்பெரு மான்இடை மருதினில்\nபூச நாம்புகு தும்புன லாடவே. [1]\n↑ திருநாவுக்கரசர், திருவிடைமருது திருக்குறுந்தொகை, பாடல் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2012, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211896", "date_download": "2019-08-23T11:50:12Z", "digest": "sha1:WELID3TVOIMXEYNHWLEKTFB47R4AEEJG", "length": 18031, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "CBI To Continue Grilling Kolkata Top Cop Rajeev Kumar Today | மூன்றாவது முறையாக இன்று ராஜிவ்குமார் ஆஜர்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 28\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 48\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 19\nமூன்றாவது முறையாக இன்று ராஜிவ்குமார் ஆஜர்\nபுதுடில்லி : சாரதா பண மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா கமிஷனர் ராஜிவ்குமார் இன்று ஆஜராகிறார்.\n'மேற்கு வங்கத்தில், 'ரோஸ்வேலி, சாரதா' ஆகிய நிதி நிறுவனங்கள், சிட்பண்ட் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்��ு முதலீடுகளைப் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்த வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை, விசாரணை நடத்த சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தார்.இது தொடர்பாக ராஜிவ்குமார் இரண்டு முறை ஆஜரான நிலையில் ராஜிவ் குமார் மீண்டும் இன்று ( பிப்.12) ஆஜராகிறார்.\nRelated Tags மூன்றாவது முறை இன்று ராஜிவ்குமார் ஆஜர்\nசீர்மரபினர் சமுதாயத்தினர் பெயர் மாற்றம் செய்வது குறித்த கூட்டம்\nராஜஸ்தான் நில மோசடி வழக்கு : வாத்ரா இன்று ஆஜர்(17)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா\nரபேல் ஊழல் இல்லைனு தி ஹிந்து பத்திரிக்கை சொல்லாமல் சொல்லி விட்டது. மக்களுக்கு புரியும்படி சொன்னால் 126 விமானங்கள் வாங்கினாலும் 36 விமானங்கள் வாங்கினாலும் செய்கூலி மொத்தத்தொகை ஒன்றுதான் என்றும் அதனால்தான் விமானங்களின் விலை கூடிவிட்டது என்று தி ஹிந்து பத்திரிக்கையில் போடப்பட்டது, ஆக மொத்தம் விலை அதிகம் கொடுத்து வாங்கியதன் காரணம் அதுதான், இதில் எந்த லாபமும் பாஜகவிற்கு இல்லை.அப்புறம் எப்படி ஊழல்..\nஇதே பாட்ட ரபேல் ஊழல் நிரூபிக்க பட்டபின் நிறைய பேர் பாடுவாங்க பாருங்க அப்ப இன்னும் ஜாலியா இருக்கும்.\nஅனல் மேல் மெழுகானேன்..அலை மேல் துரும்பானேன் என்று பாடிக்கொண்டு இருக்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் ���ிரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீர்மரபினர் சமுதாயத்தினர் பெயர் மாற்றம் செய்வது குறித்த கூட்டம்\nராஜஸ்தான் நில மோசடி வழக்கு : வாத்ரா இன்று ஆஜர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-20-05-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-08-23T12:10:52Z", "digest": "sha1:Q4IKI3G7Q6D7PUOJ77QGCETVCJDWVJHM", "length": 11075, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-05 செப் 25 – அக் 01 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2015செப்டம்பர் - 15உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-05 செப் 25 – அக் 01 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-05 செப் 25 – அக் 01 Unarvu Tamil weekly\nவெடிமருந்து இல்லாமல் வெடித்த குண்டு\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதுறைமுகம் கிளை – பெருநாள் தொழுகை\nஅாியலூா் – பெருநாள் தொழுகை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-04 செப் 18 – செப் 24 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-03 செப் 11 – செப் 17 Unarvu Tamil weekly\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62677", "date_download": "2019-08-23T11:17:10Z", "digest": "sha1:FNIEG4A4CRXBEGJGUAGYMQWZO6ZLYWAH", "length": 9906, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதுகாப்பு பிரச்சினைகளை கோத்தபாயவினால் மாத்திரமே கையாள முடியும்- மல்வத்தைபீட மகாநாயக்கர். | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nபாதுகாப்பு பிரச்சினைகளை கோத்தபாயவினால் மாத்திரமே கையாள முடியும்- மல்வத்தைபீட மகாநாயக்கர்.\nபாதுகாப்பு பிரச்சினைகளை கோத்தபாயவினால் மாத்திரமே கையாள முடியும்- மல்வத்தைபீட மகாநாயக்கர்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள முடியும் என மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியும் அவரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றவேளை வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு நிலவரத்தை கையாள்வதற்கான திறனும் அனுபவமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உள்ளது ஆகவே இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\nஉங்களால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை கையாள்வதற்கான திறமை உள்ளதுஎன சுமங்கள தேரர் கோத்தபாயா ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குகின்றோம் எனவும் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஅவசரகால சட்டத்தினை நீடிப்பதில்லையென ஜனாதிபதி தீர்மானம்\nஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்\n2019-08-23 15:46:42 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைது\nதடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-23 15:13:12 திருகோணமலை மீன்பிடி முல்லைதீவு\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24500.html", "date_download": "2019-08-23T10:44:20Z", "digest": "sha1:NEAZ2YJOVTHMH65ZPN5ET3XZ5F2H2ZSI", "length": 10862, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "மதுபோதையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்..! - Yarldeepam News", "raw_content": "\nமதுபோதையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்..\nகிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளியிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி பள்ளிக்கு லீவு போடுவதும், அப்படி பள்ளிக்கு வந்தாலும் போதையிலேயே வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சமீபத்தில் மதுபோதையில் வகுப்பிற்கு வந்த அவர் அப்படியே மயங்கி கீழே சரிந்தார். இதைக்கண்ட மாணவர்களும், சக ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அவரின் மது பழக்கம் காரணமாக 6 மாத ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் நடிவடிக்கை எடுத்துள்ளார்.\nஇப்படியிருக்கையில், தற்போது மீண்டும் மதுபோதையில் மயங்கி விழுந்ததால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்\nமஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு\nபிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி\nசுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24852.html", "date_download": "2019-08-23T11:27:25Z", "digest": "sha1:CVPFTG3364EYOVZNVDAZFXRT6FNIIKS6", "length": 12015, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "திடீர் சுகயீனம் காரணமாக 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு – மருத்துவ சேவை கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு - Yarldeepam News", "raw_content": "\nதிடீர் சுகயீனம் காரணமாக 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு – மருத்துவ சேவை கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு\nபுதுக்குடியிருப்பில் 7 வயதுச் சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த அலக்ஸ் அஸ்வினி (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.\nசுகயீனமுற்ற சிறுமியை நேற்று (12) திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.\nசிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் மீது உறவினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.\n“சிறுமியை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோதும் 20 நிமிடங்களாக அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. மருத்துவர் வருகை தரவில்லை என்று மருத்துவ சேவையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன், சிறுமிக்கான முதல் உதவியும் வழங்கப்படவில்லை. அதனால்தான் சிறுமி உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் உடனடியாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. புதுக்கடியிருப்பு வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்களின் அசண்டையீனத்தால்தான் சிறுமி உயிரிழந்தார்”என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் நிர்வாகத்தின் பதிலை அறியமுடியவில்லை.\nசிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர் கே.சுதர்சனின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\nசாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 ��யது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nஇலங்கையர்களை நெகிழச் செய்த ஏழை மாணவி\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_06_24_archive.html", "date_download": "2019-08-23T12:02:54Z", "digest": "sha1:DAJMU4SO7KMBVZISIJFUTGQ7XJQSCJJU", "length": 21594, "nlines": 549, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 6/24/07 - 7/1/07", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nகமலுடன் காதலும் சேர்ந்து கொண்டாடிய சில பாடல்கள் :\nஒரு யானையின் கம்பீரமான பிளிறல் போன்று கனைக்கும் சாக்ஸ்போன், சிணுங்கும் குரலாய் கிடாரின் தடவல்கள், கெஞ்சலும் கொஞ்சலும் தொனிக்கின்ற ஜார்ஜ் மைக்கேலின் இனிய குரல் இவற்றோடு கண்ணிலும், நெஞ்சிலும் ஈரம் கசிய வைக்கின்ற அற்புதமான காதலின் அமர வரிகள் இணைகையில் எப்படி இருக்கும்\nஅந்த வரிகள், இதோ :\nபிறகென்ன பாடலைப் பார்த்துக் கேட்டு, களியுங்கள்.\nசமீப காலமாக தவறாது பார்த்து வரும் சீரியல் 'கனா காணும் காலங்கள்'. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.\nஅது மட்டுமின்றி சனிக்கிழமை கூட ஒருமுறை ஒளிபரப்புகிறார்கள்.\nமிகத் தெளிவாகத் திட்டமிட்டு, இந்நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக ஒரு வகுப்பில் இருக்கின்ற பாத்திரங்கள் வைத்து எடுக்கப் படுகின்றது.\nஒரு பந்தா க்ரூப், ஒரு சராசரி க்ரூப், காமெடியாகப் பேசிக் கொண்டேயிருக்கும் 'ப்ளாக் பாண்டி', இயல்பான 'தல', துறுதுறுவென இருக்கும் 'ஜோ', கொஞ்சம் காம்ளக்ஸ் காரக்டரில் 'பச்சை' என்று ஒரு சராசரி க்ரூப்.\nகொஞ்சம் கெத்தாக வருகின்ற 'வினீத்' க்ரூப்.\nஇவர்களுக்கு நடுவே இரு பெண் பிள்ளைகள்.\nஇதனால் ஏற்படுகின்ற கல��ட்டாக்கள், கிண்டல்கள், சின்னச் சின்ன சண்டைகள் என்று தொய்வில்லாமல் பறக்கின்றது தொடர்.\nஸ்டார் டி.வி.யின் விளம்பரப்படுத்தும் உத்திகள் அபாரம்.\n'மாயக் கண்ணாடி' வெளியான சமயத்தில், இயக்குநர் சேரனை பள்ளி விழாவுக்குக் கூட்டி வருவதாகக் காண்பித்தார்கள். 'லொள்ளு சபா' கதாநாயகனை உயிரியல் பாட ஆசிரியராகக் காண்பிக்கிறார்கள்.\nமுக்கிய கதாபாத்திரங்களை பொதுமக்கள் முன்னிலையில் கூட்டிச் சென்று, அவர்களை தொடரோடு ஒன்ற வைக்க முயல்கிறார்கள்.\nஇது போதாதென்று, இப்போது அடுத்த அதிரடி.\n20:30க்கு மேல், 'எங்கள் கனா, உங்கள் வினா' என்று தினம் ஒரு காரெக்டரிடம் மக்களை கேள்வி கேட்கவைத்து, அவர்களின் பதில் வாங்குகிறார்கள். இறுதியில், ஒரு பிரபலம் வந்து, அந்தக் காரெக்டர் தான் ரொம்பப் பிடித்திருக்கிறது என்கிறார்.\nராகவியாக வரும் பெண், 'சேது'வில் சிவக்குமாரின் குட்டிப் பெண்ணாக வரும். அவ்வப்போது வாயைப் பொத்தி சிரிக்கும். காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது...\n) 'பரட்டை...' என்கின்ற பனாதைப் படத்தில், 'மீரா ஜாஸ்னினோடு' ஒட்டிக் கொண்டே வருகிறார்.\nவித்தியாசமான படைப்புகளால், முதலிடத்திற்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது, விஜய் டி.வி. என்று தான் சொல்ல வேண்டும்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-100-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-23T11:19:45Z", "digest": "sha1:VQHBTZFW54GGG34435ONOTX3SYLDN4NV", "length": 10655, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "செம்போர்னாவில் தீ: 100 வீடுகள் அழிந்தன | Vanakkam Malaysia", "raw_content": "\nகுழந்தையின் சுட்டித்தன���் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\nகணவனை 11 முறை வெட்டி, கழுத்தறுத்துக் கொன்ற மனைவி\nசெம்போர்னாவில் தீ: 100 வீடுகள் அழிந்தன\nசபா, ஆகஸ்டு.1- செம்போர்னாவில் உள்ள கம்போங் ஆயர் ஹுஜோங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் அழிந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.\nநேற்று மாலை 6 மணி அளவில் இத்தீவிபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் செம்போர்னா,குனாக், மற்றும் தாவாவில் இருந்து 48 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சபா தீயணைப்பு, மீட்புக் குழுத் தலைவர் கத்திஸா ரஹாபான் கூறினார்.\nதொடக்கத்தில் 10 வீடுகளில் மட்டுமே தீப்பற்றியது எனவும் பலத்த காற்றினால் தீ அக்கிராமத்தில் இருந்த நான்கு சிறிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் பரவியது எனவும் அவர் சொன்னார்.\nதீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமது வீரர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக செம்போர்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றார் கத்திஸா.\nமுதலில் தீப்பற்றிய வீடு அடையாளம் காணப்பட்டாலும் தீ விபத்துக்கான காரணம் இன்னமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.\nலாடாங் டப்ளின்-7 தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுவாரா, கல்வி அமைச்சர்\nபூச்சோங் எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்து ஆடவர் மரணம்\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nசீபில்ட் கோயில்: அந்த வீடியோவில் இருப்பது அடிப் அல்ல\nஇந்தோ நிலநடுக்கம்: விமானப��� பயணிகள் உயிரைக் காக்க தன்னுயிர் தந்த இளைஞர்\n- ஜோகூர் மந்திரி பெசார் ஒப்புதல்\nதொகுதி பங்கீட்டுக்கு முற்றுப் புள்ளி திமுக-20; கூட்டணி கட்சிகள் -20\nபுற்று நோயாளிகளுக்கு ‘விக்’ செய்ய முடி தானம்\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118262.html", "date_download": "2019-08-23T11:54:37Z", "digest": "sha1:B7LJNXNX3OG2SZ5627SFABZTHSMWFM6J", "length": 11737, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் ரயில்வே தண்டவாளங்களை சேதப்படுத்தியவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் ரயில்வே தண்டவாளங்களை சேதப்படுத்தியவர் கைது..\nகனடாவில் ரயில்வே தண்டவாளங்களை சேதப்படுத்தியவர் கைது..\nகனடாவில் ரயில்வே பாதை தண்டவாளத்தை சேதப்படுத்தியதாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nடொரண்டோவில் உள்ள ராயல் யார்க் சுரங்க ரயில் நிலையத்துக்கு கடந்த வெள்ளிகிழமை வந்த நபர் அங்குள்ள பத்து தண்டவாளங்களை சேதப்படுத்தியுள்ளார்.\nஇதன் காரணமாக சிக்னல் கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்துக்கு ரயில்வே ��ழியர்கள் வந்து பிரச்சனையை சரி செய்த பின்னரே ரயில்கள் ஓட தொடங்கியது.\nஇதையடுத்து தண்டவாளங்களை சேதப்படுத்திய பவில் குரோட்கோஸ்கி (48) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசில கருவிகளை வைத்து பவில், தண்டவாளங்களை சேதப்படுத்தியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதோடு குயின்ஸ்வேயில் உள்ள ஒரு வேலிப்பகுதிக்குள் கடந்த மாதம் 7-ஆம் திகதி நுழைந்து விமான நிலையத்தின் பெக்கான் மின்சக்தித் துறையை பவில் சோதனையிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஏற்கனவே உள்ளதால் அது தொடர்பான வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது\nபுற்றுநோயால் அவதிக்குள்ளான பிரித்தானிய தாயார்… கைவிட்ட மருத்துவமனை: காப்பாற்றிய டைட்டானிக் ஜோடி..\nஉலகில் பெண் விமானிகள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்..\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது நிகழ்ச்சித் தொடர்…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி..\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ்…\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 வது…\nஊடகங்களில் வெளியான திரிவுபடுத்தப்பட்ட செய்தி\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்..\nவைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி..\nஇலங்கைக்கு உதவுவதாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை…\nகடல் இன்று ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/05/230516.html", "date_download": "2019-08-23T10:48:22Z", "digest": "sha1:75XX3Z32UKDEKN3Z76BEO2KVYQDI4NOC", "length": 31017, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 23/05/16", "raw_content": "\nகொத்து பரோட்டா - 23/05/16\nஸ்கீரின் ப்ரெசென்ஸ் என்பது ஒரு வரம். ரஜினிக்கு, கமலுக்கு, அஜித்துக்கு, விஜய்க்கு என்று இருப்பது போல, டிவிக்களில் எஸ்.பி.பியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இன்ஸ்பயரிங் அண்ட் க்யூட் என்றே சொல்ல வேண்டும். மிக சுவாரஸ்யமாக, பேசக்கூடியவர். முடிந்த் வரை யாரையும் புண்படுத்தாமல், நகைச்சுவை இழையோட, மிகவும் தன்னடக்கத்தோடு பேசுவார். பாடுவார். மிமிக்கிரி செய்வார். அவருடய நாஸ்டால்ஜியா பயணங்கள் படு சுவாரஸ்யமாய் இருக்கும். இவரின் பேட்டிகளை பார்க்கும்போது மனதினுள் ஒரு விதமான பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் நடுநடுவே பாஸ்கியின் இடைச்சொருக இடைஞ்சல்கள் இருந்தாலும் அருமையான, சுகமான பேட்டி. டூ வாட்ச் இட்.\nமீண்டும் ஜெயலலிதா முதல்வராகியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் முதல் முறையாய் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட தி.மு.கவிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே என தி.மு.கவிற்கு உத்வேகம் அளித்தது போல வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியாய் இல்லாமல், மக்களின் பிரதிபலிப்பாய் செயல்பட்டு, கட்சிகளில் உள்ள முக்கிய மக்கள் விரோத ஆட்களை களையெடுத்து செம்மைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும். வாழ்த்துகள்\n10 சீட்டுகூட பெறாத காங்கிரஸுக்கு சீட்டு கொடுத்ததுக்கு பதிலா தனியா நின்னுருந்தா கூட செயிச்சிருக்கலாம்\nசின்னத்தம்பி படத்துல பொட்டு வைப்பாங்க.. இதுல மருதாணி. ம்ம்ம்ம்ம்\nமத்த ஊரு எக்ஸிட் போலெல்லாம் சரியா இருக்க நம்மூரு ரிசல்ட் மட்டும் இப்படி உட்டுக்கிச்சே ‪#‎அம்மாடா‬\nரிசல்ட் முடிஞசதும் கரீட்டா தெரிஞ்சுரும். 1500 கோடி எவ்வளவு தூரம் வேலை செஞ்சிருக்குன்னு\nதமிழ் திரைப்படங்களின் வசூல் பற்றி இணையத்தில் சொல்லப்படும் கணக்கிற்கும் ஒரிஜினல் வசூலுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதும் உண்மை\nஆன்லைன்ல எழுதுற பில்டப் செய்யப்படுகிற அத்தனை விஷயங்களுக்கும் நிஜத்துக்கும், சம்மந்தமில்லை என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.\nதமிழ் நாட்டில் இன்னும் நான்கு புதிய தமிழ் சேனல்கள், இரண்டு நியூஸ் சேனல்கள் ரெடி.. ‪#‎தேர்தல்ரிசல்ட்‬\nநான் அன்னைகே சொன்னேன். குடிமக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டு ஒட்டுப் போட்டுற போறாங்கன்னு “பார்”ருங்க\nசரக்கு கிடைக்காது இன்னைக்கே அடிச்சிக்க\nயார் வந்தாலும் சரக்கு நிக்காது.\nமீண்டும் எல்லா தியேட்டர்களிலும், அம்மாவின் பொற்கால ஆட்சி டாக்குமெண்டரி ஓட ஆர்மபித்துவிடும், வரிவிலக்கு பெற மினிமம் கட்டணமாக 5 லட்சம் என்பது எட்டு பத்து லட்சம் ஆக வாய்ப்பு இருக்கிறது. டிக்கெட் விலை அரசு அனுமதியில்லாமல் ஏற்றப்படும். மிண்டும் கண்டு கொள்ள பட மாட்டாது. மல்ட்டிப்ளெக்ஸ் கட்ட மீண்டும் பகீரத பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். பார்க்கிங் கொள்ளைகள் தடுக்கப்பட மாட்டாது. சென்னைக்கும் படப்பிடிப்பு என்பது கனவாகவே போய்விடக்கூடிய காலம் விரைவில் வந்துவிடும். இன்னும் சிலபல தியேட்டர்கள் ஜாஸ் சினிமாஸின் பெயரில் ஆரம்பிக்கப்படும். அம்மா தியேட்டர் என்று தியேட்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை போல செயலபட ஆரம்பிக்கும். இப்படி இன்னும் பல விஷயங்கள் தொடரும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் மாற்றியிருப்பார்களா என்று கேட்டீர்களானால், மாற்று ஆட்சி வந்தால் சில விஷயங்கள் மாறலாம். என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். இப்போது பழைய ஆட்சியே தொடரும் போது, ஸ்டிக்கரும், அம்மா நாமமும் தொடரத்தானே செய்யும். நத்திங் டூ சேஞ்ச்..\nசீதாம்மா வகுட்லோ சிறுமல்லிப்பூவூ படத்தின் மூலம் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் சூப்பர் ஸ்டார்கள் நடிப்பது தொடர்ந்து ஆளாளுக்கு குடும்பம் தான் முக்கியம். நம் மூதாதையர்கள் தான் முக்கியம் என்பது போன்ற் கதைக்களன்களில் கூடவே ஆந்திர மசாலாவை தூவி படமெடுத்துக் கொண்டிருக்க, மகேஷ்பாபு இம்முறை முழுக்க, முழுக்க, குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடித்துள்��� படம் தான் ப்ரம்மோஸ்தவம். படம் நெடுக, சுமார் 100-150 கேரக்டர் ஆர்டிஸ்டுகள், கலர் கலராய் செட்டிங், மற்றும் வீஷுவல்கள். நாலு சீனுக்கு ஒரு வாட்டி குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், நீ அழகன், ஆம்பளைன்னா இவன் தான், இவனைப் போலஒரு பிள்ளை இருந்தா போதும் என மகேஷ்பாபு துதி பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். மிகுதி காட்சிகள், மகேஷ்பாபுவை, வேதிகா, காஜல், சமந்தா ஆகியோர் காதலிப்பதாய் இம்சிக்கிறார்கள். மற்ற கேரக்டர்கள் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல் பாதி முடிவதற்குள் ஆறு பாட்டு வந்து விடுகிறது. ஒரு பாட்டும் வெளங்கவில்லை. மிக்கி ஜே. மேயரின் பெயிலியர். இரண்டாவது பாதியில் ஊர் ஊராய் சுற்றி தன் உறவின் முறைகளை எல்லாம் தேடி அலைந்து கண்டு பிடிக்கிறார். என்ன கருமத்துக்காக என்று தெரியவில்லை. சீக்கிரம் படத்த முடிச்சா வீட்டுக்கு போலாமே என்று நினைக்கிற அளவுக்கு மகேஷ் பாபு படம் இது வரை இருந்ததில்லை. இப்போ ஸ்டார்ட் ஆயிருக்கு.\nநேரிடையாகவோ, மறைமுகமாகவோ, மறவர், தேவர் என ஜாதி சொம்படிக்கும் படம் தான். சீனுக்கு சீன், என் பேரனுக்கு பதவி தானாவே வரும், அவன் அழகன், கருப்பன், பொண்ணுங்களை கும்பிடுறவன். அவன் புலி, சிங்கம், புலிவேட்டை என ஆளாளுக்கு சீனுக்கு சீன் விஷாலை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஆசையை தூண்டிவிட்டு வின்னர் வடிவேலுவாக்கியிருக்கிறார்கள். இடைவேளை பார்ட்டில் ஹீரோயின் அம்மா சிலம்பகாரி என்பதை தவிர புதுசாய் ஏதுமில்லை. பாட்டி பாசமெல்லாம் மொக்கையிலும் மொக்கை என்றால், அவரை கொல்ல, வில்லன், உச்சந்தலையில் விளக்கெண்ணைய் எல்லாம் தேய்த்து, ஐஸ் வாட்டரில் முக்கி, விதவை பாட்டிக்கு மருதாணியெல்லாம் வைத்து ஜன்னி வர வைத்து கொல்வது எல்லாம் மிடியலைடா சாமி.. யாரோ ஒரு புண்ணியவான் 15 கோடி கொடுத்து தியேட்டரிக்கல் ரைட்ஸ் மட்டுமே வாங்கியிருக்காராம். மருது தான் அவருக்கு பண்ட் பண்ணனும்.\nசில வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் Ulidavaru Kandanthe என்றொரு படம் வெளிவந்தது. மிக அழகாய் எடுக்கப்பட்ட ஒரு லைவ் படம். நண்பனைத் தேடி அலையும் போது அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நான்லீனர் படம். சிறுவயது முதலே ஒன்றாய் திர்ந்து, ரவுடியாக மாறி வாழ்க்கை பாதையே மாறிய துல்கரின் வாழ்க்கையை பின்னோக்கி பாயும் படம். மிக நிதானமாய், மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு கேரக்டராய் விவரித்து, நுணுக்கமாய் அவர்களின் சாவைப் பற்றியும், வாழ்வியலைப் பற்றியும் சொல்லிய ஒரு பக்கா ஆக்‌ஷன் படம். துரோகம், நட்பு, காதல் என போய் டிப்பிக்கல் பழிவாங்கும் பட்மாகவும் மாறும். ஆனால் அந்த மாறுதல் கொஞ்சம் லேட்டாய் வர பொறுமை அவசியம். முதலில் சொன்ன கன்னட படத்தைப் பார்க்காதவர்கள், நிச்சயம் இப்படத்தின் மேக்கிங்கை, பாராட்டுவார்கள். என்னால் முடியவில்லை. ஏனென்றால் அது க்ளாஸ்.\nலூசியா மூலம் இந்தியாவையே கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பவன் குமார். அவரின் அடுத்த படைப்பு. யூ டர்ன். கதாநாயகி ஒரு பத்திரிக்கைக்காரி. பெங்களூர் டபுள் ரோட் ப்ரிட்ஜின் மேல் மீடியன் கல்லை எடுத்துவிட்டு இல்லீகல் யூடர்ன் செய்யும் ஆட்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத அங்கிருக்கும் ஒர் பிச்சைக்காரனின் உதவியை பெறுகிறார். அவர் கொடுக்கும் வண்டி எண் தகவல் மூலம் அவர்களை பேட்டி எடுப்பதுதான் இவரது குறிக்கோள். அப்படி யு டர்ன் செய்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்க, அவரை பார்க்க சென்ற ஒருவர் என இவரை போலீஸ் சந்தேகப்படுகிறது. விசாரணையின் போது கதாநாயகியிடம் இருக்கும் வண்டி நம்பர்களின் ஓனர்கள் அனைவரும் அந்தந்த நாளிலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என. ஏன் அப்படியாகிறது இவர்களுக்கும் அந்த யுடர்ன் எடுக்குமிடத்துக்கும் என்ன சம்பந்தம். இவர்களுக்கும் அந்த யுடர்ன் எடுக்குமிடத்துக்கும் என்ன சம்பந்தம். விடை தேட கதாநாயகியே யு டர்ன் அடிக்கிறார்.. பின்பு என்ன ஆனது என்பது தான் படம். எடுத்த வேகத்தில் படம் பர பரவென போக ஆரம்பிக்கிறது. இடை வேளை ட்விஸ்ட் அட்டகாசம். அதன் பின் நடக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பில்டப் ஏற்றி.. ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளின் போது அட போட வைத்தாலும் அட என்னடா இது கொஞ்சம் ரூட் மாறிப் போகுது போல.. என்று தோணும் அளவுக்கு இருக்க, க்ளைமேக்ஸில் பொட்டென ஒரு சாதாரண செண்டிமெண்ட் பேய் படமாய் முடிகிறது. அத்தோடு இல்லாமல் நிறைய லாஜிக்கல் கேள்விகளும் எழத்தான் செய்கிறது. பேய் படத்துல என்னய்யா லாஜிக் என்று கேட்டீர்களானால். பேய் ஏன் கொல்கிறது என்பதற்கு லாஜிக் கேட்கும் போது லாஜிக் தேவையாகத்தான் இருக்கிறது. கதாநாயகியிடம் வண்டியில் யுடர்ன் அடித்தவர்கள் அனைவரின் டீடெயிலும் கிடைத்திருந்தாலும், அவரின் அம்மா ஊரிலிருந்து வந்ததினால் போய் பேட்டி எடுக்க முடியாத நிலையில் அம்மா ஊருக்கு சென்றவுடன் பேட்டி எடுக்கப் போகும் முதல் ஆளை சந்திக்க முடியாமல் திரும்புகிறார். அன்றே அவர் தற்கொலை செய்து கொள்கிறார். சரி.. பேய் இவரை பாலோ செய்து கொன்றது என்று வைத்துக் கொண்டால் கூட.. இதற்கு முன்பு செத்த பத்து பேரை எப்படி பேய் கண்டுபிடித்தது. கடைசியாய் பேய் கதாநாயகியிடம் தன்னையும் , தன் மகளையும் கொன்ற அந்த யூடர்ன் காரன் யார் என்ற பதிலை கேட்க, அவர் அவரது அட்ரஸை போராடி கண்டுபிடித்து பலூனில் அட்ரஸ் எழுதி யுடர்ன் எடுக்கும் இடத்தில் வைக்கிறார். இதற்கு முன்னால் பத்து பேரை கொன்ற பேய்க்கு யார் உதவி செய்தார்கள் விடை தேட கதாநாயகியே யு டர்ன் அடிக்கிறார்.. பின்பு என்ன ஆனது என்பது தான் படம். எடுத்த வேகத்தில் படம் பர பரவென போக ஆரம்பிக்கிறது. இடை வேளை ட்விஸ்ட் அட்டகாசம். அதன் பின் நடக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பில்டப் ஏற்றி.. ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளின் போது அட போட வைத்தாலும் அட என்னடா இது கொஞ்சம் ரூட் மாறிப் போகுது போல.. என்று தோணும் அளவுக்கு இருக்க, க்ளைமேக்ஸில் பொட்டென ஒரு சாதாரண செண்டிமெண்ட் பேய் படமாய் முடிகிறது. அத்தோடு இல்லாமல் நிறைய லாஜிக்கல் கேள்விகளும் எழத்தான் செய்கிறது. பேய் படத்துல என்னய்யா லாஜிக் என்று கேட்டீர்களானால். பேய் ஏன் கொல்கிறது என்பதற்கு லாஜிக் கேட்கும் போது லாஜிக் தேவையாகத்தான் இருக்கிறது. கதாநாயகியிடம் வண்டியில் யுடர்ன் அடித்தவர்கள் அனைவரின் டீடெயிலும் கிடைத்திருந்தாலும், அவரின் அம்மா ஊரிலிருந்து வந்ததினால் போய் பேட்டி எடுக்க முடியாத நிலையில் அம்மா ஊருக்கு சென்றவுடன் பேட்டி எடுக்கப் போகும் முதல் ஆளை சந்திக்க முடியாமல் திரும்புகிறார். அன்றே அவர் தற்கொலை செய்து கொள்கிறார். சரி.. பேய் இவரை பாலோ செய்து கொன்றது என்று வைத்துக் கொண்டால் கூட.. இதற்கு முன்பு செத்த பத்து பேரை எப்படி பேய் கண்டுபிடித்தது. கடைசியாய் பேய் கதாநாயகியிடம் தன்னையும் , தன் மகளையும் கொன்ற அந்த யூடர்ன் காரன் யார் என்ற பதிலை கேட்க, அவர் அவரது அட்ரஸை போராடி கண்டுபிடித்து பலூனில் அட்ரஸ் எழுதி யுடர்ன் எடுக்கும் இடத்தில் வைக்கிறார். இதற்கு முன்னால் பத்து பேரை கொன்ற பேய்க்கு யார் உதவி செய்தார்கள் எப்படி கண்டுபிடித்தது இப்போது மட்டும் தங்களை கொன்றவன் யார் என்ற துரத்தலும், அதனை சார்ந்த கேள்விகளும் எதற்கு என பல கேள்விகள் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுகிறது. நீட் ஸ்கீரின்ப்ளே, இயல்பான நடிப்பு. அருமையான டாப் ஆங்கிள் ஷாட்கள், பொயட்டிக்கான க்ளைமேக்ஸ் எல்லாம் இருந்தும்.. யுடர்ன் கொஞ்சம் ஜெர்க் தான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 30/05/16\nசாப்பாட்டுக்கடை - கறி விருந்து\nகொத்து பரோட்டா - 23/05/16\nகொத்து பரோட்டா - 16/05/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=13&Itemid=625&limitstart=36", "date_download": "2019-08-23T10:50:12Z", "digest": "sha1:XEPO2DL6HK3FH7322A2R6VQKHG7ZTSFT", "length": 10763, "nlines": 96, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nகாரைநகர் பிரதேச சபைக்கான புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வர்த்தக திணைக்களம் என்பவற்றின் நிதி உதவியுடன் 18.75 மில்லியன் ரூபா செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் காரைநகர் பிரதேச சபைக்காக அமைக்கப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தினை 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.\nவட்டுக்கோட்டை முதலி கோயிலடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.1.00 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை முதலி கோயிலடி நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 05 பெப்ரவரி 2017 அன்று நடைபெற்றது.\nதிருவடிநிலை மத சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.95 மில்லியன் செலவில் முதலமச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் திருவடிநிலை மத சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகள் 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nமேம்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.73 மில்லியன் செலவில் முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைக்கான மேலதிக அடிப்படைவசதிகள்; 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nபுங்குடுதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முற்றவெளி சந்தைக் கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது\nஉலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ16.72 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முற்றவெளி சந்தைக் கட்டடத்தினை 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் ��ீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மக்களிடம் கையளித்தார்.\nமானிப்பாய் பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் என்பவற்றின் நிதி உதவியுடன் ரூ.8.55 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் மானிப்பாய் பிரதேச சபையில் அமைக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடம் 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகசூரினா சுற்றுலா மையத்திற்கான மேலதிக அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன\nவவுனியா நகரசபையின் பொதுப் பூங்கா திறந்து வைக்கப்பட்டது\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nசிதம்பரபுரம் கலாசார சுற்றுலாத் தலம் திறந்து வைக்கப்பட்டது\nபாரம்பரிய உணவு நிலையம் ஓமந்தையில் திறந்து வைக்கப்பட்டது\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2019-08-23T12:04:36Z", "digest": "sha1:JW5IRNR72RVFAESLF4VYEUKJDE7MRDW3", "length": 9638, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன.\nதொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.\n உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள் ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாத��. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.\nஅதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.\nஎட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா\nசரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.\nஎலுமிச்சங்காய் எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.\nபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.\nதண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.\nமேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.\n1 வெள்ளரிக்காய் 5 எலுமிச்சை 1 எலுமிச்சங்காய் 15 புதினா இலைகள் 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி 2.5 லிட்டர் தண்ணீர் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி, 1.5 லிட்டர் நீரில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/mar/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3115458.html", "date_download": "2019-08-23T10:47:30Z", "digest": "sha1:4L3Q5ZHICRPYRX7NM7SFM43KPMNGCNAN", "length": 7054, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது வழக்கு\nBy DIN | Published on : 17th March 2019 03:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து குளித்தலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.\nபொள்ளாச்சியில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கரூர் மாவட்டம் குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் இளங்கோவன்(58) என்பவர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி ஈடுபட்டதாக ஒன்றியச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட 21 பேர் மீது குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவி���க்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24510.html", "date_download": "2019-08-23T11:12:24Z", "digest": "sha1:4QXECNP6UNPRFV7WVL7KW7SPCLNMYCVN", "length": 12241, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "தேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்! திருவிழாவில் ஏற்பட்ட சோகம் - Yarldeepam News", "raw_content": "\nதேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்\nகோயில் தேர் திருவிழாவின் போது கோயில் அர்ச்சகர் ஒருவர் தேரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் முரளி. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இக்கோயிலில் கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று கமலாம்பாள் அம்மனின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது அம்மன் வீதி உலா முடிந்து கோயிலுக்கு வந்து சேர்ந்த நிலையில் அர்ச்சகர் முரளி தேர் மீது ஏறி அம்மனுக்குத் தீபாராதனை காட்ட முற்பட்டபோது, எதிர்பாராத விதமாகத் தேர் நகர்ந்ததால் அர்ச்சகர் முரளி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஉடனே அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அர்ச்சகர் முரளியை அனுமதித்து , அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து அவரது உடல் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது . ஆலய தேர் திருவிழாவில் இப்படி ஓர் அசம்பாவைதம் இடம்பெற்றமை அங்கு பெரும் சோகத்தைனை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை உயிரிழந்த அர்ச்சகர் முரளி, பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இந்த கோவிலில் வேலை பார்த்து வந்தவர். அதோடு இவரது தாத்தா, அப்பாவுக்கு பிறகு முரளி தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். மேலும் அவரது மகன், சகோதரர்களும் இங்கு குருக்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்\nமஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு\nபிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:36:19Z", "digest": "sha1:6TF4LCH3GGE3S7F4UWS75RY36JO6ENRB", "length": 3357, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "பாக்ஸர் படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பாக்ஸர் படம்\n‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்\nசென்னை: நடிகர் அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் பாக்ஸர் படத்தின் முதல் தோற்றம் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. எவ்விதமான முன் அறிவிப்புமின்றி இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதன் காரணத்தை இப்படத்தின் நாயகனான அருண்...\n“பிரிக்பீல்ட்ஸில் ப��ற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/?filter_by=random_posts", "date_download": "2019-08-23T11:01:10Z", "digest": "sha1:FGPWDMRC2YNJXPWY4SS4I3L4YRPHKPLO", "length": 13242, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\nமைசூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: இருவர் காயம்\nவீரப்பன் கடத்திய வழக்கு நடிகர் ராஜ்குமார் மனைவி ஆஜராக விலக்கு : விசாரணை ஒத்திவைப்பு\n4ம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் அதிமுகவை வழிநடத்தும் அதிகாரம் எனக்கே உள்ளது: டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி\nஇந்தியச் செய்திகள் August 2, 2017\nவருகிற 4ம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிமுக கட்சியை வழிநடத்த எனக்கே அதிகாரம் உள்ளது” என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அதிமுக(அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறில்...\n16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தமிழக அரசு உத்தரவு\nஇந்தியச் செய்திகள் December 20, 2015\n16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– பி.சாமுண்டீஸ்வரி * கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு...\n‘வாரிசாக யாரை அறிவித்தார் ஜெயலலிதா’ -தகிக்கும் ஜெ,.அண்ணன் மகள் தீபா\nஇந்தியச் செய்திகள் December 10, 2016\nஅ.தி.மு.கவுக்குத் தலைமை ஏற்க வருமாறு சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை உங்களால்தான் நிவர்த்தி செய்ய முடியும்' என கட்சி நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்....\nஐ.நா. சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத் துறை செயலளர் செய்யது அக்பருதீன் நியமனம்\nஇந்தியச் செய்திகள் November 16, 2015\nஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் செய்யது அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ��க்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக தற்போது இருப்பவர் அசோக் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து...\nவைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… மறுபரிசீலனை செய்யவேண்டும்: மநகூ தலைவர்கள் கோரிக்கை\nஇந்தியச் செய்திகள் April 25, 2016\nசட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது திரும்ப பெறவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேமுதிக,...\nஇன்று நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க அணிகள் பேச்சுவார்த்தை ரத்து\nஇந்தியச் செய்திகள் April 24, 2017\nஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயன்றதால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தரப்பினர் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. புரட்சித்தலைவி...\nவெளிநாடுகளில் சட்டவிரோத நன்கொடை பெற தடை, 11,000 தொண்டு நிறுவனம் முடக்கம் : மத்திய அரசு அதிரடி முடிவு\nஇந்தியச் செய்திகள் November 4, 2016\nபதிவை புதுப்பிக்க தவறியதால், வெளிநாட்டு நன்கொடை நிதி உதவி பெறும் 11,319 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு நேற்று அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து...\nகுடியரசுத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nஇந்தியச் செய்திகள் February 23, 2017\nராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன், டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றிருந்தனர். சட்டப்பேரவையில் தி.மு.கவினர் தாக்கப்பட்டது குறித்து பிரணாப்பிடம்...\nசென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஇந்தியச் செய்திகள் March 4, 2018\nமுன்னாள் முதல் அமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் ஒருவர் இங்கு...\nஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தடை கேட்டு வழக்கு\nஇந்தியச் செய்திகள��� June 23, 2017\nநெல்லை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்க தலைவர் எஸ்.முகம்மது ஜலீல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-08-23T12:14:45Z", "digest": "sha1:UXB7OAENVAF26LFGVLBCLF5UHWHCEJ5E", "length": 5479, "nlines": 110, "source_domain": "www.sooddram.com", "title": "புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும் – Sooddram", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்\n“இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினரின், இலங்கையின் அயலுறவு தொடர்பான, இன்றைய நிலைப்பாடாகும்.\nPrevious Previous post: லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .\nNext Next post: இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/111804?ref=archive-feed", "date_download": "2019-08-23T11:30:40Z", "digest": "sha1:T2M5ZU7TYK7YJUXHTMPHVM3Q2LC33GVY", "length": 9005, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வைகோ விடுதலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டம் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பேசினார். அப்போது காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்தது. வைகோ பேசியதை கியூ பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nபின்னர் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை நேற்று 3வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அருள் முருகன் முன்னிலையில் வந்தது. அப்போது, அரசு தரப்பில் 17சாட்சியங்கள் அளித்த தகவலின்படி 35கேள்விகள் கேட்கபட்டது.\nகேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய வைகோவிடம் ,நீதிபதி உங்கள் தரப்பில் சாட்சியங்கள் இருக்கிறதா என்று கேட்டார், அதற்கு சாட்சியங்கள் இல்லை என வைகோ தெரிவித்தார்,\nமேலும் நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியது உண்மை தான் ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என்று தவறாக பதிவு செய்துள்ளனர் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று 20ம் திகதி தீர்ப்பு வழங்குவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.\nஅதன்படி இன்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னை மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானர். நீதிபதி \"வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றத்தை நிருபிக்க போதிய ஆதாரம் சமர்ப்பிக்க படாததால் விடுதலை செய்வதாக கூறியுள்ளார்.\nஇதன் பின்னர் வெளியில் வந்த வைகோவிற்கு மதிமுகவின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வைகோவிற்கு மாலை அனிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62679", "date_download": "2019-08-23T11:15:28Z", "digest": "sha1:4OHPIOSTDVYTRUB6CT35JU6LY3TJATSJ", "length": 14304, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகத்திற்கு செல்ல நேரிடும் - பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகத்திற்கு செல்ல நேரிடும் - பிரதமர்\nகடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகத்திற்கு செல்ல நேரிடும் - பிரதமர்\nகடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால் காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும். கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பட் வீதி களையும் அமைத்திருந்ததே தவிர மக்களுக்கான பொருளாதார ரீதியான அபிவி ருத்தியை ஏற்படுத்தவில்லை.\nநாம் வட பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களி னுடையதுமான பொருளாதார அபிவிருத் தியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெ டுத்திருக்கிறோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் நேற்று தெரிவித்தார்.\nவவுனியா வைத்தியசாலையில் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்விலும் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியோடு இருதயம் மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற���கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பட் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுக்கான பொருளாதார ரீதியான அபிவிருத்தியை ஏற்படுத்தவில்லை. நாம் வட பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களினுடையதுமான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.\nநாம் வன்னி பிரதேசத்தை இரண்டாம் தரமாக பார்ப்பதில்லை. யாழ் பிரதேசத்திற்கு எவ்வாறான அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றோமோ அதேபோன்று வன்னி பிரதேசத்திற்கு அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறோம்.\nவவுனியாவை பொறுத்தவரை பொருளாதார மத்திய நிலையம் செட்டிக்குளத்தில் நீர் விநியோக திட்டம் வீட்டுத்திட்டங்கள் சுகாதார வசதி மேம்படுத்தல் திட்டங்களும் இந்த அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nநாம் எதிர்வரும் காலங்களில் வன்னி பிரதேசத்தின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்குகின்ற வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nஇந்த வேலைத்திட்டமானது தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக இருத்தல் கூடாது. தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவு பொறருட்கள் வடபகுதியில் இருந்தே வருகின்றன. ஆகவே இந்த உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பில் சிந்தித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.\nஅதன் ஊடாக வன்னி பிரதேச இளைஞர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும். அதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம்.\nஆகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் சரியான தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதே இவற்றை செயற்படுத்த முடியும்.\nஇதேவேளை நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நிதியை பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nமேலும் கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால் காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும் என்றார்.\nகடந்த ஆட்சியாள���்கள் காடு ரணில் பிரதமர் காட்டு யுகம் பொதுமக்கள்\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஅவசரகால சட்டத்தினை நீடிப்பதில்லையென ஜனாதிபதி தீர்மானம்\nஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்\n2019-08-23 15:46:42 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைது\nதடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-23 15:13:12 திருகோணமலை மீன்பிடி முல்லைதீவு\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3936977&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=14&pi=9&wsf_ref=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-08-23T11:10:39Z", "digest": "sha1:BKFUP73WRKUOMELV4Q2WF6NLYLDQD4S2", "length": 14327, "nlines": 67, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Kolanji Review: குடும்பம்... காதல்... காமெடி... எமோஷன்... இன்னும் நிறைய... கொளஞ்சி..! விமர்சனம் -Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV", "raw_content": "\nKolanji Review: குடும்பம்... காதல்... காமெடி... எமோஷன்... இன்னும் நிறைய... கொளஞ்சி..\nசென்னை: அப்பா, மகன் இடையேயான உறவை காதல், காமெடி கலந்து கமர்சியலாக சொல்கிறது கொளஞ்சி.\nபெ��ியாரிஸ்டான சமுத்திரக்கனிக்கு ஒரு மனைவி (சங்கவி), இரண்டு மகன்கள். மூத்த மகன் பெயர் தான் கொளஞ்சி (கிருபாகரன்). வாலுப் பையனான கொளஞ்சி, நண்பன் நசாத்துடன் சேர்ந்து சேட்டை செய்துகொண்டு ஊர்ச்சுற்றி திரிகிறான். இதனாலேயே அப்பாவிடம் அடி வாங்காத நாளே இல்லை என்றாகிவிடுகிறது. அப்பாவை வெறுக்கும் கொளஞ்சி ஒரு அம்மா செல்லம். இளைய மகன் லெனின் தான் அப்பா செல்லம்.\nஅப்பாவிடம் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என காத்திருக்கும் கொளஞ்சிக்கு, அந்த சந்தர்ப்பம் வாசல் தேடி வருகிறது. சமுத்திரக்கனிக்கும், சங்கவிக்கும் ஒரு நாள் பெரிய சண்டை வர, கோபத்தில் மனைவியை அடித்துவிடுகிறார் கனி. அவ்வளவு தான் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் அம்மாவுடன் தானும் ஜாலியாக செல்கிறான் கொளஞ்சி. அப்பாவும் இளைய மகனும் ஒரு வீட்டில் இருக்க, அம்மாவுடன் தாய் மாமா வீட்டில் தஞ்சடைகிறான் கொளஞ்சி. தம்பதியர் சேர்ந்தனரா அப்பா, மகன் உறவு என்ன ஆகிறது என்பதே கொளஞ்சி சொல்லும் வீட்டுப்பாடம்.\nபொதுவாக எல்லா குடும்பத்திலும் அப்பாவும் மகனும் முறைத்துக்கொண்டே தான் திரிவார்கள். இருவருக்கும் நடுவில் அம்மா தான் பிரிட்ஜாக இருந்து படாதபாடு படுவர். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு பிறகு தான் அப்பாவின் அருமை மகனுக்கும், மகனின் அருமை அப்பாவுக்கும் புரியும். அதை அப்படியே கண்முன் நிறுத்துகிறது கொளஞ்சி.\nகிருபாகரனும், நசாத்தும் செய்யும் சேட்டைகள் செம ரகளை. நிறையவே சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். ராஜாஜ் - நைனா சர்வார் காதலை சேர்த்து வைப்பது, பின்னர் பிரிப்பது, நண்பனுக்காக பசங்களுடன் சண்டைக்கு போவது என இது சிறுவர்களின் கேம் ஷோ.\nஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல், தலையைச் சுற்றி மூக்கை தொடுகிறது திரைக்கதை. ஒரு கமர்சியல் படத்தில் காதல் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா அதற்காகவே ராஜாஜ் - நைனா சர்வார் காதல் சொருகப்பட்டிருக்கிறது. படம் காட்சிகளாக மட்டும் நகர்வதால் கதையோட்டம் டோட்டலாக மிஸ்சிங்.\nஅப்பா படத்தில் பார்த்த அதே சமுத்திரத்திக்கனி தான், இந்த படத்தில் கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு பகுத்தறிவு பேசுகிறார். ஒரு சில காட்சிகள் நச் பதிவு. மகனை அடிப்பது, மனைவியிடம் பாசம் காட்டுவது, இளைய மகனை கொஞ்சுவது எ�� யதார்த்த அப்பா 'கனி'.\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் சங்கவி. ஒரு காலத்தில் கிளாமர் ஹீரோயினாக விஜய், அஜித்துடன் ஜோடிபோட்டவர், இரண்டு பிள்ளைகளின் தாயாக, அன்பான மனைவியாக நிறைவாக நடித்திருக்கிறார். இனி சங்கவியை நிறைய படங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.\nபடத்தின் ஷோ ஸ்டீலர்ஸ், கிருபாவும் நசாத்தும் தான். கொளஞ்சி கேரக்டருக்கு கிருபா செம பிட். வாட் சொல்லிங் நண்பா என ஆங்கிலமும் தமிழும் கலந்து நசாத் பேசும் வசனங்கள் காமெடி வெடி. எனது ரோல் இது தான் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் ராஜாஜ். ஹீரோயின் நைனாவுக்கும் ஒரு சபாஷ் பார்சல்.\nபடத்தின் தயாரிப்பாளர் என்பதால், ஒரு காட்சியில் மட்டும் தலைக்காட்டிவிட்டு நகர்கிறார் மூடர் கூடம் நவீன். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் சென்ராயன், வடிவேலு ஸ்டைலில் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறார். ஆனால் ரசிக்க தான் முடியவில்லை.\nஇசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் பெரிய இளையராஜா ரசிகராக இருப்பார் போல. எல்லாப் பாடல்களும் 80'ஸ் மெட்டுகளையே ஞாபகப்படுத்துகிறது. விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. ஆதியப்பன் சிவாவின் எடிட்டிங்கில், படம் கதையைவிட்டுவிட்டு எங்கோ சென்று திரும்புகிறது.\nசின்ன சின்ன நெருடல்கள் இருந்தாலும், கொளஞ்சி சொல்லும் சேதி நிச்சயம் நம் காதுகளில் விழ வேண்டும்.\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்��ிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/education/page/2/", "date_download": "2019-08-23T10:47:19Z", "digest": "sha1:2YB5XF35U37USMKY5KF2PBPCY36H7YDQ", "length": 15188, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "கல்வி Archives | Page 2 of 99 | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nரா���ேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\n2020 ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு தேதி,விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nதேசிய திறனாய்வு தேர்வு : ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nவெளியானது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் முடிவுகள்\nஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு\nசெப்டம்பர் 15-ம் தேதி நடக்கிறது அஞ்சல் துறை தேர்வு\nஅஞ்சல் துறை தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது...\nபுதிய கல்விக்கொள்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு\nபுதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை...\nதமிழ் மொழி குறித்து தவறாக இருந்த பாடப்பகுதி நீக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழ் மொழி குறித்து தவறான தகவல் இருக்கு பாடம் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு...\nதமிழின் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது .12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழ் மொழி 2300 ஆண்டுகள் பழமையானது என்று...\nபுதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி சர்ச்சை13 பேருக்கு நோட்டீஸ்,3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு\nதமிழக பள்ளிக்கல்வித்துறை நடப்பு ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது .அந்த பாடப்புத்தகத்தில் ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில்...\nமருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் பொறியியல் கல்லூரி நோக்கி திரும்பும் மாணவர்கள் \nமருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்...\nபுதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது, என அச்சடிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்...\nபுதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி சர்ச்சை \nதமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது . அதில். ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில்...\nஆகஸ்ட் 5 – நடைபெற இருந்த மருத்துவ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு\nதமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்...\nதமிழ் மொழி வெறும் 300 ஆண்டுகள் தான் பழமையானதா – புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சர்ச்சை\n12 ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் மொழி 300 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. தமிழக அரசின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127000/", "date_download": "2019-08-23T11:40:34Z", "digest": "sha1:MPNOFMMBWQ5EK3F3MPIEA6L3KAWQOQ2H", "length": 9474, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமானிப்பாய் காவல்துறைப்பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.\n3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறிக்க முற்���ட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #மானிப்பாய் #காவல்துறையினர் #துப்பாக்கிச் சூட்டில் #பலி\nTagsகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் பலி மானிப்பாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஒரு அரசு பயங்கரவாதி வழக்கம் போல் ஒரு அப்பாவி நபரைக் கொன்றது போல் தெரிகிறது\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மெ��்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/screenpaly/", "date_download": "2019-08-23T11:13:36Z", "digest": "sha1:NQQQQ6IZGUFR36ULFSZC6LUEIVHIXGIC", "length": 27972, "nlines": 80, "source_domain": "jackiecinemas.com", "title": "screenpaly Archives | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nகான்ஜுரிங் திரை விமர்சனம். 2013 ஆம் ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர் திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய் தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது… ======= கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை என்ன எட் மற்றும் லோரின் இருவரும் ஆதர்ச தம்பதிகள்… ஒரே மகளுடன் அமெரிக்கரிவில் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய வேலை என்னவென்றால் பேய் ஓட்டுவதுதான்… 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும்… அதனை ஒட்ட வேண்டும் என்று வேலை வருகின்றது… இருவரும் அங்கே செல்கின்றார்கள்.. ஆனால் அவர்களால் முடியாத சக்தி அங்கே வியாபித்து இருப்பதை உணர்ந்தாலும்… ஒரளவுக்கு கட்டுக்குள் …\nசெங்கல்பட்டு ஏரியா இன்னும் இழுபறியில் இருப்பதால் தெறி படத்தின் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை… புதுப்படத்தை ரசிகர்களோடு கண்டு மகிழ சிறந்த இடம்… காசி அல்லது குரோம் பேட் வெற்றிதான்.. ஆனால் இரண்டு தியேட்டரிலுமே தெறி திரைப்படத்தை வெளியிட சிக்கல் இப்போது வரை நீடித்து வருகின்றது…. காசி தியேட்டரில் சனிக்கிழமையில் இருந்தே டிக்கெட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி காத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்… எந்த நிமிடத்திலும் பிரச்சனை தீர்ந்து டிக்கெட் எடுத்து விடலாம் என்ற நப்பாசை எல்லோருடைய முகங்களிலும் தெரிகின்றது.. சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவதே அறிதான நிலையில் இப்படி ரசிகர்களை அலைகழித்தால் அது நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல.. சென���னையில் சத்தியம் அபிராமி தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையை முடித்து விடடன… ஆனால் தெற்கு பக்கம் இன்று…\nDear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு\nதாரை தப்பட்டை பார்க்க வேண்டிய திரைப்படம்தான்…. ஆனால்… கொஞ்சம் விரிவாய் பேசுவோம் இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள் காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை அப்படியே அப்பட்டமாக உண்மையை பதிவு செய்து இதுதான் அவர்கள் வாழ்வியல் எதார்த்தத்தை தைரியமாக சொன்ன பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே. சேது தவிர்த்து பார்த்தால் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியில் துயரங்களை பாலா தன் திரைப்படங்களில் பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்… ஆனால் வர வர அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை… உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல் பாதியில் பதிவு செய்து… ஒரு கொடுரமான வில்லன் மூலம் அந்த சந்தோஷத்தை பறிக்க …\nஇசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு… இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும் போது தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள் வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில் அவரை மீண்டும் கொண்டாட வைத்தன அது மட்டுமல்லாமல் சசிக்குமார் புரொடெக்ஷன் மற்றும் அவரே நடிக்கின்றார் என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படி ஆட்டக்காரியாக ஆட முடியும் என்ற கேள்விகள் எல்லாம் ஒரு சேர எழ…படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்… === தாரை தப்பட்டை திரைப்படத்தின் ஒன்லைன். தான் நேசித்த பெண்ணை அவளின் நல்வாழ்வுக்காக மாற்றன் ஒருவனுக்கு மனம் முடிக்க சம்மத்திக்கின்றான் நாயகன்.. நாயகியோ நய வஞ்சகனுக்கு வாக்கப்படுகின்றாள்…. எப்படி இருவரும் மீண்டார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். = தாரை தப்பட்டை திரைப்படத்தின் கதை…\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர் லிங்குசாமியின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலி��் தேதி சிக்கலில் சந்தித்துத்து இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா என்பதை இப்போது பார்ப்போம். === ரஜினிமுருகன் திரைப்படத்தின் ஒன்லைன். தன் தாத்தா சொத்தை விற்று செட்டிலாகலாம் என்று நினைக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைதான் ரஜினி முருகன். படத்தின் கதை… சிவகார்த்திகேயன் சூரி வழக்கம் போல நண்பர்கள்… சிவாவின்தாத்தா ராஜ்கிரன்… அப்பா ஞான சம்பந்தம்… காதலி முற்றும்முறைபெண்கீர்த்தி சுரேஷ்… வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டு இருக்க சொந்த சொத்தை விற்க நினைக்கும் போது அந்த ஊரில் வசிக்கும்…\nஇன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ். அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில் தேசிய நெடுஞ்சாலைகளில் பனி குவிந்து இருந்தால்… அதனை விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும் வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம். பனி என்றால் நம்ம ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல…. தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்.. நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே… கொடைக்கானலில் ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு இருக்கும் சமாச்சாரத்தை சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும்,…\nஇளையராஜா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் ஜேம்ஸ்வசந்தன்\nஉலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை. இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்வ��ட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன். இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி\nபெரிதும் எதிர்ப்பார்க்க படும் ‘பூலோகம்’ இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது. விளையாட்டு துறையில் அரசியலும் , வணிகமும் எப்படி நுழைகிறது , அதன் விளைவுகள் என்ன ஏன்பதை விவரமாக விளக்குகிறது ‘பூலோகம்’. இயக்குனர் ஜனநாதனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘ முதல் படம் இயக்குவது என்பது முடிவான பிறகு பாக்சிங் சம்மந்தப் பட்ட படமாக தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.நான் ஏற்கனவே குத்து சண்டை சம்மந்தப்பட்ட வட சென்னை பரம்பரைகள் சிலரிடம் இதைப் பற்றி விவாதித்து இருந்தேன். படத்தின் கதா நாயகன் பற்றிய பேச்சு எழுந்தப் போது அங்கு ஒலித்த ஒருமித்தக் குரல்…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0\nலைகா புரோடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகம். 2.0 படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது. பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இன்று படபிடிப்பில் கலந்து கொண்டனர். இப்படத்தின் மற்றொரு…\nஉப்புக்கருவாடு. 2004 ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்… இயக்குனர் ராதாமோகன்… 2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அழகிய தீயே படத்தை பார்த்தோம்… காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்… இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை… எல்ஐசி மவுண்ட்ரோட் சிக்னலில் மேல் படுத்து இருப்பது என்று டிசைன் டிசைனாக பப்ளிசிட்டியில் கற்பனை குதிரையை பறக்கவிட்டு இருந்தார்கள்… அந்த படம் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படம்… பொதுவாக ராதாமோகனின் பாடங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை உண்டு செய்யும்… 11 வருடத்துக்கு பிறகு அழகிய தீயே திரைப்படத்தின் உப்புக்கருவாடு என்ற பெயரில் இரண்டாம்பாகத்தை எடுத்து இருக்கின்றார்….….…\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/137692", "date_download": "2019-08-23T11:37:25Z", "digest": "sha1:ZBRO6CJJBJ6B5UFTWU45CH42MKEAD6FY", "length": 5190, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "மக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு மக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு\nமக்கள் பிரகடனம்: பேரரசர் ஏற்றுக்கொள்ளவில்லை – மகாதீர் அறிவிப்பு\nபுத்ராஜெயா – ‘மக்கள் பிரகடனத்தை’ செயல்படுத்த, தன்னால் பேரரசரிடம் (Yang Di-Pertuan Agong) பேசி அவரை ஏற்றுக் கொள்ள செய்ய இயலவில்லை என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் ஒப்புக் கொண்டுள்ளார்.\nநேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த மாதம் பேரரசரைத் தான் சந்தித்ததாகவும், 1.2 மில்லியன் கையெழுத்துடன் கூடிய அந்த ‘மக்கள் பிரகடனம்’ தொடர்பில் நடவடிக்கை எடுக்க, தன்னால் பேரரசருடன் பேசி அவரை ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleமலேசியக் கப்பல் இஸ்ரேல் படையினரால் சிறைபிடிப்பு\nNext articleஐ-போன்களில் தமிழ் ���ண்கள்\n‘ஹிட்லரைப் போல் இனவெறி பிடித்தவர் மகாதீர்’\nமகாதீர் 1 பில்லியன் லஞ்சம் கொடுத்ததை நிரூபியுங்கள் – லிம் கிட் சியாங் சவால்\nமகாதீரிடம் ஆர்சிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்\n“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது\nமுன்னாள் கத்தார் பிரதமரின் மனைவிக்கு பரிசு வாங்க நஜிப் 3.2 மில்லியன் செலவிட்டார்\nகாஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை\n15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/37623", "date_download": "2019-08-23T11:17:00Z", "digest": "sha1:IT5SGXSPXS7DFL6NHPFHT46BUJ5IUJUY", "length": 6004, "nlines": 61, "source_domain": "tamilnanbargal.com", "title": "தை பிறந்தால் வழி பிறக்கும்- உண்மையா?", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும்- உண்மையா\nநண்பர்களே இந்தப்பதிவு நான் கேட்டதை,படித்ததை, படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்வதற்காகவே....\nஒரு பட்டிமன்றத்தில் நான் கேட்டது...\nபந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nபந்திக்கு முந்து.....அதாவது சாப்பிடுவதற்காக பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, இலையில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுவதற்காக குனியும்போது நம் உடல் சற்று இலையை நோக்கி முன்னேறும். அதாவது முந்தும். அதுதான் பந்திக்கு முந்து.\nபடைக்கு பிந்து....அதாவது, படைவீரன் போர் புரியும் போது, வில்லில் பூட்டியிருக்கும் அம்பை விடுவதற்காக வில்லின் நாணை இழுப்பான். அப்படி இழுக்கும்போது அவன் உடல் சற்று பின்னேறும். அதாவது பிந்தும். அதுதான் படைக்கு பிந்து.\nஇதைத்தான் நம் ஆட்கள் பந்திக்கு முந்தி போகவேண்டும், படைக்கு பிந்திப்போகவேண்டும் என்று திரித்துவிட்டார்கள்.\nசமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்த விளக்கம்....\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால்....\nவழக்கமாக, மார்கழி மாதம் அதிகாலையில் பனி அதிகமாக இருந்து, எதிரில் இருக்கும் ஆட்களைக்கூட தெரியாமல் செய்துவிடும். வழி(பாதை)யும் தெரியாது. ஆனால், அதற்கடுத்த தை மாதத்தில், பனியின் கடுமை குறைந்து வழி நம் கண்களுக்கு புலப்படும். அதாவது வழி(பாதை) தெரியும் அல்லது பிறக்கும். இதுதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும்.\nமேலும் பழமொழிகளின் விளக��கம் அறிய சுட்டி\nநான் சமீபத்தில் துரை டேனியல் என்ற பதிவரின் தளத்தை படித்தேன். மிக அற்புதமாக எழுதுகிறார். அவரின் அவிழ்க்க முடியாத முடிச்சுகள்\nஎன்ற கவிதை ஒன்றைப்படித்தேன். சிம்பிளாக, அருமையாக இருந்தது....படித்ததும் பிடித்தது. நீங்களும் படித்துப்பாருங்களேன்...\nஅவரின் தள முகவரி: துரை டேனியல்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3427", "date_download": "2019-08-23T12:01:19Z", "digest": "sha1:NQEEOZRBO3WLHUFSO4DQVHGJVARP3F36", "length": 10480, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Ezhu Ellaam Un Kaiyil - எழு எல்லாம் உன் கையில் » Buy tamil book Ezhu Ellaam Un Kaiyil online", "raw_content": "\nஎழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : இரா.சொ. இராசன்பே\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nதினமும் ஒரு புது வசந்தம் வெற்றியின் திறவுகோல்\nபோராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி என்பதையும் வென்றவர்களின் வரலாற்றுச் சிறப்பையும், உலகம் தன்னை அலங்கரித்துக்\nகொண்டிருக்கின்ற மகிழ்ச்சியாகவே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. பசுமைப் பின்னலில் வண்ண மலர்களை ஆடையாக்கி சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட அதிசியங்களும் சாதனை வரலாறுகளும்தான் இந்த பூமிக்கு மகுடம் சூட்டிக்கொண்டு இருக்கின்றன. மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை அளந்த வரலாறு, மனித உயிர்களைத் தவிர வேறு எந்த உயிரும் செய்திவிட முடியாது. ஊக்கத்தை தம் கைப் பொருளாக வைத்திருப்பவர் கலங்குவதில்லை. சோர்வு இல்லாத ஊக்கம் கொண்டவரிடம் வழி தானை வந்து சேரும். வெற்றி உன்னை அழைக்கின்றது, தோல்வி உன்னை போவென்றது. சூரியன் வந்து உன்னை எழுப்பக் காத்திருப்பதை விட்டுவிட்டு, நீ விழித்து சூரியனை வரவேற்க வேண்டும். உன்னை எழுப்ப, முடிந்தால் சேவல்களை வளர்க்க கற்றுக் கொண்டால் போதும். வள்ளுவர் கூற்றுப்படி ஊக்கம் என்பது உங்களைக்குள்ளேயே உருவாகி, அது உங்களுக்குள்ளேயே நிரந்தரப்பட்டு, எந்தச் சூழ்நிலையிரும் நிலையான ஊக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தால் பெருமைக்குரிய வாழ்க்கை வாழலாம் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் நீங்கள் நினைத்தைச் சாதிக்காமல் விடாதீர்கள் என��பதே வள்ளுவரின் கருத்து.\nஇந்த நூல் எழு எல்லாம் உன் கையில், இரா.சொ. இராசன்பே அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nஇழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal\nவெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol\nகரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nமந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nமென்மையான பேச்சு மேன்மை தரும் - Menmayanna Pechu Menmai Tharum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிரைச்சிற்பிகள் - Thirai Sirpigal\nஅர்த்தமுள்ள ஆன்மீக டிப்ஸ் - Arthamulla Aanmeega Tips\nஉன் அழகுக்கு ஆயிரம் முத்தங்கள்\nபாசக் கண்கள் - Pasa Kangal\nபாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24656/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-08-23T11:50:30Z", "digest": "sha1:M6MANDLJX5J7LRPR6TY55CAVKLPZ47I4", "length": 11814, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது? | தினகரன்", "raw_content": "\nHome ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது\nரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.\nகடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இரண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nசிங்கள ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால், உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நவம்பர் 21 இற்கு ஒத்திவைப்பு\nநீதிமன்ற அவமதிப்பு; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பாணை\nவீடியோ ஆதாரத்தை டிசம்பர் 14 இல் சமர்ப்பிக்க உத்தரவு\nரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை\nரஞ்சனின் வார்த்தை பிரயோகம் தவறானது\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் (Photos)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nகஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை\nபாதாளக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பானை இம்ரான் என்று...\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reluctantbookworm.com/2019/04/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-23T12:09:23Z", "digest": "sha1:IVUHLCJ56TBEHELFS4XPBQH6RU3S44LR", "length": 7223, "nlines": 88, "source_domain": "reluctantbookworm.com", "title": "தமிழில் ஒரு தொகுப்பு – The Reluctant Book Worm", "raw_content": "\nதமிழில் எழுத ஒரு முயற்சி.\nஇது வரை ஆங்கிலத்தில் எழுதிவந்த எனக்கு இது ஒரு புதிய அனுபவமே. எளிதாக வந்துச்சேரும் வார்த்தைகள் புதிதாகத்தோற்றமளிக்கின்றன. சிந்தனைகள் முந்துகின்றன. மொழியாக்கம் பெருமளவில் பின்னடைகின்றது. ஆங்கிலத்தில் இயலும்பொழுது வரையரைகள் காணாத விரல் முனைகளின் எழுத்துத்துடிப்பு, இன்று சிருபிள்ளை நாக்கை நீட்டிக்கூட்டெழுத்து பயிலும்போல் தடுமாறுகிறது. அகராதிகள் புரட்டாமல் எழுதவேண்டும் என்றொரு பிடிவாதமும்கூட. பல ஆண்டுகள் விரும்பிப்படித்த மொழியை இவ்வாறு பயன்படுத்தாமல் சிதலடையச்செய்த நிலையை எண்ணி ஒரு சிறு வருத்தம் நெஞ்சுக்குள் எழுகிறது.\nகடைசியாக தமிழில் எழுதியது 1996-இல். உட்பொருள் காணாமல் மதிப்பெண்களையே நாடிச்செல்லும் பள்ளிக்கல்வியின் கொடிய ஸ்பரிஸங்களிலூடே என்னுடன் தப்பிவந்த பாடமொழி தமிழ்.\nசிறிதளவும் சிணுங்காமல் என்னுடன் பயணித்து வந்தது தமிழ். பிழைப்பதற்க்கு உயற்கல்வி படிக்கவும், சந்தர்ப்பத்தேவையில் சமூகத்தின் ஏணிப்படியேருவதற்கும் ஆங்கிலம் நாடினேன். வெள்ளைத்தோலின் பாப் கலாச்சரம் அவனுடயதேயென தெரியவந்ததும் தமிழ்த்திரைப்படங்களை உயர்த்திப்பிடித்ததேன்.\nமுன்னெச்செரிக்கையின்றித்தட்டிக்கேட்டால் எம்மொழியில் சிந்தனைகள் வடிவமைக்கப்படுமென்று ஊகிப்பது கடினமே. ஆயினும், மறந்ததாகக்கருதிய எழுத்துக்கள் வருடங்களுக்குப்பிறகு மறையிடங்களிலிருந்து மெல்ல மெல்லத் தோன்றுவது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.\n2 thoughts on “தமிழில் ஒரு தொகுப்பு”\nநல்ல முயற்சி. செறிவான கரு��்துக்கள். தமிழிலேயே எழுத முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-23T10:53:05Z", "digest": "sha1:TMBZDX6RR6JFDWLUFFIRTHVDUWFGIGTJ", "length": 5614, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Eurasian lynx, உயிரியல் பெயர்: Lynx lynx) என்பது மிதமான அளவுள்ள ஒரு காட்டுப் பூனை ஆகும். இது சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிறது. இவை மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் காட்டு மலைப் பகுதிகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இவற்றின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளது.[2] இது மிகவும் சக்திவாய்ந்த கொன்றுண்ணி ஆகும். 150 கிலோ[3] எடையுள்ள மான்கள் கூட லின்க்ஸால் கொல்லப்பட்டுள்ளன.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\n↑ 2.0 2.1 \"Lynx lynx\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lynx lynx என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/173260?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-23T11:33:03Z", "digest": "sha1:BS5E36SD5OAB5LN73NL4RE53MS3D7N5Y", "length": 6991, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க விஜய் இதனால் தான் பயப்படுகிறார்: முன்னணி நடிகர் பேட்டி - Cineulagam", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nநேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க விஜய் இதனால் தான் பயப்படுகிறார்: முன்னணி நடிகர் பேட்டி\nதற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தமிழ் சினிமாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஹீரோக்கள் மாஸ் மசாலாவை தவிர்த்து சமூக கருத்து சொல்லும் படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்பார்களா, வசூல் வருமா என்கிற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது.\nஇது போன்ற படங்களில் நடிக்க விஜய் ஏன் பயப்படுகிறார் என பிரபல நடிகர் மனோபாலா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.\n\"எச்.வினோத் இந்த படம் துவங்கும் முன்பே விஜய்யிடம் ஒரு கதை சொன்னார். அஜித் எடுத்துள்ள அதே அளவு ரிஸ்க் எடுக்க விஜய்யும் தயாராக இருக்கிறார். விஜய்யின் வியாபாரமா பெரியது. 100 - 150 கோடி வியாபாரம் ஆகும் ஒரு படத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். விஜய் அடுத்தவர்கள் காசில் ஊறுகாய் போட விரும்பவில்லை,\" என மனோபாலா கூறியுள்ளார்.\nஎச்.வினோத்தின் முதல் படம் சதுரங்க வேட்டை படத்தினை தயாரித்தவர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2200657", "date_download": "2019-08-23T11:50:32Z", "digest": "sha1:NRJFC63T5H3RPM7CEWNXX2B4ZDOBTED4", "length": 20169, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "தனி ஒருவன் அருண்காந்த்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 28\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 48\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 19\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nஅஷ்டவதானி... அனைத்து கலைகளையும் செய்பவருக்கு இந்த சொல் சொந்தம். இது அருண்காந்திற்கும் சொந்தமானதுதான். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, தயாரிப்பு, இயக்குனர், டப்பிங், சவுண்ட் இன்ஜினியரிங் என சினிமா பட டைட்டில் போல் அனைத்தையும் தனி ஒருவனாக செய்து தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இந்த 31 வயது இளைஞர். சண்டே ஸ்பெஷலுக்காக அவரிடம் பேசினோம்...\n* சினிமா மீது ஆர்வம் எப்படிநான் கோவையைச் சேர்ந்தவன். படிக்கும் போதே சினிமா மீது ஆர்வம். எம்.பி.ஏ., படித்தாலும் சினிமாதான் என முடிவு செய்து இத்துறைக்கு வந்துவிட்டேன்.\n* சினிமாவில் நுழைந்த பின்னணி குறித்துமுதலில் வீட்டில் சவுண்ட் ஸ்டூடியோ அமைத்தேன். அதில் டப்பிங் செய்தேன். அடுத்து எடிட்டிங் கற்றுக்கொண்டேன். பின் இயக்குனராக வேண்டும் என நினைத்து சென்னைக்கு பயணமானேன். 'மீன்குழம்பும், மண்பானையும்' படத்தில் முதன்முதலில் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்தேன்.\n* எப்படி 16 பிரிவுகளின் வேலைகளையும் ஒரே ஆளாக செய்தீர்கள்யாரிடமும் நான் உதவியாளராக இருக்கவில்லை. ஸ்டில் போட்டோகிராபி முதற்கொண்டு அனைத்தையும் யூ டியூப்பில் கற்றுக் கொண்டேன். கற்ற விஷயங்களை அன்றே செய்து பார்ப்பேன். இந்த அனுபவ அறிவு எனக்கு கை கொடுத்தது.\n* முதல் படம் தலைப்பே 'கோக்கு மாக்கு' ஆக இருக்கிறதேபடத்தின் பெயர் கோக்கே மாக்கோ. கைக்குள் அடங்கும் கோப்ரோ கேமராவிலேயே 12 நாட்களில் படத்தை எடுத்தேன். ஒரு மியூசிக் டைரக்டர் எப்படி டைரக்டரானார் என்பதை காதல் கலந்து சொல்லி உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலை, காடு, அருவியில் ஷூட்டிங் எடுத்துள்ளேன். படம் கோக்கு மாக்கா இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை வைத்தேன். பிப்.,14ல் ரிலீஸ் ஆக போகுது.\n* 12 நாட்களில் எப்படி முடிக்க முடிந்ததுசொத்துக்களை வங்கியில் அடகு வைத்து 35 லட்சம் ரூபாய் கடன் பெற்று நானே தயாரித்து 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.\nசரத்குமாரின் அண்ணன் மகன்தான் ஹீரோ. மற்ற கேரக்டர் எல்லாம் தினச்சம்பளத்திற்கு ��டித்து கொடுத்ததால் பட்ஜெட்டிற்குள் படம் முடிந்தது. போஸ்ட் புரொக்டஷனுக்கு 40 லட்சம் ரூபாய் ஆகும். எனது ஸ்டூடியோவில் நானே செய்ததால் அந்த செலவும் மிச்சமானது.\nஉதவி இயக்குனர்களிடம் நல்ல கதைகள் இருந்தும் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன் வருவதில்லை. அதனால் அவர்களால் குறிப்பிட்ட இடத்தை அடைய முடியவில்லை. அதை தவிர்க்கவே நானே என் படத்திற்கு தயாரிப்பாளராகி விட்டேன்.\n* நீங்கள் நடிக்க மட்டும்தான் செய்யலை...யாரு சொன்னா... எனது படத்தில் நான் இல்லாமலா... என சிரிக்கிறார் அருண்காந்த்.இவரை பாராட்ட 99447 42045\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வக���யிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211899", "date_download": "2019-08-23T12:00:39Z", "digest": "sha1:GGJZCTLJUQ3C7CULJ3SHW2XZOXXKGMJ2", "length": 16440, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "திருநெல்வேலி: பாளையங்கோட்டை சிறையில் சோதனை| Dinamalar", "raw_content": "\nசுழற்றி அடித்த சுனில் கவுர்\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 28\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 48\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nதிருநெல்வேலி: பாளையங்கோட்டை சிறையில் சோதனை\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nRelated Tags திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில் சோதனை\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு மாதிரி தேர்வு\nஇரட்டைக்கொலை வழக்கு ரவுடி ஆயுதங்களுடன் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆட்சி மாறினால் பாளை சிறை கழககணணிகள் வந்து தரிசித்துவிட்டுச்செல்லும் ஒரு புண்ணிய பூமியாக மாற்றப்படும்\nசும்மா..... இவர்கள் நான்கு மணிக்கு வெளியே வந்தால் நான்கு ஒன்றுக்கு அனைத்தும் உள்ளே கிடைக்கும்\n\"திருநெல்வேலி மாவட்டம் பாளையங்��ோட்டை மத்திய சிறையில், கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் தடங்கல் இன்றி தாராளமாக கிடைக்கிறதா என்று 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்\".\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புக��ப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு மாதிரி தேர்வு\nஇரட்டைக்கொலை வழக்கு ரவுடி ஆயுதங்களுடன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T11:07:43Z", "digest": "sha1:QUBWKSSDYTH5YFVMPRV64EX5TDNLYJA3", "length": 8637, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அணைக்க முடியாத நெருப்பு", "raw_content": "\nTag Archive: அணைக்க முடியாத நெருப்பு\nதினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் இன்றுவெளிவந்த கட்டுரையான அணைக்கமுடியாத நெருப்பு முக்கியமானது தேர்தல் காலங்களிலேயே இம்மாதிரியான நெருப்புக்கள் பற்றவைக்கப்படுகின்றன. அரசியல் என்ற பேரில் காழ்ப்புகள் உருவாக்கப்படுகின்றன நான் மணிப்பூரில் மருத்துவப்பணி செய்தவன் உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. நினைத்து நினைத்து மனம் வருந்தியதுண்டு. அந்த மக்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று எண்ணியதுண்டு இனக்குழு காழ்ப்பு காரணமாக அவர்கள்தான் தங்கள் கூரைமேல் தீயை வைத்துக்கொண்டார்கள். இப்போது அணைக்கமுடியாமல் தவிக்கிறார்கள் எபநேசர் செல்வன் * குருதியோட்டத்தில் இணைவது கட்டுரை மீண்டும் …\nTags: அணைக்க முடியாத நெருப்பு, தினமலர் 29\nகேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nஇமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:29:47Z", "digest": "sha1:B5T7RC6IZHZWBO3YKUFPTP25RGZX7TXQ", "length": 8996, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரமாணம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\n[ 19 ] சௌனகர் சொல்லிவிட்டு கைகூப்பியபடி அமர்ந்ததும் அவையில் முழுமையான அமைதி நிலவியது. காத்யாயனரும் மாணவர்களும் தங்களுக்குள் எழுந்த அஸ்தினபுரியிலேயே நெடுநேரம் இருந்தனர். தௌம்யர் “அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி இரவு கருமைகொண்ட பின்னரே கங்கைக்கரையை அடைந்தோம். அங்கே ஒரு குறுங்காட்டில் மரங்களின் அடியில் இரவு தங்கினோம். நாங்கள் ஊர்களுக்குள் செல்லக்கூடாதென்பதனால் காட்டுக்கனிகளையும் கிழங்குகளையும்தான் உண்ணவேண்டியிருந்தது. சமைப்பதற்குரிய கலங்களோ போர்வைகளோ எங்களிடமிருக்கவில்லை. ஏனென்றால் அஸ்தினபுரியிலிருந்து எதையும் எடுத்துவரக்கூடாதென்பது நெறி” என்றார். “அன்றிரவுதான் திரௌபதி முதல்முறையாக காட்டில் திறந்தவெளியில் தங்குகிறாள். காடும் …\nTags: அர்ஜுனன், காத்யாயனர், சகதேவன், சௌனகம், சௌனகர், தருமன், திரௌபதி, தௌம்யர், நகுலன், பிரமாணம், பீமன்\nஅஞ்சலி - கவிஞர் திருமாவளவன்\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\nஇசையும் மணிகண்டனும் - கடிதங்கள்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/07/08104330/1249935/BMW-Offers-News-Colours-For-the-G-310-R-And-The-G310GS.vpf", "date_download": "2019-08-23T12:10:05Z", "digest": "sha1:TYXQQB4XHI43SFNWB6AQUIMO7DSCYAB4", "length": 16435, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு புதிய நிறங்களில் அசத்தும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள் || BMW Offers News Colours For the G 310 R And The G310GS", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு புதிய நிறங்களில் அசத்தும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர்.\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்கென உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் கே.டி.எம். டியூக் 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றன.\nஎன்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. ப்ரியர்களை கவர பி.எம்.டபுள்யூ. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அவ்வாறு பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சத்தமில்லாமல் ஜி 310 ஆர் காஸ்மிக் பிளாக் மற்றும் ஜி 310 எஸ் மாடலை ஸ்டிராடோ புளு மெட்டாலிக் நிறத்திலும் அறிமுகம் செய்துள்ளது.\nஇரு நிறங்களும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டப்பின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள். முன்புற மட்-கார்டு, டெயில்பீஸ் உள்ளிட்டவை தற்சமயம் காஸ்மிக் பிளாக் நிறம் பெற்றிருக்கின்றன.\nபி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மாடல்களில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்திக் காண்பிக்கிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்டிராடோ புளு நிறம் பி.எம்.டபுள்யூ. ஜி 310 எஸ் மாடலில் புதிய நிறம் ஆகும்.\nஇரண்டு பி.எம்.டபுள்யூ. ஜி 310 மாடல்களிலும் சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு 313 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.\nஇரு மாடல்களிலும் டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் இன்வெர்ட்டெட�� டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் எல்.இ.டி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் ரூ. 9.69 லட்சம் விலையில் கியா செல்டோஸ் அறிமுகம்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nதானியங்கி பேருந்து - விரைவில் சோதனை செய்ய தயாராகும் சிங்கப்பூர்\nஇந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nகோடிகளில் ஏலம்போன ஆஸ்டன் மார்டின் கார்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை\nபுதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் இந்தியாவில் வெளியானது\nஇறுதிக்கட்ட சோதனைகளில் பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்க���ைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-vellore-gnanasekaran-met-stalin", "date_download": "2019-08-23T12:27:16Z", "digest": "sha1:PISRKU7DVHKXVFYS77JUZWN3KSP7QYJV", "length": 13546, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.ம.மு.க அமைப்புச் செயலாளர்; ஆனா, அழைப்பிதழே இல்லை!' - தி.மு.க-வில் இணைந்த வேலூர் ஞானசேகரன் | Reason behind vellore gnanasekaran met stalin", "raw_content": "\n`அ.ம.மு.க அமைப்புச் செயலாளர்; ஆனா, அழைப்பிதழே இல்லை' - தி.மு.க-வில் இணைந்த வேலூர் ஞானசேகரன்\n`ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கு 100 அஃபிடவிட் இருந்தால் போதும். அதுதான் உங்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்து வாங்கிவிட்டீர்களே. என்னால் அப்படியெல்லாம் அனுப்ப முடியாது' எனக் கூறிவிட்டேன்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார் வேலூர் ஞானசேகரன். நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், தினகரனின் நடவடிக்கையால் ஸ்டாலினை நோக்கி வந்திருக்கிறார். `அ.ம.மு.க-வில் பெயரளவில் அமைப்புச் செயலாளராக இருந்தேன். மாநிலம் முழுக்க அமைப்பே இல்லாத கட்சியில் நீடிப்பதைவிட தி.மு.க-வோடு போராட்டக் களத்தில் இருப்பது மேல்' எனக் கொதிக்கிறார் ஞானசேகரன்.\nஅ.ம.மு.க-வில் இருந்து விலக வேண்டிய அவசியம் ஏன் வந்தது\n\"தினகரனோடு இருந்தால் எதிர்காலம் இருக்கப் போவதில்லை. மக்கள் ஆதரவும் அவருக்கு இல்லை. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப் போட்டியிடச் சொன்னார். `கட்சிக்கு அமைப்பே இல்லாததால் நான் நிற்க மாட்டேன்' எனக் கூறிவிட்டேன். அதற்காகக் கோபப்பட்ட தினகரன், வேலூரில் இருப்பவர்கள் கூட்டணியில்லாததால் நிற்கத் தயங்குகிறார்கள். புதிதாக உறுப்பினராகச் சேர்ந்தவருக்குக்கூட நான் சீட் கொடுப்பேன்' என்றார். நான் ஏதோ நெகட்டிவ்வாகப் பேசுவதாக நினைத்துவிட்டார். `உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான். அந்தக் கட்சியைப் பிடிப்போம்' என்று சொன்னார் தினகரன். எதுவும் நடக்கவில்லை. சரி... இப்போதைக்குப் போராட்டக் களத்துக்கு வருவதற்குத் தகுதியான கட்சி எதுவென்று பார்த்தேன். ஆளும்கட்சிக்கு ஏராளமான எதிர்ப்புகள் இருக்கின்றன. அங்கு செல்வதில் எந்தப் பயனும் இல்லை. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வோடுதான் கூட்டணிக்கு வர வேண்டும். மீண்டும் காங்கிரஸ�� கட்சியில் சேருவதைவிட தி.மு.க-வில் இணைவதே சிறந்தது என முடிவெடுத்தேன்\".\nநாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை மட்டுமே வைத்துக் கொண்டு, தினகரனை எடைபோடுவது சரியானதுதானா\n\"அவர்கள் பெற்ற தோல்வியை மட்டுமே நான் எடை போடவில்லை. கட்சிக்கு அமைப்பு இருக்கிறதா இல்லையா என்பது களத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். மக்கள் ஆதரவும் இருக்க வேண்டும்; அமைப்பும் இருக்க வேண்டும்''.\nஅ.ம.மு.க-வில் சேரும்போது அக்கட்சிக்கு அமைப்பு இல்லாததை நீங்கள் உணரவில்லையா\n\"அ.தி.மு.க அணியாக இருக்கும்போதுதான் நாங்கள் சென்றோம். அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கும்போது அதற்கான அழைப்பிதழைக்கூட எனக்குத் தரவில்லை. கட்சியில் அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கட்சியைப் பதிவு செய்வதற்கான வேலைகளைச் செய்தார்கள். அதன்பிறகு வாட்ஸ்அப்பில் தகவலை அனுப்பி, அஃபிடவிட்டை அனுப்புமாறு கூறினார்கள். `யாரை ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கிறீர்கள்' எனப் பதில் அனுப்பினேன். `ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கு 100 அஃபிடவிட் இருந்தால் போதும். அதுதான் உங்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்து வாங்கிவிட்டீர்களே. என்னால் அப்படியெல்லாம் அனுப்ப முடியாது' எனக் கூறிவிட்டேன்\".\nஉங்களை ஒரு காங்கிரஸ்காரராகத்தான் தொகுதி மக்கள் பார்க்கிறார்கள். அங்கு செல்லாமல் தி.மு.க-வை ஏன் தேர்வு செய்தீர்கள்\n\"தி.மு.க-வோடு கூட்டணியில் இணைந்ததால்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் எம்.பி ஆகியிருக்கிறார்கள். கூட்டணி என்றாலும் மதச்சார்பற்ற கொள்கை என்றாலும் இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். இதில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்குக் காங்கிரஸ் தீவிரமாகக் குரல் கொடுப்பதில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்ற பிரச்னை எழுந்தால், போராட்டத்துக்குக் காங்கிரஸ் வருவதில்லை. மாநிலப் பிரச்னைகளுக்காகக் காங்கிரஸ் கட்சி சரியான முறையில் குரல் கொடுப்பதில்லை. தமிழர் பிரச்னைகளைக் காக்கவும் தமிழ் மொழியைக் காக்கவும் தி.மு.க தான் சரியான இயக்கமாக இருக்கிறது.\"\nதி.மு.க-வில் இணைவதற்கு உங்களுக்கு ஏதேனும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதா\n\"திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கலைஞரோடு இணைந்து செயல்பட���டவர் என்னுடைய மாமனார் முல்லை வடிவேல். அதேபோல், என்னுடைய சின்ன மாமனார் கல்லக்குடி தண்டவாளத்தில் கலைஞர் கருணாநிதியோடு ஒன்றாகத் தலைவைத்துப் படுத்தவர். அவரும் சரி...ஸ்டாலினும் சரி...எப்போதும் என் மீது பாசத்துடன் இருப்பார்கள். இன்று இருக்கக் கூடிய சூழலில் பலமுள்ள கட்சியாக மக்கள் போராட்டத்துக்குக் குரல் கொடுக்கக் கூடிய கட்சியாக தி.மு.க இருக்கிறது. நல்லாட்சியைக் கொடுக்கக் கூடிய தலைவராகவும் ஸ்டாலின் இருப்பார். அந்த வகையில் தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொண்டேன்\".\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/57003", "date_download": "2019-08-23T11:31:45Z", "digest": "sha1:63XTOBMUJ74IAPBZMEDSIH4YAO5LUQKR", "length": 10620, "nlines": 84, "source_domain": "metronews.lk", "title": "14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டி: இலங்கை இரண்டாவது தடவையாக சம்பியன் – Metronews.lk", "raw_content": "\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டி: இலங்கை இரண்டாவது தடவையாக சம்பியன்\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டி: இலங்கை இரண்டாவது தடவையாக சம்பியன்\nதிய­கம இலங்கை – ஜப்பான் நட்­பு­றவு பேஸ்போல் மைதா­னத்தில் நடை­பெற்ற 14 அவது மேற்கு ஆசிய பேஸ்போல் இறுதிப் போட்­டியில் பாகிஸ்­தானை 5 க்கு 4 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட சமீர ரத்­நா­யக்க தலை­மை­யி­லான இலங்கை சம்­பி­ய­னா­னது. இதன் மூலம் இரண்­டா­வது தொடர்ச்­சி­யான தட­வை­யாக இலங்கை சம்­பியன் பட்டம் பெற்­றது.\nஇலங்கை சுற்­று­லாத்­துறை அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன், ஆசிய பேஸ்போல் சம்­மே­ளனம், இலங்கை பேஸ்போல் சங்கம் ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்த ஆறு நாடுகள் பங்­கேற்ற இப் போட்­டியில், நடப்புச் சம்­பி­ய­னான இலங்கை, இந்­தியா, நேபாளம் ஆகி­யன குழு ஏயிலும், பாகிஸ்தான், ஈரான், பங்­க­ளாதேஷ் ஆகி­யன குழு பியிலும் விளை­யா­டின.\nலீக் சுற்றில் குழு ஏயில் முத­லிடம் பெற்ற இலங்கை, குழு பியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஈரா­னு­ட­னான அரை இறுதிப் போட்­டியில் வெற்­றி­யீட்டி இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. மற்­றைய அரை இறதிப் போட்­டியில் குழு ஏயில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்­தி­யாவை குழு பியில் முத­லி­டத்தைப் பெற்ற பாகிஸ்தான் வெற்­றி­கொண்டு இறுதிப் போட்­டியில் விளை­யாட தகுதி பெற்­றது.\nபோட்­டியின் முத­லா­வது இன்­னிங்ஸில் ஆதிக்கம் செலுத்­திய இலங்கை 3 க்கு 0 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் முன்­னிலை வகித்­தது. இதன் கார­ண­மாக இலங்கை அணி இல­கு­வாக வெற்­றி­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் பாகிஸ்தான் அணி திற­மை­யாக விளை­யாடி இலங்­கைக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்­தது.\nமுதல் இன்­னிங்ஸில் நவின் கஸ்;தூர முதலி, சந்துன் மது­ஷன்க, அணித் தலைவர் சமீர ரத்­நா­யக்க ஆகியோர் தலா ஒரு ஓட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர். அடுத்த நான்கு இன்­னிங்ஸ்­களில் (2 முதல் 5 வரை) இரண்டு அணி­களும் ஓட்­டங்கள் எத­னையும் பெற­வில்லை.\nஆறா­வது இன்­னிங்ஸில் இலங்கை அணி­யினர் ஓட்­டங்­களைப் பெறத் தவ­றிய அதே­வேளை பாகிஸ்தான் சார்­பாக சுமைர் சமார் ஒரு ஓட்­டத்தைப் பெற்றார். ஏழா­வது இன்­னிங்ஸில் இரண்டு அணி­க­ளாலும் ஓட்டம் பெற­மு­டி­யாமல் போனது.\nஎட்­டா­வது இன்­னிங்ஸில் நவீன் கஸ்­தூரி முதலி, சந்துன் மது­ஷன்க ஆகிய இரு­வரும் தலா ஒரு ஓட்­டத்தைப் பூர்த்தி செய்ய இலங்கை 5 க்கு 1 என முன்­னிலை பெற்­றது. ஒன்­ப­தா­வது இன்­னிங்ஸில் பாகி;ஸ்தான் சார்­பாக அர்ஸ்லான் ஜம்­ஷெய்தும் ஷக்கீர் அப்­றி­டியும் ஒவ்­வொரு ஓட்­டங்­களைப் பெற்­றனர்.\nஎனினும் இலங்கை 5 க்கு 3 என தொடர்ந்து முன்­னி­லையில் இருந்­தது. கடை­சியும் பத்­தா­வ­து­மான இன்­னிங்ஸில் ஜவாத அலி, ரெஹ்மான், மொஹமத் ராவி ஆகியோர் இணைந்து ஒரு ஓட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.\nபாகிஸ்­தானில் 2017இல் நடை­பெற்ற 13 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டியில் முதற்தடவையாக இலங்கை சம்பயினாகியிருந்தது. இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஈரானை எதிர்கொண்ட இந்தியா 8 க்கு 1 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றிகொண்டது.\nஅஞ்சலிக்காவுக்கு இரண்டாவது சம்பியன் பட்டம்\nவெளிநாடுகளிலிருந்து 130 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 27,685 மெட்ரிக் தொன் கழிவுகள் கட்டுநாயக்க ஏற்றுமதி ஒழுங்குபடுத்தல் வலயத்தில் குவிப்பு\nமூன்று உலக டெஸ்ட் வல்லவர் தொடர் போட்டிகள் இன்று\nதொடரை வெல்வதற்கான பொறுப்பு மிகப் பெரியது –நிரோஷன் திக்வெல்ல\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி இந்திய யுவதி சமியாவை மணமுடித்தார்\n20ஆவது ஆசிய சிரேஷ்ட மகளிர் கரப்பந்தாட்டப் போட்டி: கடைநிலை அணிகளைத் தீர்மானிக்கும்…\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/02/7000-2.html", "date_download": "2019-08-23T11:11:49Z", "digest": "sha1:LJYLBMU5CKNXFPQ3LCDCJWTSR33QTLIZ", "length": 20317, "nlines": 242, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: பிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)", "raw_content": "\nபிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)\nபிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள்(பதிவு 2)\nசராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.\nகடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.\nஅதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.\nஉங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.\nநமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.\nபாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.\n80% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.20% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.அதற்கான‌ ஆண்டுக் கட்டணம் 707ரூ மட்டுமே .இது ஒர��� PRE KG வகுப்பு குழந்தைக்கு கட்டும் 1 மாத ஸ்கூல் ஃபீஸை விட மிகக் குறைவே என்பது எல்லோருக்கும் தெரியும்.இதனையும் செலுத்தப் பயப்படும் பலர் இருக்கிறார்கள்.அப்படி இருப்பவர்கள் இலவச வாய்ப்புகளைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்.எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.\nஏனெனில் புதிதாக வருபவ‌ர்களுக்கு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.உங்களோடு இணைந்து ஆன்லைனில் மாதம் 10000ரூபாய்க்கு ஆதாரங்களை காட்ட வேண்டிய கடமை நமது தளத்திற்கு இருக்கிறது.எனவே நம்பிக்கையில்லாதவர்களிடம் வாதாடி பொன்னான நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை.\nஇந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய\nRs 6800/-(சுமார் ஏழாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.\nஇந்த மாதம் சுமார் 20 நாட்களே பகுதி நேரமாக ஆன்லைன் ஜாப்பில் ஈடுபட முடிந்தது.ஆனாலும் அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.\nசென்ற மாதம்(ஜனவரி) ரூ 11000/‍ ஈட்டியதற்கான ஆதார இணைப்பு இது.\nஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.சந்தேகம் இருப்பவர்கள் இதனை நமது PAYMENT PROOF SECTION பகுதியில் சென்று TALLYசெய்து கொள்ளலாம்.நன்றி.\nலேபிள்கள்: மாதம் பத்தாயிரம் ரூபாய்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nபிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள...\nNEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.\nKAYADS:முதல் INSTANT பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 250/)\nஆல் இன் ஆல்: கோல்டன் மெம்பர்களுக்கான ரெஃபரல் கமிசன...\nInAdPros:5$ போனஸிலிருந்து பெற்ற 4th பேமெண்ட் (3$)...\nகோல்டன் கார்னர் ஆஃபர்: 50% தள்ளுபடியில்\nTHE PANEL STN:சர்வே ஜாப்:5வது பேமென்ட் ஆதாரம்.(ரூ ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்ட...\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 22 வது பேமென்ட் ஆதா...\nBITCOIN INVESTMENT :தின‌சரி உடனடி ப���மெண்ட் ஆதாரம்\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000க்கும் மேல் முதலீட...\nLIDONAX: தினம் 0.15$ மற்றும் 100% Ref கமிஷன் தரும்...\n5 நிமிட வேலையில் ரூ 5000க்கும் மேல் சம்பாதிக்க வாய...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட ���ணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/en-kanavan-en-thozhan-02-09-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-08-23T12:07:42Z", "digest": "sha1:6KVJH7CJOYGAAGLEUHLDE3O62KLFTWT4", "length": 3075, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 02-09-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2018/11/02/01-11-2018/", "date_download": "2019-08-23T11:20:38Z", "digest": "sha1:EXHUS3BMWFXY5OYP6HPJOJX437N7IWDB", "length": 5131, "nlines": 100, "source_domain": "www.tccnorway.no", "title": " Søknad om fri /gyldig fravær i forbindelse med markering av Maveerar Naal 2018 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொ���்ள, மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்காக இந்த கடிதம் இங்கே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇக்கடிதத்தை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2019\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\nதேசிய மாவீரர்நாள் ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும் 2018\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2019\nமே-18 தமிழ் இன அழிப்பு நாள்.\n04.03.19 – ஜெனிவா பேரணி – ஐ.நா முன்றலில் அலையென எழுவோம்\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2018 (Bussrute – update)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/thuli-thee-neeyaavaai-episode-1.178/page-6", "date_download": "2019-08-23T11:21:48Z", "digest": "sha1:DBQ7RDRC4MH5BBLXGONTEPY2AK54ZXDE", "length": 10702, "nlines": 262, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Thuli Thee Neeyaavaai Episode 1 | Page 6 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\n இந்த கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nதுளி தீ நீயாவாய் துவங்கிய நிலையிலும் மன்னவன் பேரை சொல்லி, முடியும் நிலையிலும் இருப்பதால் இவைதான் அடுத்த தொடராக இருக்கும்.\n' இது டைட்டில் இல்லை, ஆனால் இதுதான் கான்சப்ட், இதை வைத்து ஒரு முழு நீள காமடி தொடர் ஒன்றும் எண்ணத்தில் இருக்கிறது.\nஎந்த கருத்து சஸ்பென்ஸ்னு எதுவும் இல்லாம சிரிக்கிறதுக்காக மட்டுமே இதை எழுத இருப்பதால், சைட் பை சைடா இதை எழுத வெகு ஆசை.\nஆனால் இது எல்லாவற்றுக்கும் முதலில் தேவை உடல் நலம். ஆக என் மருத்துவமனை காரியங்களை எல்லாம் முடித்த பின்தான் எழுதுவதில் கை வைப்பேன்.\nஎப்படியும் ஓரிரு மாதங்களாவது ஆகும் அதற்கு.\nகடவுளுக்கு சித்தமான நாளில் எழுத திரும்பி வருகிறேன்.\nஉங்களின் அனைத்து அன்புக்கும் ஆவலுக்கும் அனேக நன்றிகள்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️\n இந்த கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nதுளி தீ நீயாவாய் துவங்கிய நிலையிலும் மன்னவன் பேரை சொல்லி, முடியும் நிலையிலும் இருப்பதால் இவைதான் அடுத்த தொடராக இருக்கும்.\n' இது டைட்டில் இல்லை, ஆனால் இதுதான் கான்சப்ட், இதை வைத்து ஒரு முழு நீள காமடி தொடர் ஒன்றும் எண்ணத்தில் இருக்கிறது.\nஎந்த கருத���து சஸ்பென்ஸ்னு எதுவும் இல்லாம சிரிக்கிறதுக்காக மட்டுமே இதை எழுத இருப்பதால், சைட் பை சைடா இதை எழுத வெகு ஆசை.\nஆனால் இது எல்லாவற்றுக்கும் முதலில் தேவை உடல் நலம். ஆக என் மருத்துவமனை காரியங்களை எல்லாம் முடித்த பின்தான் எழுதுவதில் கை வைப்பேன்.\nஎப்படியும் ஓரிரு மாதங்களாவது ஆகும் அதற்கு.\nகடவுளுக்கு சித்தமான நாளில் எழுத திரும்பி வருகிறேன்.\nஉங்களின் அனைத்து அன்புக்கும் ஆவலுக்கும் அனேக நன்றிகள்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️\nஅன்னா உங்கள் உடல் நிலை விரைவில் குணம் ஆக இறைவன் அருள் செய்யட்டும் கதை எங்கே போகப்போகிறது குணம் ஆன பிறகு எழுதுங்கள்\nஅன்னா உங்கள் உடல் நிலை விரைவில் குணம் ஆக இறைவன் அருள் செய்யட்டும் கதை எங்கே போகப்போகிறது குணம் ஆன பிறகு எழுதுங்கள்\nநல்லா சொன்னிங்க சித்ரா என் கருத்தும் அதுதான் Get well soon sister\nஉன்னுள் உன் நிம்மதி \nநீங்க நல்லபடிய சும்மா கெத்த மாஸா திரும்பி வந்து continue pannuga sweety we can wait \nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே.... - 12\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode என் சுவாச காற்றே 13\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-tamil-nadu-peoples-only-object-like-neet-exam-hindi-imposition-new-education-policy-357118.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:47:58Z", "digest": "sha1:QUHQ6APYFL4GZ6MZABDXP27ZIAHYEKYE", "length": 21309, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாய் திறக்காத மற்ற மாநிலங்கள்.. இந்தி.. நீட்.. புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன் | why tamil nadu peoples only object like neet exam, hindi imposition, new education policy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n21 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n21 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n28 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n32 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nMovies துரைக்கு தாய் ���ொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாய் திறக்காத மற்ற மாநிலங்கள்.. இந்தி.. நீட்.. புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது - ஷாக் தரும் மத்திய அரசு\nசென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்திக்கு எதிர்ப்பு, தபால் தேர்வுகளை ஆங்கிலம் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு என கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் மற்ற மாநிலங்கள் வாய் திறக்காத நிலையில் தமிழகம் மட்டும் இப்படி ஒரு எதிர்ப்பை தெரிவிக்க பல காரணங்கள் இருக்கின்றன.\nஎம்பிபிஸ், பிடிஎஸ் படிப்பிற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு முடிவு செய்தது. அப்போது தமிழகம் மற்றும் புதுவையை தவிர எந்த மாநிலமும் நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என கேட்கவில்லை. ஏனெனில் மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட மத்திய அரசின் பாடத்திட்டங்களை ஒட்டித்தான் இருக்கிறது.\nஆனால் தமிழகத்தில் மட்டும் பாடத்திட்டம் முற்றிலும் வேறுமாதிரியானவை.. இதனை திடீரென பாடத்திட்டத்தை மாற்ற முடியாது என்பதால் தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமும்பையில் சற்று முன்பு இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 50 பேர் சிக்கியுள்ளதால் பதற்றம்\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே இப்போது வரை கேள்விகள் கேட்கப்படுவதால் அதை எதிர்கொள்வது என்பது தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. அதனால் தான் நீட் தேர்வுக்கு இங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கி���து.\nநீட் தேர்வைப்போலவே இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை மற்ற மாநிலங்கள் பெரிதாக கண்டித்தனவோ இல்லையோ தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போது வட மாநிலங்களில் இந்தியின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அங்கு ஒரு காலத்தில் வலிமையாக இருந்த மாராத்தி, ஒடியா, குஜராத்தி, பேஜ்பூரி, பஞ்சாபி, பெங்காலி மொழிகள் இப்போது இந்தியின் ஆதிக்கத்தால் மிகப்பெரிய அளவில் தன் இயல்பை இழந்து வருகின்றன. இதேபோல் தமிழும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எண்ணியே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் எனக்கு வேண்டும் என்றால் நான் படித்துக்கொள்வேன், அதை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கோணத்திலும் பலர் இந்தியை இங்கு எதிர்க்கிறார்கள்.\nதபால் தேர்வை இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவோம் என மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் மட்டுமே தெளிவாக தெரிந்தவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாளை புரிந்து பதில் எழுதுவது கடினம் என்பதால் எதிர்ப்பு எழுந்துள்து. இன்னொரு காரணம் சுயமரியாதை உணர்வு இங்கு அதிகம் என்பால்.. என்மொழி என் உரிமை, அதை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.\nபுதிய கல்வி கொள்கையில் சிறு வயதில் இருந்தே மும்மொழி திணிக்கப்பட உள்ளது. 3 வயதிலேயே பள்ளிக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்விகள் அனைத்துக்கும் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 5வது, 8வது, 10வதுகளில் பொதுத்தேர்வுகளை கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓராசிரியர் பள்ளிகளை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்து.\nஇவற்றால் கடுமையான பாதிப்புகள் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் என்பதால் இங்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறுவயதில் மும்மொழி கற்பது, அடிக்கடி நுழைவுத்தேர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் கிராம புறங்களில் வசதி இல்லாத ஏழைகள் ஓராசிரியர் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.அவைகள் மூடப்பட்டால் அந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்படி கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை தமிழகத்தில் எதிர்ப்பு எழ மேற்கண்டவை முக்கிய காரணம் என்றால், இனம் சார்ந்த மொழி சார்ந்த ஒற்றுமை தமிழகத்தில் மிக அதிகம் எனவே அவற்றுக்கு ஆபத்து வந்தால் உடனே எதிர்ப்பு எழுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu neet exam hindi imposition தமிழ்நாடு நீட் தேர்வு இந்தி திணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T10:52:22Z", "digest": "sha1:VOIVH6U5KVPNDUELTOJ7VT6XTUX4Q3Y7", "length": 16106, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி: Latest பாட்டாளி மக்கள் கட்சி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு பஸ்கள் நஷ்டத்தில் ஓட காரணம் ஊழல்தான்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னை: அரசு போக்குவரத்து கழக்கத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழியர்களை நியமித்த காரணத்தினாலே நஷ்டம்...\nபாமகவின் புதிய துணைச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ கண்ணையன் நியமனம் - ஜி.கே.மணி அறிக்கை\nசென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய துணை பொதுச்செயலாளராக முன்னாள் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணையன்...\nஎடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்\nஈரோடு: எடப்பாடி அரசு, உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க...\nபுதுச்சேரி: 30 தொகுதிகளில் போட்டியிடும் பாமக... முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்தது\nசென்னை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்...\nபாமக முதற்கட்ட வேட்பாளர் வெளியீடு: 45 தொகுதி வேட்பாளர் பட்டியலில் அன்புமணி பெயர் இல்லை\nசென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்...\nமுதல்வராக பதவியேற்றார் அன்புமணி: மது ஒழிந்தது... இலவச கல்வி வந்தது... என்னா ஒரு விளம்பரம்\nசென்னை: அதிமுகவை தாக்கி திமுகவும், திமுகவை தாக்கி அதிமுகவும் மாறி மாறி விளம்பரம் செய்து வரும் நிலையில் பாட்டாளி...\nரூ. 35 லட்சம் கட்டணம் செலுத்தி விட்டு பிப் 27 ல் வண்டலூரில் பாமக மாநாட்டை நடத்தலாம்.. உயர்நீதிமன்றம்\nசென்னை: சென்னை வண்டலூரில் பிப்ரவரி 27-ம் தேதி பா.ம.க மாநாடு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....\nவண்டலூர் பாமக மாநாடு நடைபெறுவதில் சிக்கல்: ஹைகோர்ட் இடைக்கால தடை...\nசென்னை: வண்டலூரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்...\nஅதிமுக ஊழலின் சுனாமி… ஊழல் இல்லாத ஆட்சியை பா.ம.க.வால் மட்டுமே தரமுடியும்: டாக்டர் அன்புமணி\nதிருச்சி: தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அ.தி.மு.க. ஊழலின் சுனாமி. ஒரு சொட்டு கூட மது இல்லாத தமிழகம், ஊழல்...\n50 வருடங்களாக தமிழக வளங்களை கொடூரமாக சுரண்டிய திமுக-அதிமுக: ராமதாஸ் குற்றச்சாட்டு\nசென்னை: \"தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் நலனுக்காக செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பணி ஒன்று உண்டென்றால், அது...\nசென்னைவாசிகளுக்கு இலவச பஸ் பயணம், அனைவருக்கும் இலவச கல்வி: ப��மக வரைவு தேர்தல் அறிக்கை\nசென்னை: மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும்...\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு\nமதுரை: தமிழகத்தில் 2016ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று...\nபா.ம.க. ஆட்சியில் மது, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: அன்புமணி ராமதாஸ் உறுதி\nதிருநெல்வேலி: பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இருக்காது... ஒரு பைசா ஊழல்...\n\"அன்புமணி பார் சேஞ்ச்\"…. களம் இறக்கப்பட்டது பாமகவின் செல்போன் \"ஆப்ஸ்\"\nசென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்' என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன்...\nமீத்தேன் திட்டம் போச்சு, பாறை எரிவாயு திட்டம் வந்தது டும்டும்டும்.. ராமதாஸ் எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் பாறை எரிவளி திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ள பாமக, இத்திட்டம்...\nபிறர் திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுவது அவமானம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nசென்னை: கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மின்சார திட்டங்களுக்கு தற்போதைய அதிமுக அரசு உரிமை கொண்டாடுவது அவமானம்...\nகாமராஜர் ஆட்சியை கொடுக்கும் தகுதி பாமகவிற்கு மட்டுமே உண்டு: டாக்டர் ராமதாஸ்\nகோவை: தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு...\nமத்திய பிரதேச 'வியாபம்' மர்மசாவுகள் பற்றி சிபிஐ விசாரணை அவசியம்: ராமதாஸ்\nபோபால்: மத்தியப்பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வாரியமான 'வியாபம்' ஊழல் பற்றி மட்டுமின்றி இந்த...\nமதுரையில் பாமக மண்டல மாநாடு – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு\nமதுரை: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாண்டிய மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளதாக...\nவிஜயகாந்துடன் பாமகவினர் டெல்லி போகலையே\nசென்னை: மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/devanuke-magimai-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-23T11:40:38Z", "digest": "sha1:BT7Z327OAVIKIAJIWH6ANH4DWOPE2KNQ", "length": 4976, "nlines": 134, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Devanuke Magimai – தேவனுக்கே மகிமை Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nDevanuke Magimai – தேவனுக்கே மகிமை\nதேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை\nதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை\nஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க\nமகிமை உண்டாகட்டும் – இந்தப்\nபிரியமும் உண்டாகட்டும் – ஐயா\n2. செவிகளை நீர் திறந்து விட்டீர்\nசெய்வோம் உம் சித்தம் – இந்தப்\nஎன்றும் நினைப்பவரே – எங்கள்\nஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா\nமகிழ்ந்து களிகூரட்டும் – இன்று\nபரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா\n5. குறை நீக்கும் வல்லவரே\nகோடி ஸ்தோத்திரமே – பாவக்\nகல்வாரி நாயகனே – ஐயா\nAppa Ummai Nesikkiren – அப்பா உம்மை நேசிக்கிறேன்\nUnthan Namathil Ellam Koodum – உந்தன் நாமத்தில் எல்லாம்\nYennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான்\nParisutha Aaviyae – பரிசுத்த ஆவியே பக்தர்கள்\nUmmai Nambi Unthan – உம்மை நம்பி உந்தன்\nAppa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும்\nMagizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு\nThadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை\nMagimayin Nambikkaiye – மகிமையின் நம்பிக்கையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/feb/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-3090072.html", "date_download": "2019-08-23T10:57:37Z", "digest": "sha1:G2MJP2NBOAEDQDUCSXYGGKQOBWGEE6SC", "length": 20537, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "பா.ஜ.க.வின் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபா.ஜ.க.வின் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 06th February 2019 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் ஊழல் கட்சிகளிலிருந்து விலகி, வித்தியாசமாக இந்திய வளர்ச்சியின் மறுமலர்ச்சிக்கு வித்திடும் வகையில் பாஜக ஆட்சி செயல்படுகிறது. பொருளாதா��� புரட்சி ஏற்படும் வகையில் மேக் இன் இந்தியா' உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது நாட்டின் செழுமைக்குச் சான்று. எனவே, ஊழல் இல்லாத ஆட்சி' என்று பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரிதான்.\nரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும்போது, பா.ஜ.க ஆட்சியில் ஊழல் இல்லை' எனப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது ஏற்கக்கூடியதாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியைவிட ஊழல் குறைவு எனக் கூறலாம்.\n2014 தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று எதிர்க்கட்சிகள் கேட்கும்போது பதில் சொல்லாத பிரதமர், ஒவ்வொரு மேடையிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், மக்களின் தோழன் என சொல்லிக் கொண்டு கஜா புயலால் தமிழகம் தவித்தபோது எந்தவொரு ஆறுதலும் தெரிவிக்காதது தமிழர்களுக்கு வருத்தமே.\nபா.ஜ.க. வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்று மோடி பெருமிதம் கொள்வது தவறு. பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் அந்தக் காலத்தில் பணம் பெற்ற விவகாரம் தொடங்கி, வியாபம்' ஊழல் வரை பா.ஜ.க.வின் வரலாறு மக்கள் அறியாததல்ல.\nகர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழலில் சிக்கியவர்கள் யார் என்பதையும் நாடு அவ்வளவு விரைவில் மறக்காது. மல்லையா தொடங்கி பெரும் குற்றவாளிகளுக்குத் துணையாக நிற்பவர் யார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.\nரஃபேல்' விமான பேரம் தொடர்பாக சந்தேகத்தின் நிழல் பா.ஜ.க.-வின் மீது படரத் தொடங்கி விட்டது. இத்தனை பிரச்னை இருக்கும்போது, ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ.க. என்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.\nபா.ஜ.க. ஆட்சி குறித்து பிரதமர் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஊழலற்ற ஆட்சியை மட்டுமல்ல, நாட்டை முன்னேற்ற பல வழிகளிலும் பாடுபடுவது பா.ஜ.க. அரசாகும்.\nநாடு மிகவும் பொருளாதாரத்தில் நலிவடைந்து இருந்ததனால், அதைப் பலப்படுத்த பெரும் முயற்சி எடுத்ததால் பலன் கொஞ்சமாகக் கிடைத்தது போலத்தான் தோன்றும். எந்தவோர் ஊழல் குற்றச்சாட்டும் இந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் மீது கூற முடியாது. முந்தைய ஆட்சியில் நடந்த 2ஜி, நிலக்கரி ஊழல் முதலியவற்றை நாம் மறந்துவிட முடியாது.\nபா.ஜ.க. வின் ஆட்சி ஊழலற்ற ஆட்சி\nஎனப் பிரதமர் பெருமிதம் கொள்வது சரியே. இதில் என்ன சந்தேகம் சர்க்காரியா கமிஷன் ஊழல், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் போன்றவை நடந்ததா சர்க்காரியா கமிஷன் ஊழல், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் போன்றவை நடந்ததா இல்லையே மேலும், பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.\nபா.ஜ.க.வின் ஆட்சியில் ஊழல் உண்டா, இல்லையா என்பதற்கு இப்போது பதிலைக் கண்டுபிடிப்பதும், பிரதமர் மோடியின் நேர்மை மீது இப்போது எடை போடுவதும் சிரமம். சில மாதங்கள், ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் வரலாறு பற்றி காலம் பதில் சொல்லும். பொறுத்திருப்போம்.\nபிரதமர் மோடி பெருமிதம் கொள்வது 200 சதவீதம் சரி. ஏனெனில், கடந்த 2004-ஆம் ஆண்டு இடது சாரிகள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த போது வரலாறு காணாத\n2 ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என்று பட்டியல் ஏராளம். இத்தகைய ஊழல்களைச் செய்து அரசுப் பணத்தை காலி செய்த கடந்த ஆட்சியைவிட, கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பானதுதான்.\nஊழலை வியப்போடு பார்த்தால் அது வெளிநாடு. நேர்மையை வியப்போடு பார்த்தால் அது இந்தியா. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. மத்தியப் பிரதேசத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சாவுக்குக் காரணமான வியாபம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழலில் லலித் மோடியை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது எனப் பல ஊழல்கள். எனவே, பொய் கூறி மக்களை ஏமாற்றி, மக்களாட்சியின் மாண்பையே குலைத்ததுதான் மிகப் பெரிய ஊழல்.\nமத்தியில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான ஊழல்கள் நிரூபணமாகியுள்ளன. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்துக்குப் பிறகு, சாதாரண குடும்பத்தில் பிறந்து பா.ஜ.க.வில் இணைந்து, குஜராத் மாநில முதல்வராக திறம்படச் செயலாற்றி, இந்தியாவுக்கு பிரதமராக உயர்ந்தவர் நரேந்திர மோடி. நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்வது கடினம். இதை பிரதமர் மோடி நன்கு உணர்ந்து பெருமிதம் கொள்கிறார். தவறில்லை.\nகட்சி நடத்த தொண்டர்கள் வேண்டும்; தொண்டர்கள் தொடர ஆட்சி வேண்டும்; ஆட்சி நிலைக்க ஊழல் செய்ய வேண்டும்' என்ற இன்றைய சூழ்நிலையில், தன் மீதோ, தன் அமைச்சரவையின் மீதோ ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாமல் ஆட்சியைத் திறம்பட நடத்தும் பிரதமர் மோடி சாதனையாளர்தான்.\nரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில்கூட காங்கிரஸ் தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் அக்கறை காட்டாததில் இருந்தே, அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்பது மக்களுக்குப் புரிந்து விட்டது. உயர் நிலையிலிருந்துதான் ஒழுக்கம் முதலில் தொடங்க வேண்டும். மோடி பெருமிதம் கொள்வது நியாயம்தான்.\nபா.ஜ.க. ஊழல் இல்லாத ஆட்சி எனப் பிரதமர் மோடி கூறி வருவது சரியே. ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில்கூட ஊழல் எதுவும் நடைபெற்றதாக ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ரஃபேல் விமான விவகாரத்தைத் தவிர மற்ற எதையும் கண்டித்து ஊழல்' எனப் பேச எந்தக் கட்சிகளாலும் முடியாதபோது, ஊழலற்ற ஆட்சி' என்பது சரிதானே. ஊழல் புரியாத தலைவராகத்தான் பிரதமரை மக்கள் பார்க்கிறார்கள். ஊழல் இல்லாமல் இருந்தால்தான் வளர்ச்சி வரும்.\nபா.ஜ.க.வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி எனப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியல்ல. பிரதமர் பதவி என்பது ஒரு மகத்தான பதவியாகும்.\nஅவரைத் தாழ்வாகப் பேசுவதோ அல்லது எழுதுவதோ முறையற்ற செயலாகும். ஆனால், பா.ஜ.க.வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்பதற்கு நாட்டு மக்கள்தான் சான்று அளிக்க வேண்டும். வாக்களித்த, வாக்காளர்களின் எண்ணம் வெளிப்பட வேண்டும்.\nஊழல் இல்லை என்ற பிரதமரின் பெருமிதம் சரிதானா என்பதை 2019-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செய்யும். அதுவரை பொறுத்திருப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38236", "date_download": "2019-08-23T11:03:25Z", "digest": "sha1:A2TVRGPCYQ2YIGJPQPEVLANB3OAUA2VL", "length": 9225, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுநீல் கிருஷ்ணன்", "raw_content": "\n« கோவையில் கீதை உரை\nசுநீல் கிருஷ்ணன் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயுர்வேதமருத்துவத்தில் பட்டம்பெற்றபின் காரைக்குடியில் மருத்துவராக பணியாற்றிவருகிறார். காந்தியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக காந்தி டுடே என்ற இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.\nTags: அறிமுகம், சுநீல் கிருஷ்ணன்\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\n[…] சுனில் கிருஷ்ணன் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 68\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெ���்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008_07_20_archive.html", "date_download": "2019-08-23T10:57:35Z", "digest": "sha1:LJDFQFUYK2BH3FS3QHLP773UJVHJNOMP", "length": 127293, "nlines": 816, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 7/20/08 - 7/27/08", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.\nகுப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை எழுப்ப முயன்று...முயன்று..முயன்று.. வென்றேன்.\n ஏதாவது சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட் சொல்லுடா. போட்டிக்கு எழுதி அனுப்பணும். முடிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லைடா..\n\"டேய்... எல்லாமே அறிவியல் தான்டா.. ஓடும்..இல்லை...பறக்கும் குருவியைப் பார். ஓடும் கூவத்தைப் பார். எல்லாமே ஆனந்தம். எல்லாமே அறிவியல்.சிந்தித்துப் பார். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்... ஓடும்..இல்லை...பறக்கும் குருவியைப் பார். ஓடும் கூவத்தைப் பார். எல்லாமே ஆனந்தம். எல்லாமே அறிவியல்.சிந்தித்துப் பார். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்...\" சொல்லி விட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்தி The Mummy போஸில் தூங்கிப் போனான்.\n இவனைச் சொல்லி குற்றமில்லை. நேற்று இரவு ஒரு பிரபல சாமியாரின் கான்ஃபரன்ஸ்க்கு (இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) போய் வந்து லேட்டாக படுத்த எஃபெக்ட்.\nஆனாலும் இவன் கூற்றிலும் ஓர் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. எல்லாமே அறிவியல் தானே\nஎனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஹாஸ்டல் ரூமில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம். கண்ணில் என்ன எல்லாம் படுகின்றதோ அதில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள முயற்சித்து, அதில் ஏதாவது கதைக்கு தேறுமா என்று பார்ப்போம். எழுந்து கிளம்பினேன். எது வரை செல்ல..\nகேண்டீன் வரை செல்வோம் என்று முடிவெடுத்ததற்கு பசி என்ற மற்றுமொரு காரணியும் இருந்தது உங்களிடம் சொல்வதற்கில்லை.\n\"வெளிய போறப்ப கதவை பூட்டீட்டு போ பாலாஜி வர்றேன்னு சொல்லி இருக்கான் ஆறு மணிக்கு பாலாஜி வர்றேன்னு சொல்லி இருக்கான் ஆறு மணிக்கு சர்க்யூட் தியரி படிக்கறத���க்கு கேண்டீனுக்கு போனயினா ரெண்டு செட் பூரி பார்சல் வாங்கிட்டு வந்திரு..\" மம்மியிடம் இருந்து குரல்.\nவெற்றிடத்தை இரு செவ்வகங்களாகப் பிரித்து இருந்த கதவுகளை இழுத்துப் சாத்தினேன். அறைக்கு உள்ளே இருக்கும் வெற்றிடத்தை, வெளியே இருக்கும் வெற்றிடத்தில் இருந்து பிரிக்கின்றது கதவு. வெற்றிடம் - வெற்றிடம் = வெற்றிடமா ஸீரோ - ஸீரோ = ஸீரோ. இன்பினிட்டி - இன்பினிட்டி = இன்பினிட்டி. எனில் ஸீரோவும், இன்பினிட்டியும் ஒன்றா.. ஸீரோ - ஸீரோ = ஸீரோ. இன்பினிட்டி - இன்பினிட்டி = இன்பினிட்டி. எனில் ஸீரோவும், இன்பினிட்டியும் ஒன்றா.. இல்லை ஒரு வட்டத்தின் இரு அருகில் இருக்கும் எதிர் முனைகளா இல்லை ஒரு வட்டத்தின் இரு அருகில் இருக்கும் எதிர் முனைகளா கணக்கு சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.\nலாக்கை எடுத்து மாடி, பூட்டை இழுத்து, சாவியால் பூட்டிய பின் உயிரியல் ஆஜரானது. எல்லாமே இதே தத்துவம் தானே பூட்டைத் திறத்தல், சட்டையில் பட்டன் போடுதல், ஜன்னல் கொக்கி, பவர் ப்ளக்... எல்லாமே உயிரின் இரண்டாம் அடிப்படை செயலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதா.. பூட்டைத் திறத்தல், சட்டையில் பட்டன் போடுதல், ஜன்னல் கொக்கி, பவர் ப்ளக்... எல்லாமே உயிரின் இரண்டாம் அடிப்படை செயலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதா.. இல்லை தற்செயலாக இவ்வாறு அமைந்ததா இல்லை தற்செயலாக இவ்வாறு அமைந்ததா\n தமிழ்நாட்டில் பால் குடித்து விட்டு, க்ரீச்சில் விட்டுப் போகும் அம்மாக்களுக்கு டாட்டா காட்டி விட்டு, தலை மறைந்த உடன் தவழ்ந்து ப்ரெளசிங் சென்டருக்குப் போய் திரட்டியைப் பார்த்து *** கதைகள் படித்து கெட்டுப் போகின்ற பச்சிளம் பாலகர்கள் என் கதையைப் படித்து கெட்டுப் போவானேன் அவர்களுக்குத் தான் 'மானாட மயிலாட' இத்யாதிகள் இருக்கின்றனவே\nசெகண்ட் ஃப்ளோரில் இருந்து கீழே இறங்கி வந்தேன். இயற்பியல் எண்ட்ரி கொடுத்தது. ஏன் படிக்கட்டுகள் இப்படி இருக்க வேண்டும் ஸ்ட்ரெய்ட்டாக இறங்க என்ன வழி, லிப்ட் தவிர்த்து ஸ்ட்ரெய்ட்டாக இறங்க என்ன வழி, லிப்ட் தவிர்த்து பாடி பேலன்ஸ், மாடி பேலன்ஸ், க்ராவிட்டி ஃபோர்ஸ், கொத்தனார் வேலை, தச்சர் வேலை இவைகள் தான் காரணமாக இருக்க வேண்டுமா\nக்ரெளண்ட் ஃளோருக்கு வந்தவுடன் 'க்ரிங்..க்ரிங்..'.\nஅய்யாசாமி பாய்ந்து வந்து எடுத்து,\" ஹலோ.. ஆமா.. நைந்த் ப்ளாக் தான். யாரு ஆமா.. நைந்த் ப்ளாக் தான். யாரு மணிகண்டனா..\" ரிஸீவரை வலக்கையில் ஏந்தி, இடக்கையில் ஒரு சுவிட்சைத் தட்டினார்.\n திண்டுக்கல்ல இருந்து உங்கப்பா கூப்பிடறாங்க.. உடனே வரவும்ம்\" ப்ளாக் முழுவதும் எதிரொலித்தது. \"மணிகண்டன்.. மணிகண்டன்...\nஎலெக்ட்ரானிக்ஸ் எட்டிப் பார்த்தது. எங்கிருந்தோ கம்பி வழி வரும் குரல் மறுபடியும் மற்றொரு குரலாய் மாறி, கம்பி வழியே பயணம் செய்து காற்றில் படபடக்கிறதே செய்தி செல்லும் பாதை ஏன் இப்படி அன்பே சிவம் போல் மாறி மாறி இருக்கின்றது செய்தி செல்லும் பாதை ஏன் இப்படி அன்பே சிவம் போல் மாறி மாறி இருக்கின்றது செல்ஃபோன் இல்லா ஏழைப் பிள்ளைகளுக்கு வேறு ஏதும் வழி செல்ஃபோன் இல்லா ஏழைப் பிள்ளைகளுக்கு வேறு ஏதும் வழி டெலிபதி.. இது கணபதி போல் ஆதி கால கான்செப்ட்\nஒன்றும் தோன்றாமல் ரோட்டைக் கடந்தேன். மெஸ்ஸைத் தாண்டினேன்.\nஆஹா என்ன ஒரு தலைப்பு\nகாலக்ஸியைக் கைக்குள் போட்டுக் கொண்ட மனிதக் குலத்தால், இந்த மெஸ் இட்லியின் ஸ்ட்ரக்சரையும், அவற்றுக்குள் இருக்கும் கெமிக்கல்ஸின் propertiesகளையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி, கடைசியில் ஓர் ஏலியனை கொண்டு வருகிறார்கள், சோதனைக்காக எல்லா விதமான எக்ஸ்ப்ரிமெண்ட்ஸும் செய்து பார்த்ததால் சோதனை எலிகள் எல்லாம் ஐ.க்யூ.வில் எக்கச்சக்கமாக எகிறிப் போய் ,யூனியன் அமைத்து, ஐ.நா.சபையில் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டதால், கிடைத்த இளிச்சவாய் ஏலியனின் வாய்க்குள் இட்லிகளைத் திணிக்க, அது தின்று விட்டு ஒரு மாதிரி கிறக்க உணர்வடைந்து, மோக நிலைக்குப் போய் இட்லி பரிமாறிய பெண்ணின் கன்னத்தில் கிஸ் அடித்தது.\nஇல்லை.. இது மிக குழந்தைத்தனமாக இருக்கின்றது வேண்டாம். போட்டின்னா இன்னும் கொஞ்சம் கெத்தா யோசிப்போம்\nவெளியே கிளம்பிக் கொண்டிருந்த மதுமிதாவின் கைகளில் ஒரு போஸ்டல் கவர் திணித்து விட்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் காவ்யா. அவள், அதன் தலையைப் பார்க்க அதிர்ச்சி. I Know what you did in last Data Structures and Algorithms Exam. அவளுக்கு திக்கென்று ஆனது. வசுவையும், பாரதியையும் பார்த்து எழுதியதா, மிலனுடன் பேப்பர் எக்ஸ்சேஞ்ச் செய்ததா, ரெனால்ட்ஸ் மூடிக்குள் சுருட்டி வைத்த லிங்க்ட் லிஸ்ட் அல்காரிதமா என்று குழம்பினாள். கவரைத் தடவிப் பார்க்க அதில் பெளடர் போல் மெதுமெதுக்க, 'ஆந்த்ராக்ஸாக' இருக்குமோ என்று பயம் கவ்வ, அதை தவற விட்டாள். பின் கூட்டம் கூடி, கவரை அனாதைப்படுத்தி, போலீஸுக்கு தகவல் பறந்து, வந்து ஸ்கேன் செய்து, ஃப்ரம் அட்ரஸ் பார்க்க வைசாக், ஆந்தரப்ரதேஷ் என்றிருக்க, கீதாவுக்கு 'ஆந்த்ராவிலிருந்து வந்த ஆந்த்ராக்ஸ்' என்ற ஹைக்கூ தோன்ற, மெடிஸினரி மக்கள் பாக்கெட்டை பத்திரமாக எடுக்கையில் கை தவறி கீழே விழுந்து Spinz Powder வாசம் பரவியது. எல்லோரும் பயம் நீங்கி சிரிக்க மாலினி மட்டும் 'ஹச்' என்று தும்மினாள். எல்லோரும் அவளையே பயமாகப் பார்த்தார்கள்.\n இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையில் இருக்கின்றது. வேண்டாம்.\nஇன்னும் உங்ககிட்ட இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றது மனசாட்சி.\nஹாஸ்டலைத் தாண்டி க்ரெளண்டை அடைவதற்கு முன் இருக்கும் ரோட்டை கடக்க முயல்கையில்..\n\"சாவுகிராக்கி..\" ஆட்டோவில் இருந்து பாட்ஷா எட்டிப் பார்த்து பொழிந்து விட்டுப் போனார்.\nஇந்த வார்த்தை என்னை வசீகரித்தது. இதற்குப் பொருள் என்ன மரணத்திற்கு அவ்வளவு கிராக்கியா மொழியியல் வந்து \"ப்ரெஸன்ட் சார்\" சொன்னது.\nமொழி என்பது எப்படி வந்திருக்க வேண்டும் சைகையில் ஆரம்பித்து, கையில் கல்லில் எழுதி, சொல் வந்து, எழுத்து வந்து, கற்றவர்கள் சேர்ந்து, குருகுலத்தில் மாணவர்கள் கீழ் அமர்ந்து, ஆசிரியர்கள் மேல் இருந்து, சொல்லிக் கொடுத்து, தப்பாக சொன்னால் தலையில்...\nலைட் கம்பத்தில் இடித்துக் கொண்டேன். கெமிஸ்ட்ரி லேபின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த இரு ஃபர்ஸ்ட் இயர் சிட்டுக்கள் சிரித்தன. ஜிவ்வென்று ஆங்காங்கே கிளுகிளுப்பானது.\nநகரத்திலேயே பெரும் புள்ளியின் மகள் வேதிகா. எம்.பி. கோட்டாவில் சீட் வாங்கி காலேஜையே அதகளம் செய்து கொண்டிருப்பவள். அவளது ஒவ்வோர் அங்க அழகிலும் பணக்காரத் தனம் செழிப்பாய்த் தெரியும். பள்ளியில் இருந்தே அப்ளிகேஷன் போட்ட பலருக்கும் பல்பு கொடுத்துக் கொண்டு எஸ்கேப்பாகி வந்தவள், கல்லூரியிலும் அதே திருப்பணியைத் தொடர்ந்தாள். ஆனால் அவளே மயங்கும் அளவிற்கு கட்டழகாகவும், கடும் உறுதியோடும் தினேஷ் இருந்தான். அவனிடம் மனம் பறிகொடுத்தவள், ஒரு நாள் தனிமையில் ப்ரபோஸ் செய்தாள். அவன் கொஞ்சம் யோசித்து விட்டு என்னுடன் குடும்பம் நடத்துவது கஷ்டம் எனக் கூற, அவள் ஏன் எனக் கேட்க, கெமிஸ்ட்ரி லேபிற்கு அவளை அழைத்துச் சென்று ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டையும் மெத்தில் ஆல்கஹாலையும் கலந்து குடித்துப் பார்த்து, 'சரக்கு டேஸ்ட் கொஞ்சம் கம்மி தான். இப்பல்லாம் இதிலயும் கலப்படம். உப்பு கம்மியா இருக்கு' என்று சொல்லி ஸோடியம் குளோரைடை ஒரு டீஸ்பூனிலும், பொட்டாசியம் பாஸ்பேட்டை ஒரு டீஸ்பூனிலும் எடுத்து லேசாக மிக்ஸிங் அடித்து ப்யூரெட்டில் போட்டு அடியில் சூடு வைத்து தொட்டுக் கொண்டு, 'ஆஹா.. என்னா டேஸ்ட் இது தான் என்னோட கட்டழகுக்கு காரணம். இது போல் உன்னால் தினமும் சமைத்து தர முடியுமா' எனக் கேட்க வேதிகா அதிர்ச்சியில் நின்றாள்.\nஎனக்கு கொஞ்சம் பயம் தோன்ற ஆரம்பித்தது. இத்தனை இயல்களிலும் அறிவியல் புனை கதைகள் எப்படி எழுத முடியும்\nசுழல் கம்பிக் கதவைச் சுற்றி க்ரெளண்டுக்குள் நுழைந்தேன்.\nடவுன் ஈஸ்ட்டில் ஃபுட்பால் மேட்ச்சும், டாப் வெஸ்ட்டில் கிரிக்கெட் டோர்னமெண்ட்டும் நடந்து கொண்டிருக்க, ஓர் ஓரமாக ரன்னிங் ட்ராக்கில் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்புக்கான பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருக்க, ஓரப் புல்வெளிகளில் தீயும் வாசனை கிளர்ந்து கொண்டிருக்க, இது எதிலும் கலந்து கொள்ளாமல் ஆங்காங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க... சனிக்கிழமை மாலையிலும் கூட்டம் இருக்கத் தான் செய்தது.\nமேலே ஒரு ப்ளைட் பறந்தது.\nவிமானத்தில் இருந்து, ஒரு தனி இறக்கை பிரிந்து வந்து, நாங்கள் டைம் மெஷின் வைத்திருக்கிறோம். இந்தப் போட்டிகளின் முடிவுகள் என்னவாகும் என்று அறிந்து கொள்ள ஆசையா இதில் காணலாம். இதன் விலை வெறும் 2700 ரூபாய் மட்டுமே. விற்பனைச் சலுகையாக 100 ரூபாய் கழித்தும், ஆடித் தள்ளுபடியாக 100 ரூபாய் கழித்தும் வெறும் 2500 ரூபாய்க்கே தருவதாகச் சொல்ல, எல்லோரும் கூட்டம் கூடி நின்று பார்க்க, ஒருவன் 'தேர்ட் அஸஸ்மெண்ட்' கொஸ்டீன் பேப்பரும், அதோ, அங்க போறாங்களே ப்ரியா அண்ட் கோபிகா ரெண்டு பேரும் லவ்வர்ஸா கிடைப்பாங்களானு இதில் பார்க்க முடியுமா இதில் காணலாம். இதன் விலை வெறும் 2700 ரூபாய் மட்டுமே. விற்பனைச் சலுகையாக 100 ரூபாய் கழித்தும், ஆடித் தள்ளுபடியாக 100 ரூபாய் கழித்தும் வெறும் 2500 ரூபாய்க்கே தருவதாகச் சொல்ல, எல்லோரும் கூட்டம் கூடி நின்று பார்க்க, ஒருவன் 'தேர்ட் அஸஸ்மெண்ட்' கொஸ்டீன் பேப்பரும், அதோ, அங்க போறாங்களே ப்ரியா அண்ட் கோபிகா ரெண்டு பேரும் லவ்வர்ஸா கிடைப்பாங்களானு இதில் பார்க்க முடியுமா ' எனக் கேட்க எல்லோரும் அவனை பொது மாத்து மாத்துகிறார்கள்.\nஇதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்..\nவிமானம் - விழுந்த மானம்.\nகிரிக்கெட் பந்து சிக்ஸர் அடித்து காலரியில் செட்டில் ஆகி இருந்த ஒரு பேரின் இடையே கரடியாய் விழுந்தது.\n இந்த பாலையும் கொஞ்சம் கவனிச்சு எடுத்துப் போடுடா..\" என்று மைதானத்தில் இருந்து குரல் பறக்க, அவள் தலை குனிந்து ஓடினாள்.\nவெயில் இறங்கி, மறைந்து கொண்டே இருக்க, அஸ்ட்ரானமி \"நானும் உள்ளே வரலாமா\nஒரு நாளின் இரவு முழுதும் கழிந்து, பகல் விடியும் போது, வெளியே வந்து பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். வானம் முழுதும் இரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. வேறு நிறமே வானில் இல்லை. பயந்து போனார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பொலிட் பீரோவில் அவசரக் கூட்டம் போட்டு தங்கள் கொடியின் நிறமே இப்போது வானின் நிறமாகி விட்டதால், பிரபஞ்சமே கம்யூனிஸ தத்துவத்தை ஏற்றுக் கொண்டதாக பாதி பேர் அறிவிக்க, மீதி பேரோ இந்த பிரபஞ்ச சிவப்பு நிறத்தில் தங்கள் கொடியின் நிறமே மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதால், தனித்துவத்தை இழந்து விட்டோம், எனவே வேறு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல, கட்சி இன்னும் இரண்டாக உடைந்து, கம்(சி), கம்(சி) என்று மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள, 'உடன்பிறப்பேசி) என்று மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள, 'உடன்பிறப்பே பார்த்தாயா உதயசூரியனின் ஆட்சியை வானெங்கும் நம் கட்சிக் கொடியின் பாதி பூமியிலே மீதி பேரன்களை நம்பாமல், பிள்ளைகளை மட்டும் நம்பி கட்சிப் பணிக்கு கரம் கொடுக்க பறந்து வா' என்று முரசொலியில் கவிதை வர, எல்லோர் மீதும் சிவப்பு நிறம் படிய, பேர் அண்ட் லவ்லி வகையறாக்கள் கருப்பாக மாறும் க்ரீமை ப்ரொடக்ஷனில் துவக்கி, நந்திதா தாஸையும், வில்லியம்ஸ் சகோதரிகளையும் வளைத்துப் போட்டு விளம்பரம் எடுக்க, ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு கூட, இன்னும் பல மாற்றங்கள் வர, சடாரென ஒரு நோட்டீஸ் எல்லார் வீட்டிலும். 'மன்னிக்கவும்' என்று முரசொலியில் கவிதை வர, எல்லோர் மீதும் சிவப்பு நிறம் படிய, பேர் அண்ட் லவ்லி வகையறாக்கள் கருப்பாக மாறும் க்ரீமை ப்ரொடக்ஷனில் துவக்கி, நந்திதா தாஸையும், வில்லியம்ஸ் சகோதரிகளையும் வளைத்துப் போட்டு விளம்பரம் எடுக்க, ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு கூட, இன்னும் பல மாற்றங்கள் வர, சடாரென ஒரு நோட்டீஸ் எல்லார் வீட்டிலும். 'மன்ன��க்கவும் எனது கனவில் ரெட்டிஷ் எலெக்ட்ரோடு கொஞ்சம் அதிகம் கரண்ட் பாஸ் ஆனதால் ஸ்க்ரீனில் சிவப்பு அதிகமாகத் தெரிகின்றது. சர்வீஸ் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை காலையில் இருந்து மறுபடியும் பழைய RGB எலெக்ட்ரோடு ட்யூப்கள் ஒழுங்காக வேலை செய்யும். Sorry for the Inconveniences Caused. - கடவுள் எனது கனவில் ரெட்டிஷ் எலெக்ட்ரோடு கொஞ்சம் அதிகம் கரண்ட் பாஸ் ஆனதால் ஸ்க்ரீனில் சிவப்பு அதிகமாகத் தெரிகின்றது. சர்வீஸ் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை காலையில் இருந்து மறுபடியும் பழைய RGB எலெக்ட்ரோடு ட்யூப்கள் ஒழுங்காக வேலை செய்யும். Sorry for the Inconveniences Caused. - கடவுள்\nஅஸ்ட்ரானமியும் அஸ்ட்ராலஜியும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி விட, பல வித இயல்களின் தாக்குதல்களால் பயந்து போய் காலரியில் இருந்து இறங்கி ஓட ஒருமுறை தடுமாறி விழுந்து, மண்ணில் இறங்கி, எழுந்து துடைத்த போது, லூஸா நீ.. ஏன் இப்படி ஓடற..\" என்று கடந்து போன ஒரு குயில் கேட்க, அறிவு பூர்வமாய் சிந்தித்துக் கொண்டே போனால் லூஸ் என்கிறார்கள் எனில் புத்திசாலியும் முட்டாளும் ஒரே புள்ளியிலா என்று குழம்ப, எனக்குள்ளிருந்து சாக்ரடீஸ் எழுந்து, தான் போர்த்தி இருந்த பெட்ஷீட்டை எடுத்து விசிறிக் கொண்டு, கானா உலகநாதன் போல் கையை நீட்டி \"உன்னை நீ அறிவாய்\" என்று ஃபிலாஸபியை வீசினார்.\nஎந்த நானை அறிந்து கொள்வது\n\"நான் சொன்னேன்ல. இன்பினிட்டியும் ஸீரோவும் ஒரு வட்டத்தின் அருகருகாமை புள்ளிகள் என்பது போல் அறிவாளியும், முட்டாளும் ஒரே புள்ளிகள் தான் அதனால் தான் நீ விழுந்தாய்\" என்று கணக்கு சொல்ல, \"அதெல்லாம் இல்லை அதனால் தான் நீ விழுந்தாய்\" என்று கணக்கு சொல்ல, \"அதெல்லாம் இல்லை நீ விழுந்ததற்கு காரணம் உனது புவி ஈர்ப்பு மையம் சமநிலையில் இல்லை. அதனால் தடுமாற்றம்.\" என இயற்பியல் விளக்க, \"ரப்பிஷ் நீ விழுந்ததற்கு காரணம் உனது புவி ஈர்ப்பு மையம் சமநிலையில் இல்லை. அதனால் தடுமாற்றம்.\" என இயற்பியல் விளக்க, \"ரப்பிஷ் உன் கால்களுக்கும் மூளைக்கும் இடையே செய்திகள் சரியாகப் பாஸாகவில்லை. பயாலாஜிக்கல் இம்பாலன்ஸ்.. உன் கால்களுக்கும் மூளைக்கும் இடையே செய்திகள் சரியாகப் பாஸாகவில்லை. பயாலாஜிக்கல் இம்பாலன்ஸ்..\" என்று உயிரியல் முஷ்டியை உயர்த்த, \"சரி\" என்று உயிரியல் முஷ்டியை உயர்த்த, \"சரி அதற்கு யார் காரணம் கெமிக்கல் சர்க்குலேஷன் பிட்வீன் ஆர்கன்ஸ் சரியாக ஓடவில்லை.\" என்று கெமிஸ்ட்ரி கோதாவில் குதிக்க, \"உனக்கு இப்படி இங்கு விழ வேண்டும் என்று இருக்கின்றது. அது விதி. உன் ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் சாதகமாக இல்லை. இதனையே இப்போது சயின்ஸில் கேயாஸ் தியரிப்படி ஒத்துக் கொள்கிறார்கள்\" என்று கெமிஸ்ட்ரி கோதாவில் குதிக்க, \"உனக்கு இப்படி இங்கு விழ வேண்டும் என்று இருக்கின்றது. அது விதி. உன் ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் சாதகமாக இல்லை. இதனையே இப்போது சயின்ஸில் கேயாஸ் தியரிப்படி ஒத்துக் கொள்கிறார்கள்\" என்று அஸ்ட்ராலஜி அள்ளிப் போட, \" நீ பகலில் வந்ததே இதற்கெல்லாம் காரணம். இரவில் நிலவின் க்ரேவிட்டி ஃபோர்ஸ் கொஞ்சம் கூட இருக்கும் போது நீ சமாளித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன..\" என்று அஸ்ட்ராலஜி அள்ளிப் போட, \" நீ பகலில் வந்ததே இதற்கெல்லாம் காரணம். இரவில் நிலவின் க்ரேவிட்டி ஃபோர்ஸ் கொஞ்சம் கூட இருக்கும் போது நீ சமாளித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன..\" தனது கூட்டணி, மூன்றாம் அணியை விட சீக்கிரம் முடிவுக்கு வந்ததில் கடுப்பான அஸ்ட்ரானமி தன் பங்கு வாதத்தை சொல்ல, நவீன இலக்கியம் தன் பங்கிற்கு,\nஇயல்களின் இருப்பியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்ட மனிதனின் இயல்பான இருப்பு பிரபஞ்சத்தில் நிலையான ஓர் இலை வீசுகின்ற எதிர்க்காற்றில் நில்லாமல் அசைந்து கொண்டும் அதே சமயத்தில் காம்பு மூலம் மரத்தோடு தொடர்ந்த தொடர்பில் இருக்கின்றதாயும் உள்ள ஒரு குழப்பமான காலகட்டத்தில், பூக்கின்ற சிந்தனைகளில் எந்த வித பயமும் இல்லாத, பவ்யமும் இல்லாத நடுநிலையான நிஜக் கனவுகளைத் தேடி எட்டுப் போட்டு நடந்து செல்கின்ற பாதங்களின் வலியை மனம் மிக உணர்ந்து கொண்டு அதனால் பாதிக்கப்படக் கூடியதாய் இருந்தாலும் பாதிக்கப்படாமல், நினைத்துப் பார்த்தால், கஷ்டப்படும் ஓர் பார்வையை தாங்கிக் கொள்கின்ற தயக்கமான தர்ம பொழுதுகளில் அது சூழப்பட்டிருக்கின்ற சூன்யவெளியின் புள்ளிக் கோணங்களைத் தாண்டிச் சென்று...\n\" என்று கத்தியவாறு கேண்டீனை நோக்கி ஓடினேன்.\n இந்தக் கடின குழப்பமான மனநிலையிலும் கார்த்திக்குக்காக வாங்க வேண்டிய பூரி செட் ஞாபகத்திற்கு வந்தது.\n\"முதல்ல கொஞ்சம் சூடான தண்ணி குடுங்க.. அப்படியே ரெண்டு செட் பூரி பார்சல் போட்டிருங்க.. அப்படியே ரெண்டு செட் பூரி பார்சல் ��ோட்டிருங்க..\nகைக்கு அருகில் இருந்த பட்டன் பெல்லை அடித்தார். க்ணிங். இது என்ன ஃப்ரீக்வன்ஸி.. எந்த ஹார்மோனிக்ஸ்.. என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இயற்பியலில் தொலைய இருந்த நேரத்தில்,\n\"இங்க ரெண்டு பூரி செட் Forsaaale\" என்று மொழியியல் வந்து என்னைக் காப்பாற்றியது.\n(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)\n\"நேற்று யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாமே..\n என் பசுக்களையும், கன்றுகளையும் ஆற்றங்கரையுல் மேய விட்டு விட்டு இன்றைய வைபவத்தை எண்ணி இன்பூதி கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் 'அம்மா.. அம்மா' என்று குரல்கள் கேட்டன. கண் திறந்து பார்த்தால், ஆஹா.. அதை எப்படி சொல்லுவேன். கரைகளைக் கரைத்துக் கொண்டு ஆங்காரமாய், அலங்காரமாய் யமுனா வந்து கொண்டிருந்தாள்...\"\n\"ஆங்காரமாய்... தெரிகின்றது. அது என்ன அலங்காரமாய்..\n இமயம் முதல் தன் கரையெங்கும் பூத்திருக்கும் , காய்த்திருக்கும் , கனிந்திருக்கும் பூக்களையும், காய்களையும், கனிகளையும் அள்ளிக் கொண்டு, தன் உடலெங்கும் மணக்கவும் யமுனா வந்தாள்..\n நந்தரின் ஊருக்குள், கோபாலனின் நகரத்திற்குள் நீ இப்படி தறிகெட்டு, பாயலாமோ இது உனக்குத் தகுமோ'. அவள் வெட்கத்துடன் கூறினாள்.'ஐயா.. நாளை நடக்க இருக்கும் கண்ணனின் திருநீராட்டு வைபவத்தைக் காணவே ஓடோடி வந்துள்ளேன். அவனுக்காகவே நான் இத்தனை மலர்களையும், பழங்களையும் அள்ளிக் கொண்டு வந்துள்ளேன். தயவித்து என்னை அனுமதிக்க வேண்டும்..'\"\n பிறகு நீ என்ன செய்தாய்..\n கண்ணன் மேல் எத்தனை அன்படி உனக்கு எத்தனை ப்ரேமையடி உனக்கு எங்களுக்கு உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீ இப்படி கண்ணனின் நீராட்டு வைபவத்திற்கு வர வேண்டிய அவசியம் என்னடி இன்னும் கொஞ்ச காலம் சென்றால், அவன் பாலகனான பின் தினம் ஸ்நானிக்கவும், கொஞ்சிக் குதூகலித்து விளையாடவும், குதித்து கும்மாளமிடவும், நர்த்தனம் ஆடவும் உன்னிடத்திலே தான் வரப் போகிறான். அப்போது முழு ஆனந்தம் கொள்ளடி தேவி இன்னும் கொஞ்ச காலம் சென்றால், அவன் பாலகனான பின் தினம் ஸ்நானிக்கவும், கொஞ்சிக் குதூகலித்து விளையாடவும், குதித்து கும்மாளமிடவும், நர்த்தனம் ஆடவும் உன்னிடத்திலே தான் வரப் போகிறான். அப்போது முழு ஆனந்தம் கொள்ளடி தேவி உன் வெண் நுரைகளால், அந்தக் கார் வண்ணனை அள்ளிக் கொஞ்சு உன் வெண் நுரைகளால���, அந்தக் கார் வண்ணனை அள்ளிக் கொஞ்சு பனிநீரால் அவனைக் குளிப்பாட்டு ஆநிரைகள் மேய்த்து வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்பவனுக்கு ஆனந்தம் கொடு எங்களுக்கெல்லாம் உன்னைக் காண ஆனந்த அழுக்காறடி எங்களுக்கெல்லாம் உன்னைக் காண ஆனந்த அழுக்காறடி இப்போது சென்று வாயடி' என்றேன். மகிழ்வுடன் திரும்பிச் சென்றாள்..\"\n\"இதோ இவள் இருக்கின்றாளே, எனக்கு வலது புறமாய் இருக்கின்றாளே இவல் நேற்று மோர் கடைந்து வெண்ணெய் எடுத்தாளாம். எடுத்து உறியில் பானைகளில் இட்டு, கட்டி வைத்து, காலையில் கண்டால் காணவில்லையாம்..இது என்னடி.. இவல் நேற்று மோர் கடைந்து வெண்ணெய் எடுத்தாளாம். எடுத்து உறியில் பானைகளில் இட்டு, கட்டி வைத்து, காலையில் கண்டால் காணவில்லையாம்..இது என்னடி.. ஏதேனும் மந்திர மாயமா இல்லை இந்திர ஜாலமா.. ஏதேனும் மந்திர மாயமா இல்லை இந்திர ஜாலமா..\n\"நீ இன்னும் விஷயம் அறியாதவளாக இருக்கிறாயே.. ஈதெல்லாம் அந்த கண்ணனின் விளையாட்டுகள் தான்.. ஈதெல்லாம் அந்த கண்ணனின் விளையாட்டுகள் தான்..\n இன்று நீராட்டு வைபவம் நடக்கும் நந்தகோபனையா சொல்கிறாய்.. அந்த சிறு பிள்ளையையா\n\"அவன் சிறு பிள்ளை இல்லையடி\n'ஹரிதாஸ்' ஸினிமா பார்ப்பதற்காக கமலாம்பாளுடன் ஸ்ரீமுருகா டாக்கீஸுக்கு குதிரை வண்டி கட்டி கொண்டு போன போது, வண்டியின் குலுக்கலில் மேலும் , கீழும் புரண்டு எழுந்ததும், பாகவதர் போல் சிகை வளர்த்து, சீஃப் துரையிடம் மண்டகப்படி வாங்கியதும், திருச்சி ஜங்ஷனுக்கு காந்தி வருகிறார் என்று ரெயில்வே ட்ராக்கைத் தாண்டி குதித்து தூரத்தில் ஒரு புள்ளியாய் கையசைத்துப் போனவரைப் பார்த்ததும், 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று துவக்கப் பள்ளியில் இருந்து கேட்ட பாடலுடன் கிடைத்த சுதந்திரமும்... பிறகு..பிறகு..\nநாகேஸ்வரத்தில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டதும், லக்ஷ்மி பிறந்ததும், மிஸ்டர்.விநாயகமூர்த்தி பெண் பார்க்க வந்து தட்சணையாக பத்தாயிரம் கேட்டதும், கமலாக்குட்டி பிறந்ததும், மனைவி இறந்ததும், எமெர்ஜன்ஸியில் முட்டியிலேயே லத்தி அடி வாங்கியதும்... பிறகு... பிறகு...\nநினைவுகள் வெகு வேகமாக காலியாகிக் கொண்டே வருகின்றன. பாத்திரத்தில் இருக்கும் ஜலம் ஆவியாகிக் கொண்டே போவது போல் எல்லாம் மறைந்து கொண்டே போகின்றன.\nவலுவாக மீண்டும் மீண்டும் நினைவுகளை எழுப்ப முயற்சித்தேன்.\nஉறி��டியில் தடி தவறாகப் பாய்ந்து, ஜன்னல் வழி பார்வையை வெளியே அனுப்பி இருந்த சீதாவின் மேல் விழுந்து, பின் திருக்கோயிலின் மண்டபத்தில் அவளை சந்தித்து, கண்ணீரைத் துடைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து, கைகளை கீழே கொண்டு சென்று....\nஒரு இவள்..இவள்...மறந்து போய் கொண்டே இருக்கின்றது. வந்து விட்டது. மருத்துவச்சி. ஊசியைக் குத்தி விட்டு என் இடுப்பில் தடவுகிறாள். எனக்கு கூச்சமாகப் போய் விட்டது. கைகளை நீட்டி அரைத் துணியால் மூடப் பார்க்கிறேன். ஆஹா.. என் கைகள். தொங்கிப் போய் இருக்கின்றன. அசைக்கவே முடியவில்லை. விரல்கள் எல்லாம் சுருங்கிப் போய் இருக்கின்றன.\nகால்களை நகர்த்தி ஒரு மாதிரி சரி செய்து கொள்ள முயல், அவள் என்னைப் பார்க்க, வெட்கம் என்னை அள்ளி துண்டு போட்டு தின்றது.\n\"துணியை இழுத்துப் போர்த்தி விட்டுப் போ..\" என்று சொல்ல நினைத்து, வாய் திறந்து சொல்ல முயல, வார்த்தைகளே மறந்து போய், மொழியே தொலைந்து போய் வெறும் சங்கேத ஒலிகளாயக் குழறினேன்.\nஎன் நிலைமையை சொல்லி விடுகிறேன்.\nகை விரல்கள் எல்லாம் சுருங்கிப் போயிருக்கின்றன. வாயில் இருந்து எச்சில் வடிகின்றது. கண்களைக் கொஞ்சமாகத் தான் திறக்க முடிகின்றது. தலையில் சிகை பஞ்சு போல் ஆகி, ஃபேன் காற்றில் தடவுகின்றது. என்னை மெல்ல தூக்கிக் கொண்டு வந்து இங்கே படுக்க வைத்திருகிறார்கள்.\nமுகங்கள் எல்லாம் மறந்து போய், வார்த்தைகளும் காணாமல் போய், வாய் திறந்து திறந்து மூட ஒரு நீளக் கொட்டாவி... ஒருக்களித்து ஒரு முறை படுத்துக் கொண்டேன்.\nநினைவுகளும், வார்த்தைகளும் மெல்ல மெல்ல தொலைந்து கொண்டே போய் ஒரு மாதிரி ஃப்ரெஷ் நோட்டுப் புத்தகம் போல் மனம் ஆகிக் கொண்டே வருவதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னில் இருந்து விடுபட்டு, என்னை நானே எட்டிப் பார்ப்பது போல் ஆகி, எனக்கு நானே தூரம் போய் என்னை விட்டுத் தொலைந்து போனேன்.\n\" என்று கேட்டாள் ஒரு நர்ஸ் என் அம்மாவிடம்\n அந்த காவேரித் தண்ணியோட மகிமையே மகிமைங்க..\n\"சத்தியமான வார்த்தைங்க. எங்கப்பா தஞ்சாவூருக்கு மொதல்ல வரும் போது அவரால பேச முடியாது. நடக்க முடியாது. யாராவது தூக்கி நிக்க வெச்சா பொத்துனு கீழ விழுந்திடுவாரு. பேசவே முடியாது. ஆனா தொடர்ந்து நாலு மாசம் காவேரித் தண்ணி குடிச்சாரு பாருங்க, அப்புறம் கிடுகிடுன்னு ஓட ஆரம்பிச்சிட்டாரு. நடக்க ஆரம்பிச்சிட��டாரு..\"\n\"ஆமா, உங்கப்பா அங்க எப்ப போனாரு..\n\"நாலு மாசக் குழந்தையா இருக்கும் போது...பேஏஏஏஏஏ\"\nகதைக்கு ஐடியா கொடுத்த மைலாப்பூர் எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நன்றிகளுடன்\nஎப்போ அடுத்த ரெண்டு கல்யாணங்கள்\nதாஜ் மகாலுக்குள் சென்று பூஜை செய்த சிவசேனைக்கு எதிர்ப்பாகவோ, அதை தடுத்து கைது செய்த மதச்சார்பற்ற மத்திய அரசுக்கு எதிர்ப்பாகவோ, அமர்நாத் கோயிலுக்கு கொடுத்த நிலத்தை திரும்ப பெற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பாகவோ, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாகவோ, மாநிலத்தை குஜராத்தாக மாற்றும் திட்ட முதற்படியாகவோ வைத்த குண்டுகளில் அதிர்ந்து போன பெங்களூருவுக்கும், அதன் மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதுடன், 'இது கண்டனத்துக்குரியது' என்ற வழக்கமான டெம்ப்ளேட்டை எடுத்துப் போட்ட சிவராஜ் பாட்டீலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறேன்.\nஅண்மையில் ஷேக்ஸ்பியரின் ஃப்ரேஸஸ் படித்துப் பார்த்த போது, பல நாம் தினம் பயன்படுத்துவனவாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இனி தைரியமாக நாமும் சொல்லிக் கொள்ளலாம், \"ஷேக்ஸ்பியர் என்ன சொன்னாருனா...\".\nநன்றி :: Phrases தொகுப்பு..\nஏழாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பவானியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 14-வது கி.மீ.யில் இருக்கும் சக்தி க்ரூப்ஸுக்கு சொந்தமான பள்ளியில் தான் படித்தேன். சுகர்ஸ் ஃபேக்டரி அமைந்திருக்கும் பிரம்மாண்ட பகுதி ஆப்பக்கூடல்.\nஇதன் முழுப் பொருளாதாரமும் ஃபேக்டரியை நம்பியே இருக்கும். கரும்பு கொண்டு வரும் விவசாய வண்டிகள், மொலாசஸ் எடுத்துச் செல்லும் ட்ராக்டர்கள், முக்கியமான ஜங்ஷனில் இருப்பதால் பலதரப்பட்ட ஊர்க்காரர்கள் வந்து செல்வதால் அவர்களை நம்பி ஹோட்டல், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்கு, தள்ளுவண்டி, லாட்டரிக் கடை, ஃபேன்சி ஸ்டோர், டெய்லரிங் ஷாப்ஸ், தியேட்டர்கள், குன்று, குன்றின் மேல் குமரன், கிரிக்கெட் விளையாட்டு காடு, ட்யூஷன் சென்டர், எலெக்ட்ரானிக்ஸ் ஷாப், மாவரைக்கும் மில், டெலிஃபோன் பூத் இவற்றோடு சில கட்சிக் கொடிகள்.\nஇங்கு சொல்லப் போவது ஒரு நண்பனின் வீட்டைப் பற்றியது.\nநால்ரோட்டில் இறங்கி கொஞ்சம் போல் மேடேறி, பெட்ரோல் பங்கை கடந்து, விவேகானந்தா பள்ளியைத் தாண்டி வலச் சந்துக்குள் புகுந்து செல்ல அவன் வீடு வரும். அவர்கள் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் அடுப்பெரித்தது அந்நாட்களில் அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பெருங்குடையைக் கவிழ்த்தாற் போல் சேம்பர். அதற்கு மாட்டுச் சாணியைக் (எஸ் த ஸேம் புல்ஷிட்) கரைத்து குழாய் வழியாக இணைப்பில் இணைத்து, வெயிலில் சூட்டைக் கிளப்பி, இன்னும் எனக்குப் புரியாத சில மெதட்கள் வழியாக கேஸ் எடுத்து மற்றொரு பைப்லைன் வழியாக வீட்டுக்குள் எடுத்துச் சென்று எனக்கு பருப்புக் குழம்பும், பூசணிக்காய் கூட்டும் செய்து தருவார்கள்.\nஇதைப் போல் பல வீடுகளிலும் கேஸேம்பர்கள் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் டீப்பான கிராமப் பகுதிகளில் சென்று பார்த்திருந்தால் இருந்திருக்கலாம்.\nஅமெரிக்காவின் மொத்த மின்சாரத் தேவையில் 3%-ஐ மாட்டுச் சாணிகளிலும், வீணாகும் தொழுவப் பொருட்களிலும் இருந்து பெற்று மில்லியன் கணக்கான நாட்டின் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்கெல் வெபர், அமண்டா டி க்யூலர் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.\nகாண்க :: மாட்டுச் சாணியில் இருந்து மின்.\nஅணு மின்சார அவசரக்காரர்கள் பார்க்க வேண்டிய விஷயம் இது.\nசெம ஹிட்டாக தலைகால் புரியாமல், பின்னங்கால் பிடரியில் இடிக்க, விழுந்தடித்துக் கொண்டு ஓடிய ஹாலிவுட் படங்கள் சிலவற்றில் இருக்கும் அறிவியல் அபத்தங்களை பட்டியல் போட்டுக் காட்டுகின்றது யாஹூ மூவீஸ்.\nஇவர்கள் பேரரசு படங்களையும், கேப்டன் மீசையை முறுக்க ஆள் பறக்கும், பாலண்ணா 'ஜெய் ஆஞ்சநேயா' சொல்லி தொடை தட்ட, இரயில் ஓடும் அற்புதங்களையும், இன்ன பிற சங்கதிகளையும் பார்க்கவில்லை போலும்\nஇரண்டு செய்திகளுக்கும் நன்றி :: இயற்பியல் மற்றும் இயற்பியன்.\nமிச்சமிருக்கும் ரெண்டு பேருடைய திருமணங்கள் எப்போன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சேரன் சார்\nகடல் மிக அமைதியாக இருந்தது.\nஇந்தப் பகுதிகளில் இப்படி அமைதியாக இருப்பது அசாதாரணம். எந்த வித காற்றும் இல்லாமல், மெல்லிதாக ஒரு குளிரில், நசநசவென்ற உப்புப் படிவம் படிந்த சுற்றுப்புறம். முக்கால் முழு நிலா மற்றொரு நேர்க்கோட்டு இறுதியில் மெல்ல, மெல்ல எழுந்து கொண்டிருக்க, சிறிது சிறிதாக கிளம்பி கரை நோக்கிச் சென்ற அலைகளில் வெண்ணிறக் கதிர்கள் தடவியதில் ஒரு பட்டு நூற்கண்டாய் அவ�� தளும்பின.\nமாபெரும் விளக்கில் எண்ணெய் ததும்புவதாய் கடல் அசைந்திருக்க, திரியில் எரியும் ஜோதியாய் நிலவு ஜொலித்திருக்க, விளக்கில் விழுந்த ஈசல் போல் படகு தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து கொண்டிருந்த நிலையில், பாச்சா பீடி பற்ற வைத்தான்.\nபடகின் அடித்தளத்தில் குமாரு, சோசப்பு, முனியன், பீட்டரு தூங்கிக் கொண்டிருந்தனர். இன்றைய இரவில் படகைச் செலுத்தும் பொறுப்பு பாச்சா உடையது. நான்கு நாட்களாய் பார்டரைத் தாண்டிப் போய் இண்டர்நேஷனல் லிமிட்டில் மீன்கள் பிடித்துக் கொண்டு, கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.\n\"இன்னா பாச்சா, எல்புக்கு வரட்டுமா..\" உள்ளே புரண்டு கொண்டிருந்தான் குமாரு.\n\"இல்ல குமாரு. ஒண்ணியும் வாணாம். நீ தூங்கு. நான் பாத்துக்கறேன்..\nவெகு தூரத்தில், ஒரு டார்ச் லைட் கற்றையாய் லைட் ஹவுஸ் ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவின் சென்னை நகரின் வெளிச்சப் புள்ளிகளை விட தலைக்கு மேல் இருக்கும் நட்சத்திரங்கள் அருகில் இருப்பது போல் தெரிந்தன.\nஇது போன்று அமைதியாய் செலுத்துவது அரிது எனப் பட்டது பாச்சாவிற்கு. சில சமயங்களில் கப்பல்கள் க்ராஸ் செய்யும் போது, பார்த்து ஹேண்டில் செய்ய வேண்டும். பல சமயங்களில் நேவி கார்ட்ஸ் வந்து... ரப்சராய் இருக்கும். பீடியின் நுனியில் இருந்த சிவப்புப் புள்ளி மினுக் மினுக்கென்று காற்றுக்கு உயிர் பெற்று, இறந்தது.\nமிச்சப் பீடித் துண்டை சைடு வாக்கில் தூக்கிப் போடும் போது தான் கவனித்தான். இல்லை, அப்படி சொல்லி விட முடியாது. யதேச்சையாய்ப் பார்த்தான். பிறகு உன்னிப்பாக கவனித்தான்.\nபளபளப்பாய் ஒரு பெண். பெண் முகம். வட்டமான முகம். நீள கழுத்து. அம்சமான உடல்..... இடுப்புக்கு கீழே தண்ணீருக்குள் மிதந்து கொண்டிருந்தாள். பயந்து போனான் பாச்சா.. அவள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது, பாச்சாவின் முதுகுத் தண்டுக்குள் ஐஸ் நீர் பாய்ச்சியது.\nஎல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க,\nபாச்சாவிற்கு பயம் கொஞ்சம் களைந்து, இப்போது ஆச்சரியத்திற்குப் போனான்.\nஅவனுக்கு இந்த சூழ்நிலை இன்னும் அர்த்தமாகவில்லை.\nகடல். மாகடல். 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்ற பொய்கையாழ்வாரின் கடல். முக்கால் முழு நிலவு. தனியாக விழித்திருக்கிறான். சுற்றிலும் நட்சத்திரங்கள். ஒரு அழகான பெண் கடலில் மிதக்கிறாள்.\n\"��ல்ல.. நீ இன்னா பொண்ணா இல்ல பேயா.. மோகினி க்ரூப்பா..\nசிரித்தாள். வெண்ணொளிக் கதிர்கள் பட்டு பிரகாசித்தன.\n\"இல்லை. நானும் ஒரு பெண் தான். கடற்கன்னி என்று கேள்விப்பட்டதுண்டா நீங்கள் அந்த வகை நான் நீங்கள் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்ப்பது இல்லையா\n அத்த எல்லாம் எங்க பாக்கறது மிட் நைட் மசாலா பாக்கறதுக்கே பொளுது சரியாப் போவுது மிட் நைட் மசாலா பாக்கறதுக்கே பொளுது சரியாப் போவுது ஆமா, அந்த சேனல் எல்லாம் உனக்கு எப்டி தெர்யும்.. ஆமா, அந்த சேனல் எல்லாம் உனக்கு எப்டி தெர்யும்..\n\"கடலுக்கு அடியில் வந்து தானே படம் எடுக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் மறைந்து இருந்து அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்போம். எங்களை அவர்களால் படம் பிடிக்க முடியாது. கடலின் அடியாழத்தில், மகா இருட்டுக்குள் நாங்கள் வசிக்கிறோம். தனி மாளிகை. முத்துக்களாலும், பாசிகளாலும் கட்டப்பட்ட மாளிகைகள். ஒரு ராஜாங்கம். அழகழகான பெண்கள். நானும் அதில் ஒருத்தி...\n\"நீ யாரா வேணா இருந்துட்டுப் போ அப்பால போயிடு\n நான் வந்ததற்குக் காரணம் உங்களைக் காண்பதற்குத் தான். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது சுருண்ட கேசம். கறுப்பான நிறம். கூரான மூக்கு. இந்த உடை அலங்காரத்தில் இன்னும் அழகாகத் தெரிகிறீர்கள்..\nபாச்சாவிற்கு கூச்சம் வந்து விட்டது. கடற்காற்று அடிக்கடி கலைத்து விடும் என்று லுங்கி கட்டாமல், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் போட்டிருந்தான். இதிலேயே அழகாக இருக்கிறேனா இன்னும் என்னோட தீவாளி ட்ரெஸ்ஸான கட்டம் போட்ட புல் ஏண்ட் சட்டையும், கோடு போட்ட கொழாயும் போட்டுகினு வந்தா சொக்கிடுவா போல இன்னும் என்னோட தீவாளி ட்ரெஸ்ஸான கட்டம் போட்ட புல் ஏண்ட் சட்டையும், கோடு போட்ட கொழாயும் போட்டுகினு வந்தா சொக்கிடுவா போல அவனுக்கு பரிமளம் ஞாபகம் வந்தது. 'இன்னா பரிமளம் அவனுக்கு பரிமளம் ஞாபகம் வந்தது. 'இன்னா பரிமளம் கேட்டுக்கின இல்ல இந்த மேக்கப்புக்கே அய்யாவுக்கு மவுசு எங்கயோ இருக்குது என்னயா புடிக்கலன்ன\n என்ன போய் சூப்பரா கீறேனு சொல்லுது இந்த பொண்ணு\n நான் உங்களை பார்ப்பது இது முதன் முறை அன்று. பலமுறை பார்த்திருக்கிறேன். பெளர்ணமி நாட்களில் பலமுறை உங்களோடு தனிமையில் பேச வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் முடிந்த��ில்லை. எப்போதும் உங்கள் நண்பர்களோடு தான் இருக்கிறீர்கள். நீங்கள் அறியாமல் உங்களை தொடர்ந்து வந்து, இன்று தான் உங்கள் தனிமையைப் பங்கு போட நேரம் வாய்த்தது.. உங்களோடு தனிமையில் பேச வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் முடிந்ததில்லை. எப்போதும் உங்கள் நண்பர்களோடு தான் இருக்கிறீர்கள். நீங்கள் அறியாமல் உங்களை தொடர்ந்து வந்து, இன்று தான் உங்கள் தனிமையைப் பங்கு போட நேரம் வாய்த்தது..\n நீங்கள் என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். என்னோடு வாழ வாருங்கள். உங்களுக்காக ஒரு மாளிகை கடலுக்கடியில் காத்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். முத்துக்களால் ஆன ஒரு மாளிகை. பவழங்களால் ஆன படுக்கைகள். பளிங்கினால் செய்தது போன்ற நான். வேண்டாமா நாளை முழுப் பெளர்ணமி. என்னுடன் இருக்க வாருங்கள். நான் கிளம்புகிறேன். சத்தம் கேட்கின்றது. நாளை. இதே நேரம். இதே இடத்திற்கு வாருங்கள் நாளை முழுப் பெளர்ணமி. என்னுடன் இருக்க வாருங்கள். நான் கிளம்புகிறேன். சத்தம் கேட்கின்றது. நாளை. இதே நேரம். இதே இடத்திற்கு வாருங்கள் காத்திருப்பேன்..\" சரேலென உள் குதித்து மறைந்தாள்.\n\" பீட்டர் நெட்டி முறித்தான். சட்டென நழுவப்பார்த்த லுங்கியைப் பிடித்து, ஒரு முனையை வாயில் கவ்வி, மறு முனையை இறுக்கி, முடிச்சு போட்டு கட்டிக் கொண்டான். வெற்று மேலுடம்பில் கடற்காற்று தழுவ சில்லென்றிருந்தது.\nநான்கு கம்பி படிக்கட்டுகளைத் தாண்டி வந்து, ரோப்பில் கால் சிக்காமல் தாவி, ரைடிங்க் சீட்டுக்கு வந்தான். செருகி இருந்த பீடிக் கட்டில் இருந்து ஒன்றை உருவி பற்ற வைக்க... இரண்டாம் முயற்சியில் வென்றான்.\nபாச்சா ஒன்றும் பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\n ஒரு பொண்ணு..கடலுக்குள்ள இருந்து வந்து..\"\n இது எல்லாம் சகஜம் தான். நாலஞ்சு நாளா கடலுக்குள்ளயே சுத்திகினு இருக்கோம்ல.. இப்புடி தான் கெட்ட கெட்ட கெனாவா வரும். குப்பத்துக்குப் போனவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் பண்ணி சொல்லி போய்ட்டு வந்தா எல்லாம் செரியாகிடும்... நீ இப்ப போய் தூங்கு போ.. நீ இப்ப போய் தூங்கு போ.. இந்த நெலமைல ஒங்கிட்ட போட்ட குடுத்தா எங்கயாவது கவுத்துருவ.. இந்த நெலமைல ஒங்கிட்ட போட்ட குடுத்தா எங்கயாவது கவுத்துருவ.. நான் பாத்துக்கறேன். நீ தூங்கப் போ... நான் பாத்துக்கறேன். நீ தூங்கப் போ... ஆமா, நாயித்துக்கெளம இல்ல இன்னிக்கு ஆமா, நாயித்துக்கெளம இல்ல இன்னிக்கு\nஒன்றும் பேசாமல் அடித்தளத்திற்கு வந்து ஆளுக்கொரு மூலையில் சிதறிக் கிடந்தவர்களின் இடையே படுத்துக் கொண்டான் பாச்சா. ஓட்டும் போது நினைவிலேயே இராத மோட்டாரின் ரீங்காரம், உப்புத்தண்ணி ஒழுகிக் கொண்டு ஓட, கவிச்சி நாற்றமும், பீடிப் புகைகளும் அலையடித்துக் கொண்டு பிணமீன்கள் குவிந்திருந்த இந்த இடத்தில், எக்கோ எஃபெக்டில் அவன் காதுகளுக்குள் படையெடுத்துக் கொண்டிருந்தது.\nஅவள் முகம் கண்களுக்குள் பதிய மெல்ல தூங்கிப் போனான்.\n\"இப்ப நான் சொல்றத நம்ப மாட்டீங்க, அப்டி தான...\nவெயில் பலமாகவே அடித்துக் கொண்டிருந்தது. குடிசையின் கீறல்களில் முட்டை வடிவ புள்ளிகளாக வெப்பக் கரங்கள் நீட்டி, சூரியனின் பயணத்திற்கேற்ப நீளமாகிக் கொண்டிருந்தன.\n\"டேய் குமாரு, கிங்கை எறக்குடா.. மன்சூரு, பாய்கிட்ட அல்லா மீனயும் குடுத்துக்கின இல்ல மன்சூரு, பாய்கிட்ட அல்லா மீனயும் குடுத்துக்கின இல்ல துட்ட கரீட்ட எண்ணிக்கிட்டு வாங்கினு வந்தியா துட்ட கரீட்ட எண்ணிக்கிட்டு வாங்கினு வந்தியா எங்க காட்டுஆங்... இந்தா இத்த சேட்டாண்ட.. இன்னாடா முளிக்கற.. புள்ளயாரு கோயிலாண்ட இருக்காருல அவருகிட்ட போய் குடுத்துட்டு, பீட்டரண்ணன் குடுக்கச் சொன்னாருன்னு சொன்னயின்னா, ஒரு பித்தள அண்டா தருவாரு. அத்த என்னோட வூட்டுல.. வூடு தெரியும்லடா... எலெக்ட்ரிக் ட்ரெய்ன் ப்ரிட்ஜுக்கு கீழயே போனயினா, ஐஸ் அவுஸுக்குப் பின்னாடி வர்ற நாலாவது வூடு... இன்னா பிரிஞ்சுதா.. ஓடு.. போ.. இன்னா பாச்சா நீ ஏதோ சொல்லிக்கினு இருந்தியே இன்னோரு தபா சொல்லு..\n அதான் பல தபா சொன்னேனடா.. கடலுக்குள்ள ஒரு பொண்ணு, சொம்மா நமீதா கணக்கா, நேத்து வந்து...\"\n ஏஸை வுட்டுட்டான். ஏண்டா கொமாரு எத்தினி தபா ரம்மி ஆடுற.. எத்தினி தபா ரம்மி ஆடுற.. இன்னும் டெக்னிக்க கத்துக்கலயே நீ இன்னும் டெக்னிக்க கத்துக்கலயே நீ ஒயுங்கா ஆடாட்டி ஒன்ன மன்சூரு க்ரூப்புல சேத்துப்புடுவேன். அப்பால நீ இஸ்கூலு பசங்களோட தான் வெளயாடணும். பாச்சா ஒயுங்கா ஆடாட்டி ஒன்ன மன்சூரு க்ரூப்புல சேத்துப்புடுவேன். அப்பால நீ இஸ்கூலு பசங்களோட தான் வெளயாடணும். பாச்சா நீ சொல்றதெல்லாம் சரிதான். எனக்கு கூட தனியா போட் வுட சொல்ல கடலுக்குள்ள, சொறா சொறாவா தெர்யும். சோசப்பு உனிக்கு இன்னாடா தெரிஞ்சுது.. நீ சொல்றதெல்லாம் சரிதான். எனக்கு கூட தனியா போட் வுட சொல்ல கடலுக்குள்ள, சொறா சொறாவா தெர்யும். சோசப்பு உனிக்கு இன்னாடா தெரிஞ்சுது..\n\"அத்த ஏன் கேக்கற முனியண்ணே எனக்கு ஒரு தபா சிலுவ தெரிஞ்சுது.. எனக்கு ஒரு தபா சிலுவ தெரிஞ்சுது.. அப்டியே மெர்சலாயிட்டேன். ஸ்டீரிங்க வுட்டுட்டு, அப்டியே மண்டி போட்டு ஸ்தோத்தரம் சொல்ல ஆரம்பிச்சுட்டன். அப்பால நம்ம கபாலி தான் உசுப்பி உட்டான். ஒரு மாரி...கனவு மாரி தெரிஞ்சுதுண்ணே, அது.. அப்டியே மெர்சலாயிட்டேன். ஸ்டீரிங்க வுட்டுட்டு, அப்டியே மண்டி போட்டு ஸ்தோத்தரம் சொல்ல ஆரம்பிச்சுட்டன். அப்பால நம்ம கபாலி தான் உசுப்பி உட்டான். ஒரு மாரி...கனவு மாரி தெரிஞ்சுதுண்ணே, அது..\n அல்லாம் ப்ரம்மை. வந்தவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் அடிக்கறேனு சொன்ன.. நீ வேணானுட்ட. இப்ப இன்னும் ஒளறிகினு இருக்க.. டேய் க்யூன் த்ரீ, ஜோக்கர் ஒண்ணு இங்க பாரு.. டேய் க்யூன் த்ரீ, ஜோக்கர் ஒண்ணு இங்க பாரு..\n\"என்னடா யாருமே நம்ப மாட்டேங்கறீங்க... நெசமாலுமே நான் ஒரு பொண்ண பாத்தேண்டா.. நெசமாலுமே நான் ஒரு பொண்ண பாத்தேண்டா..\n இவனுங்க கிட்ட சொன்னியினா இவனுங்களுக்குப் பிரியாது. ஆட்ட முசுவுல இருக்கானுக. நான் நம்பறேன். ரொம்ப நாளுக்கு மின்னாடி மன்சூரு நைனா, அதான் என் புருசனும் இத்த மாரி சொல்லிகினு இருந்தார் கொஞ்ச நாளா நான் கூட மெரண்டு போனேன். அப்பால தான் பயந்துகினு அத்த கடலுக்குள்ளயெல்லாம் போ வேணாம். கரயிலயே தொளிலு பாருன்னு இப்ப மீனு விக்குற வேலைக்கு வுட்டுருக்கன். அது பாட்டுக்கு கடலுக்குள்ள பொண்ண புடிச்சேன்னு எவளயாவது வூட்டுக்கு கூட்டிகினு வந்துட்டாருனா இன்னா பண்றது நான் கூட மெரண்டு போனேன். அப்பால தான் பயந்துகினு அத்த கடலுக்குள்ளயெல்லாம் போ வேணாம். கரயிலயே தொளிலு பாருன்னு இப்ப மீனு விக்குற வேலைக்கு வுட்டுருக்கன். அது பாட்டுக்கு கடலுக்குள்ள பொண்ண புடிச்சேன்னு எவளயாவது வூட்டுக்கு கூட்டிகினு வந்துட்டாருனா இன்னா பண்றது\nபாத்திரம் தேய்த்துக் கொண்டு, தேங்காய் நாரைத் தூக்கிப் போட்ட பாயக்கா குடிசையின் சுத்தத்திற்கு உத்திரவாதி. வெற்றிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினாள்.\nபாச்சா அகமகிழ்ந்து போனான். தன் வாதத்திற்கு வலு சேர்க்க மற்றுமொரு ஆத்மா இருப்பது அவனுக்கு நிரம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.\n அ��ர இட்டாந்து இவனுங்க கிட்ட சொல்ல வெக்கிறன்..\" குரலிலும் ஒரு வலு எதிரொலித்தது.\n இப்ப அது ஆந்துராவுக்கு இல்ல போயிருக்கு நம்ம குப்பத்துல இல்லாத மீனெல்லாம் அங்க இருந்து லோடு அட்ச்சுகினு வர போயிருக்கு.. நம்ம குப்பத்துல இல்லாத மீனெல்லாம் அங்க இருந்து லோடு அட்ச்சுகினு வர போயிருக்கு.. வர ஒரு வாரம் ஆகும்.. வர ஒரு வாரம் ஆகும்..\nபுஸ்ஸென்று தோற்றுப் போன எம்.எல்.ஏ போல் ஆனான்.\n ஆந்துரால இருந்து எவளையாவது ஓட்டிகினு வந்தா இன்னா பண்ணுவ..\n\"அவ சிண்ட புடிச்சி, நாலு அப்பு அப்பி மறுக்கா அங்கயே ஓடிப் போயிறுனு தொரத்தி வுட்டுற மாட்டன் அப்டி இல்லாம இந்தாளு கடலுக்குள்ள இருந்து புடிச்சினு வந்தன்னு சொல்லி ஒருத்திய கொண்டு வந்து வெச்சா, அவளை மறுபடியும் கடலுக்குள்ள தள்ளி வுட்டுற முடியுமா அப்டி இல்லாம இந்தாளு கடலுக்குள்ள இருந்து புடிச்சினு வந்தன்னு சொல்லி ஒருத்திய கொண்டு வந்து வெச்சா, அவளை மறுபடியும் கடலுக்குள்ள தள்ளி வுட்டுற முடியுமா வேற வளி இல்லாம வூட்டுக்குள்ளயே வெச்சுக்க வேண்டியதா போய்டும் இல்ல.. வேற வளி இல்லாம வூட்டுக்குள்ளயே வெச்சுக்க வேண்டியதா போய்டும் இல்ல.. நீ சொன்ன மாரி செஞ்சுடுவானா அந்தாளு.. நீ சொன்ன மாரி செஞ்சுடுவானா அந்தாளு..\" வரட் வரட் என்று அவள் தேய்த்த தேய்ப்பில் தேங்காய் நாரோடு, அலுமினியத்தட்டு 'க்றீச் க்றீச்' என கதறியது.\n ஆந்துரால கடலுக்கு போய் புட்ச்சிகினு வந்தன்னு சொல்லி ஒரு பொம்பளய கூட்டினு வந்தா..\nஇதை எதிர்பாராததால், அப்டியே பாத்திரங்களைப் போட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து குந்தினாள். பாச்சாவைப் பார்த்தாள். அவள் பார்வையில் 'இவனை இனிமேல் அந்தாளு கிட்டக்கவே சேத்துக்க கூடாது' என்ற முடிவு உருவாகி இருந்ததை உணர்ந்து பாச்சா வேகமாய் மறுபடியும் சீட்டாட்ட க்ளப்புக்குத் திரும்பினான்.\n நான் சொன்னேன்னு நம்ம காதரு வீடியோ சாப்புல போய் வீடியோ கேமிரா எடுத்துக்கோ மறுக்கா எப்பயாவது அந்த பொம்பளய பாத்தியினா படம் புட்ச்சுக்கோ மறுக்கா எப்பயாவது அந்த பொம்பளய பாத்தியினா படம் புட்ச்சுக்கோ ஒரு அதிசயத்த உண்மனு ஒத்துக்கணும்னா கொறஞ்சுது ரெண்டு பேராவது பாத்துருக்கணும். இல்லாடி அது பொய்யா இருக்க நெறய வாய்ப்பு இருக்குனு யாரும் நம்ப மாட்டாங்க ஒரு அதிசயத்த உண்மனு ஒத்துக்கணும்னா கொறஞ்சுது ரெண்டு பேராவது ���ாத்துருக்கணும். இல்லாடி அது பொய்யா இருக்க நெறய வாய்ப்பு இருக்குனு யாரும் நம்ப மாட்டாங்க இன்னா புரிஞ்சுதா செரி, மறுபடியும் அவள பாப்பன்னு நம்பிக்க இருக்கா உனிக்கு..\n லைட் ஹவுஸ்ல இருந்து முப்பத்தஞ்சு டிகிரி...\" எழுந்து கொண்டான் பாச்சா.\nஅவனை ஆச்சரியமாக சில செகண்டுகள் பார்த்து விட்டு, \"டேய் ஜாக் உன்கிட்ட இருக்கு தான நான் பாத்துட்டன்..\nமுழுப் பெளர்ணமி எரிந்து கொண்டிருந்தது. இன்று கொந்தளிப்புகள் அதிகமாக இருந்தன. தனியாக போட்டை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் பாச்சா. வீடியோ காமிராவை எடுத்து வைத்துக் கொண்டு, பட்டன்களைத் தட்டிப் பார்த்தான். காதர் பல முறைகள் சொல்லியும், அவனது மூளையில் எதுவும் பதிவாகி இருக்கவில்லை. எல்லா நியூரான்கள் வழியாகவும், அவளே பாஸாகிக் கொண்டிருந்தாள்.\nநடுநிசியைத் தாண்டி, நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.\nவெண்மையான அலைகள் அசைந்தாடிக் கொண்டிருக்க, ஒரு ஆரஞ்சுத் தாமரை போல் மிதந்து கொண்டிருந்தாள்.\nஅவன் கொஞ்சம் நிலை மறந்து, மீண்டும் நினைவுக்குத் திரும்பி, காமிரவைத் திருப்ப,\n\"என்னை படம் பிடிக்கப் போகிறீர்களா.. இந்த மேனி அழகை, சுந்தர திருமுகத்தை, கந்தர்வ காதலியை ஊருக்கெல்லாம் ஒளிபரப்பிக் காட்டப் போகிறீர்களா.. இந்த மேனி அழகை, சுந்தர திருமுகத்தை, கந்தர்வ காதலியை ஊருக்கெல்லாம் ஒளிபரப்பிக் காட்டப் போகிறீர்களா.. நான் உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே முழுச் சொந்தம் அல்லவா.. நான் உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே முழுச் சொந்தம் அல்லவா..\nசில துளிகள் அவள் கண்களில் இருந்து உருண்டு கடலில் கலந்து ஒரு துளி உப்பை அதிகமாக்கியது.\n காமிராவைக் கீழே எறிந்தான். அது மரத் தளத்தில் விழுந்து அங்குமிங்கும் சரிந்தது. பாய்ந்து அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று ஆவல் கிளர்ந்தது.\n வாருங்கள். இது நாம் வசந்தம் கொண்டாடும் நேரம். இப்போது கண்ணீர் எதற்கு.. நமது மாளிகை திறந்தே இருக்கிறது. வாருங்கள்... நமது மாளிகை திறந்தே இருக்கிறது. வாருங்கள்...\nபாச்சா வசியம் செய்யப்பட்டவன் போல் கைகளை நீட்ட, அவள் துள்ளி அவன் கைகளைப் பிடித்து கடலுக்குள் இழுக்கும் போது தான் கவனித்தான். அவள் இடையின் கீழ் வெண்ணிறச் செதில்களால் மீன் உடல்.\nமோட்டாரின் ரீங்காரம் மட்டுமே வெகு நேரத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தது.\n மூக்க மூக்க தேச்சுட்டது போதும். கொஞ்சம் நான் சொல்றத கேக்கறீங்களா..\n\"அப்பா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டார்...\n அம்பத்தஞ்சு வயசுல அவருக்கு என்ன கல்யாண ஆசை லட்டு மாதிரி ஒரு பொண்ணை பெத்திட்டு மறுபடியும் அவருக்கு கல்யாணம் வேணுமாமா.. லட்டு மாதிரி ஒரு பொண்ணை பெத்திட்டு மறுபடியும் அவருக்கு கல்யாணம் வேணுமாமா..\n என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டார் வரிசையா பசங்க ஃபோட்டோஸா கொண்டு வந்து காட்டறார். எனக்கு பயமா இருக்கு.. வரிசையா பசங்க ஃபோட்டோஸா கொண்டு வந்து காட்டறார். எனக்கு பயமா இருக்கு..\n\"இந்த தமிழ் சினிமால எல்லாம் வருமே, 'இப்ப என் கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்'னுட்டு கட்ட வெரலால தரையைப் பேத்திடுவாங்களே அந்த டயலாக் எல்லாம் நீ சொல்ல மாட்டியா அந்த டயலாக் எல்லாம் நீ சொல்ல மாட்டியா\n உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்குத் தெரியும். நீ போட்டோஸ பார்த்து எந்தப் பையனைப் பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு.' அப்படிங்கறார்.. எனக்கென்னவோ நம்ம காதலை பத்தி அப்பாக்கு தெரிஞ்சு போச்சோனு பயமா இருக்கு எனக்கென்னவோ நம்ம காதலை பத்தி அப்பாக்கு தெரிஞ்சு போச்சோனு பயமா இருக்கு\n\"சரி, நான் அங்க இருந்து கையை எடுத்திடறேன்..\n புரிஞ்சுக்கோங்க. இது விளையாடற நேரம் இல்ல. சீக்கிரம் உங்க ப்ரொமோஷனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு முறையா வந்து எங்க வீட்ல பொண்ணு கேளுங்க. உங்க பேரண்ட்ஸோட வாங்க.. என்னிக்கு வர்றீங்க..\n நானும் அதுக்குள்ள என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணி அவங்க சம்மதத்தை வாங்கிடறேன்..\n போதும். கிளம்பலாம். அங்க தொடாதீங்க. அந்த இளநி கடக்காரன் அப்ப இருந்து நம்மளயே மொறச்சு மொறச்சு பாத்துக்கிட்டு இருக்கான்..\n\"விடு.. இந்த மாதிரி எத்தன லவ்வர்ஸ பாத்திருப்பான்..\n ஆனா இந்த மாதிரி மொட்ட வெயில்ல, காலேஜுக்குப் போறேன்னு சொல்லிட்டு பெசண்ட் நகர் பீச்சுல கொதிக்கற மணல்ல, ஸ்டொமக் பெயின்னு ஆஃபீஸுக்கு ஆஃப் டே லீவ் போட்டுட்டு வந்திருக்கற முரளிங்கற ஒரு ராஸ்கலோட சில்மிஷத்தை சமாளிச்சுக்கிட்டே இருக்கற காவ்யாங்கற அழகியை இப்ப தான் பாத்திருப்பான்...\nகண்களைத் திறந்து, வெம்மையை அள்ளி அள்ளி கரையில் நனைத்த அலைகளைப் பார்த்த போது...\nமுரளியும் அவளை விடுவித்து கடலைப் பார்க்க,\nஅலைகளில் இருந்து ஈரத்தோடு எழுந்து ஒருவன் நடந்து வந்தான்.\nசுருண்ட முட��யும், கறுப்பு நிறமும், கூரான் மூக்கும், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் அணிந்திருந்த அவன் கண்களில் களைப்பு தெரிந்தாலும் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் மிச்சம் இருந்தது.\n(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)\n21G காந்தி மண்டபம் தாண்டி வேகம் எடுத்திருந்தது. ராஜ் பவனில் சிக்னல் இல்லாத, சிக்கல் இல்லாத ஒற்றை வழி ஆனதில் இனி அடுத்தது ஹால்டா தான். 'கவனம். இங்கு மான்கள் சாலையைக் கடக்கும் இடம்'. போர்டின் கீழே நேராக இருந்த ஒரு மென் ப்ரேக்கரின் அருகே அருள் காத்திருந்து, கொஞ்சம் மெதுவாகையில் தொற்றினான்.\nபார்வையை விசிறி அடித்தான். ஓர் இடது சீட்டின் இடத்தில் சஞ்சு அமர்ந்திருந்தாள். கூட்டத்தை நெருக்கிக் கொண்டு, நகர்த்திக் கொண்டு... 'யோவ் ஏன்யா கால மிதிக்கற', 'சாரி சார்.'.. உள்ளே வந்து விட்டான்.\nஅருகில் நின்றான். சற்று தணிந்த குரலில்,\n ஏன் என்னை ஏத்துக்க மாட்டேங்கற.. என்கிட்ட என்ன குறைச்சல் ஏன் என்னை எலிமினேட் பண்ற.. ஆறு மாசமா உன் பின்னாடியே சுத்தறேனே... ஆறு மாசமா உன் பின்னாடியே சுத்தறேனே...\n ஜஸ்ட் ரீஸன் மட்டும் சொல்லு. என்ன பண்ணணும் நான் என்ன கேரக்டர் சேஞ்ச் பண்ணிக்கணும்..\nமுருகன் மண்டபத்தில் இறங்கிக் கொண்டாள். பின்னால் இவனும்\n இப்படி பின்னாலேயே வர்றதுனால எந்தப் பொண்ணும் உங்கள லைக் பண்ண ஆரம்பிச்சுட மாட்டா எனக்கு உங்களைப் பிடிக்கல. ஏன்னா பழைய காரணம் இன்னும் போகலையே எனக்கு உங்களைப் பிடிக்கல. ஏன்னா பழைய காரணம் இன்னும் போகலையே\n இதோட விட்டுருங்க. ப்ளீஸ். இந்த தெருவில என் பேரைக் கெடுத்திடாதீங்க...\n\"அப்ப என் மேல உனக்கு அன்பு வர்றதுக்கு வாய்ப்பே இல்லையா..\n எப்ப உங்க கனவுல ஸ்வரூபா போய் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனே, அப்ப வந்து சொல்லுங்க... கன்ஸிடர் பண்றேன்..\n\"இப்ப எல்லாம் நீ மட்டும் தான் வர்ற.. ஸ்வரூபா எல்லாம் இல்லை. நான் என் பழைய கதையைச் சொன்னது தப்பா போச்சு.. ஸ்வரூபா எல்லாம் இல்லை. நான் என் பழைய கதையைச் சொன்னது தப்பா போச்சு.. பார், நீ அதை குத்திக் காட்டுற.. பார், நீ அதை குத்திக் காட்டுற..\n நான் என் வாழ்க்கைக்கு ஸேஃபா பேஸ்மெண்ட் போட்டுக்கறது தப்பில்ல.. இப்ப நீங்க சொல்லலாம். பட் உங்க சப் கான்ஷியஸ்ல அவங்க நினைப்பு இருக்கலாம். சோ, எப்ப உங்க கனவில் நான் வந்து உங்களைப் ப��டிச்சிருக்குன்னு சொல்றேனோ, அப்ப தான் உங்க மனசுல முழுக்க நான் இருக்கேன்னு அர்த்தம்.. இப்ப நீங்க சொல்லலாம். பட் உங்க சப் கான்ஷியஸ்ல அவங்க நினைப்பு இருக்கலாம். சோ, எப்ப உங்க கனவில் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனோ, அப்ப தான் உங்க மனசுல முழுக்க நான் இருக்கேன்னு அர்த்தம்.. அப்படி நான் வந்து சொன்னேன்னா, வந்து சொல்லுங்க. பட், பொய் சொல்ல நினைச்சீங்கன்னா, அது என்கிட்ட நடக்காது. உங்க கண்ணே காட்டிக் கொடுத்திடும்.. அப்படி நான் வந்து சொன்னேன்னா, வந்து சொல்லுங்க. பட், பொய் சொல்ல நினைச்சீங்கன்னா, அது என்கிட்ட நடக்காது. உங்க கண்ணே காட்டிக் கொடுத்திடும்.. பை..\nபடபடத்துச் சொல்லி விட்டு அகன்றாள். அருள் தொங்கிய முகத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nபேருக்குச் சாப்���ிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.\nகனவில் சஞ்சு வந்தாள். \"ஐ லவ் யூ அருள்..\" என்றாள். கனவு கலைந்து விழித்தான் அருள்.\n(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)\nதமிழ் படங்கள் அறிவியலை வளர்க்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் கோபப்படுவேன்.\nஇந்தப் பாடலின் வரிகளை மட்டும் கவனியுங்கள்.\nம்ஹூம்.. சொன்னால் கேட்டால் தானே சரி, சரி.. ஸ்ரீதேவியோடு, இரண்டாவது சரணத்தைக் கவனியுங்கள்.\nஐன்ஸ்டீன் சொன்னதை எப்படி எளிமையாக நம் மனதில் ஆழப் பதியுமாறு சொல்லி இருக்கிறார்கள், பார்த்தீர்களா..\nஇதை எல்லாம் அறிவியல் வகுப்பிலோ, 'காண்போம் கற்போமிலோ' காட்டினால் தானே அறிவு வளரும். நம்ம எஜுகேஷனல் சிஸ்டத்தையே டோட்டலா மாத்தணும் சார்..\nஹைக்கூவின் ஒன்று விட்ட சகோதரனான ஸைஃபைக்கூ (Scifaiku) பற்றி இன்று கொஞ்சம் படிக்க முடிந்தது. இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு ஏற்றார் போல் இருந்ததால், சில முயற்சிகள்.\nசாத்தான் வலையிலா, நியூட்டன் தலையிலா\nசொற்கள் சொல்ல இயலாமல் பரிதவிக்கின்ற எண்ணங்கள் காற்றில் அலைப்புறுகின்றன. இலைகளின் இடை புகுந்து சற்றே இளைப்பாறுகின்றன. காம்புகளின் வழியாக நழுவி, மரத்தின் பெரு உடலோடு இறுகுகின்றன.\nபெய்கின்ற மழையோடு பின் நனைந்து, முன் நகர்ந்து செம்புல நீராய் மாறுகின்றன. போன போக்கில் போய், நதியோடு கலந்து, கடலோடு நிறைந்து, காற்றில் ஆவியாகி கடுகிப் போகின்றன.\nபின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்\nஉளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...\nஎப்பொழுது என்னால் உன் கண்களைக்\nஉன்னை அவை தாங்குகின்றன என்பதை\nமற்றும் உன் இனிய எடை\nஉன் இடை, உன் மார்புகள்,\nபறந்து சென்ற கண்களின் இமைகள்,\nஉனது அகன்ற இனிய வாய்,\nஆனால் நான் உன் பாதங்களை\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட��டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.\nஎப்போ அடுத்த ரெண்டு கல்யாணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2019/", "date_download": "2019-08-23T11:25:11Z", "digest": "sha1:AWRKIUOAVHJ735HATB43IQKP7GATHU5Z", "length": 27502, "nlines": 556, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 2019", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nநிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு. பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம். பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன\nகூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா\nகசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது\nநீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.\nஇந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்\nஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்க���, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்\nLabels: நீ.. நான்.. காதல்.\nஇந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி\nஇதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே\nமலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;\nகொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.\nஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.\nLabels: நீ.. நான்.. காதல்.\nவளர் உறவிது தளிர் மரமிது\nகளர் நிலமிதில் கான் பசியது\nஉலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;\nதினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.\nLabels: நீ.. நான்.. காதல்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?b_start:int=450&Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D&Subject:list=Typhoid%20fever&Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&Subject:list=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:27:57Z", "digest": "sha1:YTWTUTBW4FHHYAW6ZNSUYVIZFQI6RACT", "length": 7980, "nlines": 134, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 453 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nநிலவேம்பு - மருத்துவ குணங்கள்\nநிலவேம்பு தாவரத்தின் மருத்துவ குணங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / இயற்கை வைத்தியம்\nநில நெல்லி - மருத்துவ குணங்கள்\nநில நெல்லி தாவரத்தின் மருத்துவ குணங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / இயற்கை வைத்தியம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-05-08-2019/", "date_download": "2019-08-23T11:03:03Z", "digest": "sha1:2Z3XJAFJTE5DMAVVAEEOADNPPD4JYUZY", "length": 14131, "nlines": 142, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 05.08.2019\nஆகஸ்டு 5 (August 5) கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.\n1100 – இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.\n1305 – இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.\n1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.\n1689 – 1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.\n1806 – இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.\n1870 – புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.\n1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.\n1914 – ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.\n1940 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.\n1944 – போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.\n1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.\n1960 – புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1962 – 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.\n1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\n1963 – ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.\n1969 – மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.\n1979 – ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.\n1989 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.\n2003 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.\n2006 – வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.\n1850 – மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)\n1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)\n1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)\n1923 – தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்\n1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்\n1968 – மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி\n1975 – கஜோல், இந்தித் திரைப்பட நடிகை\n1987 – ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை\n1895 – பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர் (பி. 1820)\n1962 – மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)\n1984 – றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர் (பி. 1925)\n1991 – சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர் (பி. 1906)\nபுர்கினா பாசோ – விடுதலை நாள் (1960)\nPrevious articleவேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்\nNext articleஇரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்ப��)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/bomb-blast/", "date_download": "2019-08-23T12:12:27Z", "digest": "sha1:CJ5EZKGNACTNNOHQD5GMJBTNFYGWFALF", "length": 9700, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "bomb blast Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமுஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது\nஇந்து மாணவர் ஒருவர் \"முஸ்லிம் பெயரில்\" வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக \"முகமது அலாவுதீன்\" என்ற...\nமாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு\nகடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது அந்தப் பேரோசை....\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 16 minutes, 53 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 3 minutes, 33 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:52:25Z", "digest": "sha1:MS4CQYVO2KSP7VFAZ7YYDT6MVNLNOUL6", "length": 15249, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி….. – Sooddram", "raw_content": "\nகனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….\nகனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.\nஇன்றைய தேர்தலின் போதும் ஹரிக்கெதிரான வன்மப் பிரச்சாரம் இனவாதம் கலந்த வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக இது தமிழர்களின் பிரதேசம் இங்கே ஹரி ஆனந்தசங்கரி தான் வெல்லலாம் மற்றைய வேட்பாளர்களிற்கு வாக்கில்லை என்ற பாணியில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் அப்பகுதியெங்கும் ஒட்டப்பட்டிருந்தது.\nகனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போதும் இதேபோலவே அவரிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை முறியடித்து அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஇந்தக் கட்சியின் சார்பான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான கட்ச pஉள்ளகத் தேர்தலின் போது உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய ���ாலகட்டத்தில் பார்க்கப்பட்டது.\nஇன்று அத் தெரிவுகள் சரியானவை என்பதை நிரூபிப்பதாக அவர் பெற்ற வெற்றியுள்ளது. வெற்றிக் கொண்டாடங்கள் ஸ்காபரோ நகரத்தின் பாரிய மண்டபமொன்றில் வெகு உற்சாகத்தோடும் பலரது பங்களிப்போடும் இடம்பெற்று வருகின்றது.\nகனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால்,\nஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர். தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சாரா பிரழ்வால் வழிதவறிச் செய்ய முயன்ற போது அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ்த் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.\nராதிகா சிற்சபைஈசன். இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை சில ஆயிரம் வாக்கால் தவறவிட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர். இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறிவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விவாகரங்களிலும் அக்கறை கொண்டவர்.\nபோதகர் கந்தரத்தினம் சாந்திக்குமார். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், இங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.\nமார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். தமிழர்களின் விளம்பரங்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி என்ற கைக் கொத்தின் பதிப்பாளராகவுள்ளார்.\nஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கண்���வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.\nபிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள், நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\nPrevious Previous post: மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.\nNext Next post: மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-23T10:52:14Z", "digest": "sha1:YN6BCBM3XB2V3FSUTFNR464NEF6N5OWF", "length": 14584, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை – Sooddram", "raw_content": "\nபிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை\nபிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.\nஇவரது சகோதரர் காலித், பிரஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்து சுமார் 20 பேரை கொன்றவராவார். இதில் மூன்றாவது குண்டுதாரி நஜிம் லாச்ரோய் என்று பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். சிரிய யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் இவர் பாரிஸ் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதில் விமானநிலைய பாதுகாப்பு ​கமராவில் தற்கொலைதாரிகளுடன் தள்ளு வண்டியை தள்ளிச்செல்லும்போது பதிவான “மூன்றாம் நபர்” குறித்தே பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த குண்டு தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பதோடு குண்டுடன் கூடிய மூன்றாவது பயணப்பொதி கண்டுபிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிக்காத இந்த குண்டே அதிக சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. தேடப்பட்டு வரும் மூன்றாம் நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருந்தது.\nஇந்த குண்டு தாக்குதல்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் நேற்று பிரஸெல்ஸ் நகரில் அவசர சந்திப்பை ஏற்படுத்தினர்.\nஇந்நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த பெருமளவானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு பலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.\nஇதில் சுமார் 300 பேர் அளவு கயமடைந்ததாகவும் 60 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பெல்ஜியம் சுகாதார அமைச்சர் மக்கி டி பிளொக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அ��ர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதோடு 150 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகுறிப்பாக நான்கு நோயாளர்கள் தொடர்ந்தும் கோமா நிலையில் இருப்பதால் அவர்கள் பற்றி இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று டி பிளொக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தாக்குதல்தாரிகளை விமானநிலையத்திற்கு ஏற்றி வந்த டாக்ஸி ஓட்டுநர் வழங்கிய முகவரியில் சோதனையிட்ட பொலிஸார் அங்கு குண்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 15 கிலோகிராம் வெடி குண்டொன்றை மீட்டனர்.\nஇதில் பிராஹிம் எழுதிய குறிப்பொன்று அருகில் இருக்கும் குப்பைதொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர், “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டயாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” என கூறி உள்ளார்.\n‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது பரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள சலாஹ் அப்தஸ்லாமை குறிப்பதாக நம்பப்படுகிறது. அப்தஸ்லாம் கைதாகி மூன்று தினங்களிலேயே பிரஸெல்ஸ் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரஸெல்ஸில் பிராஹிம் சகோதரர்கள் இருவரும் போலிப் பெயரில் குடியேறிய வாடகை வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதே அப்தஸ்லாம் கைரேகையைக் கண்டறிந்து, அதன் மூலம் பொலிஸார் அவரைப் பிடித்தனர்.\nபரிஸ் தாக்குதலுக்கு அப்தஸ்லாமும், அவரது கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்டிய வீட்டை வாடகைக்கு எடுத்ததிலும் பிராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை பிராஹிம் 2015 ஜுனில் துருக்கியின் சிரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் புதனன்று குறிப்பிட்டுள்ளனர். “இந்த நபர் வெளிநாட்டு போராளி என்று வழங்கிய எச்சரிக்கையை பெல்ஜியம் பொருட்படுத்தவில்லை” என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துகான் குற்றம்சாட்டினார்.\nNext Next post: ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-08-23T11:32:54Z", "digest": "sha1:MHUBDPLR746JSPBI44WDKEM2J6X7R2QY", "length": 11567, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "காஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி ப���…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகாஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர்\nசமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\nஇச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந்நிலையில் கனடா பிரதமரரான ஜஸ்டின் ட்ரூடோ இச்சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, காஸா எல்லையில் ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான ஆயுத பலத்தைப் பயன்படுத்தியதும், உயிர் குடிக்கக் கூடிய உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.\nஇந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரத்தை வெளிக் கொணரும் வகையில், நடுநிலையான விசாரணைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nவன்கூவரில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றத...\nகொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே...\nவிடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேர...\nஇலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல...\nபாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் ப...\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-08-23T11:29:17Z", "digest": "sha1:QRAIOLQPAEIF57C5BEBITTDDIVGHQFCU", "length": 11014, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை\nஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் ‘பிளாக் பேந்தர்’ பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது.\nஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது எ��்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது.\nஇதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார்.\nகடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற சிறுத்தையை படம்பிடிக்கப்படும் முதல் சம்பவம் இதுவென கருதப்படுகிறது.\nஅதிக தகவல்கள் இல்லாத இந்த விலங்கு பற்றி அடையாள முக்கியத்துவமான சில புகைப்படங்களே உள்ளன.\nகருஞ்சிறுத்தை (பேன்ந்தர்) பற்றிய வதந்திகளை கேட்போம். ஆனால், இதனை கறுஞ்சிறுத்தை (லெப்பேர்ட்) அல்லது கறுப்பு ஜாக்குவார் என்ற சொற்களால் கென்யாவில் அழைக்கின்றனர்.\nபற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்...\nவிலங்குகள்: 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரடி ...\nஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக...\nஒருபாலுறவு பென்குவின்கள் கைவிடப்பட்ட முட்டையை தத்த...\nகிளியின் உயரம் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதன் உ...\nஉலக தாய்ப்பால் வாரம்: இந்த வாரம் கொண்டாடப்படுவதன் ...\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5100/lan?os=windows-8-x64", "date_download": "2019-08-23T11:34:38Z", "digest": "sha1:IUGXCHYKZE3Y5DTEH5XTVWXAUFQ2PUSU", "length": 5158, "nlines": 96, "source_domain": "driverpack.io", "title": "நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Acer Aspire 5100 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் நெட்ஒர்க் கார்டுகள் க்கு Acer Aspire 5100 மடிக்கணினி | Windows 8 x64\nDriverPack ���ன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (6)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)மோடம்ஸ் (1)நெட்ஒர்க் கார்டுகள் (2)வைபை சாதனங்கள் (1)\nநெட்ஒர்க் கார்டுகள் உடைய Acer Aspire 5100 லேப்டாப்\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Acer Aspire 5100 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x64\nவகை: Acer Aspire 5100 மடிக்கணினிகள்\nதுணை வகை: நெட்ஒர்க் கார்டுகள் ஆக Acer Aspire 5100\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டு ஆக Acer Aspire 5100 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1099:2012-10-14-23-53-54&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2019-08-23T12:40:53Z", "digest": "sha1:QZL6UR4B3ACVJK73MQS2UY4SANA6XMA5", "length": 67354, "nlines": 229, "source_domain": "geotamil.com", "title": "இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்\nSunday, 14 October 2012 18:52\t- பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி; தமிழாக்கித் தட்டச்சு : சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[ பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, \"Lemuria : The Last and the Lost Continent of Tamils\" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான \"அருங்கலைச் சொல் அகரமுதலி\" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ] இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழை��்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.\nதமிழ் மக்களின் தோற்றமும் அவரது பண்பாடும் குறித்த புதிர்மறைவுச் (mystery) செய்தியின் மடிப்பானது இலெமூரியாக் கண்ட நிலைப்படலைச் சுற்றிச்சூழ்ந்த புதிர்மறைவு வெடித்துவெளிப்பட்டு அதோடு அதன் உணமைத் தரவும் உறுதிப்படுமானால் அவிழ்ந்துவிடும். வேதம், தமிழின் செம்மொழிச் சங்க இலக்கியங்கள், கல்வெட்டியல், நிலவரைவியல் (geography) நிலத்தியல் (geology), மற்றும் நிலவடிவியல் (geomorphology) ஆய்வுகள் சிறிதளவு வெளிச்சத்தையும், அதோடு இப்பொருண்மைக்கூறு பற்றிய ஓர் அளவுபட்ட பருமத்திற்கு பருப்பொருளையும் (sizeable volume of material) எறிந்துள்ளன. ஆயினும் அவை பொறுப்பதிகாரத்தில் உள்ளோரின், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாததால் அகன்ற அளவில் அறியப்படவில்லை. கடந்த ஓர் இலக்கம் (1,00,000) ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் குறித்த நிலத்தியல் ஆய்வுகள் அறிவியலாளர்களை கி.மு.80,000 முதல் கி.மு. 2,600 வரையிலாக ஐந்து பெரும் படுவீழ்ச்சிக்குரிய (cataclysmic) மாற்றங்களை வரிசைப்பட்டியிட (table) இயல்வித்தன. இறுதிப் பேரிடர் கி.மு. 3ஆம் ஆயிரஆண்டுகளின் (millenium) இடைக்காலத்தில் நிகழ்ந்தது, இதுவே தமிழ் இலக்கியஙகளில் பதியப்பட்டு உள்ளது. அடிக்கடலுக்குள் குமரிக்கண்டத்தின் அமிழ்வு நிகழ்வானது பின்வருமாறு பல்வேறு கட்டங்களைக் கடந்துள்ளது.\nமுதல் நிலை 16,000 கி.மு. ஊழிவெள்ளம் (deluge) தொடங்கி இலெமூரியாவின் பெரும்பகுதி அமிழ்ந்தது.\nஇரண்டாம் நிலை 14,000 கி.மு. இலெமூரியாவின் இன்னம் சில பகுதிகள் அமிழ்ந்தன.\nமூன்றாம் நிலை 9,500 கி.மு. மீண்டும் எஞ்சியவற்றில் பெரும் பகுதி அமிழ்ந்தது.\nநான்காம் நிலை 3,000 - 2,400 மாந்தர் நாகரிகத் தொடக்கம் பற்றி.கட்டியம் (heralds) கூறுகின்றது.\nஇறுதி நிலை 1,700 கி.மு. கடைசி சங்க காலத்துடன் ஒன்றிப்பாகின்றது.\nஇலங்கையின் நிகழ்ச்சிக்கோவையான மகாவமிசத்தின்படி, இலங்கைக்கு த���ற்கே அமைந்த நிலம் 4,900 கல்தொலைவுகள் (miles) இதாவது 700 காவதம் வரை பரவி இருந்தது. இருந்தபோதிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அதன் துலக்கமான பரவல் இன்னமும் நிறுவப்பட வேண்டி உள்ளன.\nதமிழ் மரபுகள் மூன்று பெருஞ் கழக(சங்க)ங்கள் முறையே தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரையில் செயற்பட்டதாகப் பதிவு செய்கின்றன. ஆயினும் அவை கடலால் விழுங்கப்பட்டுவிட்டன.\nபண்டைக் காலத்தே ஏழு தமிழ்க் கழகங்கள் செயற்பட்டதாக மகாவமிசம் குறிப்பிடுகின்றது. மேலும், இற்றை மதுரை நகரம்தான் மூன்றாம் தமிழ்க் கழகத்தை ஓம்பியது (hosted) என்பது நிறுவப்பட வேண்டியுள்ளது. கழக(சங்க) இலக்கியங்கள் வண்ணிக்கின்ற விந்திய மலைக்குத் தெற்கே கிடக்கின்ற நிலத்தையும் தீவுகளையும் குறிப்பறிவது ஆர்வமூட்டவதாய் உள்ளது, இது இலெமூரியாக் கண்டத்தினுட்படுவதாகலாம். அதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\nமணிமேகலை தமிழகத்திற்கு அருகே இருந்த சம்புத் தீவையும் அதே போல் சம்புத் தீவு எனப்படும் ஒரு மிகப் பெருந்தீவையும் குறிக்கின்றது. 7 ஆம் நூற்றாண்டு நாயன்மாரான அப்பர் நாவலந்தீவில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மேற்சொன்ன மேற்கோள்களின்படி நாவலன்தீவு என்பது இந்திய மற்றும் அயலக அறிஞர்களால் இலெமூரியா என அடையாளங் காணப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், இற்றைத் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தொலைந்துபோன இந்தியப் பேராழிக் கண்டத்தின், வேறுவகையில் இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்று அழைக்கப்படுவதன் மீந்தமிச்சமாக உள்ளது.\nவடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்\nகுடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)\nசெந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த\nநன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)\nஅடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி\nவடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு\nதென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)\nமலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்\nமெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்\nபுலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை\nவலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென��னவன் (கலி: 104-1-4)\n(குமரி என்பது குமரி ஆற்றையும் குறிப்பதாகலாம்)\nஅகழாய்வுகளின் மூலம் மேற்கொள்ளப் பெறும் நிலத் தொல்லியலால் தமிழ் நாட்டின் ஆழமான தொன்மையை, இதாவது முந்து வரலாற்றுக் காலத் தொன்மையை மெய்ப்பிக்க இயலாமல் போகலாம். நாம் பண்டைய நாகரிகங்கள் மெசபெட்டோமியா, எகிபது மற்றும் சிந்துவெளியில் நிலைப்பட்டிருந்தமையைக் கண்டு வியக்கிறோம். இருந்தபோதிலும், பெரும் நாகரிகங்கள் முந்து வரலாற்று உலகில், குறிப்பாக இந்தியாவில் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னம் செழிப்புற்றிருந்தன. இந்தியாவைச் சுற்றிச்சூழ்ந்து நிலைப்பட்டிருந்த கண்டத்தின் புதிர்மறைவைத் (mystery) தோண்டிஎடுப்பதும், அதன் மடிப்பைஅவிழ்ப்பதும் (unfold) மிகக் கடினமானது. ஆயினும் இன்று கடலடியில் தொலைந்துபோன அரசியத்தின், கண்டத்தின் மீதங்களைத் தோண்டிஎடுக்க அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் நடைமுறைபட்டு வருகின்றன. நம்மை, மூழ்கிய நிலங்களின் புகழ்மிகுக் காட்சியை ஊடுநோக்கச் செய்கின்ற பேராழியில் (oceanography) அல்லது கட்டமைவுக்குலைவு (tectonic) அறிவியல் அமெரிக்காவிலும் ரசியாவிலும் வளர்ந்துள்ளன. இதனால் இலெமூரிய மற்றும் அட்லாண்டிகு போன்ற தொலைந்த கண்டங்கள் பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் கவனத்திற்கு செல்லும்.\nஇலெமூரியா இந்தியப் பேராழியின் \"தொலைந்த கண்டம்\" என்று அடிக்கடி குறிக்கப்பெறுகின்றது. இந்த அமிழ்ந்த நிலப்பரப்பு குறித்துத் தான் இந்தியத் தொல்லியலாளர் இடையேயும் அதே போல் அயலக எழுத்தாளரிடையேயும் பெருத்த ஊகங்கள் நிலவுகின்றன. விசர் எசு. கார்வியின்படி (Wisher S. Carve) 'இலெமூரியா - பசிபிக்கின் தொலைந்த கண்டம்' என்ற அவரது வியத்தகு நூலுள் தொலைந்த இலெமூரியாக் கண்டம் அட்லாண்டிகு, பசிபிக்கு மற்றும் இந்தியப் பேராழியின் பெரும் பரப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்று அவர் நோக்குகிறார். இலெமூரியர்களை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைவான மவுண்ட்டு சாஸ்தா பகுதிகளில் காணவியலும் என்று அவர் மேலும் விரித்துரைத்து உள்ளார். அவருடைய கொள்கை பல மேலை மற்றும் அமெரிக்க அறிஞர்களிடமிருந்து ஆதரவைப் பெற்று உள்ளது. அயல்நாட்டு எழுத்தாளர்கள் இலெமூரியாக் கண்டமானது இற்றைய இந்தியப் பேராழியுடன் தொடர்புடையது என்று நம்பினர்.\nகழகக்(சங்க) காலத்து உள்ந���ட்டு இலக்கிய ஆக்கங்களும், அப்பர்த் தேவாரமும் விந்தியத்திற்குத் தெற்கே நிலைப்பட்டிருந்த ஒரு தீவு பற்றிய விளக்கமான வண்ணனையை கொண்டுள்ளன. இத்தீவு அல்லது நிலப்பரப்பே 'சம்புத்தீவு', 'நாவல் பெருந்தீவு' மற்றும் 'நாவலம் பொழில்' என்றும் பலவாறாக அழைக்கப்படுகின்றது.\nமேற்சொன்ன தீவுகள் குறித்த சங்க இலக்கிய வண்ணனை பின்வருமாறு செல்கிறது:\n\"சம்புத் தீவினுட் டமிழக மருங்கில்\" மணிமேகலை\n\"இமிழ் கடல் வரைப்பிற் தமிழக மனிய\" சிலப்பதிகாரம்\n\"இஅமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க\" பதிற்றுப்பத்து\n\"நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து\" மணிமேகலை\nஅப்பர் இத்தீவை பெரு நாவல் தீவு என்று அழைக்கிறார்.\n\"நாவலும் பெருந் தீவினில் வாழ்பவர்\"\nஇந்தோ- பேராழிக் கண்டம் தென் இந்தியாவை அதன் ஒரு மீந்தபோன, பிணைந்த பகுதியாகவே கொண்டுள்ளது. சம்புத்தீவை திருச்செந்தூரில் தமிழ்க் கழகம் (சங்கம்) நிறுவியதாக நம்பப்படும் ஒரு தமிழ் அரசனே ஆண்டதாக ஊகங்கள் உள்ளன. அவன் ஒரு பேரறிஞன் என்பதோடு அறிஞர்களையும் புரப்பவன். அவன் ஒரு பெரும் முருக பக்தன் என்பதோடு முருகப் பெருமானின் ஆளுமையைப் புகழ்ந்தும் தமிழ் இலக்கணம் மற்றும் சொற்பிறப்பியல் குறித்தும் நூல்கள் பல ஆக்கியவன். தமிழ்க் கடவுள் முருகனது பெருந் தோற்றத்தின் அடியில் பல செவிவழிச் செய்திகளும் மரபுகளும் வளர்ந்தன. அந்த ஆட்சியாளன் குமரவேல் என்று அழைக்கப்பட்டான்.\nமுதல் தமிழ்க் கழகம் (சங்கம்) தென்மதுரையில் செயற்பட்டது என்பது அறியப்பட்டதொரு உண்மையாகும். இரண்டாம் தமிழ்க் கழகம், தென்பாண்டிய நாடு அமிழ்ந்துவிட்ட பிறகு தென்மதுரையில் இருந்து இடம்மாற்றப்பட்டு கவாடபுரத்தில் செயற்பட்டது. மீண்டும் நிகழ்ந்த இன்னொரு ஊழிவெள்ளம் பாண்டிய அரசன் முடத்திருமாறனை கவாடபுர நகரைக் கைவிடும்படியான கட்டாய நிலைக்குத் தள்ளி, அவன் புதுநகர் மதுரையைத் தலைதநகராய்த் தேர்ந்தெடுத்து அதனையே தமிழ்க் கழகத்தின் தலைமை இருக்கை ஆக்கினான் போலத் தெரிகின்றது.\nமேற் சொன்ன நிகழ்வுகள் இந்தியப் பேராழியில் அடிக்கடல் புலனாய்வுகளுக்கான தேவையைத் தெளிவாகச் குறிக்கின்றன.\nஊழிவெள்ளத்திற்கான (deluge) காரணங்கள் பன்மடிப்பானவை (manifold). ஊழிவெள்ளத்திற்கு எல்லாம்வல்லானைக் (almighty) காரணங்காட்டும் மதமுகாமை வாய்ந்த பல கொள்கைகள் உள்ளன. தொன்மக் கதைகள் அறிவியலாளர்களை நம்பகப்படுத்தாமல் (convince) போகலாம். \"பெரு வெள்ளம்\" போன்று ஓர் இயற்கைத் துன்பியல் (tragedy) நிகழ்வு முந்து வரலாற்று நாகரிகங்களை அழித்திருக்கலாம் என்ற மற்றொரு பார்வையும் உள்ளது.\nஅறிவியல், நிலக்கோளமானது ஒரு வால்மீனால் (comet) மோதப்பட்டு அதன் மட்கற்புதைமண்ணை (dirt bed) இடம்பெயர்த்தியதால் நாகரிகங்கள் அழித்துள்ளன என்று விளக்குகின்றது. அத்தகு இடப்பெயர்வு அரிதாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.\n1968 இல் இந்தியப் பேராழியின் நடுமோட்டின் (central ridge) மேல் விளக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியப் பேராழியில் காந்த விலக்கங்கள் நிலைப்பட்டிருந்ததை நிறுவியது. இந்த ஆய்வு ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் 18 கோடி ஆண்டுகள் முன்னம் வரை கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாகப் பூட்டிப் பிணைந்திருந்ததை வெளிப்படுத்தியது தொன்மையான கோண்டுவானா நிலத்திலிருந்து முறிந்துபிரிந்த பின்பு இந்தியாவை ஏந்திய நிலவட்டாரம் வடகிழக்குமுகமாக விரைந்து நகரத் தொடங்கியது. இது ஒரு கண்டப் பெயர்வு நிகழ்ச்சி ஆகும். இந்தியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஆத்திரேலியா ஆகியனவற்றின் மூலப் பொருத்தம் (original fit) இதுகாறும் நிறுவப்படவில்லை.\nமேற்சொன்ன கண்டப் பெயர்வு, மோதல் முதலாயன உலகம் 18 கோடி ஆண்டுகள் முன்னமும், 12.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 5.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 4 கோடி அண்டுகள் முன்னமும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது. (National Geographical Association Atlas)\nமேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில், முந்து -வரலாற்றின் கடந்த காலத்துக்குள் ஊடுநோக்க (peep) உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரு முழுமையான பேராழி அளக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கலாம். அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் இந்தியப் பேராழியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பதிவைப் (record) பொருத்தமட்டில், கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பங்கில் (last quarter) அமிழ்ந்து போன துவாரகை நகரையும் பூம்புகார் நகரையும் இடமறிவதற்கு ஏற்கெனவே ஒரு சிறு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டாகிவிட்டது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர��வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் ம��லம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்���் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இண���ப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரை��ளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/star-interview/thamanna-reveals-that-she-wants-to-learn-swimming-only-after-that-will-be-marriage-119060600053_1.html", "date_download": "2019-08-23T11:35:55Z", "digest": "sha1:E36EEGCTQVDP35G3NCQF2W6SFQIY77TV", "length": 7341, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "’அதைக்’ கற்றுகொண்ட பிறகு தான் திருமணம்: தமன்னா", "raw_content": "\n’அதைக்’ கற்றுகொண்ட பிறகு தான் திருமணம்: தமன்னா\nநடிகை தமன்னா நடித்து சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தேவி 2. அதில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் நடிகை தமன்னா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது நிருபர்கள் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமன்னா, நான் நீச்சல் கற்றுக் கொண்ட பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார்.\nஇதையடுத்து நிருபர்கள் ’தேவி 2’ படத்தில் நீங்கள் கவர்ச்சியாக நடித்தது பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டனர். அதற்கு, அவர் “கதைக்குத் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்” இவ்வாறு தெரிவித்தார்.\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி\nநான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட ���ாதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nநடிகையை கற்பழித்த தயாரிப்பாளர் – இசையமைப்பாளரும் சிக்கினார்\nவைரலாகும் நடிகர் அக்ஷய் குமாரின் ஸ்டண்ட் புகைப்படம்\nநாங்க சினிமாவுக்கு வந்ததே அரசியலுக்கு போகுறதுக்குத்தான்\nசூப்பர் 30 – ஹ்ரித்திக் ரோஷனின் புதிய ட்ரெய்லர்\nஇனி சினிமாவுக்குத் திரும்ப வாய்ப்பில்லை – பவர் ஸ்டார் அதிரடி முடிவு \n இப்போ என்ன மியூசிக்னு பாருங்க\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\nஅடுத்த கட்டுரையில் ’தளபதி விஜய்’ படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடியா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/204182", "date_download": "2019-08-23T11:32:37Z", "digest": "sha1:UPS34P7YOOWSLYTQGS5BCJG76OHQRUP4", "length": 7410, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கிளம்பிய சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம்... உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பலி... வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிளம்பிய சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம்... உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பலி... வெளியான புகைப்படங்கள்\nHonduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nHonduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று கிளம்பியது.\nகிளம்பிய சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்த நிலையில் நேராக Honduras தீவில் உள்ள கடலுக்குள் விழுந்தது.\nஇதில் விமானத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர், இன்னொருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பின்னர் அவரும் உயிரிழந்தார்.\nபிரட்லி போஸ்ட், பெய்லி சோனி, டோனி டுப்லர், விமானி பேட்ரிக் போர்செத் மற்றும் ஆண்டனி டுப்லர் ஆகியோர் தான் உயிரிழந்தனர்.\nஇதில் நான்கு பேர் கனடியர்கள் என்பதும் சுற்றுலாவுக்காக அவர்கள் Honduras வந்ததும் தெரியவந்துள்ளது.\nவிமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ac-shanmugam-slams-durai-murugan-357540.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T11:13:46Z", "digest": "sha1:2MIPAPJUYEXJVQZAV5KMAOHWYXN2SNOP", "length": 15637, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக் | AC Shanmugam slams Durai murugan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n3 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n19 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n24 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nMovies நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nசென்னை: \"இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்லபார்த்தது.. எல்லாம் கற்பனை.. மேடை மேடையா அழுதுட்டு வருகிறார் துரைமுருகன்\" என்று ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.\nநேற்று அதிமுக வேட்பாளரான ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.\nஇப்படி ஒரு அறிவிப்பு வரும்போது ஏசி சண்முகம் பிரச்சாரத்தில் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டதும், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.\nபிறகு, ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்த பிறகே, ஏசி.சண்முகத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏசி சண்முகம் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.\nஅப்போது பேசிய அவர், \"நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அதிமுக உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டையை வேட்புமனுவில் தந்திருக்கிறேன்.\nதுரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே துரைமுருகன் மேடை, மேடையாக அழுகிறார். இதற்காகவே நாடகம் ஆடுகிறார்.\nஅவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக சொல்கிறார். தேர்தலையொட்டியே இப்படி கற்பனையாக பொய் சொல்கிறார். ஏன்னா, இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இதுக்கெல்லாம் தோல்வி பயம்தான் காரணம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/esakki-subbaiah-will-join-in-aiadmk-on-july-6th-in-thenkasi-355775.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T11:33:50Z", "digest": "sha1:O6TT2M377UMTOWB7QUCIFYBXQ7BXWY3I", "length": 18865, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம் | Esakki Subbaiah will join in AIADMK on July 6th in Thenkasi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n7 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n7 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n14 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n18 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nநெல்லை: அ.தி.மு.கவில் இணைகிறார் இசக்கி சுப்பையா . அமமுக தலைமை அலுவலகம் பறிபோகிறது\nநெல்லை: டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய போகிறோம் என்று இசக்கி சுப்பையா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nதங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமமுகவின் மிக முக்கியமான நிர்வாகியான இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது.\nஇதையடுத்து, அமமுகவின் கூட்டங்களில் பெரிசாக இசக்கி சுப்பையா தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் உடன் குற்றாலத்தில் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினார்.\nஅடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு\nஇதனால் அதிமுகவில் விரைவில் சேர போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இந்த சூழலில்தான் நேற்று அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று தகவல் பறந்தன. மற்றொரு புறம் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக பக்கம் சேர அழைக்கிறார் என்றும் கூறப்பட்டது.\nஇதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அமமுகவில் இருந்து விலகி தாய்க்கழகத்தில் இணைவதாக இசக்கி சுப்பையா அறிவித்துள்ளார். இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் மீதான தனது கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அப்போது அவர் சொன்னதாவது:\n\"இவரால்தான் நான் அடையாளம் காணப்பட்டேன் என்று சொல்லி வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தால் அடையாளம் காணப்பட்டவன் நான். 2011ல் என்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயலலிதா. என்னை வளர்த்ததும், எனக்கு பொறுப்பு தந்து அழகு பார்த்ததும் அம்மாதான். என் மாவட்ட மக்களால்தான் நான் உயர்ந்தேன்.\nதினகரனின் பேட்டியால் நான் வருத்தம் அடைந்தேன். என்னை எப்படி அவர் விமர்சிக்கலாம் நான் குறைந்த நாள் தான் அமைச்சராக இருந்ததாக கிண்டல் செய்யும் வகையில் பேசுகிறார். டிடிவி தினகரன் மிகுந்த மன பதட்டத்தில் இருக்கிறார். அதனால் நிகழ்வுகளை மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அவரால், எங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மாணிக்கராஜா பெயரை கேட்டாலே டிடிவி தினகரன் பதறுகிறாரே ஏன் நான் குறைந்த நாள் தான் அமைச்சராக இருந்ததாக கிண்டல் செய்யும் வகையில் பேசுகிறார். டிடிவி தினகரன் மிகுந்த மன பதட்டத்தில் இருக்கிறார். அதனால் நிகழ்வுகளை மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அவரால், எங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மாணிக்கராஜா பெயரை கேட்டாலே டிடிவி தினகரன் பதறுகிறாரே ஏன் ரகசியங்களை வெளியிடுவது தலைவர் பதவிக்கு அழகல்ல.\nதொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி விளங்குகிறார். எப்போது வரப்போகிறீர்கள் என்று எங்களிடம் நேரம் கேட்கும் அளவுக்கு பெருந்தன்மையாக இருக்கிறார். நாங்கள், எங்கள் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேருடன் அதிமுகவில் இணைய உள்ளோம். இதற்காக தென்காசியில் வரும் 6ஆம் தேதி பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. அப்போது முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தாய்க்கழகத்தில் இணைய போகிறோம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்\nமர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை.. துடித்துக் கதறிய கொடுமை.. நெல்லை அருகே\nநெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nதிருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nமன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு, பக்கெட், சேர்களை தூக்கி அடித்த தம்பதி.. திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம்\nதொட்டிலோடு சுவரில் மோத விட்டு கொடூரமாக கொன்ற சாமிநாதன்.. பதறி போய் ஓடி வந்த ராஜு.. ஷாக் சம்பவ���்\nமூக்காண்டி தூங்குகிறார் என்றே அத்தனை பேரும் நினைத்தனர்.. அருகில் போய்ப் பார்த்தால்.. பரிதாபம்\nஅவர் மீது யாரும் கை வைக்கக் கூடாது.. கள்ளக்காதலனுக்காக கொந்தளித்த பெண்.. ஷாக் ஆன டீன் ஏஜ் வயது மகள்\nசாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk ammk இசக்கி சுப்பையா அஇஅதிமுக அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/seva/spiritual", "date_download": "2019-08-23T11:34:29Z", "digest": "sha1:2CWWPCYC4JJGBFKG5PQP56CAQTGTRWFT", "length": 9381, "nlines": 64, "source_domain": "www.amrita.in", "title": "ஆன்மிகம் - Amma Tamil", "raw_content": "\nஉலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மாவின் தலைமையில் ஞான யக்ஞங்கள், பஜனை, ஆத்மபூஜை, சத்சங்கம்,தியானம் போன்றவை நடைபெறுகின்றன. இது போலவே அம்மாவின் சீடர்களும் அந்தர்யோகம், சர்வ ஐஸ்வர்ய பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக முகாம்களும் நடத்தி மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அம்மாவின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இங்கு ஒரே சிலையில் சிவன், தேவி, கணபதி, முருகன் ( ராகு) ஆகிய தெய்வங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயம் மக்களிடம் தெய்விக உணர்வை ஊட்டுவதுடன் அவர்களுடைய வாழ்வில் துன்பங்களை நீக்கி குடும்பத்தில் அமைதி நிலவச் செய்கிறது. இங்கு கிரகதோஷ நிவாரண பூஜைகள் குறிப்பிட்ட தினங்களில் நடத்தப் பெறுகின்றன. இப்பூஜைகளை பக்தர்களே செய்வது இதன் தனிச்சிறப்பாகும். 2008 வரை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் மொரீஷியஸிலுமாக 20 பிரம்மஸ்தான ஆலயங்கள் கட்டப்பட்டு அம்மாவால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் பிரம்மஸ்தான ஆலயங்கள் உள்ளன.\nஒருங்கிணைந்த அமிர்த தியானம் ( Integrated Amrita Meditation )\nஇத்தியானப் பயிற்சி வாழ்வின் உண்மையான லட்சியத்தை அடைவதற் கான திறவுகோலாகத் திகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கற்பிக்கப்படுகிறது. இந்திய ராணுவப் பிரிவினருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருக்கும் இத்தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅமிர்தபுரி ஆசிரமத்தில் ஹடயோக வகுப்புகள் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் ஆசனங்களும் எளிய மூச்சுப்பயிற்சியும் இடம்பெறும். இது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வும் புத்துணர்வும் அளிப்பதாகும்.\nபக்தர்களின் குடும்ப நன்மைக்காக மடம் நடத்தி வரும் இயக்கமே அமிர்த குடும்பம். வாரந்தோறும் இதன் உறுப்பினர்களின் வீடுகளில் ஒன்றாகக் கூடி குரு பூஜை, மானஸபூஜை, லலிதா ஸஹஸ்ர நாமம்,தியானம், ஆன்மிக நூல் வாசித்தல், பஜனை போன்றவைகளை நடத்துவதுதான் அமிர்த குடும்பத்தின் செயல்முறையாகும். அமிர்த குடும்ப வழிபாட்டை நடத்த விரும்பும் பக்தர்கள் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nசெயலாளர், அமிர்த குடும்பம், மாதா அமிர்தானந்தமயி மடம்\n132, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம்,சென்னை – 600092 தொலைபேசி: 23764063, 23764867\nபாரதீய கலாசாரத்தின் உயர்வுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஆன்மிக தத்துவசிந்தனைத் துறையிலும், சமூக சேவைத் துறையிலும் ஆன்மிக நோக்குடன் இயற்றப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் பிறந்த நாள் விழாவின் போது அம்மாவின் திருக்கரங்களால் இது வழங்கப்படுகிறது.\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\nஇன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஞானமற்ற செயல் நம்மை வழி பிறழச் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/thalapathy-63-nayanthara-likely-to-join-the-sets-in-march-second-week.html", "date_download": "2019-08-23T10:50:32Z", "digest": "sha1:AUEPIYOILSOGYQSYW3FEFV5WHYASY7OQ", "length": 5988, "nlines": 124, "source_domain": "www.behindwoods.com", "title": "Thalapathy 63- Nayanthara likely to join the sets in March second week", "raw_content": "\nதளபதி 63- லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய முக்கிய அப்டேட்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்��ின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nமிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் பாடல், சண்டை காட்சிகள் அடங்கிய முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.\nஇந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதி 63 படத்தின் ஷூட்டிங் பணிகளை வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் பிரசாத் லேபில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2200659", "date_download": "2019-08-23T11:55:58Z", "digest": "sha1:7HYRZX6QKEANRG4XCQ5T5WT4PVVCKSRP", "length": 23765, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "வாவ் ! லதாராவ்| Dinamalar", "raw_content": "\nசுழற்றி அடித்த சுனில் கவுர்\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 28\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 48\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nபாவையில் தெறிக்கும் கத்தியின் கூர்மை...பேச்சில் பட்டென வெடிக்கும் நேர்மை...உள்ளே துடிக்கும் இதயமும் துல்லியமாய் நடிக்கும், திரையில் திறமைகள் எல்லாம் துள்ளி குதிக்கும், ஒவ்வொரு கேரக்டர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்...என பாராட்ட தூண்டி 'வாவ்' என்று நடிப்பால் வியக்க வைக்கும் நடிகை லதா ராவ் பேசுகிறார்...\n* எங்கே இருக்கீங்க பார்க்கவே முடியலை நான் இங்கேயே தான் இருக���கேன்...சீரியல்க்கு தான் பெரிய பிரேக் விட்டாச்சு. மலையாளத்தில் 'சுவாமி ஐயப்பா ' சீரியல் ஆன்மிக கதையாக இருப்பதால் மட்டும் நடிக்குறேன். சினிமாவில் நடிச்சுகிட்டு தான் இருக்கேன்.\n* நீங்கள் நடிக்கும் படங்களின் பட்டியல் 'எட்டு' படத்தில் ரோபோ சங்கருக்கு ஜோடி, 'சீறு' படத்தில் முக்கிய கேரக்டர் பண்றேன். இந்த இரண்டு படங்களில் புதுமுக ஹீரோயின்களுக்கு அக்காவா நடிச்சிருக்கேன்.\n* தமிழில் தமிழ் தெரியாத ஹீரோயின்கள் எனக்கு கூட தான் மலையாளம் தெரியாது; மலையாளத்தில் நடிக்குறேனே...அந்த மாதிரி தமிழ் தெரியாத ஹீரோயின்களும் தமிழ் கொஞ்சம் கற்றுக் கொண்டு நடிக்குறாங்க. சந்தோஷம், கோபம், அழுகை போன்ற உணர்வுகள் எல்லா மொழி படத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கும். கலைக்கும் கலைஞனுக்கும் மொழிகள் இல்லை.\n* நீங்கள் நடித்ததில் பேசப்படும் படம் தில்லாலங்கடி யில் வடிவேலு கூட காமெடி கேரக்டரில் நடித்ததால் இன்று வரை மக்கள் பேசுறாங்க. பாராட்டுறாங்க.\n* சினிமாவில் உங்கள் விருப்பம் என்ன சினிமாவில் மட்டும் தான் ஒரு நாள் டாக்டரா இருக்கலாம், மறுநாள் வக்கீலா வரலாம், அம்மா, அக்கா, மகள் என பல அவதாரங்கள் எடுக்கலாம். அதனால், எனக்கு ஒரு விருப்பமும் இல்லை. கிடைக்குற கேரக்டர்களை சிறப்பா பண்ணினா போதும்.\n* உங்களுக்கு என்று ஒரு தனித்துவம் பல படங்கள் ஹீரோயினா நடித்த நயன்தாராவுக்கே லேடி சூப்பர் ஸ்டாராக இவ்வளவு நாள் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் தனித்துவம் கிடைக்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ... அப்படி கிடைச்சா சந்தோஷம் தான். எல்லா நடிகைகளும் அதுக்கு தானே வெயிட் பண்றாங்க.\n* கணவரும் நீங்களும் ஒரே கலர் டிரஸிங் கணவர் ராஜ்கமல் என்கிட்ட காதல் சொல்லும் போது எங்களுக்கே தெரியாமல் ஒரே கலரில் டிரஸ் பண்ணி இருந்தோம். அன்று முதல் வெளியே போகும் போதெல்லாம் ஒரே கலரில் டிரஸ் பண்ணிக்குவோம். எண்ணங்கள் மட்டுமில்ல; எங்கள் வண்ணங்களுக்கும் ஒற்றுமை இருக்குது.\n* பிப்.,14 காதலர் தினம் கொண்டாட்டம் காதலர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம்...இதெல்லாம் வெளிநாட்டுக்காரன் பரப்பிவிட்டது. பெண்கள் தினத்தில் பெண்களை கொண்டாடிவிட்டு மறுநாள் தூக்கி வீசிடலாமா...எனக்கு தினங்களே பிடிக்காது. எனக்கு தினமும் காதலர் தினம் தான்.\n* பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை���்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல. வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்களும் இருக்குறாங்க. சினிமா என்பதால் எங்களுக்கு நடக்கும் வன்முறை பளிச்சென தெரிகிறது. குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதை சொல்லி கொடுத்து விழிப்புணர்வுடன் வளர்த்தால் இனி வரும் காலங்களில் வன்முறையை ஒழிக்கலாம்.\nமகனே எனக்கு குரு : நடிகர் கஜராஜ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த பெண்ணின் குடும்பத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். நல்ல பண்பாடுள்ள குடும்பம் . இரண்டு குழந்தைகளும் அறிவும் அழகும் கொண்ட சுட்டி குழந்தைகள். இந்த பெண் நடிப்பு மட்டுமல்ல.. அவர்தம் வீட்டில் மாமனார் மாமியாரிடம் பழகும் பண்பு போற்றுதலுக்கு உரியது. ராஜ்கமல் துடிப்பான நல்ல நடிகர். இன்னமும் அவருக்கு என்று தனி இடம் கிடைக்காமல் இருப்பது சினிமாவுக்குத்தான் இழப்பு. லதாராவ் குணச்சித்திர நடிகையாக வலம்வரவேண்டியவர்..இன்னமும் அதற்க்கு உண்டான இடம் கிடைக்காமல் இருப்பது ஆச்சர்யமே. இவர்கள் இருவரும் ஒரே கலரில் ஆடை அணிந்து வருகின்ற அந்த பங்கு அற்புதம்தான். எத்தனை பேர் தங்கள் காதலுக்குப் பின்னர் இப்படி கடைபிடிக்கின்றார்கள் நல்ல மாமனார்..நல்ல மாமியார் அமைந்தது லதாராவ் செய்த தவப்புண்ணியம்தான். இவர்கள் வாழ்வில் என்றென்றும் வசந்தம் வீசிட வாழ்த்துகின்றேன்..\nபதில்கள் தெளிவு , அருமை. நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகனே எனக்கு குரு : நடிகர் கஜராஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/22120203/1242897/Madras-High-Court-refused-to-order-repoll-at-Ponparappi.vpf", "date_download": "2019-08-23T12:12:59Z", "digest": "sha1:NYRZSFEGWMY7JGBY6EFZ5W7KDDYLSGBL", "length": 16239, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் || Madras High Court refused to order repoll at Ponparappi booth", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nசிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை வெடித்தது.\nஇந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஅவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.\nபாராளுமன்ற தேர்தல் | பொன்பரப்பி வன்முறை | பொன்பரப்பி மறு வாக்குப்பதிவு | சென்னை ஐகோர்ட்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/839677.html", "date_download": "2019-08-23T11:55:50Z", "digest": "sha1:V6ZGMLAWSCLLBJCU622TEJR4FRXFFOAU", "length": 5958, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஆபத்தான போதைப் பொருள்களுடன் ஹமில்டனில் ஒருவர் கைது!", "raw_content": "\nஆபத்தான போதைப் பொருள்களுடன் ஹமில்டனில் ஒருவர் கைது\nMay 4th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஆபத்தான போதைப் பொருள்களான பெண்டன்ல் மற்றும் கொக்கேயினும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர் 32 வயதான ஆண் ஒருவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் டவுன்ரவுண் செயிண்ட் கெத்தரினஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நயகரா பொலிஸார் கூறுகையில், 2700 டொலர்கள் பெறுமதியான பெண்டன்ல் துண்டுகளும், 3100 டொலர்கள் பெறுமதியான கொக்கேயின் துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nகைது���ெய்யப்பட்டவர் மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅச்சுவேலி ம.வியின் கனடாகிளை கோடைகால ஒன்றுகூடல்\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை\nநஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ\nபணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்\nபொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்\nஎட்மன்டன் விபத்தில் மூவர் படுகாயம்\nபேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி\nவயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\nவெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது\nமாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைக்க ஒன்ராறியோ நடவடிக்கை\nகுமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்\nதமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24231.html", "date_download": "2019-08-23T10:53:22Z", "digest": "sha1:CAQCKYYP6LPFIIYFHV753O2VLRRAFZJ2", "length": 10835, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் ரேஷ்மாவின் இடுப்பைப் பார்த்து சித்தப்பு சரவணன் செய்த செயல்..! என்ன குசும்பு பாருங்க.. - Yarldeepam News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் ரேஷ்மாவின் இடுப்பைப் பார்த்து சித்தப்பு சரவணன் செய்த செயல்..\nபிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து கிரமங்களில் நிகழும் பஞ்சாயத்து டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன் படி இந்த டாஸ்க்கில் நாட்டாமையாக சேரன் உள்ளார்.\nஅதுமட்டுமின்றி மைனராக சித்தப்பு உள்ளார். இவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் குசும்பு பண்ணுவது தான் இவரின் டாஸ்க்கே,\nஇந்நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் இன்று பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்த போது, மைனரான சித்தப்பு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார்.\nஅப்போது அவர் ரேஷ்மாவின் இடுப்பையே பார்ப்பது போல் நடித்துள்ளார். இதனால் ரேஷ்மா உடனடியாக நாட்டாமையான சேரனிடம், இந்த மைனர் என் இடுப்பை ஒரு மாதிரி பார்க்கிறார் என்று கூறினார்.\nஇதனால் இதற்கு பஞ்சாயத்து கூட்ட, அப்போது சரவணன் உன் இடுப்ப மட்டுமா என்று கிண்டல் செய்யும் தோணியில் பேசினார். ஆனால் உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை விளையாட்டாகவே செய்தார் என்று ரேஷ்மா அதன் பின் கூறினார்\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில்…\nபிக்பாஸ் மதுமிதா செய்த மோசமான செயல் போலிஸில் புகார் அளித்த டிவி சானல் –…\nவனிதாவை சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை… யார்னு தெரியுமா\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு…. லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி…\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nசேரனப்பாவிற்கு செய்த துரோகம்… கவினிடம் கண்ணீர் விட்டு கதறும் லொஸ்லியா\nசாண்டி செய்த வேலையை பாருங்கள் வேடிக்கை பார்த்து சிரித்த கவீன் வேடிக்கை பார்த்து சிரித்த கவீன்\nபல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி… வெளியான…\n‘வத்திக்குச்சி’ நீங்க எதற்காக வந்தீர்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nபிக்பாஸ் மதுமிதா செய்த மோசமான செயல் போலிஸில் புகார் அளித்த டிவி சானல் – நடந்தது என்ன\nவனிதாவை சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-news.blogspot.com/2014/07/", "date_download": "2019-08-23T10:46:41Z", "digest": "sha1:F45AYNOG7R755C4MTF66TQNTEGNM7TEV", "length": 13355, "nlines": 160, "source_domain": "jvcosa-news.blogspot.com", "title": "JVC-OSA News and Events: July 2014", "raw_content": "\nபொறியியல் துறை மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கல்\nஎமது கல்லூரியிலிருந்து சென்றாண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி இவ் வருடம் பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் வைபவம் இன்று கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் அதிபர் திருமதி.ச.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக பொறியியல் துறைக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு பழைய மாணவர்களினதும் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தினதும் அனுசரணையுடன் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇவ்வருடம் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கத்தின் மூலம் ”விக்ரோறியன்” க.செந்தில்நாதன் அவர்கள் இதற்கான நிதியினைப் பெற்று வழங்கியிருந்தார். இன்றைய நிகழ்வின் போது அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த ”விக்ரோறியன்” திரு.அ.சதானந்தவேல் அவர்களும் திருமதி.கந்தசாமி அவர்களும் இம் மாணவர்களுக்கு மடிக்கணனிகளைத் தம் கரங்களினால்வழங்கினார்கள்.\nகலைச்சொல் அகராதி (Encyclopedia) முழுமையாக இறுவட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பிரதிகளை கல்லூரி நூலகத்திற்கு திரு.அ.சதானந்தவேல் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.\nபொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் செல்வன்.திருமூர்த்தி சேந்தன், செல்வி.சாருஜா செந்தில்நாதன் இருவரும் இவ்வுதவியை வழங்கிய அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கத்திற்கு (மெல்போன்) நன்றி தெரிவித்தனர்.திரு.அ.சதானந்தவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன், பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் Dr.செ.கண்ணதாசன் அவர்கள் நன்றி கூறினார்.\nஎமது கல்லூரியில் தரம் 6 வகுப்பில் இணைந்த கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் செயற்றிட்டம் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. லண்டனில வதியும் விக்ரோறியன் கந்தசாமி வினோதன், யேர்மனில் வதியும் சிவகரன் சிவராஜா மற்றும் கனடாவில் வதியும் ஸ்ரீரூபன் சின்னத்தம்பி ஆகியோரின் அனுசரணையுடன் பெறப்பட்ட நிதியின் மூலமாக இம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்டமாக தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் இம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.\nஅவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த எமது பழைய மாணவர் N.T.V.இராசலிங்கம் அவர்கள் அதிபர்\nஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று அலுமாரிகளை கல்லூர���க்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.\nமனையியல் கூடத்திற்காக கண்ணாடி பொருத்திய அலுமாரியும் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்காக ஒரு\nஅலுமாரியும் காரியாலயத் தேவைகளுக்காக ஒரு அலுமாரியும் கிடைத்துள்ளன.\nஎமது முன்னாள் பிரதி அதிபர் திரு.சி.க.இந்திரராஜா மூலமாக இந்நிதி பெறப்பட்டது.\nஅவுஸ்ரேலியாவிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்த எமது சிரேஸ்ட பழைய மாணவர்களான திரு.திருமதி.N.T.V.இராஜலிங்கம் தம்பதியினர் கல்லூரிக்கு வருகை தந்து எமது புதிய அதிபருடன் கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள். முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் தம்பதியினரை அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியை சுற்றிப் பார்வையிட்ட NTVR தம்பதிகள் தற்போது அமைக்கப்பட்டு வரும் மஹிந்தோதய தொழில்நுட்பக் கூடம் பற்றியும் தகவல்களை கேட்டறிந்து கொண்டனர். தான் தவணை தோறும் மாணவர்களுக்கு வழங்கும் கற்றலுக்கான ஊக்குவிப்பு உதவித்தொகையினையும் அதிபரிடம்\nகையளித்ததுடன் கல்லூரியின் தேவைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள். அத்துடன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சில மாணவர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.\nஇலங்கை இந்திய சங்கம் நடாத்திய மகாத்மா காந்தி ஞாபகார்த்தக் கட்டுரைப் போட்டியில் எமது கல்லூரி மாணவி செல்வி.ரூபிணி பாலச்சந்திரன் தேசியரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். ஆங்கில மொழி மூலமான இக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அண்மையில் இந்திய தூதரகத்தால் கொழும்பில் தங்கப்பதக்கம் சூட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nசெல்லத்துரை & விஸ்வலிங்ம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்\nமரண அறிவித்தல் - உதயன் பத்திரிகை 16/ 10/ 2017\nபாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......\nஆதிவாசிகள் - குழு நடனம் - 03ஆம் இடம்\nஅறிந்ததும் அறியாததும் ( 12 )\nகணனி அன்பளிப்பு ( 1 )\nகனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.மு.சுதர்சன் உரை ( 1 )\nமரண அறிவித்தல் ( 35 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_23/", "date_download": "2019-08-23T11:39:01Z", "digest": "sha1:EIVWMT5ZMSUCNAJIHJUT7JOTWROWNV67", "length": 8456, "nlines": 123, "source_domain": "shumsmedia.com", "title": "காத்தான்குடி கடற்கரை முன்றலில் கந���தூரி பெருவிழா - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nகாத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா\nபுதிய காத்தான்குடி – 6 ஸாஹிறா ஆழ்கடல் மீனவர் கிராமிய அமைப்பினர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரிலும், வலீமார்கள் பேரிலும் கந்தூரி ஒன்றை 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்நிகழ்வின் போது அருள்மிகு திருக்கொடியேற்றமும், தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, மவ்லித் ஷரீப் ஓதப்பட்டு மீனவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு, அருளன்னதானமும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், கண்ணியமிக்க உலமாஉகளும், றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களும், பொது மக்களும், கலந்து சிறப்பி்த்தனர்.\nகாத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா was last modified: May 24th, 2016 by Admin\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\n25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு\nமனித உயிர்களைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு – 2013\nஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nஸூபிய்யாக்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்து\nமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வு.\n38வது வருட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு\nநபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-08-23T11:04:02Z", "digest": "sha1:4TB76OUO655RCUYBPWJ66XFUEBYX7OT6", "length": 8049, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் உயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி\nஉயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி\nவிமானப் படையின் கிபீர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளில் காலை 7.05 மணி அளவில் செஞ்சோலை வளாகத்தில் நடாத்திய குண்டு தாக்குதலில் அங்கு இருந்த பாடசாலை மாணவர்கள் பணியாளர்கள் உட்பட பலர் அந்த இடத்திலேயே பலியாகினார்கள்.\nஅந்த வகையிலே உயிரிழந்த உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.\nகுறித்த தாக்குதல் இடம்பெற்ற காலை 7.05 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வானது, தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உடைய உறுப்பினர் சி. குகனேசனின் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஉணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது பிள்ளைகளை உறவுகளை பறிகொடுத்தவர்கள் பொதுமக்கள் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleநல்லூருக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிட்ட இராணுவத் தளபதி\nNext articleகோட்டாவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை ���ர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/principles-of-life/", "date_download": "2019-08-23T12:11:04Z", "digest": "sha1:67YFX4ENSHIIVEVDL5DNW27WMOZPBJNJ", "length": 29753, "nlines": 268, "source_domain": "www.satyamargam.com", "title": "வாழ்வியல் நெறிகள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஹதீஸ் என்று அழைக்கப்படும் நபிமொழியானது இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகும்.\nஇஸ்லாம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் சொந்தமான ஒன்றாக இது பலரால் தவறாக கருதப்பட்டாலும் உண்மையில் உலகின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வாழ்க்கை நெறியாக விளங்குகிறது. இதன் இன்பமும், ஈடேற்றமும் பெற அனைத்துலக மக்களுக்கு சத்தியமார்க்கம்.காம் அழைப்பு விடுக்கிறது.\nநமது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்திட்ட பன்முக சமூக, கலாச்சாரக் கூட்டமைப்பின் அமைதியான வாழ்விற்குத் தேவையான அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பல நபிமொழிகள் நம் தளத்தில் உள்ளன. அவற்றில் சில:\nஈமானின் சுவையறியும் மூன்று தன்மைகள்\nகடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை\nபணியாளை விடச் சிறந்தது எது\nஉலகிலேயே மோசமான மனிதன் யார்\nமார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே\nஎச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)\nமேலும் சிலவற்றைக் கீழே காணலாம்: (நன்றி: இஸ்லாம்கல்வி.காம் )\nஉங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா\nதனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சே��்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nஅல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nயார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஉங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nயார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி‘ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\n : இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்\nஉங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nயார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nஅல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா\nயார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nஅல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nயார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஅல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா\nஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா\nரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nசுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா\nஅல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்���ில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஅல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா\nஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)\nஉங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nபாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)\nஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா\nஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nமலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா\nஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\n : ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்\nசுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா\nநானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)\nஅல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா\nவிதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)\nநபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா\nயார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nமரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா\nஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nசுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா\nலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nமுழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா\nயார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா\nசூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஉங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா\nஇரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)\nசுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nமுந்தைய ஆக்கம்தேசப் பிரிவினை (அ��ுந்ததி ராய் – தொடர் 3)\nஅடுத்த ஆக்கம்சிமி-டெஹல்கா அறிக்கை – பாகம் 8 (இறுதி)\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 15 minutes, 29 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 2 minutes, 9 seconds ago\nரமளான் சிந்தனைகள் – 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:48:32Z", "digest": "sha1:BOK47Q3RRX32XJNAZ7AF3KPPJ5N2BLXJ", "length": 39157, "nlines": 443, "source_domain": "chollukireen.com", "title": "டால் வகைகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nநாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.\nதட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி\nகாராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்ட�� ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.\nநாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.\nவெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.\nபொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1\nபொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்\nதாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்\nகொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.\nவெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.\nவெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nதக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.\nபொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.\nகாராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.\nநன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.\nடாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.\nஉப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.\nடாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.\nஜூலை 14, 2017 at 12:31 பிப 19 பின்னூட்டங்கள்\nடால் ஒன்று புதிதாய்,பயறும்,கருப்பு மசூர் முழுப் பயறும்.\nரொட்டிக்காக தயாரிக்கப்படும் முழு தானியங்களைக் கொண்டது இது. சாதத்துடனும் சாப்பிடலாம். முயற்சித்துப் பாருங்கள்.\nஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது\nஇது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.\nஇதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்\nசெய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.\nஎனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து\nபாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.\nஇப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா\nமிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி\nபச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.\nஎந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.\n1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு\nமுதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.\n2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்\nநைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.\n3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.\n4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-\n-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.\n5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்\n6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு\n7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து\n8 .கீழிறக்கின ராஜ்மாக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.\n9 . க்ரீமும் சேர்க்கலாம்.\n10 .ரொட்டி வகையராக்களுடனும், ஏன் சாத வகைகளுடனும்\nசேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.\nதயாரான டால் மஃக்னி ராஜ்மா\nஜனவரி 30, 2012 at 11:17 முப 6 பின்னூட்டங்கள்\nஇந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்\nதோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.\nடால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்\nரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்\nஎளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.\nதோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்\nதாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்\nசெய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்\nபொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்\n2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.\nபொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.\nவெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக\nதக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகுழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து\nபிரிஞ்சி இலையைப்போட்டு , வெ���்காய வகையாராக்களையும்\nசேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த\nபொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து\nபெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.\nவெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய\nஉப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.\nபொடித்து போடுவது நல்ல வாஸனையைக் கொடுக்கும்.\nகாரம் வேண்டிய அளவு மிளகாயோ, பொடியோ கூட்டிக்\nரொட்டிக்காகவென்றால் டாலை சற்று திக்காகவும்,\nசாதவகையுடனென்றால் சற்று நீர்க்கவும் தயாரிப்போம்.\nபச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கலாம்.\nகாப்ஸிகம் சேர்த்தால் கண்ணிற்கும் விருந்தாக இருக்கும்.\nதோலுடன் கூடிய பயத்தம் பருப்பு ஆதலால் வேக வைக்கும்\nபோது தண்ணீர் அதிகம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.\nதாளித்து பருப்பில் சேர்த்தாலும், பருப்பை தாளிதத்தில்\nஜூலை 26, 2011 at 6:06 பிப 2 பின்னூட்டங்கள்\nஇதுதான் கடலைப் பருப்பில் செய்யும் டால்.\nஅதிகம் அரைத்து, கரைத்து விடாமல் சுலபமாக\nசெய்யக்கூடிய ஒன்று. தனித்த கடலைப் பருப்பில்\nதோல்நீக்கிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைகப்\nஇஞ்சி,பூண்டு —நறுக்கிய சில துண்டுகள்\nசெய்முறை.—-பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து\nதிட்டமாக ஜலம் சேர்த்து, மஞ்சளும் போட்டு,ப்ரஷர்–\nவாணலியில் எண்ணெயும், நெய்யுமாக காயவைத்து\nவெங்காயம்,இஞ்சி,பூண்டு வகைகளை நன்றாக வதக்கி,\nபொடிகளையும் சேர்த்துப் பிரட்டி, தக்காளித் துண்டுகளை\n-ச் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது ஜலம் சேர்த்துக்\nஉப்பு சேர்த்து, பருப்பைச் சற்று மசித்தமாதிரி வதக்கிய\nகலவையில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மல்லித்தழை\nரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிட இதுவும் ஒரு வகை. சில பேர்\nஒரு துளி சக்கரையும் சேர்க்கிரார்கள்.\nசிறிது புதிநா, பாலக் இவைகளை ப் பொடியாக நறுக்கி\nபிப்ரவரி 5, 2011 at 4:53 முப பின்னூட்டமொன்றை இடுக\nகருப்பு முழு உளுந்து—–1 கப்\nதக்காளி ஸாஸ் 2 டீஸ்பூன்\nசெய்முறை—–உளுந்து,ராஜ்மாவை முதல் நாள் இரவே களைந்து\nபட்டை லவங்கத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.\nஇஞ்சி பூண்டு, வெங்காயத்தைத் தனியே நறுக்கி அரைத்துக்\nகொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.\nதக்காளியையும் தனியே அரைத்துக் கொள்ளவும்.\nசெய்ம���றை——ஊற வைத்தத் தண்ணீரை இறுத்துவிட்டு, உளுந்தை\n4 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேகவிடவும்.\n2—3 —-விஸில் வந்த பிறகு தீயை ஸிம்மில் வைத்து\n7,—-8 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுக் காயவைத்து, ஏலக்காய்,\nவெங்காய விழுதைப்போட்டு நன்றாக வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வரும் சமயம் வரை வதக்கி\nமிளகாய்,தனியாப்பொடி. மஸாலா சேர்த்துக் கிளறி\nஅரைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.\nநன்றாகச் சேர்ந்து வரும் போது எடுத்து, வெந்த\nஉப்பு, டொமேடோ ஸாஸ் கலந்து வெண்ணெயையும்\nசேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கவும்.\nதளர்வு செய்ய வேண்டுமானால் கொதிக்கும் போதே\nக்ரீம் சிறிது சேர்த்தாலும் ருசி கூடும்.\nரொட்டி, சாதம் என எதனுடனும் சாப்பிடலாம்.\nகாரம் கூட்ட மிளகாய்ப் பொடி அதிகம் போடவும்.\nமார்ச் 27, 2010 at 11:57 முப பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த டாலை எல்லாவித பருப்புகளைக் கலந்து செய்யலாம்.\nஅதாவது கதம்பப் பருப்புதான் இது.\nதுவரம் பருப்பு, கடலைப் பருப்பு,பாசிப்பருப்பு,\nகருப்பு உளுத்தம் பருப்பு ஆக எல்லா வகைகளிலும்\nசமமாகக் கலந்து ஒருகப் பருப்பு எடுத்துக் கொள்க-\nபழுத்த தக்காளிப் பழம் —-மூன்று\nஇஞ்சி– அரை அங்குலத் துண்டு\nஎண்ணெய், நெய்,— 5 அல்லது 6 டீஸ்பூன்\nருசிக்கு உப்பு,——சிறிது மஞ்சள்ப் பொடி\nசெய்முறை——பருப்பைக் களைந்து அரைமணி நேரம்\nமுன்பே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாயைப் பொடியாக\nதக்காளியைத் தனியே நறுக்கிக கொள்ளவும்.\nப்ரஷர் பேனிலோ, அல்லது குக்கரிலோ நெய் கலந்த\nஎண்ணெயைச் சூடாக்கி லவங்கத்தைப் பொரித்து\nதக்காளி நீங்கலாக வெங்காய வகைகளைப் போட்டு\nவதக்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்துவதக்கவும்.\nயாவும் வதங்கிய பின் ஊற வைத்த பருப்பு, மஞ்சள்,\nஉப்பு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில்\nஅவரவர்கள் குக்கரில் பருப்பு வேக எத்தனை விஸில்\nஎன உங்களுக்குத் தெரியும். அப்படி வேக விடவும்.\nப்ரஷர் போன பின், கரண்டியால் மசித்து நறுக்கிய\nகொத்தமல்லி தூவி உபயோகிக்கவும். அதிகம்\nகாரத்திற்கு வெறும் மிளகாய்ப் பொடியும் போடலாம்.\nமிகவும் கெட்டியாக இல்லாமல் வேண்டிய அளவிற்கு\nசிறிது வென்நீர் அவசியமானால் கலந்து கொள்ளவும்.\nரொட்டி, சாதம் மற்றும் விருப்பப் பட்டவைகளுடன்\nபிப்ர��ரி 16, 2010 at 12:45 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.\nவெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-1410", "date_download": "2019-08-23T11:02:16Z", "digest": "sha1:J6KNQQVBENKHHVXQFTJKICWDZZFO35EF", "length": 7977, "nlines": 143, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 1410 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 1410 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (25)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (13)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வைபை சாதனங்கள் (2)நெட்ஒர்க் கார்டுகள் (3)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 1410 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 1410 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 1410 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறா�� அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:29:18Z", "digest": "sha1:3KZS5DTPMADGC3WYFTTL2FAQHXLHHTZV", "length": 8426, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபத்ரா அபஹரணம்", "raw_content": "\nTag Archive: சுபத்ரா அபஹரணம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\nபகுதி ஐந்து : தேரோட்டி – 2 மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள். சுபகையின் கையில் மூங்கில் குவளையில் …\nTags: அர்ஜுனன், அஷ்டசிரஸ், சதபதம், சுபகை, சுபத்ரா அபஹரணம், பப்ருவாகனன், பிரபாசதீர்த்தம், பிரபாசன், பிரபாதை, மாலினி, ஸ்ரீமுதர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\nசாகித்ய அக்காதமி விருதுகளைத் துறப்பது பற்றி...\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 13\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது ப���ருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842519.html", "date_download": "2019-08-23T11:04:36Z", "digest": "sha1:Y4AX5GOTLD757GX6RQYDFTI7OPCLCKW2", "length": 7339, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தேசிய பாதுகாப்பிற்காக 11 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை கையளிப்பு!", "raw_content": "\nதேசிய பாதுகாப்பிற்காக 11 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை கையளிப்பு\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பதினொரு அம்சங்கள் அடங்கிய கோரிக்கையொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ளது.\nகொழும்பில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பதினொரு அம்சங்கள் அடங்கிய கோரிக்கையொன்றை தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை நாடாளுமன்ற குழுவின் தலைவர் மலின் ஜயதிலக்கவிடம் சமர்ப்பித்துள்ளோம்.\nஇனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை அதிகரித்துக்கொண்டு புதிய பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு ஏற்றவகையிலான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கோரிக்கையை கையளித்துள்ளோம்.\nஆகவே இது தொ���ர்பாக விரைவாக ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அனைத்து சட்சிகளின் ஆலோசனைகளை பெற்று சட்டமியற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளோம்“ என குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nகோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா\nஆபத்தான முறையில் வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது\nவீதியோரங்களில் கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\nபதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு\nதனது பெயருக்கு களங்கம் விளைவித்த இணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் எம்.பி முறைப்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843350.html", "date_download": "2019-08-23T12:25:27Z", "digest": "sha1:KCSVXL2GI6RJLBFQESGXJFSSFGHVS23W", "length": 6724, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வவுனியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிப்பு", "raw_content": "\nஉறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வவுனியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.\nசூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர், சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.\nஇந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா சாந்திப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதன்போது இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த 10 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.\nமுள்ளிவாய்க்கால் வரலாற்றினை நினைவுபடுத்தும் முகமாக உப்பில்லாத கஞ்சியும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nசஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணிதிரளும் மக்கள் கூட்டம்\nமீண்டும் பேரவைக்கு வருவார் க.குமார் – விக்கி நம்பிக்கை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nகோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா\nஆபத்தான முறையில் வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது\nவீதியோரங்களில் கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\nசஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணிதிரளும் மக்கள் கூட்டம்\nமீண்டும் பேரவைக்கு வருவார் க.குமார் – விக்கி நம்பிக்கை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/minister-jayakumar-speaks-about-various-issues", "date_download": "2019-08-23T10:50:16Z", "digest": "sha1:HIPWKNFWBS2MFUGJRBN7QX2G7DBRJMBI", "length": 15257, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் குழந்தை மாதிரி அழவில்லையே!'- 2012ல் தனக்கு நடந்ததை கூறி மைத்ரேயனை கூல்படுத்தும் ஜெயக்குமார் - Minister Jayakumar speaks about Various issues", "raw_content": "\n`நான் குழந்தை மாதிரி அழவில்லையே'- 2012ல் தனக்கு நடந்ததைக் கூறி மைத்ரேயனை கூல்படுத்தும் ஜெயக்குமார்\n2012-ல் தனக்கு நடந்ததைக் கூறிய அமைச்சர் ���ெயக்குமார், ``அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது\" என்று மைத்ரேயனை கூல்படுத்தினார்.\nசெய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்\n36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்துகொண்டு கானொலி காட்சி மூலம் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ``இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் குறித்து அதிகாரபூர்வமாக நிதியமைச்சர் அறிவிப்பார். இன்றைய கூட்டத்தில் எலெக்ட்ரிக் காரின் வரியை குறைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.\nஜிஎஸ்டி வரி: ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் இனி கட்டணம்\nவளர்ந்து வருகின்ற மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும் அதேபோன்று சுற்றுப்புற சூழ்நிலைகள் பாதிக்கப்படாத வகையில் எலெக்ட்ரிக் கார் என்பது ஒரு இன்றியமையாதது. இதன் மீதான வரியைக் குறைக்கும் பட்சத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும் என்ற காரணத்தினால் 5 சதவிகிதம் வரியைக் குறைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பேட்டரிக்கும் 5 சதவிகிதமாக வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதை முறையாக நிர்மலா சீதாராமன் வெளியிடுவார். நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே 287 பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 21 பொருள்களுக்கு சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கு ஏற்கெனவே வரி குறைக்கப்பட்டது\" என்றார்.\nதமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக கூறும் நிலையில் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற எவ்வளவு யூனிட் ஆகும் என்ற கேள்விக்கு, ``ஒரு சார்ஜை ரிசார்ஜ் பண்ண வேண்டுமானால் 40 யூனிட் செலவாகும்\" என்றார்.\nஏற்கெனவே நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு நிலையை எடுத்திருக்கிறார். இதுதான் உங்கள் கட்சி���ின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு, ``மக்களவை, மாநிலங்களவை என்று இருக்கிறது. மக்களவையில் எங்கள் உறுப்பினர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநிலங்களவையில் கட்சியின் கருத்து பிரதிபலிக்கும்\" என்றார்.\nஇரட்டைத் தலைமை இருப்பதால்தான் இந்த மாறுபட்ட கருத்து என்று கூறுப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அப்படியெல்லாம் இல்லை. இதுக்கும் அதுக்கும் முடிச்சுப்போட வேண்டாம். அதற்கு இதற்கும் சம்பந்தமே இல்லை. கட்சியும் ஆட்சியும் இன்றைக்கு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எங்கள் கட்சியின் முடிவு மாநிலங்களவையில் பிரதிபலிக்கும்\" என்றார்.\nஅ.தி.மு.க, பா.ஜ.க-வின் மறு பிரதிபலிப்பாகவே மாறிவிட்டது. ஏற்கெனவே எதிர்த்த அனைத்துக் கொள்கைகளையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து, ``அவரைப் பொறுத்தவரை வழக்கமாக சொல்லும் குற்றச்சாட்டைதான் இப்போதும் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க-வுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி இருக்கலாம். கட்சிகளுக்கு இடையே மாறுபாடு கொள்கை இருக்கும். ஆனால் தி.மு.க-வைப்போல் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தின் உரிமையை தாரைவார்த்துவிட்டு, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல நாங்கள் இல்லை. வேறு வேறு கொள்கைதான்\" என்று பதில் அளித்தார்.\nதலைமை எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று மைத்ரேயன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ``அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது. சகிப்புத்தன்மை வேண்டும். எதையும் எதிர்கொள்கிற திறமை இருக்கணும், திராணி இருக்கணும். தைரியம் இருக்கணும். என்னைப் பொறுத்தவரையில் 2011ல் சபாநாயகர் சீட்டில் உட்கார வைத்து ஜெயலலிதா அழகுபார்த்தார். அதன்பிறகு 2012-ல் சபாநாயகர் பதவியில் இருந்து இறங்கினேன். அதற்காக நான் உடனே குழந்தை மாதிரி அழுதேனா. நான் அழவில்லையே. இதெல்லாம் அரசியலில் டேக் இட் ஈஸி பாலிசி இன்று ஒரு நிலைமை இருக்கும். நாளைக்கு ஒரு நிலைமை இருக்கும். நமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்���ும்.\nஅரசியலில் எமோஷனுக்கு இடமே கிடையாது. நமக்கு என்ன வேலை கொடுக்கிறாங்களோ அதை செய்துட்டு போய்கிட்டே இருக்கணும். கடவுள் என்னை நினைக்கிறாரோ அதுதான் நடக்கும். பதவி இல்லையென்றால் கட்சியையும் மற்றவர்களையும் விமர்சனம் பண்ணக் கூடாது. மூன்று வருஷமாக ஜெயலலிதா என்ன வேலை கொடுத்தாங்களோ அதை பண்ணிக்கொண்டுதான் இருந்தேன். எம்.எல்.ஏ-வாக இருந்து எனது கடமையை தாெகுதிக்கு ஆற்றிக்கொண்டிருந்தேன். என்னுடைய கடமையைப் பார்த்து 2016-ல் ஜெயலலிதாவே மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க. அமைச்சராக நின்றுகொண்டு நீங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அரசியல் சகிப்புத்தன்மை முக்கியம். எமோஷனுக்கு இடமில்லை\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/09/agricultural-biotechnology.html", "date_download": "2019-08-23T11:39:21Z", "digest": "sha1:6SQUK33KAGAROD6HDNWTU4SOC2EDP7PD", "length": 25827, "nlines": 143, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: வேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biotechnology)", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nவேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biotechnology)\nசுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் காட்டு தாவரங்களை (Wild Plants) தேர்வு (Selection) செய்து குறிப்பிட்ட பண்புகளுக்கு இனப்பெருக்கம் செய்து பயிரினை மேம்படுத்தி பயிரிட்டு வந்தனர். இந்த இனப்பெருக்கம் மூலம் பெறப்பட்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கினங்கள் இன்று நம்மால் பொதுவாக வளர்க்கப்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தாவர இனப்பெருக்கம் (Plant Breeding) மூலமாக அதிகரிக்கப்பட்ட விளைச்சல், நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன், வறட்சி எதிர்ப்பு திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுவை போன்ற பல்வேறு பண்புகளுக்கு பயிர் இரகங்கள் (Varieties) மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் (Hybrids) உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிர் இரகங்களில் குறிப்பிட்ட பண்பிற்கான (Specific character) மரபணு (டி என் ஏ) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இதனை பயிர் இரகங்களின் புறத்தோற்ற வேறுபாடுகள் மூலம் நம் கண்ணால் பார்த்தே உறுதி செய்ய முடியும். ஆனால் பயிரில் புறத்தோற்ற வித்தியாசங்க���ை கண்ணால் கண்டறிய முடியாத பண்புகளை தற்போது மூலக்கூறு குறியீடு (Molecualr Marker) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட பண்பிற்கான மரபணு பயிரில் உள்ளதா அத்தகைய குறிப்பிட்ட மரபணுவின் அமைவிடம் தாவரத்தில் எந்த குரோமோசோமில் உள்ளது என கண்டறியவும் மேலும் அந்த மரபணுவின் அளவு (Gene size) என்ன அத்தகைய குறிப்பிட்ட மரபணுவின் அமைவிடம் தாவரத்தில் எந்த குரோமோசோமில் உள்ளது என கண்டறியவும் மேலும் அந்த மரபணுவின் அளவு (Gene size) என்ன என்பதையும் கண்டறிய முடியும். உதாரணம்: நெல் பயிரானது எதிர்பாராத மழையினால் வெள்ள நீரில் (Flooding) மூழ்கி உள்ள போது அழுகி இறக்காமல் இருக்க சப்1 (Sub1) என்ற மரபணுவே காரணம் எனவும், இந்த மரபணு நெல்லில் 9 வது குரோமோசோமில் அமைந்துள்ளது எனவும் ஆராய்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் (குறிப்பாக வைரஸ்), களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறனுடைய மற்றும் அதிகரித்த ஊட்டச் சத்துகள், பழங்களை அதிக நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்கும் திறன் போன்ற பல்வேறு வகைகளில் மரபணு மாற்றிய பயிர்கள் (Genetically Modified Crops) உருவாக்கப்படுகிறது.\nவேளாண் உயிரி தொழில்நுட்பவியல் என்றால் என்ன\nவேளாண் உயிரி தொழில்நுட்பம் என்பது பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களை மேம்படுத்துதலே ஆகும். இத்தகைய உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட பயிரில் குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுக்களை கண்டறியவும், அந்த குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுவின் செயல்பாடுகளை கண்டறிய முடியும். மரபணுக்களின் செயல்பாடுகளை கண்டறிந்து விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உயிரி தொழில்நுட்பமே தீர்வாக விளங்குகிறது. மேலும், பாரம்பரிய கலப்பு (Traditional Crosssing) சாத்தியமல்லாத தாவர இனங்களை மேம்படுத்துதலில் உயிரி தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nவேளாண்மையில் உயிரி தொழில்நுட்பவியல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது\n1.மூலக்கூறு குறியீடுகள் (Molecular Markers):\nபாரம்பரிய இனப்பெருக்கத்தில் புலப்படும் அல்லது அளவிடக்கூடிய பண்புகளை (Visible or Measurable traits) அடிப்படையாக வைத்து தனிப்பட்ட தாவரங்கள் அல்லத�� விலங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் மூலக்கூறு சார்ந்த இனப்பெருக்கத்தில் கண்ணுக்கு புலப்படாத பண்புகளை மூலக்கூறு குறிப்பான்களை பயன்படுத்தி விரும்பத்தக்க மரபணுவானது குறிப்பிட்ட தாவரங்கள் அல்லது விலங்குகளில் உள்ளதா அல்லது இல்லையா என மரபணுவை சோதித்து கண்டறிந்து தனிப்பட்டதாவரங்கள் அல்லது விலங்குகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனவே, இந்த இனப்பெருக்க முறையில் தாவரங்கள் மிகவும் துல்லியமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. உதாரணமாக, குறிப்பிட்ட நெல் பயிரில் வறட்சிக்கு காரணமான மரபணு உள்ளதா அல்லது இல்லையா என்பதினை மூலக்கூறு குறிப்பான்கள் (அ) மூலக்கூறு குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் கண்டறிய முடியும். மூலக்கூறு குறியீடு சார்ந்த தேர்வு (Marker Assisted Selection) முறையினை பயன்படுத்தி பயிர் இனப்பெருக்கத்தில் குறுகிய காலத்தில் சூழ்நிலைக்கு தகுந்த பயிர் இரகங்களை வெளியிட முடிகிறது. உதாரணமாக, வெள்ள நீரில் (Flooding) நெற்பயிர் மூழ்கும் போது அழுகி இறக்காமல் இருக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தினால் (International Rice Research Institute-IRRI) சில ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணா - சப்1 (Swarna - Sub1) என்ற நெல் இரகம் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு சர்வதேச அளவில் பயிரிடப்படுகிறது.\nமரபணு மாற்றும் நுட்பங்களை பயன்படுத்தி, ஒரு உயிரினத்திலிருந்து குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுக்களை வேறொரு உயிரினத்தினுள் உட்செலுத்துவதே மரபுப்பொறியியல் (அ) மரபணு பொறியியல்(Genetic Engineering-GE) எனப்படுகிறது. இந்த மரபணு பொறியியலானது மரபணு மாற்றம் (Genetic Modification-GM) மற்றும் மரபணு முன்னேற்றம் (அ) மரபணு மேம்பாடு (Genetic Improvement-GI) என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நோய் எதிர்ப்பு திறனுள்ள மரபணுவை வேறொரு உயிரினத்திலிருந்து குறிப்பிட்ட தாவரத்தினுள் உட்செலுத்துவதால் அத்தாவரம் குறிப்பிட்ட நோயிற்கு எதிர்ப்பு திறன் கொண்டு பயிரின் சேதம் குறைந்து, மகசூல் அதிகரிக்க மிக முக்கிய காரணமாக அமைகிறது. இதைப்போன்றே மரபணு பொறியியலை பயன்படுத்தி தாவரத்தில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன், களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறன், அதிகரித்த ஊட்டச் சத்துகள், பழங்களை அதிக மற்றும் நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்கும் திறன் படைத்த மரபணு மாற்றிய பயிர்களை உருவாக்கி பயன்பெறலாம். உதார���ங்கள்: காய்ப்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி பருத்தி, களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி மக்காச்சோளம், பி.டி சோயாபீன்ஸ் மற்றும் பி.டி கடுகு (கனோலா), பப்பாளி ரிங் ஸ்பாட் வைரஸ் (Papaya Ring Spot Virus) நோயிற்கு எதிர்ப்பு திறனுள்ள பப்பாளி மற்றும் 2013ஆம் ஆண்டு வெளிவர உள்ள வைட்டமின் ஏ அதிகமுள்ள தங்க நெல் (Golden Rice). மேலும், வாழையில் முடிக்கொத்து வைரஸ் நோயிற்கு எதிர்ப்புதிறனுடைய (Banana Bunchy Top Virus Resistant) வாழையை உருவாக்குதல் போன்ற பல பல்வேறு பயிர்களில் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனுள்ள பயிர்களை உருவாக்க ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு வைரஸ் நோயிற்கு எதிர்ப்பு திறனுடைய பயிர்களை உருவாக்குவதன் மூலம் பயிர்களின் விளைச்சலில் ஏற்படும் சேதாரம் குறைந்து மகசூல் அதிகரிக்கப்படுவதுடன் நோய் பரவுதலும் தடுக்கப்படுகிறது.\nமூலக்கூறு பரிசோதனை முறையினை பயன்படுத்தி துல்லியமாக குறிப்பிட்ட நோயிற்கு காரணமான மரபணுவை கண்டறிய முடியும். உதாரணத்திற்கு, வேளாண்மையில் பயிர்/கால்நடைகளில் ஏற்படும் நோய்களை மூலக்கூறு பரிசோதனை மூலமாக கண்டறிதல்.\nதாவரத்தின் பாகங்களிலிருந்து குறிப்பிட்ட சிறு பகுதியினை வெட்டியெடுத்து திசு வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி மீளுருவாக்கமடைந்து (Regeneration) கிடைக்கும் புதிய தாவரங்களை/செடிகளை உற்பத்தி செய்து பயிரிடப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு திசு வளர்ப்பு முறையின் மூலமாக பெறப்படும் தாவரங்கள் நோய் தாக்குதலின்றி உள்ளது. திசு வளர்ப்பு முறையினால் உற்பத்தி செய்யப்படும் சில தோட்டகலை பயிர்களுக்கான எடுத்துகாட்டுகள்: வாழை, எலுமிச்சை, அன்னாசி(பைனாப்பிள்), பப்பாளி, காஃபி மற்றும் மூங்கில்(முள் இல்லாதது). திசு வளர்ப்பு முறையின் மூலம் பயிர்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nLabels: உயிரி தொழில்நுட்பம் (பயோடெக்)\nவேளாண் உயிரி தொழில் நுட்பத்தைப் பற்றியும் அதன் நன்மைகளைப் ப்ற்றியும் விரிவாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். தொடர்ந்து பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள்.\nநண்பா, உங்களுக்கு கருத்துரை இடும்போது word verification கேட்குது. அதை comment setting ல் போய் மாத்தினால் இன்னும் அதிகமான கருத்துரை கிடைக்கும். நன்றி\nகருத்து மற்றும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே..\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nசினிமா , விண்வெளி என்று சொல்லிகொண்டே மனிதன் மறந்து போன மகத்துவத்தில் இந்த விவசாயமும் ஒன்று அது பற்றி இவளவு தெளிவான நேர்த்தியானப் பதிவு ஒன்றை தந்தவிதம் சிறப்பு .பகிர்ந்தமைக்கு நன்றி\nகருத்துகள் மற்றும் ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே..\n த‌ற்போதைய‌ சூழ‌லில் உயிர்த்தொழில்நுட்ப‌ம் ம‌ற்றும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ ப‌யிர்க‌ள் குறித்தான‌ விழிப்புண‌ர்வு (புரிதலும் கூட‌) இல்லாம‌ல் ஏராள‌மானோர் உள்ள‌ன‌ர். த‌மிழில் எளிமையாக‌ நீங்க‌ள் ப‌திவிடுவ‌து ம‌க‌த்தான‌ ப‌ணி. இந்த‌ப் ப‌திவான‌து அதிக‌மானோர் பார்வையிட‌ ஏதுவாக‌ \"த‌மிழ்ம‌ண‌ம்\" போன்ற‌ வ‌லைப்பூ திர‌ட்டிக‌ளில் சேர்த்தால் இன்ன‌மும் அதிக‌மாக‌ ந‌ன்மை ப‌ய‌க்கும்.\nகருத்து மற்றும் ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே.\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ ......\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nவேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biot...\nஉயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introductio...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/what-swami-soukima-first-day-in-parliament/", "date_download": "2019-08-23T10:46:38Z", "digest": "sha1:2YKVPU3IXPG3TRDPSADIVVJZLMTGV4WJ", "length": 11391, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "\"என்ன சுவாமி ச��ுக்கியமா \" முதல் நாளே நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்\n16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..\nஎன் 100 வயது வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் : நடிகை ராதிகா\n ஆலியா மானஸாவின் காதலர் இவ்வளவு அழகா பாடுவாங்களா\n“என்ன சுவாமி சவுக்கியமா ” முதல் நாளே நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ \nin அரசியல், இந்தியா, தமிழ்நாடு\n23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் வைகோ.\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் பொது திமுக உறுதியளித்ததை போல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் போட்டியின்று தேர்வு செய்யபட்ட்டார். ஜூலை 25 ம் தேதி மாநிலங்களைவையில் உறுப்பினர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்றார்.\nஉள்ளே சென்ற பின், அரசியல் மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கார். காமராஜர் .முத்துராமலிங்தேவர் மற்றும் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் . ஜெயலாளித்த ஆகியோர் திரவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர், நடந்து செல்கையி��், தற்செயலாக பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமியை சந்தித்தார். உடனே அருகில் சென்று கட்டியணைத்து “என்ன சுவாமி சவுக்கியமா” என்று பாசம் பொழிந்தார். பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதாகவும் கூறினார்.\nவைகோ வுக்கு மாநிலங்களைவை பதவி வழங்க கூடாது என்று துணை குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி இருந்த சூழலில், இன்று இருவரும் நட்பாக பழகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nசரக்கு அடிக்க காசு கேட்டதால் மகனென்று பாராமல் உயிரோடு கொளுத்திய தாய்\n லிப் லாக் என்று சொன்னால் கோபம் வருது\nஅடடா தோழா பட நடிகை குத்தாட்டம் போட ரெடி ஆகிட்டாங்க போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/1.html", "date_download": "2019-08-23T11:50:13Z", "digest": "sha1:OSDA5XTIFZSVHIWC2GEOBITGOD2RAJ2V", "length": 21144, "nlines": 362, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: உணவுலகம், தொடர், நட்பு, நெல்லை, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொது\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1\nநேற்று 25-04-2012 நெல்லை மாநகரத்தில் நமது உணவு ஆபீசரான திரு. சங்கரலிங்கம் அவர்களின் மகள் திருமணம் இனிதே விமரிசையாக நடந்தது. அவரது அழைப்பிற்கேற்ப நமது பதிவுலக நண்பர்கள் வந்திருந்து ஆபீசர் வீட்டு விழாவை சிறப்பித்தார்கள்.\nகாலை பத்து மணி அளவில் முகூர்த்தம். ஆபீசர் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.\nமாலை ஆறு மணிக்கு மேல் வரவேற்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்னிசைக் கச்சேரியுடன் மாலை வேளை சூப்பராக களை கட்டியது. டின்னர் சாப்பாடு செம சூப்பர். காலை டிபன், மதிய லஞ்ச் என அனைத்துமே செம.\nநண்பர்களே, இன்னும் விரிவான பதிவுகள் அடுத்தடுத்து தொடரும். நன்றி.\n1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்\n2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்\n3. கேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்\n4. இன்னிசைக் கச்சேரியில் அலப்பறை டான்ஸ் (வீடியோவுடன்), யாரது\nமேற்க்கண்ட கேள்��ிகளுக்கு விடை அடுத்த பாகங்களில்......\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: உணவுலகம், தொடர், நட்பு, நெல்லை, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொது\nஅடிச்சாண்டா முத பால்ல சிக்சரை\nசெம Enjoy தான் போங்க\n//சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்\n. சிபியோட பட்டாபட்டிய உருவப்போறீங்க சீக்கிரம்.. ரைட்டு\nபயந்து பயந்து ...நம்ம ரூம்-க்கு வராத சிபி....\nஎன் வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு சொல்லிக்குறேன்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nரொம்ப ஸ்பீட் நீங்க ...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகடைசி வரை மெமரி கார்ட் கிடைக்கவில்லை .. சிவகுமாருக்கு 5000 மிச்சம்\nஆபீசர் கண்களில் உங்களில் யாரோ ஒருவரை கண்டும் மிரளும் பீதி தெரிகிறதே. யார் அது\nகேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்ஏன்\nமணமக்களுக்கு வாழ்த்துக்கள். கடைசியில சஸ்பென்சோட முடிச்சிருக்கீங்க, பார்க்கலாம் என்ன சஸ்பென்ஸ்னு\nமும்மூர்த்திகள் மூன்று பேரும் கும்ம ஆரம்பிச்சிருக்கீங்க.., ம்ம்ம் கிளப்புங்க ..\nமண மக்களுக்கு இனிய இல்லற பந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஎல்லோரும் செமையா கலக்கியிருக்கிறீங்க. தொடரட்டும் பதிவர்களின் பணி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும...\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையி���ப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\nஸ்ரீசாந்த் மீதான தடை விரைவில் நீங்கும்\nநம்பர் பதிமூன்று - 13\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-27.5392/page-18", "date_download": "2019-08-23T10:48:51Z", "digest": "sha1:JT2SBFJSXEZTGCUZRCEJXIEGLJQPYMO2", "length": 10707, "nlines": 272, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 27 | Page 18 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\n'மயங்காதே மனமே' க்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி. மூன்று எப்பிசோட்களை குறுகிய இடைவெளியில் கொடுத்திருக்கிறேன். அடுத்த எப்பிக்கு கொஞ்சம் தாமதமானால் யாரும் சண்டைக்கு வரக்கூடாது. அமைதி... அமைதி...😁😁\nயமுனை ஆற்றிலே ஈர காற்றிலே\nபார்வை பூத்திட பாதை பார்த்திட\nஇரவும் போனது பகலும் போனது\nஇளைய கன்னியின் இமைத்திடாத கண்\nஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...\nயமுனை ஆற்றிலே ஈர காற்றிலே\nபார்வை பூத்திட பாதை பார்த்திட\nHaa 😅😉நம்ப பாட்டு யா இது😍💃🏽💃🏽😙விசில் அடிக்கணும் போல இருக்கே நமக்கு அடிக்க வரதே 🤷🏻‍♀️🙇🏻‍♀️ரைட் விடு\n“காலையில ஒன்னு குடுத்தீங்களே… அன்ன்ன்பா… அது.” அவள் முகத்தில்சுணக்கம் இருந்தது. அவள் சொன்னவிதத்தில், வந்த சிரிப்பை அடக்கியவன்,\n“சாரி பேபி… சாரி டா.” என்றான்.\n“பரவாயில்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா இன்னொரு தரம் இப்பிடிநடந்துச்சுன்னா…” பேச்சை நிறுத்திவிட்டு, அவனை ஓரக்கண்ணால்பார்த்தாள்.\n” அவன் உடல்சிரிப்பில் குலுங்கியது.\n“ஹா… ஹா… செய்வேடி நீ… இந்தமித்ரனையே சுருட்டி, உன்னோடமுந்தானையில வெச்சிருக்க இல்லை. நீஅதுவும் செய்வ.” சிரித்தபடியே,\nஇந்த யூடிக்கு கமண்ட் எதுக்கு ஜி😅\nஇந்த கடைசி உரையாடல் ☝️☝️☝️எல்லாம் படிச்சு படிச்சு நானே தானா சிரிச்சுகிட்டு லுச சுத்தபோற 😇\nஇது கற்பனை போலவே இல்லையே😉😝\nசெம்ம அழகி எப்பிடி எழுதற யா 🤔😉 போமா🙆🏻‍♀️சுப்பர் 👏🏻👏🏻👍😍\nHaa 😅😉நம்ப பாட்டு யா இது😍💃🏽💃🏽😙விசில் அடிக்கணும் போல இருக்கே நமக்கு அடிக்க வரதே 🤷🏻‍♀️🙇🏻‍♀️ரைட் விடு\n“காலையில ஒன்னு குடுத்தீங்களே… அன்ன்ன்பா… அது.” அவள் முகத்தில்சுணக்கம் இருந்தது. அவள் சொன்னவிதத்தில், வந்த சிரிப்பை அடக்கியவன்,\n“சாரி பேபி… சாரி டா.” என்றான்.\n“பரவாயில்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா இன்னொரு தரம் இப்பிடிநடந்துச்சுன்னா…” பேச்சை நிறுத்திவிட்டு, அவனை ஓரக்கண்ணால்பார்த்தாள்.\n” அவன் உடல்சிரிப்பில் குலுங்கியது.\n“ஹா… ஹா… செய்வேடி நீ… இந்தமித்ரனையே சுருட்டி, உன்னோடமுந்தானையில வெச்சிருக்க இல்லை. நீஅதுவும் செய்வ.” சிரித்தபடியே,\nஇந்த யூடிக்கு கமண்ட் எதுக்கு ஜி😅\nஇந்த கடைசி உரையாடல் ☝️☝️☝️எல்லாம் படிச்சு படிச்சு நானே தானா சிரிச்சுகிட்டு லுச சுத்தபோற 😇\nஇது கற்பனை போலவே இல்லையே😉😝\nசெம்ம அழகி எப்பிடி எழுதற யா 🤔😉 போமா🙆🏻‍♀️சுப்பர் 👏🏻👏🏻👍😍\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே.... - 12\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே.... - 12\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திரும���ி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://playlotteryonline.info/ta/euromillions.html", "date_download": "2019-08-23T11:05:22Z", "digest": "sha1:ALL7V42GOFLTMBZNYP4WDDBJO2TWKWJN", "length": 7377, "nlines": 42, "source_domain": "playlotteryonline.info", "title": "யூரோ மில்லியன் கணக்கான ஆன்லைன் விளையாட. மில்லியன் கணக்கான வெற்றி. ::: PlayLotteryOnline.info 2019", "raw_content": "\nயூரோ மில்லியன் கணக்கான ஆன்லைன் விளையாட. மில்லியன் கணக்கான வெற்றி.\n->>> யூரோ மில்லியன் கணக்கான பற்றி மேலும் தகவல்\nவிளையாட்டு ஐரோப்பாவில் இருந்து வருகிறது . யூரோ மில்லியன் கணக்கான விளையாட கே ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க் , போர்ச்சுக்கல், சுவிச்சர்லாந்து மற்றும் பிரிட்டனில் வாங்க முடியும் .\nகூப்பன்கள் ஒரு மிக எளிய வழியில் இணைய வழியாக உலகம் முழுவதும் , நிச்சயமாக, வாங்க முடியும் . வெறும் கூப்பன்கள் யூரோ மில்லியன் விற்பனையில் ஈடுபட்டுள்ள தளத்தில் பதிவு . அடுத்த பேனர் கிளிக் , நீங்கள் அதை செய்ய முடியும் . ஒருமுறை கூப்பன்கள் யூரோ மில்லியன் விற்பனையில் ஈடுபட்டுள்ள தளத்தில் பதிவு , உங்கள் அதிர்ஷ்ட எண்கள் தேர்வு செய்யலாம் , எண்ணிக்கை இழுக்கிறது மற்றும் தேதி தேர்வு எண்கள் ஈர்க்கிறது .\nமுதல் ஆட்டத்தில் பாரிசில் 13.02.2004 அன்று நடைபெற்றது . வரைபடங்கள் பாரிஸ் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி இருக்கின்றன . நேரம் யூரோ மில்லியன் கணக்கான 21:25 ( GMT ) ஆகும் ஈர்க்கிறது . வரைபடங்கள் லாட்டரி ( சூதாட்டம் பல ஆபரேட்டர் பிரான்சில் அழைக்கப்படும்) Francaise டெஸ் விளையாட்டு பிரான்சில் லாட்டரி சீட்டுகள் கள் Aquestas டெஸ் estada மூலம் ஸ்பெயின் ஏற்பாடு. இங்கிலாந்து லாட்டரி கேம்லாட் ஏற்பாடு .\n5 எண்கள் Stresa என்று இயந்திரம் என்று 50 எண்கள் பெறப்படுகிறது . கூடுதலாக, இயந்திரம் Paquerette அமைந்துள்ளது இதில் 11 1 பெறப்பட்டு இரண்டு எண்கள் உள்ளன . முக்கிய பரிசு அது யூரோ மில்லியன் கணக்கான ஆரம்ப குவிப்பு , குறைந்தது 15 மில்லியன் யூரோக்கள் ஆகிறது . கிராண்ட் பரிசு வெற்றி, நீங்கள் அனைத்து எண்கள் அடிக்க வேண்டும். ஜூன் 2007 இல், யூரோ மில்லியன் கணக்கான , போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து கூடுதல் சேவை திறந்து - யூரோ மில்லியன் பிளஸ் . கூடுதல் 1 யூரோ பணம் வீரர் , கூடுதல் அரை மில்லியன் யூரோ வெல்ல கூடிய நன்றி கூடுதல் தாவரங்கள் அறிமு���ப்படுத்தலாம் .\nஜூலை 2011 இல், ஸ்காட்லாந்து , யூரோ மில்லியன் கணக்கான மிக பெரிய பரிசு வந்தது . இது 185 000 000 மில்லியன் தொகை .\nவெற்றி அனைத்து எண்கள் வென்ற இதனால் யூரோ மில்லியன் கணக்கான முக்கிய குவிப்பு வெற்றி நிகழ்தகவு 1:76,275,360 ஆகிறது\nஎந்த வென்ற தாக்கியதால் நிகழ்தகவு 1 24 ஆகிறது\nஜூலை 31 , 2005 , 9 மடங்கு குவியும் விளைவாக யூரோ மில்லியன் கணக்கான Lotto பரிசு 115 மில்லியன் யூரோக்கள். டிக்கெட் Garryowen , அயர்லாந்து , அயர்லாந்து மற்றும் வெற்றி டொலோரெஸ் மக்னமாராவை வாங்கப்பட்டது. அது அதிர்ஷ்ட வெற்றியாளர் அவரது வெகுமதி பெற முடியாது என்று நடக்கிறது . பின்னர் அவரது வெற்றி அடுத்த சமநிலை செல்கிறது. வெற்றி யூரோ மில்லியன் கணக்கான வரி இலவச இருக்கின்றன . தவிர நீங்கள் வெற்றியின் வரி செலுத்த வேண்டும், அங்கு சுவிச்சர்லாந்து , ஆகிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:11:04Z", "digest": "sha1:WWWJNEULZY2AEBUNOXHZKKNZPMPLDBYN", "length": 11011, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயராய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயராய்வு (onomastics, onomatology) என்பது, இயற்பெயர்களின் தோற்றம், வரலாறு, பயன்பாடு என்பவை குறித்த ஆய்வு ஆகும். இது எல்லாவகையான பெயர்களையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மக்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், புவியியல் அம்சங்களின் பெயர்கள், கட்டிடங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், இன மற்றும் சமூகக் குழுக்களின் பெயர்கள், நிகழ்வுகளின் பெயர்கள், வானியல் அம்சங்களின் பெயர்கள், வண்டிகளின் பெயர்கள், வணிக உற்பத்திகளின் பெயர்கள், ஆக்கங்களின் பெயர்கள் என்பன போன்ற பல வகையான பெயர்கள் இத்துறையின் ஆய்வுப் பொருள்களுள் அடங்கக் கூடியன.[1] இடப்பெயராய்வு, பெயராய்வின் முக்கியமான ஒரு கிளைத் துறை. மக்கட்பெயர் ஆய்வு தனிப்பட்ட மனிதர்களில் பெயர்கள் குறித்த ஆய்வு ஆகும். பெயராய்வு தரவுச் செயலாக்கத்துக்கு உதவக்கூடியது.\nபெரும்பாலான பெயர்கள் பொருள் பொதிந்த சொற்களாகவே தோற்றம் பெறுகின்றன. ஆறுமுகன், கயல்விழி போன்ற மக்கட்பெயர்கள்; தமிழ் நாடு, ஆனை இறவு, நெல்லியடி, கங்கைகொண்டசோழபுரம் போன்ற இடப்பெயர்கள் போன்றவை பொருள் கொண்ட சொற்கள். தமிழ் தெரிந்தவர்களுக்கு ம��ற்படி பெயர்களுடைய பொருளும் அதற்கான காரணமும் தெளிவாகவே தெரியக்கூடும். பல வேளைகளில் பெயர்கள் பொருள் தெளிவாகத் தெரியாதபடி திரிபடைந்து விடுவதும் உண்டு. அல்லது, முன்னர் இருந்து தற்போது இல்லாமல் போன மொழியில் பெயர் உருவாகி அதுவே நீண்டகாலம் நிலைத்துவிடுவதும் உண்டு. சில பெயர்களுக்குப் பொருள் தெளிவாகத் தெரிந்த போதிலும், அது வழங்கப்பட்ட ஆளுக்கோ அல்லது பிறவற்றுக்கோ அது குறிக்கும் பொருள் தொடர்பற்றதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆறுமுகன் என்பவருக்கு ஆறுமுகம் இருக்காது. இவ்வாறான பெயர்கள் கடவுளரைக் குறித்தோ, வேறேதாவது ஒன்றின் நினைவாகவோ ஏற்படக்கூடும்.\nபெயர்கள் பொதுவாகப் பல தகவல்களைத் தம்முள் பொதித்து வைத்திருக்கின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம் அவற்றை அறிந்துகொள்ள முடியும். ஒரு சமூகத்தில் காணப்படும் மக்கட் பெயர்கள் அச்சமுதாயத்தினர் எவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பழைய தலைமுறையினரிடம் இருந்து வேறுபடுகின்றனர், அவர்கள் மத்தியில் ஏற்படும் பண்பாட்டுத் தாக்கங்கள், பிற சமூகத்தவர் தொடர்புகள், சமூக அமைப்பு போன்றவை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள உதவக் கூடியவை. இடப்பெயர்கள், அப்பெயர்களை வழங்கிய மக்கள் எவ்வாறு உலகத்தைப் பார்த்தார்கள் என்பதை உணர்த்த வல்லன. அத்துடன், அவ்விடத்தின் வரலாறு, அங்கு வாழ்ந்தோர், பயன்பாடு போன்ற பல தகவல்களை இடப்பெயர்களில் இருந்து அறிந்துகொள்ளக் கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-12", "date_download": "2019-08-23T11:36:05Z", "digest": "sha1:QV65MODA4HECFKF7N34I4YHFX4WSSXXV", "length": 14870, "nlines": 164, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்���ியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nசாஹோ மொத்த பட்ஜெட் எவ்வளவு பிரபாஸ் பதில் கேட்டு அனைவரும் ஷாக்\n தொடர்ந்து வரும் செய்திக்கு நடிகை பதில்\nஇராவணன் போன்றவர் லாஸ்லியா,, பிக்பாஸில் விமர்சித்த வனிதா\nபிக் பாஸில் விதி மீறி நடக்கும் விஷயங்கள்\nஇந்த வாரம் வெளியே போவது யார்\nதமிழ்ராக்கர்ஸ் பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநேர்கொண்ட பார்வை வெளிநாட்டு வசூலில் புதிய மைல்கல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநேர்கொண்ட பார்வை பற்றி பேசி பிக்பாஸ் அபிராமியை கிழித்தெடுத்த வனிதா\nநாமினேட் செய்ய முடியாது, என்னை வெளியே அனுப்பிடுங்க.. நாமினேஷனில் பிரச்சனை செய்த போட்டியாளர்\nமுக்கிய இடத்தில் விஸ்வாசம் வசூலை முந்திய நேர்கொண்ட பார்வை\nடாப் 10க்குள் வந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை- இதுதான் விஷயம்\nபிக்பாஸ் கஸ்தூரி, அபிராமியை பற்றி மோசமாக பேசிய பிரபல மாஸ்டர்\nரிலீஸாகி 4 நாள் ஆகியும் நேர்கொண்ட பார்வை புக்கிங் எப்படி உள்ளது- திரையரங்க உரிமையாளர்களின் பதிவு\nபெரும் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nகர்நாடகாவில் மாஸ் காட்டிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 4 நாள் வசூல் விவரம்\nடீ குடிப்பவரா நீங்கள், அப்போ உங்களுக்கான வீடியோ தான் இது, பாருங்க\n கடுமையாக திட்டி தீர்த்த ரசிகர்கள் - பெரும் சர்ச்சையால் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nசூப்பர் ஹிட் இயக்குனருடன் கைக்கோர்க்கும் எஸ்.ஜே.சூர்யா, யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை குறித்து ரஜினி சொன்ன சூப்பர் கருத்து, பிரபலம் வெளியிட்ட தகவல்\nபிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கப்போகும் பிரபல நடிகை- யாருனு தெரியுமா\nபிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஅந்த ஏரியாவில் பாகுபலிய-2வை மிஞ்சிய பிகில் விளம்பரம், பிரமாண்ட சாதனை\nவெளியேறிய சாக்‌ஷியை பாடலின் மூலம் அசிங்கப்படுத்திய கவீன், சாண்டி- கைத்தட்டலால் அதிர்ந்த அரங்கம்\nஅவங்க பிச்சை போட்டு தான் அது உங்களுக்கு வேண்டுமா- போட்டியாளர்களை கிழித்தெடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் சாக்‌ஷி போட்ட முதல் பதிவு\nநேர்கொண்ட பார்வை படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்த முன்னணி தமிழ் நடிகர், புகைப்படத்துடன்\nசிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் சர்ச்சை நடிகையின் ஷாக்கிங் போஸ்ட்\nஅஜித்தின் 60வது படத்திற்கு அடிபடும் பிரபல இசையமைப்பாளரின் பெயர்- கூட்டணி அமைந்தால் மாஸ்\nசாஹோ டிரைலர் செய்த பிரம்மாண்ட சாதனை 24 மணி நேரத்தில் செம மாஸ்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த நயன்தாரா படக்குழு, ரசிகர்கள் செம்ம கோபம்\nஇயக்குனர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித் கொடுத்த பரிசு- இதைவிட வேறு என்ன வேண்டும்\nநேர்கொண்ட பார்வை படத்தில் கலக்கிய ஷரதாவின் செம்ம போட்டோஷுட்\nவெளியேறும் போதும் சாக்‌ஷி செய்த கேவலமான செயல் சுருங்கிய கவீன், லொஸ்லியாவின் முகம்\n பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஷாரிக் என்ன ஆனார் தற்போதைய புகைப்படம் - யாருடன் தெரியுமா\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தகட்ட நடவடிக்கை ரகசியமாக நடக்கும் பிளான் இதோ\nவெளிவந்த 4 நாட்களில் தமிழத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nபிகிலில் தளபதி வேற லெவலில் இருக்கிறார்- படத்தில் நடித்த நடிகரின் மாஸ் தகவல்\nவிஸ்வாசம் படத்தை இப்போது தான் பார்த்தேன், படம் எப்படி இருக்கு- பிரபலம் போட்ட டுவிட்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழைந்த பிரபலம்- மிரண்டு போய் பார்த்த போட்டியாளர்கள்\nபிக்பாஸில் எலிமினேட் ஆன மீரா மிதுனுக்கு அடித்த லக்- விஷயம் இதுதான்\nநேர்கொண்ட பார்வையை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்- சரியான பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸில் லொஸ்லியா கூறிய டாப் 3 வின்னர்ஸ்- கமல் முன்பே வெளிவந்த உண்மை\nநேர்கொண்ட பார்வை 4 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்\nபிக்பாஸில் எலிமினேட் ஆன சாக்‌ஷியின் சிறுவயது புகைப்படத்த�� பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸ் சாண்டியின் வாழ்க்கை என்னால் தான் நாசமாகிறதா நெட்டிசனின் கேள்விக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்\nஒரே வரி பதிலால் கவினை நோஸ்கட் செய்த சாக்‌ஷியின் அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3113523.html", "date_download": "2019-08-23T11:26:35Z", "digest": "sha1:IJXQG5UKFAPRXZWH7PI4A25LKSSZBMSU", "length": 10292, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சரசுவதி மகால் நூலகத்தில் நூல் திருட்டு சம்பவம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசரசுவதி மகால் நூலகத்தில் நூல் திருட்டு சம்பவம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை\nBy DIN | Published on : 14th March 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்பு பழைமையான நூல் திருட்டு போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.\nநாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பெருமையுடைய இந்த நூலகம் கி.பி. 1535 - 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் ஆகியவை உள்ளன.\nஇதில் பண்டைய தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள், ஜோதிடம், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nஇதில், தரங்கம்பாடியில் 1810 ஆம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்கு அச்சிட்டு வெளியிட்ட புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு என்ற நூலின் மூன்று பிரதிகளில் ஒன்று தஞ்சாவூர் சர��ுவதி மகால் நூலகத்தில் இருந்தது.\nஇந்நிலையில், 2006, அக். 8-ம் தேதி இந்நூலை பார்ப்பதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர். கண்ணாடிப் பேழையிலிருந்த இந்நூலை இருவரும் பார்த்து, ஒவ்வொரு பக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருவரும் சென்ற பிறகு இந்நூல் காணாமல்போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக நூலகத்தைச் சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நூல் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.\nஇதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இரு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/155", "date_download": "2019-08-23T11:11:02Z", "digest": "sha1:XIC55VPZS3LLGOD647NXU6AX6T234DM4", "length": 8205, "nlines": 80, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தேசியச்செய்திகள் – Page 155 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபிரதம நீதியரசரை விசாரணை செய்த தெரிவுக்குழுவில���ருந்து எதிர்க்கட்சியினர் விலகல்\nபிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழு தலைவர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர்.\tRead more »\n2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் \n2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\tRead more »\nஎழுத்து மூலமான உறுதிமொழியின்றி போராட்டத்தை கைவிட முடியாது: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் எழுத்து மூலமான உறுதிமொழியின்றி தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மால் ராஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிப்பதாக செய்யப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை.இரண்டு மாதங்களாக சம்பளம் பெற்றுக்...\tRead more »\nஇலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜைக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை\nலொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். Read more »\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பல்கலை ஆசிரியர்கள் தீர்மானம்\nபல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...\tRead more »\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு ��ீர்வு காண்பதற்காக இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும், கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.தலைவர் பதவிக்கு எழுந்திருந்த நெருக்கடிக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பினை...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/12936-", "date_download": "2019-08-23T10:51:49Z", "digest": "sha1:A7HL5NAAVGAX2OORZVRTE4FK3JBZ4A2J", "length": 7373, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருமாளின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்! ( படங்கள் ) | Tamiladu, Army, death, kashmir", "raw_content": "\nகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருமாளின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருமாளின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nமதுரை: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெருமாளின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகடந்த 13ஆம் தேதி ஸ்ரீநகரில் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் உள்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். வீரர் பெருமாளின் உடல் இன்று அதிகாலையில் சொந்த ஊரான பேரையூர் தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.\nபெருமாளின் உடலைக்கண்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பெருமாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமுதல‌மைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட பெருமாளின் தந்தை லிங்கம், தன் கடைசி மகன் மகேஷூக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தார்.\n“தங்கள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை முதல்வர் செய்து தருவார்” என்று அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார்.\n''வீரமரண மரணம் அடைந்த பெருமாளின் உடல் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும்\" என்று முதல்வர் அறிவித்திருந்ததால், ���ெருமாளின் உடலுக்கு தமிழக போலீஸார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பிறகு, சி.ஆர்.பி.எஃப். சார்பில் தனியாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உடல் அடக்கம் நடந்தது.\nபெருமாளின் இறுதிச் சடங்கில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைராஜ், மகேந்திரன், தாசில்தார் சௌந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/sugis-oru-adangaapidaari-mela-asaippatten-episode-22.1453/page-4", "date_download": "2019-08-23T11:15:54Z", "digest": "sha1:AIS67XQ26CLPZ4IAYKOR4GTOEG6HUDVL", "length": 3637, "nlines": 148, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 22 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே.... - 12\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nகனலை விழுங்கும் இரும்பு - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2009/08/", "date_download": "2019-08-23T11:13:48Z", "digest": "sha1:AGMPWKHCZD6VVUZ66IGT3C7OX4BT2BAZ", "length": 18424, "nlines": 215, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: August 2009", "raw_content": "\nநேரம் August 31, 2009 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: TORTOISE PORTFOLIO, ஆன்லைன் ஜாப்ஸ், துணுக்குகள், பங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ்\nTORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் படித்து விட்டு டிரேட் செய்யவும்.\nநேரம் August 30, 2009 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: TORTOISE PORTFOLIO, ஆன்லைன் ஜாப்ஸ், துணுக்குகள், பங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ்\nவிதி 1 : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம். இரண்டாவது TGTஐப் பயன்படுத்தும் போது வாங்கி��� விலை மற்றும் TGT 1 ற்கு நஷ்ட்த் தடுப்பை உயர்த்திக் கொள்ளவும்.\nவிதி 2 : QTYஐ சமமாக வைத்து டிரேடு செய்யவும்.அதாவது ஒர் டிரேடிற்கு 500 ரூபாய் நஷ்டத் தடுப்பு என்றால் ‌ 500/(BUY ABOVE PRICE – STOP LOSS PRICE) என்ற Formula ஐ Excel சீட்டில் பயன் படுத்தி Qtyஐ முன்பே முடிவு செய்து கொள்ளவும்.‌Example ;- 500/(100-95) = 100 shares.\nவிதி 3 : கொடுக்கப்படும் Tipsகளில் வாங்கும் வாய்ப்பு அதாவது Buy Aboveற்கு மேல் செல்லும் போது மட்டுமே வாங்க வேண்டும். Stop Lossற்கு கீழ் ஒரு முறை உடைத்திருந்தாலோ, Open ஆனாலோ அது விற்று வாங்கும் நிலைக்கு மாறி விடும்.அந்நிலையை மறுநாள் தொடர்ந்து எடுத்து செல்ல இயலாது.எனவே அந்நிலையை தவிர்க்கவும். எந்த Scripலுமே வாங்கி விற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அன்று Trade செய்வதை தவிர்க்கவும்.\nநேரம் August 30, 2009 No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: TORTOISE PORTFOLIO, ஆன்லைன் ஜாப்ஸ், துணுக்குகள், பங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவைப் புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பங்குச் சந்தை நான்கு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டு இருக்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு பலர் முயன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.முயல் வேகத்தில் சந்தை ஓடுவதும்,வழுக்கி விழுவதும் ,படுத்து உறங்குவதும் அதன் இயல்பு. அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆமை வேகத்தில் பயணிப்பவர்களே இறுதி வெற்றியை அடைகிறார்கள். Success means winning not every battle, winning the war at last. இதே நிதானத்துடன் ஓர் Portfolioஐ உருவாக்க முயற்சிக்கிறோம்.உடனடி பலன்களை எதிர்பார்க்காமல் உடன் வருபவர்கள் மட்டும் வரலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் மறுபார்வை செய்யப் படும்.வழக்கம் போல் பங்குச் சந்தையின் Risk Factor, Disclaimer தெரிந்தவர்களும்,ஒழுக்கத்துடன் விதிமுறைகளை கடை பிடிப்பவர்கள் மட்டும் வரலாம்.‌‌\nவிதி : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.\nஅடுத்த பதிவிலிருந்து ஆரம்பிப்போம். நன்றி.\nலேபிள்கள்: TORTOISE PORTFOLIO, ஆன்லைன் ஜாப்ஸ், துணுக்குகள், பங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூல��் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/12/", "date_download": "2019-08-23T11:12:42Z", "digest": "sha1:4CT6D5MD647PDZFHJ7XHFHG5KZUWNBSC", "length": 36788, "nlines": 332, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: December 2013", "raw_content": "\nஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.DEC 13\nகடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் http://pottal.blogspot.in/search/label/PAYMENT%20PROOFSவெளியிட்டு வந்துள்ளேன்.\nகடந்த மாதம் அதிக பட்சமாக 8000 ரூபாய்க்கான ஆதாரத்தினை இந்த லிங்கில் வெளியிட்டேன்.\nஇந்த மாதமும் ஆன்லைன் ஜாப்பில் சுமார் 8000 ரூபாய் வரை கமிஷன் போக சம்பாதித்து உள்ளேன்.அதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதில் NEOBUX,PROBUX ல் RENTAL COST தொகைக்காக அந்த தளங்களிலேயே நான் சம்பாதித்து INVESTசெய்த சுமார் 18$ம் அடங்கும்.இது போக இன்னும் சுமார் 1000 ரூபாய்க்கான பே அவுட் தயாராகிவிட்டது.இன்னும் பேபால் கணக்கிற்கு வரவேண்டியதுதான் பாக்கி.அதனை அடுத்த மாதக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.வரும் புதிய ஆண்டில் இன்னும் எனது பணி நேரத்தினையும்,அனுபவத்தினையும் அதிகரித்துக்கொண்டு இன்னும் அதிகமான பேமெண்ட் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று நம்புகிறேன்.நன்றி.\nசிங்கிள் க்ளிக்கில் நூறு ரூபாய் கொடுக்கும் ஆஃபர்\nசிங்கி���் க்ளிக்கில் க்ரெடி ஆகும் ஆஃப்ர் ஒன்று கீழ்கண்ட தளங்களில் உள்ளது.சரியாகச் செய்தால் நூறு ரூபாய் வரை 5 நிமிடத்தில் சம்பாதிக்கலாம்.\nபுதிய தளம் புதிய பேமெண்ட்.: SHARE CASH GPT\nபேமெண்ட் அளித்து வரும் PTC தளங்களில் இன்று நான் PAYMENTபெற்ற புதிய தளம் SHARE CASH GPT.\nமற்ற PTC தளங்களை விட அதிக OFFERWALLS,SURVEY SITES,PTSU OFFERES, போன்ற ஏராளமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.CROWD FLOWER TASKக்கும் உள்ளது. அதிகபட்சமாக SSI SURVEYSகிடைக்கும் GPTதளங்களில் ஒன்று.மற்ற தளங்களில் மிஸ் செய்த SSI SURVEYசர்வேக்களை இந்த தளத்தில் எளிதில் முடித்து பே அவுட் வாங்கிவிடலாம்.LAST CREDITED OFFERSபகுதியில் உள்ள LAST CREDITEDஆஃப்ர்கள் லிங்க் மீது சொடுக்கி அந்த ஆஃபர்களை சரியாகச் செய்வதன் மூலம் சரியான ஆஃப்ர்களை நேர விரையமின்றி முடித்து விடலாம்.பணம் பெற பேபால் இல்லை என்றாலும் இன்ட்ர்நேசனல் அளவில் DIRECT BANK TRANSFERசெய்யலாம்.அதற்கு MIN PAYOUT 5$. PAYZA மூலம் பேஅவுட் பெற MIN PAYOUT 1$ தான்.ஆனலைன் ஜாப்பின் ADDITIONAL INCOME சைட்டாக இதனை வைத்துக் கொண்டு உங்கள் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nONLINE TYPING JOBS:ஒரே நாளில் 2 பே அவுட் ஆதாரங்கள்.\nஅதிக பேமெண்ட் தரும் AYUWAGE ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் ஒரே நாளில் வாங்கிய இரண்டு பேஅவுட் ஆதாரங்கள்.சுமார் 11$ (ரூ660 ரூ).மற்ற பணிகள் இல்லாத நேரங்களில் டைப்பிங் ஜாப் செய்வதன் மூலம் மாதம் குறைந்தது ஐந்தாயிரமோ அல்லது தினமும் முழு நேரப் பணியாகச் செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட இந்த தளத்திலிருந்து பெறலாம்.நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.வாழ்த்துக்கள்.\nAYUWAGEதளத்திலிருந்து வந்த Payment Approval க்கான(6.08$ சுமார் 360 ரூ)ஆதாரம் இது.முதல் பே அவுட் என்பதால் கொடுத்த 5 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் அப்ரூவல் கொடுத்துள்ளார்கள்.இன்னும் ஒரிரு நாளில் எனது பேபால் கணக்கில் பணம் வந்துவிடும் என உறுதி அளித்திருக்கிறார்கள்.Typing Jobற்கு அதிக பேமெண்ட் கொடுக்ககூடிய தளமாக உள்ளதால் ஆதாரங்களுக்காகக் காத்திராமல் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.சற்று தாமதமானாலும் கண்டிப்பாகப் பேமெண்ட் கிடைக்கும்.இன்று இரண்டாவது பே அவுட்டும் (5.30$ சுமார் 320 ரூ)கொடுத்துவிட்டேன்.எனவே நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.வாழ்த்துக்கள்.\nCLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nCLIXSENSEல் சுமார் 70 ரூபாய் (1.17$)மதிப்புள்ள SAMPLICIO.US ச‌ர்���ே உள்ளது.வாய்ப்பு கிடைத்தவர்கள் SURVEY காலாவதியாகும் முன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்த குறிப்புகளைக் கொண்டு நிதானமாக வாசித்துப் பார்த்து பதிலளித்தால் உடனடியாக 70 ரூபாய் உங்கள் கணக்கில் வந்து விடும் வாழ்த்துக்கள்.\nஇந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள்.\nநீங்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் மற்றும் எந்த வகையில் செலவழிக்கிறீர்கள்,எந்த கருவிகளைக் கொண்டு வேலை செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து உங்கள் சர்வே நீண்டு கொண்டே செல்லும்.முடிந்த அளவு என பாஸிட்டிவான பதில்களையே சொல்லுங்கள்.முதலில் சரியாக உள்ளே என்ட்ரியாவதற்கு தேவையான முக்கியமான பதில் ஆன்லைனில் 10 மணி நேரத்திற்கும் மேல் செலவழிக்க‌கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்வதுதான்.\nProfile ச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் profile ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.\nTYPING JOBற்கு அதிக பேமெண்ட் தரும் புதிய தளம்:AYUWAGE\nBUSINESS CARDஎனப்படும் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை ஏற்கனவே நமது GET PAIDதளத்தில் கிடைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் பேமெண்ட் விகிதத்தினை அவர்கள் குறைத்து விட்டதால் ஆர்வமுடன் TYPING JOBல் இறங்கிய பலருக்கும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.PTC தளங்கள் என்பவை எல்லாம் மற்ற நிறுவனங்களிடமிருந்து வேலைகளைப் பெற்று நமக்கு பணிகளை அளிக்கின்றன்.அந்த நிறுவனங்கள் அந்த கம்பெனிகளுக்கு தகுந்த பேமெண்ட் கொடுத்தாலும் எல்லா தளங்களும் அதே அளவிற்கு பணிகளில் பங்கேற்பவர்களுக்கு PAYMENT கொடுப்பதில்லை.அதிக பேமெண்ட் தரும் தளங்கள் NEOBUX,CLIXSENSE மட்டுமே.ஆனால் எந்த நேரமும் அதில் பணிகள் கிடைக்க்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத காரண்த்தினால் நாம் மற்ற பல தளங்களிலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.\nஅந்த வகையில் இந்த வேலைக்கு மாற்று தளமாக ஏதாவது இருக்குமா எனத் தேடியதில் நான் ஏற்கன்வே ட்ரெயில் பார்த்துக் கொண்டிருக்கும் AYUWAGE தளத்தில் அதே வேலை இருப்பது தெரிய வந்தது.GET APIDதளம் இந்த வேலையினை ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டாலும் இந்த தளம் இதனை 27 NOV 2013அன்றுதான் அறிமுகப் படுத்தி��ுள்ளது.ஆனால் பேமெண்ட் விகிதம் GET PAID தள‌த்தினை விட அதிகமாகத் தருகிறார்கள்.இது முன்புGET PAID தளத்தில் கிடைத்த பேமெண்ட் விகிதத்திற்குச் சமம்.\nஇதில் 2 க்ரெடிட் என்பது 0.001 சென்டிற்குச் சமம்.\nஅதாவது GETPAID தளத்தில் முன்பு 1000 சரியான என்ட்ரிகளுக்கு 500 காயின்ஸ் (1$ = ரூ 60) கொடுத்து வந்தார்கள்.தற்பொழுது அதிரடியாக 200 காயின்ஸ்(0.20$‍‍= ரூ 24) ஆகக் குறைத்து விட்டார்கள்.\nஇந்த தளத்தில் அதே 1000 சரியான என்ட்ரிகளுக்கு 2000 க்ரெடிட்ஸ் ( =1$= ரூ 60) தருகிறார்கள்.\nமுன்பு GET PAID தளத்தில் பெற்ற அதே அளவிற்கு இதிலும் பெறலாம்.\nஎப்பொழுதும் எந்த தளத்தினையும் நான் பேமெண்ட் வாங்கிய பிறகே அறிமுகப் படுத்துவது வழக்கம்.ஆனால் இந்த தளத்தின் பழைய வரலாற்றினை http://www.ptc-investigation.com/ayuwage.aspx தளத்தில் தேடியதில் இது LEGIT லிஸ்டில் உள்ளது.கடந்த 4 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பேமெண்ட் கொடுத்து வருவதாக அறிய முடிகிறது.இந்த தளத்தின் MINIMUM PAYOUT என்பது 5$ ஆக இருப்பதால் சற்று பே அவுட் வாங்க தாமதமாகிறது. AYUWAGE SITE ல் சுமார் 2.30$ வரை ஏற்கன‌வே சம்பாதித்துவிட்டேன்.தற்பொழுதுதான் இந்த பணியினை அறிந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பே அவுட் வாங்கிவிடுவேன்.\nஆனால் பலரும் DATA ENTRY JOBல் ஆர்வமாக உள்ளதால் இந்த தளத்தினை இன்றே அறிமுகப படுத்துகிறேன்.விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இன்றே இணைந்து பணியினைத் தொடங்கலாம்.\nDATA ENTRY பணியினை ஒரிரு நாட்கள் செய்தாலே பே அவுட் வாங்கிவிடலாம். TYPINGபணியினை RIGHT CLICKசெய்து புதிய டேப்பில் தோன்றியவுடன் TYPINGசெய்ய ஆரம்பித்தால் வேகமாகச் செய்ய வசதியாக இருக்கும்.மற்றபடி நாம் GETPAID ல் செய்த அதே பணிதான்.பணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மற்றபடி PTCதளங்கள் போலவே மற்ற VIEW ADS,TASKS,OFFERS,SURVEY பணிகளையும் தாரளமாகச் செய்யலாம்.\nஆன்லைன் ஜாப்பில் ஒரு சில வாய்ப்புகள கைவிட்டுப் போனாலும் ஓராயிரம் புதிய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு OFFER NATION,99 VENTURES LTD தளங்களில் இருந்த REFERRAL CONTEST ஐ தற்பொழுது நீக்கி விட்டார்கள்.இதில் மாதாமாதம் ஒரு தொகையினை நான் பெற்றுகொண்டு இருந்தேன்.ஆனால் தற்பொழுது இந்த வாய்ப்பினைக் கண்டறிந்துள்ளேன். எனவே மனம் தளராமல் ஈடுபடுங்கள்.வெற்றி நமதே.\nசர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌:CLIXSENSE:\nல் Nielson சர்வே ஒன்று தற்பொழுது AVIALABLEஆக உள்ளது. தொடர்ந்து அடிக்கடி SSI SURVEY பக்கத��தினை ரெஃப்ரஷ் செய்து பார்த்துக் கொண்டேயிருங்கள்.உங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.வெறு 5 நிமிட ச‌ர்வேதான்.எளிதானது.ஆனால் பதில்களை சரியாக யூகித்துச் சொன்னால் எளிதில் 0.85$ (ரூ 50) பெற்றுவிடலாம்.நான் பெற்றுவிட்டேன்.\nஇந்த பதில் முக்கியமானது என நினைக்கிறேன்.\nஇந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA\nஇந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள். 2 நிமிட ச‌ர்வேதான்.\nச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.\nOFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த தொகை 26$ (1600 ரூ)\nOFFER NATIONல் இந்த மாத பரிசுப் போட்டியில் முதலிடம் பெற்று நான் பெற்ற சுமார் 1600 ரூ (26$)க்கான பேமெண்ட் ஆதாரம் இது. இது போல் ஏற்கனவே 8$,20$ என இரண்டு முறை பரிசு பெற்றுள்ளேன்.இந்த முறை முதலிடமாக 25$ கிடைத்தது.ஆன்லைனில் பணத்தை அள்ள இது போல் ஆயிரம் வழிகள் இருக்கத்தான் செய்கிறது.பொறுமையுடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள...\nசிங்கிள் க்ளிக்கில் நூறு ரூபாய் கொடுக்கும் ஆஃபர்\nபுதிய தளம் புதிய பேமெண்ட்.: SHARE CASH GPT\nONLINE TYPING JOBS:ஒரே நாளில் 2 பே அவுட் ஆதாரங்கள்...\nCLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nTYPING JOBற்கு அதிக பேமெண்ட் தரும் புதிய தளம்:AYUW...\nசர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌:CLIXSENSE:\nஇந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA...\nOFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த தொகை 26$ (...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதல��டுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/australia-need-89-runs-after-match-reduced-to-43-overs-due-to-rain/", "date_download": "2019-08-23T11:46:38Z", "digest": "sha1:4IAZHPCENVDYDB6QRHU3DFHI4Z5ROUXY", "length": 8287, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "australia need 89 runs after match reduced to 43 overs due to rain | Chennai Today News", "raw_content": "\nசாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nசாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டதால்ல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 183 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு மழை வடிவில் வில்லன் வந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 89 ரன்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த இலக்கை அடையக்கூட மழை வழிவகுக்கவில்லை.\nஇன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இரு அணியினரும் மழை படுத்தும் பாடினால் கடுப்பாகியுள்ளனர். ட்க்வொர்த் லீவிஸ் முறையிலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே, ஆஸ்திரேலிய அணியின் நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டிக்கு மழையால் முடிவில்லாமல் போனது. இந்த போட்டிக்கும் முடிவு இல்லை என்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.\nஷாங்காய் மாநாட்டின்போது மோடி-நவாஸ் பேச்சுவார்த்தையா\nஎன்.டி.டி.வி பிரணாய் ராயின் கூட்டாளி ப.சிதம்பரம். ஹெச்.ராஜா திடுக் தகவல்\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-213/", "date_download": "2019-08-23T12:05:30Z", "digest": "sha1:7LQ4V6TXBLO5JV3ZVBQ5ZFYI5WHWLKPS", "length": 8958, "nlines": 133, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://competition.adesignaward.com/results-announced-ta.php", "date_download": "2019-08-23T11:52:40Z", "digest": "sha1:CFFUA4HETNWIFZTTGSSQLXDWNVHNXMJ4", "length": 15274, "nlines": 108, "source_domain": "competition.adesignaward.com", "title": " வடிவமைப்பு விருதுகள் 2019 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்", "raw_content": "\nவடிவமைப்பு விருதுகள் 2019 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்\nவடிவமைப்பு விருதுகள் 2019 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்\nஅனைத்து துறைகளுக்கான மிகச்சிறந்த வடிவமைப்பின் சர்வதேச வடிவமைப்பு விருது மற்றும் போட்டி 2018 - 2019 -ன் முடிவுகள் அறிவிப்பு.\nவடிவமைப்பு விருது மற்றும் போட்டி (designaward.com), உலகின் பெரிய மற்றும் பரந்த சர்வதேச வடிவமைப்பு விருது 2018 - 2019 வடிவமைப்பு போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு\n106 நாடுகளிலிருந்து 98 வேறுபட்ட துறைகளின் 2437 வெற்றியாளர்கள். ஒவ்வொரு போட்டி பதிவுகளும் நியமிக்கப்பட்ட அறிஞர்கள்,முக்கிய பத்திரிகைத்துறை உறுப்பினர்கள், தொழில்முறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்முனைவோர் அடங்கிய நடுவர் குழுவினரால் மிக கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து போட்டி பதிவுகளுக்கு வாக்களிக்கப்பட்டது.\nபுதிய வடிவமைப்புகளுக்கான உத்வேகத்தையும், கலை, கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன போக்கையும் கண்டறிய, உலகளாவிய வடிவமைப்பு ஆர்வலர்கள், பக்தர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் வடிவமைப்பு விருது வென்றவர்களின் இணைய காட்சிக்கூடத்தின் முகவரியில் http://www.designmag.org பார்வையிட உள்ளன்போடு வரவே ற்கப்படுகிறர்கள். இங்கு சர்வதேச விருது 2018 - 2019 ன் சிறந்த வடிவமைப்புகளையும் மற்றும் கடந்த ஆண்டுகளில் விருதளிக்கப்பட்ட வேலைகளையும் காணலாம். விருது பெற்றவர்களுடனான பேட்டியை பதிப்பாசிரியர் மற்றும் வடிவமைப்புப பிரியர்கள் http://www.design-interviews.com என்ற முகவரியில் கண்டுகளிக்கலாம்.\nவடிவமைப்பு போட்டியின் முடிவுகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 ம் தியதி அறிவிக்கப்படும். சிறந்த படைப்பு, தொழில்நுட்பம் மற்றும் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் உலகளாவிய சிறந்த பொருள்கள், திட்டங்கள் மற்றும் சேவைகள், வடிவமைப்பு விருது அமைப்பால் பரிசளித்து கௌரவிக்கப்படுவதே, வடிவமைப்பு மற்றும் நவீனத்தின் தனிசிறப்புச் சின்னம். பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் இரும்பு என மொத்தம் ஐந்து தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு நிலைகள் உள்ளன. வடிவமைப்பு விருதுகள் ஆண்டுதோறும் எல்லா வடிவமைப்புப் துறைகளுக்கும் அளிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள வடிவமைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இந்த போட்டிக்கு தங்கள் சிறந்த படைப்புகள், திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை விருதிற்காக பரிந்துரைத்து பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள் .\nவடிவமைப்பு விருதுகள் வழங்கப்படும் பிரிவுகள் : சிறந்த இடம் சார்ந்த வடிவமைப்பு (கட்டடக்கலை, உட்புற வடிவமைப்பு, நகர்புற வடிவமைப்பு, நில அமைப்பு வடிவமைப்பு ), சிறந்த தொழில் சார்ந்த வடிவமைப்பு ( விளைபொருள் வடிவமைப்பு , உபகரண வடிவமைப்பு, வாகன வடிவமைப்பு மற்றும் இயந்திர வடிவமைப்பு), சிறந்த தகவல்தொடர்பு சார்ந்த வடிவமைப்பு (வரைகலை வடிவமைப்பு, பரிமாற்ற வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வடிவமைப்பு), சிறந்த நவ நாகரீக வடிவமைப்பு (ஆடை வடிவமைப்பு, நவ நாகரீக துணை பொருள் வடிவமைப்பு மற்றும் காலணி வடிவமைப்பு ), சிறந்த அமைப்புமுறை வடிவமைப்பு (சேவை வடிவமைப்பு , திட்டமுறை வடிவமைப்பு, தரம் மற்றும் நூதன வடிவமைப்பு ) மேலும் கலை மற்றும் இலக்கிய சாதனைகள்.\nவெற்றி வாகை சூடியவர்கள் இத்தாலியில் நடைபெறும் காலா-இரவில் (gala-night), தங்களின் வெற்றிக்கோப்பை, விருது சான்றிதழ் மற்றும் ஆண்டுபுத்தகத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். வெற்��ியாளர்கள் தங்களின் படைப்புகளை இத்தாலியில் நடைபெறும் \"ஆண்டின் சிறந்த வடிவமைப்புகள்\" கண்காட்சியில் காட்சிக்கு வைத்து பங்களிக்க தனிப்பட்ட இடமும் அளிக்கப்படும். வெற்றியாளர்களுக்கு \"வடிவமைப்புக்கான பரிசும்\" (A’ Design Prize) வழங்கப்படும்\n\"வடிவமைப்புக்கான பரிசு\" (A’ Design Prize) என்பது வடிவமைப்பு விருது மற்றும் போட்டி வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உணர்வுப்பூர்வமான முழுமையான பரிசுக்குவியல். இந்த பரிசு வெற்றியாளர்கள் பற்றிய செய்தியை மேலும் அதிகமான உலக பார்வையாளர்களைச் சென்றடைய உதவி செய்யும். வெற்றிக்கோப்பையுடன், சான்றிதழ் மற்றும் புத்தகம், பொது தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான சேவைகளான விருது பெற்ற படைப்புகளின் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்பு, பத்திரிகை வெளியீட்டிற்கான தயாரிப்பு மற்றும் விநியோகம், \"விருது பெற்றவர்\" சின்னத்தை பயன்படுத்த வாழ்நாள் உரிமை, வெற்றியாளர்களின் பொது தொடர்பிற்கான பிரச்சாரம் மற்றும் விருது பெற்ற படைப்புகளுக்கு ஆயிரக்கணக்கான பத்திரிக்கை உறுப்பினர்களுடன் தொடர்பும் வழங்கப்படும்.\n2018 - 2019 பதிப்பு முடிகிற தருவாயில், 2019 – 2020 போட்டிக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டிட கலைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை https://competition.adesignaward.com என்ற முகவரியில் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். மதிப்பீடு வரைமுறைகள், முக்கிய நாட்கள், நடுவர் குழு பட்டியல், விண்ணப்ப படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்ற வடிவமைப்பாளர் போட்டி சம்பந்தமான மேலும் பல விவரங்களை பெறலாம்.\nவடிவமைப்பு விருது மற்றும் போட்டியை பற்றி: :\nநல்ல வடிவமைப்பு நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைப்பு விருதுகள் நிறுவப்பட்டது. வடிவமைப்பு விருதுகளின் இறுதி நோக்கம் உலகிலுள்ள அனைத்து படைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனஅடையாளங்களுக்கு ஒரு உறுதியான ஊக்கத்தொகையை உருவாக்கி, மனித குலத்திற்கு நன்மையளிக்கும் அவர்களின் சிறந்த படைப்புகள், சேவைகள் மற்றும் அமைப்புகளை வெளிக்கொணர்வதாகும். உலகளாவிய வடிவமப்பளர்கள் மற்றும் நிறுவனஅடையாளங்களை, அதிக மதிப்புள்ள, அதிக பயன்பாடுள்ள, புதிய செயல்பாடுள்ள, மேன்மையான அழகுள்ள, விதிவிலக்கான ஆற்றலுள்ள, மேம்பட்ட நீடிப்புத்திறனுள்ள மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறனுள்ள படைப்புகள் மற்றும் திட்டங்களை உருவாக்க ஊக்குவிப்பதே வடிவமைப்பு விருது மற்றும் போட்டியின் சிறப்பம்சம். வடிவமைப்பு விருது மற்றும் போட்டி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள: http://www.whatisdesignaward.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/19/13802/", "date_download": "2019-08-23T11:59:21Z", "digest": "sha1:T7XG22Y2K4NSINI6IOJ2FHWEY7VGRCAG", "length": 17386, "nlines": 360, "source_domain": "educationtn.com", "title": "UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி\nUPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி\nUPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி\nUPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி :\nசென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித நேயம் அறக்கட்டளை சார்பில், இந்திய அளவில் முதல் முறையாக, அனைவரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், ‘டிவி’ வழியே, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது.\nஇது குறித்து, சைதை துரைசாமி விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில், பின்தங்கிய மாணவர்களை, அரசு உயர் பதவிகளில், அதிக அளவில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை, யு.பி.எஸ்.சி., — டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வுகளில், 3,226 பேர்; வங்கி தேர்வு, ரயில்வே, காவல் துறை பணி, குரூப் – 4 தேர்வு உள்ளிட்ட, பல்வேறு பணிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெறறுள்ளனர்.\nதற்போது, கிராமப்புற மாணவர்களிடமும், போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு\nகிராமப்புற மாணவர்கள், சென்னை வந்து தங்கி பயிற்சி பெற, குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி செலவு செய்தாலும், அனைவராலும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடிவதில்லை.\nமுதல் முயற்சியிலேயே ���ெற்றி பெறுவோர்\nஎண்ணிக்கை, 10 பேரை கூட தாண்டுவதில்லை.\nஎனினும், ஆண்டுதோறும் படிக்க விரும்புவோர் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சி, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது, மனிதநேய மையத்திற்கு, இயலாத காரியமாகி\nஎனவே, அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் முதல், ‘டிவி’ வழியே, இலவசமாக போட்டித் தேர்வுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம்.\nமாணவர்கள், வேலையில் உள்ளவர்கள் என, அனைத்து தரப்பினரும், வீட்டிலிருந்தபடியே பயிற்சிக்கு தயாராகலாம். இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.\nஇதில் வெற்றி பெறுவோர், போட்டித் தேர்வுக்கு தயாராக, தங்குமிடம், பயிற்சி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.\nஇது குறித்த முழு விபரங்களைப் பெற, மனிதநேய அறக்கட்டளையின், mntfreeias.com என்ற, இணையதளத்தை பார்வையிடவும். மேலும் விபரங்களுக்கு, 044 – 24330095 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளவும்.\n‘டிவி’ வழியே நடத்தப்பட உள்ள, பயிற்சிகளை பெற இயலாத நிலையில், கிராமங்கள் அல்லது மாணவ- – மாணவியர் இருந்தால், அவர்களுக்கு உதவ விரும்பும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு, உதவிகளைப் பெறலாம்.\nஇது தொடர்பாக, ஆலோசனை கூற விரும்புவோர், தங்கள் ஆலோசனைகளை, manidhanaeyamgmail.com என்ற இ – மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.\nPrevious articleதேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை\nநூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் தேர்வு.\nகுரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநிகழ்வுகள் 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம். 1709...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:25:36Z", "digest": "sha1:U7FPDNSEIVI3MLT75XKJ4HCQHOKRRC5S", "length": 5757, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திராவிட இயக்க இதழ்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.\nதிராவிட இயக்க இதழ்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஅருமையான தொகுப்பு. நன்றி. இப்படி தொகுப்பதன் மூலம், தமிழர் சமூக சிந்தனை வரலாற்றை தொடுக்க முடியும். --Natkeeran 03:25, 5 திசம்பர் 2010 (UTC)\nஆம் நல்ல ஆழமான கட்டுரை. இதைக் கொஞ்சம் இயக்கப் பரப்புரையைக் குறைத்து எழுதியிருந்தால் பரிசு வென்றிருக்க வாய்ப்பு உண்டு--சோடாபாட்டில் 05:49, 5 திசம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2011, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-08-23T11:15:55Z", "digest": "sha1:L2UEL4TLI53ZG6U77SC64HLD7VEHF4PR", "length": 8599, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாவதார பாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சி���மான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாவதார பாபா என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார்.\nஇவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ்[1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது\nதமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n(மகா தெய்வீக பாபாஜி இப்போது ஹிமாலயா குகைகளில் வாழும் கைலாஷ் மலைகளில் அவரை காணப்பட்டது)\nபொதுவகத்தில் Mahavatar Babaji தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2019, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-23T12:04:20Z", "digest": "sha1:U43RWR4UVZS3E55R2AHYIP6MOQZQELYX", "length": 12831, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருப்பூர் மாவட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருப்பூர் மாவட்டம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருப்பூர் மா��ட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் எனும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:\nவெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்\nஇரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -\nகட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தாராபுரம் (தனி)\nஅதிமுக கே. பொன்னுசாமி 83856 0%\nதிமுக இரா.ஜெயந்தி 68831 0%\nபதிவான வாக்குகள் 1,62,248 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: காங்கேயம்\nஅதிமுக என்.எஸ்.என். நடராஜ் 96005 0%\nகாங்கிரசு விடியல் எஸ். சேகர் 54240 0%\nபதிவான வாக்குகள் 1,30,844 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அவினாசி\nஅதிமுக ம. ஏ. கருப்பசாமி 103002 0%\nகாங்கிரசு ஏ.ஆர். நடராஜன் 41591 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (வடக்கு)\nஅதிமுக எம்.எஸ்.எம். ஆனந்தன் 113640 0%\nதிமுக சி.கோவிந்தசாமி 40369 0%\nபதிவான வாக்குகள் 1,60,907 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (தெற்கு)\nசிபிஎம் கே.தங்கவேலு 75424 0%\nகாங்கிரசு கே.செந்தில் குமார் 37121 0%\nபதிவான வாக்குகள் 1,22,375 0% n/a\nசிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பல்லடம்\nஅதிமுக பல்லடம் கே.பி. பரமசிவம் 118140 0%\nகொமுக பாலசுப்ரமணியன் 48364 0%\nபதிவான வாக்குகள் 1,76,910 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உடுமலைப்பேட்டை\nஅதிமுக பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 95477 0%\nகொமுக இளம்பரிதி 50917 0%\nபதிவான வாக்குகள் 1,56,845 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மடத்துக்குளம்\nஅதிமுக சி. சண்முகவேலு 78622 0%\nதிமுக மு.பெ.சாமிநாதன் 58953 0%\nபதிவான வாக்குகள் 1,43,703 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - மாவட்ட வாரியாக முடிவுகள்\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-13", "date_download": "2019-08-23T11:36:35Z", "digest": "sha1:2FGV42D5MXQB5DHCBQ3XKSYQHKGVLJXF", "length": 12755, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வெடித்த மிகப்பெரிய போராட்டம்\nசம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. 2.0 படக்குழு மீது பிரபலம் அதிர்ச்சி புகார்\nரிலீஸுக்கு முன்பே சாஹோ தயாரிப்பாளருக்கு இவ்வளவு லாபமா.. புதிய பிரம்மாண்டம்\nரஜினியை மேடையில் தாக்கி பேசிய பிரபல பாடலாசிரியர்\nஅத்திவரதர் கோவிலில் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nபிகில் தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட் - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nநான் மொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான்.. ஆபாச நடிகை மியா கலீபா உருக்கமாக சொன்ன உண்மை\nஉனக்கு அசி���்கமே இல்லையா.. கட்டிபுடிச்சு உருண்டுகிட்டிருக்க வனிதா தூண்டிவிட்டதால் போர்களமான பிக்பாஸ் வீடு\nஇந்த வருடம் அஜித் தான் கிங்-ஆ, அதிர வைக்கும் வசூல் ரிப்போர்ட்\nதுருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா - எதற்கடி பாடல் டீசர்\nஎனக்கு அது வேண்டவே வேண்டாம், அத்தனை பேர் முன்பும் கூறிய வரலட்சுமி\nபிகில் படக்குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த நெகிழ்ச்சியான கிப்ட் - புகைப்படம் இதோ\nஅஜித் மிக தைரியமான நபர், புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளனி\nமறைந்த ஸ்ரீதேவி பிறந்தநாள், அவரது மகள் ஜான்வி எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஆக்ஸ்ட்-15 நேர்கொண்ட பார்வை படம் பிரபல திரையரங்கில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி, எங்கு தெரியுமா\nகர்நாடகாவில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை 5 நாள் மொத்த வசூல்\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு லாபம் மட்டும் இத்தனை கோடியா\nகமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ்\nநேர்கொண்ட பார்வை குறைந்த வசூல், ஆனாலும் லாபம் இந்த ஏரியாக்களில்\nஅஜித் போன்ற நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா\nவனிதா செய்த சகுனி வேலை, கண்டுபிடித்த சாண்டி- முகெனால் பதற்றத்தில் மற்ற போட்டியாளர்கள்\nபல திரையரங்குகள் அறிவித்துவிட்டது, நேர்கொண்ட பார்வை மெகா ஹிட்டாம், இதோ அந்த லிஸ்ட்\nபிக்பாஸிற்கு சென்றிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு இத்தனை லட்சம் சம்பளமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட அகலாதே பாடல் முழுவதும் இதோ\nசிவா-ரஜினி படத்திற்கு மாஸான இசையமைப்பாளரா- முடிவானால் செம ஹிட் தான்\nஉச்சம் தொட்ட ரவுடிபேபி, இந்தியாவே அதிரும் சாதனை\nரிலீஸ் முதல் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை செய்து வரும் சாதனை\nதென்னிந்தியாவின் தற்போதைய சென்சேஷன் நாயகி கல்யாணியின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமுகென் மறைத்த ஒரு விஷயம், அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா- என்ன வேலை இது\nவெடித்தது பெரிய சண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தாக்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள்\nநேர்கொண்ட பார்வை 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nஅஜித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முடிவுக்கு வந்த சண்டை\nபெரிய ஹிட்டடித்த ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் வேடத்தில் முதலில் இந்த பாலிவுட் நடிகை நடித்தாரா\nஇந்தியாவை தாண்டி வெளிநாட்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை முழு வசூல் விவரம்\nரசிகர்களுடன் பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த ஷாலினி- வீடியோவுடன் இதோ\nதிங்கட்கிழமையும் குறையாத NKP வசூல்.. பாக்ஸ்ஆபிஸ் லேட்டஸ்ட் அப்டேட்\nநேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க விஜய் இதனால் தான் பயப்படுகிறார்: முன்னணி நடிகர் பேட்டி\nஅந்த படத்தை விட NKP ஒரு ருபாய் அதிகம் வசூலித்தால்.. இயக்குனர் எச்.வினோத் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/09/two-hindu-sena-members-arrested-for-allegedly-forcing-meat-shops-to-close/", "date_download": "2019-08-23T12:18:53Z", "digest": "sha1:EMYRWMARU5PUMNVP67DD7QAXTAXWZV47", "length": 22208, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "இறைச்சி கடையை மூடும்படி கைகளில் வாள்களை ஏந்தி இந்து சேனா குண்டர்கள் மிரட்டல் ! | vinavu", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்ச���நூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் \nஇறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் \nஅனுமதி பெறாத இறைச்சி கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்து சேனா குண்டர்கள் கும்பல்.\nபாஜக ஆட்சியின் கீழ் உள்ள அரியானா மாநிலத்தில் பட்டப்பகலில் கைகளில் வாள் ஏந்தி இந்துத்துவ குண்டர்கள் ஊர்வலம் செல்கின்றனர். அப்பகுதியில் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை ஒட்டி, கடைத்தெர��வில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடும்படி வாளேந்திய குண்டர்கள் வியாபாரிகளை மிரட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.\nகையில் கத்தியுடன் வலம்வரும் இந்து சேனா குண்டர்கள்.\nகடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் வடமாநிலங்களில் மேற்கண்ட காட்சி அடிக்கடி காணக் கிடைத்த காட்சிதான் என்றாலும், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் குண்டர்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டுள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை இந்து சேனா என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 40 ஆண்கள் கைகளில் வாள், இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அரியானாவின் குருகிராமில் உள்ள கடைப் பகுதிகளில் வலம் வந்தனர். அப்போது அங்கிருந்த இறைச்சி கடைகளுக்குச் சென்று கடையை மூடும்படி எச்சரித்தனர். கடையை மூடாவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.\n♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் \n♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்\nசமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை கமிஷனர் தெரிவிக்கிறார். தேர்தல் காலத்தில் கணக்குக் காட்டவே இந்தக் கண் துடைப்பு நடவடிக்கைகள் எல்லாம்..\nஇறைச்சி கடைகளுக்குச் சென்று மூடும்படி மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றுக்காக ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கும்பலில் இருந்த 25 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளதாகவும் போலீசு தகவல் சொல்கிறது.\nஅரியானாவின் ‘இந்து சேனா’ அமைப்பின் தலைவரான ரிது ராஜ், இந்த வழக்கில் கைதாகியுள்ள ராஜேஷ் மற்றும் பிரமோத் ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக இந்த அமைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 200 இறைச்சிக் கடைகளை மூடியிருப்பதாகத் தெரிவிக்கும் இவர், இது குருகிராம் மாநகராட்சி செய்ய வேண்டிய வேலை என பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.\nஅனுமதி பெறாத இறைச்சிக் கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்தக் கும்பல். சரியாக சொல்லப்போனால், பாஜக ஆட்சியில் அரசோ, காவல்துறையோ இன்னபிற ஜனநாயக அமைப்புகளோ இருக்காத���; கும்பல் ஆட்சிதான் நடக்கும் என தேர்தல் நேரத்தில் மக்களுக்கு உணர்த்துகிறார்கள் இவர்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \n‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23958.html", "date_download": "2019-08-23T10:55:05Z", "digest": "sha1:VYAGVWNR7YIJGF2AQBK3AVU5JBLESF5C", "length": 16842, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்! பொய் வழக்குகளில் இலங்கை அகதிகள் - Yarldeepam News", "raw_content": "\nஇந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள் பொய் வழக்குகளில் இலங்கை அகதிகள்\nசந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இலங்கை அகதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n‘திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற 34 ஈழத்தமிழர்களில் யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது வன்ம���யானக் கண்டனத்திற்குரியது.\n‘விடுதலை அல்லது கருணைக் கொலை இவையிரண்டில் எதையாவது ஒன்றைச் செய்யுங்கள்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து மூவரும் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.\nஈழத்தாயகம் சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்கி முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டச் சூழலில் தமிழர்களின் பெருத்தத் தாயகமானத் தமிழகத்தை நம்பி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அடைக்கலம் புக வருகிறார்கள்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்கிற செம்மார்ந்தப் பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுகிற தமிழகம், சொந்த இன மக்களை சந்தேகத்தின் பேரில் இன்றுவரை அகதிகள் முகாமிலேதான் அடைத்து வைத்திருப்பது அவமானச் சின்னமாகும்.\nஇந்நிலத்திற்குத் தொடர்பேயற்ற திபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை சூழலில் வாழ்கிறபோது, தொப்புள்கொடிச் சொந்தங்களான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்நிலத்தில் நடத்தப்படுவது ஒவ்வொரு தமிழருக்குமானத் தலைகுனிவாகும்.\nமனிதர்கள் வாழ்வதற்குரிய எவ்வித வசதிவாய்ப்புகளோ, சுகாதாரம் பேணுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளோ எதுவுமற்ற அகதிகள் முகாமில் உளவுத்துறையினரின் சந்தேகப்பார்வையாலும், ஆளும் வர்க்கத்தின் தீராத இன்னல்களாலும் நாளும் பிணைக்கப்பட்ட ஒரு துயர்மிகுந்த வாழ்க்கையினையே ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் இம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅடைக்கலம் தேடிவரும் ஈழத்து உறவுகள் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும், அவர்களை விடுவிக்காது வதைப்பதும், பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதுமானப் போக்குகள் பல ஆண்டுகளாக நடந்தேறி வருகின்றன.\nஅத்தகைய வதைகூடங்களாக விளங்குகிற சிறப்பு முகாம்களைக் களைந்து அவர்களுக்குரிய மறுவாழ்வினைப் பெற்றுத் தர வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசியும் அரசின் செவிகளில் அது ஏறுவதுமில்லை.\nஅதிகாரவர்க்கம் துளியும் மனமிறங்குவதுமில்லை. அதனைப் போல, சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை தற்போது முழுமையாக நிறைவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில��� தங்களை விடுதலை செய்யக்கோரிப் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்களின் கோரிக்கை மிகத் தார்மீகமானது.\nநியாயமானது. ஆகவே, அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்\nசுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம்…\nஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஇளைஞனுடன் கூடா நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிகேட்ட அப்பாவிற்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞர்கள் செய்த…\nநடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை… என்ன செய்தார்…\nபொது இடத்தில் காதல் ஜோடிகள் பரிமாறிய முத்தம்… கடைசியில் சோகத்தில் முடிந்த…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்\nசுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம் அதிரடியாக கைது\nஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/11/28/2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T12:04:47Z", "digest": "sha1:VMLR53LOL25HJUKQQH4F7DCTFL5BYVYQ", "length": 9577, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "2.0 படம்: தமிழ் ராக்கர்ஸ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Alaikal", "raw_content": "\nஇரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\nஅஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\n6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n2.0 படம்: தமிழ் ராக்கர்ஸ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\n2.0 படம்: தமிழ் ராக்கர்ஸ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளம், தன்னுடைய இணைய தள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட கூடாது என பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே ‘தமிழ் ராக்கர்ஸ்’ சவால் விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதை கேட்ட நீதிபதி, இணைய தள முகவரியில் மாற்றம் செய்து தமிழ் ராக்கர்ஸ்’க்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.\nடென்மார்க்கில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்2018\nகணவன்; முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி\n23. August 2019 thurai Comments Off on விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\n23. August 2019 thurai Comments Off on அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\nஅஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n22. August 2019 thurai Comments Off on பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது\nபிக் பாஸ் நிகழ்��்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது\nஅடுத்த தேர்தலில் அமெரிக்க அதிபர் தோல்வியடைவார் புதிய கணிப்பு \nஇந்தோனிசியாவில் ஈழ தமிழர் போராட்டம் \nமழை 200 சீனர் மரணம் புயல் 13 000 பறவைகள் மரணம் புயல் 13 000 பறவைகள் மரணம் \nசீன படைகளே இனி ஆசியாவில் முதலிடம் \nஅமெரிக்க அதிபர் டென்மார்க் வர மறுப்பு \n23. August 2019 thurai Comments Off on இரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \nஇரண்டாவது நாளாக இந்தோனேசியா போராட்டம் \n23. August 2019 thurai Comments Off on விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்\n23. August 2019 thurai Comments Off on அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\nஅஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n23. August 2019 thurai Comments Off on இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்\n23. August 2019 thurai Comments Off on 6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு\n22. August 2019 thurai Comments Off on ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\n22. August 2019 thurai Comments Off on இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்\nஇராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/tag/actor-karthi/", "date_download": "2019-08-23T11:41:23Z", "digest": "sha1:RNFOD42ZDLXZNNVCX4PNNUASOF2UENKK", "length": 4415, "nlines": 81, "source_domain": "www.cinehacker.com", "title": "Actor Karthi – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்ச���் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/16871", "date_download": "2019-08-23T10:58:39Z", "digest": "sha1:RXGPIBFJTSYRQIOMXP5ELQY2S4ZP2VSU", "length": 5056, "nlines": 93, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உபி காங். தலைவியே கட்சி தாவுகிறார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஉபி காங். தலைவியே கட்சி தாவுகிறார்\nபதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2016 16:34\nஉபி. மாநில காங். தலைவராக இருந்தவர் ரீடா பகுகுணா. உபி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்தது முதல் அவர் அதிருப்தியுடன் காணப்படுகிறார். சமீபத்திய கருத்துக்க ணிப்புகளிலும் காங். 4வது இடம் தான் வரும் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரீடா பகுகுணா பாஜவில் சேர முடிவு செய்துள்ளார். இது பற்றி பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது இது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றனர். ரிடா பாஜவில் சேருவது பற்றி எங்களுக்கு தகவல் இல்லை. இருப்பினும் மூத்த தலைவரான அவரிடம் இது பற்றி பேசுவோம் என்று காங். மூத்த தலைவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-08-23T11:53:56Z", "digest": "sha1:W77Y5LR3VGHBX4MGMUKDSP3UROPTOSUR", "length": 9565, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் கண்பார்வை இழப்பா கவலை வேண்டாம்\n50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண் பார்வை என்கது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.\nதசைகளின் வலிமை குறைவதன் காரணமாக கண்பார்வைக்கு முக்கியமான மாகுலார் பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்களால் படிக்கவோ வாகனங்கள் ஓட்டவோ முடியவில்லை. பெரும்பாலும் 50 வயதை தாணடினாலே வாழ்நாளை கழிப்பதற்கு அவர்களுக்கு கண்பார்வை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.\nஇந்நிலையில் இந்த பிரச்சனையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உடல் உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு முக்கிய காரணம் தண்டு உயிரணுக்கள் (ஸ்டெம் செல்கள்) ஆகும். இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டவை.\nஇந்நிலையில் இந்த செல்கள் மூலம் கண் பார்வையை மீண்டும் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகண் பார்வை இழந்தவர்களின் கண்ணில் உள்ள ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம் என்ற செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் மூலம் ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம் செல்களை மீண்டும் வளரச் செய்ய முடியும். அச்செல்களை வளர்த்து அதனை நோயாளியின் கண்களில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினால் மீண்டும் கண் பார்வை பெறலாம் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த சிகிச்சை இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கண்பார்வை திரும்ப கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி ஒன்று திரண்ட மக்கள்\nNext articleபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-23T12:11:37Z", "digest": "sha1:SBREVMT3Z4RLHEMVLQYNT6SWCZ2R7WFJ", "length": 8826, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "சஜ்தா Archives - ச���்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா\nஐயம்: \"அல்லாஹ் அனுமதித்திருந்தால், மனைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்\" என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது. அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 16 minutes, 3 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 2 minutes, 43 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-23T11:23:56Z", "digest": "sha1:IA4U6GG2OR4QXLOB3UB3M7GRVDG535I6", "length": 13555, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "மலையத்தில் நோர்வூட் பகுதி வீடுகள் தாழிறக்கம் காரணமாக மக்கள் இடப்பெயர்வு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக…\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பா…\nஸ்மித் இல்லாததை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோம்: ஜோ ரூட்\nரஷித் கான் தலைமையில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிர��க்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nநோக்கியா 7.2 வட்ட வடிவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமலையத்தில் நோர்வூட் பகுதி வீடுகள் தாழிறக்கம் காரணமாக மக்கள் இடப்பெயர்வு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதினால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேவகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் அடிப்படைகளை வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nமலையத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.\nபாதிப்புக்குள்ளானவர்கள் கருத்து தெரிவிக்கையில், தாங்கள் சிறு பிள்ளைகளுடன் வாழ்வதாகவும் 1980 காலப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளிலேயே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும்\nமழை காலத்தில் தாங்களுக்கு அந்த வீடுகளில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.\nதங்களுக்கு வீடுகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்தால் போதுமானது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகடும் மழை காரணமாக எட்டு வீடுகள் தாழிறக்கத்திற்கு உள்ளாகி சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன.\nசில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.\nஇதேவேளை, நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்\nநீர்தேக்கத்தை அண்மித்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதொடர் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nமேலும், மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது.\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றத...\nகொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே...\nவிடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேர...\nஇலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல...\nபாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் ப...\nபுதிய 20 பவுண்ட்ஸ் நாணயத் தாள்\nதலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: ...\nவேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து...\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுத...\nசிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்\nமாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் வழக்கு விச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/21/14036/", "date_download": "2019-08-23T11:46:49Z", "digest": "sha1:U6MYF66L2K3WAQL2QLQWLQR3H7BQB62Y", "length": 24242, "nlines": 385, "source_domain": "educationtn.com", "title": "ஆப்பிள் மருத்துவ பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் ஆப்பிள் மருத்துவ பயன்கள்\nஆப்பிள் உணவு செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் சிறந்த மருந்து. பித்தப்பை கற்கள், கல்லீரல் கோளாறுகள், இரத்த சோகை, நீரழிவு, இதய நோய், வாதநோய், கண்கோளாறுகள், பல்வேறு புற்றுநோய், அல்செய்மர்ஸ், பார்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல் மற்றும் சருமப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இதனை உட்கொள்வது அருமருந்தாகும்.\nஇப்பழமானது அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் நார்சத்தில் 12 சதவீதத்தினை இது பூர்த்தி செய்கிறது.\nஇப்பழத்தினை அடிக்கடி உண்பதால் குடல் அசைவுகளை எளிதாக்கி செரிக்க வைக்கிறது. மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.\nஇதில் உள்ள நார்சத்து உணவினை செரிக்க செய்து அதில் உள்ள ஊட்டச்சத்துகளை குடல் உறியத் தூண்டுகிறது. தமனி, சிரை நரம்புகளில் உள்ள கொழுப்பினைக் கரைத்து இதய இயக்கத்திற்கு உதவுகிறது.\nஆப்பிளில் உள்ள பிளவனாய்டுகள் கணையப் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆப்பிள் தோலில் உள்ள டிரைட்டர்பினாட்கள் நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பகம் போன்ற இடங்களில் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.\nஇப்பழத்தில் இரும்புச் சத்து மிகுந்துள்ளது. இதனை தொடர்ந்து உண்பதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.\nஇப்பழத்தில் உள்ள பாலிபீனால்கள் உணவு செரிமான அமைப்பிலிருந்து குறைவான அளவு சர்க்கரையை குடலை உட்கிரகிக்கச் செய்வதுடன் இன்சுலின் சுரப்பினைத் தூண்டுகிறது.\nமேலும் பாலிபீனால்கள் உடலில் உள்ள செல்களில் இன்சுலின் வாங்கிகளை செயல்பட செய்கிறது. இச்செயலால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு செல்களின் சீரான செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் ஓர் சிறந்த உணவாகும்.\nஇப்பழத்தை தொடர்ந்து உண்பதால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாக்கப்படுவதோடு பற்சிதைவும் தடுக்கப்படுகிறது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து பற்களை சுத்தமாக்குகிறது.\nஇப்பழத்தினை உண்ணும்போது எச்சில் சுரப்பு அதிகரிக்கப்பட்டு வாயில் பாக்டீரியாக்களின் உருவாக்கம் மற்ற���ம் வளர்ச்சி தடைசெய்யப்படுகிறது.\nஇப்பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக உடலானது பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுகிறது.\nஅல்செய்மர்ஸ், பார்க்கின்சன் நோய்களிலிருந்து பாதுகாப்பு\nஇப்பழத்தில் உள்ள பைட்டோநியூண்ட்டின் கலவைகள் ஆக்ஸிஜனேற்றத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் அல்சைமர் நோயின் (மூளை சீரழிவு) தீவிரம் குறைக்கப்படுகிறது.\nஇப்பழத்தினை உண்ணும்போது மூளையில் அசெட்டைல்கோலினின் அளவு அதிகரிக்கப்பட்டு மூளைக்கு நினைவாற்றால், ஞாபத்திறன் ஆகியவற்றை கிடைக்கிறது.\nபார்கின்சன் நோய்க்கு காரணமான டோபமைன் நரம்பு செல் உருவாக்கத்தை ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து சிறிது சிறிதாக தடைசெய்கிறது. எனவே ஆப்பிளை தொடர்ந்து உண்ணும்போது பார்க்கின்சன் நோய் கட்டுபடுத்தப்படுகிறது.\nஇப்பழமானது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இப்பழத்தோலில் க்யூபர்சிடின் என்ற பிளாவினாய்டு மிகுதியாக உள்ளது.\nஇது சி ரியாக்டிவ் புரதத்தினைக் குறைத்து நரம்புகளின் வீக்கத்தினைக் கட்டுப்படுத்துகிறது. சி ரியாக்டிவ் புரதமே இதய நோய்க்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஆப்பிளை உட்கொள்வதால் இதய நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.\nஆப்பிளில் உள்ள க்யூபர்சிடின், மைரைஸ்டின், காயெம்பெரால் போன்ற பிளாவினாய்டுகள் வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. கீல் வாதம், மூட்டு வாதம் போன்றவற்றிற்கும் இப்பழம் சிறந்த மருந்தாகும்.\nஇப்பழத்தினை உண்பதால் கண்பார்வை மற்றும் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. மாலைக் கண் நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.\nஇதில் உள்ள பிளவினாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் கண்களைப் பாதுகாக்கின்றன. இவை கிளைக்கோமா, கண்புரை ஆகிய கண்நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.\nஇப்பழமானது உண்டவுடன், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினை வேகப்படுத்துகிறது. இதனால் அதிகளவு கலோரி அழிக்கப்படுகிறது. இதனால் உடல் கிரகிக்கும் ஆற்றலின் அளவு குறைகிறது. இதனால் உடலின் எடையானது குறைகிறது.\nமேலும் நார்சத்து உள்ள இப்பழத்தினை உண்பதால் சீக்கிரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. எனவே உடல் எடை குறைகிறது.\nஇப்பழத்தில் உள்ள ஆ���்டிஆக்ஸிடென்டுகள் சருமத்தினை பாதுகாக்கின்றன. இப்பழத்தினை உண்பதால் இரத்த ஓட்டம் சீர்செய்யப்படுகிறது. இதனால் செல்களுக்கு இரத்தம் நன்கு பாய்வதோடு தோல்கள் சுருக்கம் அடைவது தடைசெய்யப்படுகிறது.\nஆப்பிளை கடையில் வாங்கும்போது அவை புதிதாகவும், நறுமணம் மிகுந்தாகவும் இருக்குமாறு பார்க்க வேண்டும்.\nதோலில் காயங்கள் பட்ட பழங்களை வாங்கக் கூடாது.\nகெட்டுப் போன ஆப்பிள் அதிக அளவு எத்திலினை வெளியிடுகிறது. இதனால் நல்ல நிலையில் உள்ள பழங்களும் அழுகும் வாய்ப்பு உருவாகிறது. எனவே கெட்டுப் போன பழங்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது.\nஆப்பிளை வெளியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து உண்ணலாம். குளிர்பதனப் பெட்டியில் இருவாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nஆப்பிளை நன்கு நீரில் கழுவி தோலை நீக்காமல் உண்ண வேண்டும். ஆப்பிளை வெட்டி வைக்கும்போது அவை பழுப்பு நிறமாகின்றன. இதற்கு அப்பழத்தில் உள்ள பெரஸ் ஆக்ஸைடு பெரிக் ஆக்ஸைடாக மாற்றம் அடைவதே காரணம் ஆகும்.\nஎனவே ஆப்பிள் துண்டுகளை எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கழுவினால் பழுப்பு நிறமாவது தடுக்கப்படும்.\nஇவ்வளவு சத்து நிறைந்த ஆப்பிளை உண்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.\nNext articleஅறிவோம் பழமொழி:பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள்\nஊற வைத்த அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள நன்மைகள்.\nசர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nஉணவை இப்படி சாப்பிட்டால் கேன்சர் வருமா. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய CEO...\nகுமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு...\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள் உஷார்.\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களு��்கு அறிவுரை வழங்கிய CEO...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nRRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்\nRRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள் இந்திய ரயில்வே துறையில் என்.டி.பி.சி பணியிடத்தில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்தே பதிவு செய்துக் கொள்ளலாம் RRB...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/employment", "date_download": "2019-08-23T11:53:02Z", "digest": "sha1:TZYVWI7FZOSSLPZZ6OBPEGEJ7DCWTLJD", "length": 4827, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "Employment News in Tamil | Job Updates in Tamil | Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nகூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nவங்கி அதிகாரி பணி வேண்டுமா 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nவேலை... வேலை... வேலை... காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nபொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா\n சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை\nகூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nவேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு\n உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nபி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தாதது ஏன்: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 220 காலியிடங்கள்\nகுரூப் 4 தேர்வு: தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு மே 3-இல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வுக்கு நுட்பமாகத் தயாராகுங்கள்: தேர்வர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுரை\nடெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகுரூப் 4 தேர்வு: ஓரிரு நாள்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு\nஆசிரியர் தகுதித் தேர்வு: முதல் தாள் முடிவு வெளியீடு\nகுரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு\nபிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:12:26Z", "digest": "sha1:YQ5BV24HCVYCUW65NXGDBQQ66H76XRKO", "length": 9378, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலையுதிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாவது-வளர்ச்சி இலையுதிர் காடுகள், வாரன் கவுண்டி , நியூ ஜெர்சி , யுனைடெட் ஸ்டேட்ஸ் (ஜூன் 2007)\nஇலையுதிர் காலத்தில் இலையுதிர் காடு, ஹெஸ்ஸ , ஜெர்மனி\nகுளிர்காலத்தில் இலையுதிர் காடு, டென்மார்க்\nதோட்டக்கலை மற்றும் தாவரவியல் துறைகளின் கூற்றுப்படி, டெசிடுயஸ் (deciduous) (/dɪˈsɪdʒuəs/)[1] \"முதிர்ச்சியின் முடிவில் விழுதல்\"[2] மற்றும் \"விழுந்துவிடும் தன்மை\",[3] எனப் பொருள்படுகிறது. பொதுவாக மரங்கள் மற்றும் புதர் தாவரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். மலர்ந்த பிறகு இதழ்களை உதிர்க்கும் மற்றும் பழுத்த பின் பழங்களை உதிர்ப்பதனை இதற்கு சான்ருகளாகக் கூறலாம்.\nஇலையுதிர் மரங்களின் கட்டைகள் தொழிற்சாலைகளில் பலவிதங்களில் பயன்படுகின்றன. மரச்சாமான்கள் தயாரிக்க, கட்டுமானத்திற்கு, தளங்கள் அமைக்க, அழகுக் கலைப் பொருட்களை உருவாக்க, பேஸ்பால் மட்டைகள் தயாரிக்க, நீள் பலகைகளாகச் செதுக்க என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nதாவரவியல் மற்றும் தோட்டக்கலையில் உள்ள இலையுதிர் தாவரங்கள் குறிப்பாக மரங்கள், புதர்கள் போன்றவை ஆண்டின் சில காலங்களில் தங்கள் இலைகள் முழுவதையும் உதிர்கின்றன[4] . இந்த முறைக்கு வெட்டி நீக்கல் (abscission) என்று பெயர்[5] . மிதவெப்ப அல்லது துருவ காலநிலைகளில் இலை இழப்பு குளிர்காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது[6] .ஆனால் சில சமயங்களில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வறண்ட பகுதிகளில் தாவரங்கள் மழை அளவு குறைபாடு வறட்சி ஆகியவற்றால் இலைகளை இழக்கின்றன.\nஇலையுதிர் காலத்தின் ஃபோர்சையா மலர்கள்\nஇலையுதிர் காலத்தில் இலையுதிர் தாவரங்கள் இலைகளை உதிர்க்கின்றன .[7]\nபசுமை தாவரங்களுடன் ஒப்பிடும்போது இலையுதிர் தாவரங்களில் சில நன்மை தீமைகள் உள்ளன. இலையுதிர் தாவரங்கள் நீரிழப்பை குறைப்பதற்காகவும், பனிக்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்காகவும், வரக்கூடிய பருவங்களில் புதிய இலைகளை உருவாக்கத் தேவையான வளங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன[8] . இலைகள் உதிர்ந்த இடத்தில்சிறு பள்ளங்கள் ஏற்படுகின்றன.\nஇலையுதிர்ப்பின் மூலமாக தாவரங்களில் ஏற்படும் காழ்க்கலன் மூலக பாதிப்பினை குறைக்க இயலும். இதன்மூலம் இலையுதிர் தாவரங்களில் காழ்க்கலன் மூலகங்கள் அதிக அளவிலான விட்டங்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.மேலும் கோடைகாலங்களில் அதிக அளவிலான ஆவியுயிர்ப்பிற்கு இது உதவுகிறது.\nவளரும் பருவத்தின் இறுதியில் தங்கள் இலைகளை இழக்கும் தன்மையுடைய மரங்களை அதிகமாகக் கொண்ட காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன[9].\nமிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் தென் அமெரிக்கா, ஆசியா, இமய மலையின் தென் சரிவு, ஐரோப்பா, ஒசீனியாவின் சாகுபடி பகுதிகளில் காணப்படுகின்றன\nஉலர்-பருவ இலையுதிர் வெப்பமண்டல காடுகள்\nஅமெரிக்காவில் டெக்சாஸ் , கலப்பு வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல இலையுதிர் காடுகள் வசந்த காலத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:05:40Z", "digest": "sha1:NSJ6NNZL52DABQKU6ACBOBMUNEGCYK5O", "length": 12314, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீவு நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உலகின் தீவு நாடுகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇது தீவு நாடுகளின் பட்டியலாகும்.\n1 அரசியல் உரிமையின் படி\n1.3 சுதந்திர, காலனித்துவ மற்றும் அரை-சுத்திர\nசுதந்திர, காலனித்துவ மற்றும் அரை-சுத்திர[தொகு]\n↑ அவுஸ்த்திரேலியா ஒரு கண்டமாகும் புவியியல் அடிப்படையில் அது ஒரு தீவு அல்ல எனினும் அது தீவு கண்டம் என பரவலாக அழைக்கப்படுகிறது.\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/fiji.html", "date_download": "2019-08-23T10:57:47Z", "digest": "sha1:DMLNPGQ6CJTBJZV3MVCVINI3RZPIK6RV", "length": 14052, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | draft accord reached to end fiji crisis - speight - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n3 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n8 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n13 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n19 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உண்மை காதலை உணரவைத்த டைடானிக் கப்பலுக்கு இப்படியொரு சோதனையா\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nLifestyle சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜி பிரச்சினைக்குத் தீர்வு - புரட்சிப் படைத் தலைவர் ஸ்பீட் தகவல்\nபிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண ராணுவஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ்ஸ்பீட் தெரிவித்தார்.\nசில வாரங்களுக்கு முன் புரட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஸ்பீட்தலைமையிலான புரட்சிப் படையினர் பிரதமர் மகேந்திர சவுத்ரி மற்றும் அமைச்சர்கள்உள்பட 31 அரசியல்வாதிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.\nஇந் நிலையில், இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காக, ராணுவ ஆட்சியாளர்களதலைமையகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற ஸ்பீட், சுமார் 9 மணி நேரம்பேச்சு நடத்தினார். பிஜியில் மீண்டும் ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதுகுறித்தும், பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை விடு���ிப்பது தொடர்பாகவும் இருதரப்பினரும் பேச்சி நடத்தினர்.\nபேச்சுக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்பீட் பேசினார். எங்களுக்கும், ராணுவஆட்சியாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப் பற்றிஇப்போது சொல்லமுடியாது. எங்களுக்கு இடையே இருந்த தடைகள் விலகிவிட்டன.\nஇது தொடர்பாக திங்கள்கிழமையும் பேச்சு தொடரும் என்றார் ஸ்பீட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nஒரே வருடத்தில் வந்து குவிந்த நன்கொடை... முதலிடம் பிடித்தது பாஜக.. எவ்வளவு தெரியுமா\nவிளம்பரத்திற்காக அல்ல.. மற்றவர்களுக்கும் உதவி செய்ய எண்ணம் வரவேண்டும் என்பதற்காக.. பாரதிராஜா\nஆயிரம் சொல்லுங்க.. சுஷ்மா சுஷ்மாதான்.. அந்த துணிச்சல், தைரியம், தெளிவு.. மறக்க முடியாதவர்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஇவர்தான் டி.ஆர்.பாலு.. கருணாநிதி ரசித்த தொண்டன்\n\"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை\"\nஎன்ன கொடுமை இது... விஜயகாந்த்தை ஒரு தலைவரும் நேரில் பார்த்து நலம் விசாரிக்கலையாமே..\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nஆகவே ஜனங்களே, மக்களே, அன்பான வாக்காளப் பெருமக்களே.. அம்பு எய்ய ரெடியாயிட்டாராம் ரஜினி\nஅடுத்தடுத்து \"அரசியல்\".. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா\nதிரைப்படத்துறையில் பல புதுமைகளை ஏற்படுத்தப்போகும் சுக்கிரவார முழு சந்திரகிரஹணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2019-08-23T10:55:05Z", "digest": "sha1:GJF5I37GTPRNRZWBNW6DX3PISYMKN2J7", "length": 89259, "nlines": 1314, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கேரள | பெண்களின் நிலை", "raw_content": "\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இ��்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)\nவளைகுடா நாடுகளிலிருந்து தானமாக வரும் கோடிக்கணக்கான பணம்: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது. சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[1]. இப்படியாக இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நடந்து வருகிறது. ஆசிரியர் வேலைக்கு சுமார் ரூ.25-30 லட்சங்கள் தானமாகக் கிடைக்கிறது[2]. ஆக தானம் என்று இருந்தாலும், பணம் முக்கியமான விசயமாக இருக்கிறது என்று தெரிகிறது. சேவை என்ற போர்வையில், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, இவ்வில்லங்கள் நடத்தப் படுகின்றன என்றாகிறது. எனவே மற்ற ஊழகளைப் போல இது ஒரு பெரிய சமூக ஊழல் என்றே சொல்லலாம். ஆனால் 40% எடுத்துக் கொள்ளும் ஏஜென்டுகள் யார், அவர்கள் அப்பணத்தை எதற்கு உபயோகப் படுத்துகிறார்கள், என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக பணம் வருகிறது என்றால், அவ்வப்போது, ஷேக்குகள் வந்து, முஸ்லிம் அனாதை இல்லங்களில் உள்ள சிறுமிகளை-இளம்பெண்களை “அரேபிய கல்யாணம்” செய்து கொண்டு, அனுபவித்து விட்டு சென்று விடுகிறனர்[3]. எனவே அந்த தானத்திற்கும், இந்த காமத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.\nவிசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கின[4]: அந்நிய பணம் மற்றும் அரசு நிதியுதவிப் பணம் என்று இரண்டுவகைகளில் பெறப்படும் பணத்தை இவ்வாறு போலித்தனமான “அனாதை இல்லங்கள்” என்ற பெயரில் வியாபாரம் நடத்துவது தான் வெளிப்படையாகத் தெரிகிறது.\nகேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 99 சதவீதம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு கேரள அரசும் லட்சக்கணக்கில் மானியம் தருகிறது.\nஅரசின் மானியத்தை வாங்கி பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களிலிருந்து ரூ1000 முதல் ரூ3000 வரை பணம் கொடுத்து குழந்தைகளை கேரளாவுக்கு ஏஜன்ட்க���் கொண்டு வருகின்றனர்.\nஇப்படி சலுகையை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் கடத்தல் நடக்க ஆரம்பித்துள்ளது. அதன் விபரீதம் தான் இந்த 450 குழந்தைகள்.\nஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தான் அதிக அளவில் 257 குழந்தைகள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இம்மாநிலத்திலுள்ள கோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nகேரளாவுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் அவர்களது பெயர் மற்றும் முகவரியை மாற்றி விடுவார்கள். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறி அரசை ஏமாற்றி நிதியுதவி பெற இந்த ஏற்பாடு.\nகடந்த வருடம் கோழிக்கோட்டிலுள்ள ஒரு அனாதை இல்லம் இதுபோல ஏமாற்றி அரசிடமிருந்து ரூ35 லட்சம் நிதியுதவி பெற்றுள்ளது.\nகடந்த வருடம் மட்டும் கேரளாவிலுள்ள சில அனாதை இல்லங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.19 கோடி வரை உதவி கிடைத்துள்ளது.\nசேவைக்காக அனாதை இல்லங்களா அல்லது தேவைக்கு, பணத்திற்கா: முஸ்லிம் பள்ளிகள் / மதரஸாக்கள் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி அழைத்து வரப்படுகின்றன[5], அனாதை இல்லங்களில் அனாதைகள் இல்லை என்பதற்காகவே அழைத்து வரப் படுகிறார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்[6]. இதனை விசாரித்த கேரளா போலீஸாரே விசயம் இவ்வளவுதான், இதில் பாலியல் தொல்லை முதலிய விவகாரங்கள் எல்லாம் இல்லை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கைக் கொடுத்துள்ளனர். இருப்பினும் மற்ற விவகாரங்கள் இதில் அத்தகைய விசயமும் உள்ளது என்றுதான் காட்டுகிறது என்று சமூக இயக்கங்கள் கூறுகின்றன. கேரளா ஏற்கெனவே செக்ஸ்-ரூரிஸத்தின் / பாலியல் சுற்றுலா இடமாக உள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சோதனைகள், விசாரணைகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன[7]. சமீபத்தைய அறிக்கை கேரளாவைச் சுட்டிக் காட்டுகிறது[8]. இதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது.\nபெற்றோர்களுக்கு கூட தெரியாமல் கொண்டு வந்தது வெட்கக்கேடான சம்பவம்[9]: எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘தம்பு‘ என்ற சமூக நல அமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. 5 வயது கூட ஆகாத குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் எப்படி இங்கு கொண்டு வந்தார்கள் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள் கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது. கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள் கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது. கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள் ஆனால், பிறகு எல்லோரும் அமைதியாகி விட்டதுதான் வினோதமான விசயம்\nமத்திய அரசுக்கு விவரங்கள் தர மறுப்பு, மறைப்பு[10]: மத்திய குழந்தைகள் நலத்துறை பல முறை கேட்டும் இந்த குழந்தைகள் பற்றிய எந்த தகவலையும் அளிக்க கேரளா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கேரள பா.ஜ தலைவர்கள் கூறுகின்றனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ. தலைவர் முரளீதரன் கூறியது: “குழந்தைகளை கடத்தலின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை தீவிரவாத குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும், பெண் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளுக்காக கடத்தவும் வாய்ப்புள்ளது”, என்று கூறினார். குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றமும் தலையிட்டிருப்பதால் விரைவில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேரளாவில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் எல்லாமே இருப்பதாலும், இஸ்லாமிய-கிருத்துவர்கள் அதிக அளவில் வலுவுள்ளவர்களாக, அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால், இவ்விசயங்களில் மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இக்குழந்தைகள் எங்கோ ஏலத்திலேயோ, விலை கொடுத்து வாங்கப் பட்டு, கொண்டுவரப்பட்டு, இங்கு “அனாதை”களாக்கப் பட்டுள்ளார்கள் ஏனெனில் அவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்[11].\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nஅனாதை ஆஸ்ரமங்களில் செக்ஸ்–குற்றங்கள் நடந்துள்ளது மற்றும் சம்பந்தப் பட்டுள்ளவிவகாரங்கள்: கேரளாவில் செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகமாகவே உள்ளன. கேரளாவில�� அனாதை இல்லங்களில் பலவிதமான அநியாயங்கள் நடைப் பெற்று வருகின்றன. பாலியல் ரீதியிலான வன்மங்கள் அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. இதனால், பல இல்லங்கள் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப் பட்டு மூடப்பட்டுள்ளன[12]. சுமார் 2,200 அனாதை இல்லங்கள் பதிவு செய்யப் பட்டு செயல்பட்டு வருகின்றன. அயல்நாட்டு பணம் தாராளமாக வருவதால், இது வியாபாரம் போலவே நடத்தப் பட்டு வருகின்றது[13]. ஆகஸ்ட் 28, 2013 அன்று ஒரு 17 வயது சிறுமி ஜஸிம் முஹம்மது அப்துல் கரீம் [UAE national Jasim Mohammed Abdul Kareem ] என்றவனுக்கு ஜூன் 13ம, 2013ல் திருமணம் செய்து வைக்கப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலாக் செய்யப்பட்டாள். இதனால் வழக்குப் பதிவு செய்யப் பட்டது[14]. இப்பெண் தான் பாதிக்கப் பட்ட விசயத்தை அப்பொழுதைய முதல் மந்திரி ஒமன் சாண்டி மற்றும் உள்துரை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் புகாராக கொடுத்துள்ளாள். இ. அஹமது என்ற மத்திய வெளித்துறை அமைச்சரிடத்திலும் புகார் கொடுத்தாள். ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை. “அரபி கல்யாணம்” எனப்படுகின்ற இந்த சமூக இழிவைத் தடுக்க சட்டம் எடுத்து வரவேண்டும் என்றும் பெண்ணிய போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்[15].\nகுறிச்சொற்கள்:அனாதை, அனாதை காப்பகம், ஆஸ்ரமம், கேரள, செக்ஸ், முஸ்லிம் ஆஸ்ரமம்\nஅந்தரங்கம், அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், அலங்கோலம், ஆசிரமம், ஆடம்பரம், இன்பம், கன்னி, கன்னித்தன்மை, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரி, கருக்கலைப்பு, கிருத்துவ லீலைகள், கிருத்துவம், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, முஸ்லிம் அனாதை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதிவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்\nதிவாரி திருமணம், திக்விஜய் கூடாதஉறவு, சிங்வி செக்ஸ், கேரளகாங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்\nகாங்கிரஸ், செக்ஸ், பாரம்பரியம்: ஆரம்பத்திலிருந்தே காங்கிரசுக்கும் செக்ஸுக்கும் தேவையில்லாத தொடர்புகள் இருந்து தான் வந்தன. நேரு மாமா அதில் அதிகமாக மாட்டிக் கொண்டுள்ளார். காங்கிரஸ்காரர்கள் இதில் ஏன் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்று 2009லேயே அலசப்பட்டது[1]. பதவி, பணம், வசதி முதலியவையெல்லாம் இருந்தால், ராஜா மட்டுமல்ல, இக்கால அரசியல்வாதிகளும், ஜாஜபோகம் அனுபவிக்க ஆசைப்படத்தான் செய்வார்கள். 2004-2014 பத்தாண்டு சோனியா ஆட்சி ஊழல் ஆட்சிக்கு மட்டுமல்ல, செக்ஸ் ஊழலுக்கும் பெயர் போனது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 2012ல் சோனியா விசுவாசியான அபிஷேக்சிங்வியின் செக்ஸ் வீடியோ வெளிவந்தது[2].\nகாங்கிரஸின் செய்தி தொடர்பாளர் என்ற அந்தஸ்த்தில் இவர் ஏஹோ காந்தியின் மறுவுருவம் போன்று பேசி வருவார். ஆனால், இவரது சேம்பர் செக்ஸ் இவரது முகமூடியைக் கிழித்து விட்டது. ஏப்ரல் 16, 2013 அன்று ராகுல் கேரளாவிற்குச் சென்றபோது, அவருக்குமுன்னாலேயேதொண்டர்கள்அடித்துக்கொண்டதுடன், தலைவர்களின் செக்ஸ் விவகாரங்களை வெளிப்படுத்தினர்[3].\nகேரள காங்கிரஸ்காரகளின் செக்ஸ் லீலைகள் எல்லைகளைக் கடந்தன: சோனியா காங்கிரஸ் செக்யூலரிஸம் பேசினாலும், கேரளாவில் கம்யூனலிஸம் தான், அது முஸ்லிம் கட்சி, கிருத்துவக்கட்சி எதுவானாலும் சரி. கிருத்துவக்கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாஷைப் பேசிவருபவர்[4] என்று பல செய்திகள் வந்தன[5]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[6]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக்கொள்வதும் சகஜமானதுதான்[7]. “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[8], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல்கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப் பட்டுள்ளார்[9]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[10]. ஆகஸ்ட் 2013ல் ராகுலுக்கு திருமணம் ஆயிற்றா, இல்லையா என்றெல்லாம் செய்திகள்வந்தன[11]. வழக்கம்போல பெண்களுடன் தொடர்பு என்று செய்திகளும், புகைப்படங்களும் வெளிவந்தன[12]. நவம்பர் 2013ல் பீதாம்பர் குரூப் ஸ்வேதாமேனனிடம் மாட்டிக் கொண்டார்[13].\nஜனவரி 2014ல் சசி தரூர் விவகாரம், அவரது மணவாழ்க்கை மீறிய பந்தங்களை எடுத்துக் காட்டியது. அவர் மறுத்தாலும், மனைவி சுனந்தா புஷ்கரே எடுத்துக் காட்டி, பொறுக்கமுடியாமல் “தற்கொலை” செய்த��� கொண்டாள்[14].மார்ச் 20914ல் கேரள உமன் சாண்டியின் சூரிவொளி மின்சாரம் ஊழலும் பற்பல செக்ஸ் தொடர்புகளை எடுத்துக் காட்டின[15]. இனி சமீபத்தைய திவாரியின் செக்ஸுக்கு வருவோம்.\nநீதிமன்றம் மூலம் மாட்டிக் கொண்ட என்.டி. திவாரி (ஏப்ரல் 2014): காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி. திவாரி தான் தன் தந்தை என்று ரோகித்சேகர் (வயது 34) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்[16]. தனது தாயாரான உஜ்வலா மற்றும் திவாரிக்கும் பிறந்த மகன் என்று குறிப்பிட்டார் மகன். ஆனால், உஜ்வாலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ரோகித் தனது மகன் இல்லை என்றும் பல ஆண்டுகளாக திவாரி கூறிவந்தார். இதையடுத்து, தன்னை திவாரியின் மகன் என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரோகித் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்[17]. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி.திவாரியிடம் மரபணுசோதனை நடத்த உத்தரவிட்டது. இதற்கும் திவாரி முதலில் மறுத்தார், பிறகு “சேம்பில்” எடுக்கப்பட்டது. மரபணுசோதனையில் ரோகித் சேகருக்கு தந்தை திவாரி தான் என தெரிய வந்தது[18]. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாரி தான் ரோஹித் சேகரின் தந்தை என்று கடந்த மாதம் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பரிசோதனை முடிவை ஏற்க மறுத்த திவாரி, தன் மீது அவதூறாக பழிபோடுவதாக ரோகித் சேகரை குற்றம் சாட்டினார். பின்னர் வழக்கு தொடுத்த ரோகித் சேகருடன் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள விரும்பினார். 6 வருட சட்ட போராட்டத்திற்குப் பிறகு ரோகித் சேகரை தன் மகனாக ஏற்றுக் கொண்டதையடுத்து உறவுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது[19].\nதிருமணம் செய்து கொண்ட திவாரி (மே 2014): உத்தரபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி. ஜார்கண்ட் மாநில முதல்வராகவும் ஒருமுறை இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர். 2007 – 2009ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது, இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வயது 89. இவருக்கும் உஜ்வாலா சர்மா என்ற பெண்ணுக்கும் இளமைகாலத்தில் இருந்த நெருங்கிய உறவுகாரணமாக, . ரோகித் சேகர் என்ற மகன் பிறந்தார்[20]. 89 வயதான திவாரி, லக்��ெள நகரில் உள்ள தனது இல்லத்தில் உஜ்வலாவை புதன்கிழமை (14-05-2014) திருமணம் செய்துகொண்டார்[21]. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது[22].\nமகிழ்ச்சியில் உஜ்வலா– மனைவி: இந்நிலையில், திவாரியின் வீடு முன்பாக இம்மாத தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உஜ்வலா, பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப் பட்டார். அதன் பிறகு, அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உஜ்வலாவுக்கும் திவாரிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. “எங்கள் உறவுக்கு சமூக அந்தஸ்து கொடுக்க அவர் விரும்பினார். அதனால், என்னை திருமணம் செய்துகொண்டார். இதனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் அனைவரையும் அழைப்போம்” என்று நிருபர்களிடம் தெரிவித்தார் சர்மா.திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (15-05-2014) உஜ்வலா கூறுகையில், “பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது. எங்கள் உறவுக்கு சமூகமதிப்பு கொடுக்க வேண்டும் என்று திவாரி விரும்பினார். இன்னும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்த பிறகு அனைவரையும் விருந்துக்கு அழைப்போம்’ என்றார்.\nஉபியின் தலைவர்கள் புறக்கணித்தனர்: திவாரிக்கு நெருங்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். சமீபத்தில் தேர்தலின் போதுகூட, ரீடா பகுகுணா போன்ற காங்கிரஸ்காரர்கள் அவரிடம் சென்று ஆசிபெற்றனர். ஆனால், திருமணத்திற்கு அவர்கள் வரவில்லை. முல்லாயம் சிங் யாதவ் மற்றும் இப்பொழுதைய முதன்மந்திரி அகிலேஷ் யாதவ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை[23]. இவ்விழா அவரது வீட்டு விழா போன்றே அமைந்து விட்டது[24]. இருப்பினும் பீஹார் பிஜேபி தலைவரான சுசில்குமார் மோடி, இப்பொழுது திவாரி அடுத்தது திக் என்று டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்[25].\nதனது 88 வயதில் திவாரி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி அடுத்தது திக் விஜய் சிங்; அதற்குப் பிறகு மற்றும் பல காங்கிரஸ்காரர்கள் அவர்களை பின்பற்றுவார்கள், என்று நாஜுக்காக சொல்லியிருக்கிறார். சில பொது மக்கள் வேறுமாதிரி கிண்டலடித்துள்ளனர். “ஆஹா, நல்ல விசயம்தான். இந்த வயதில் திவாரி திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால், பிரச்சினை என்னவென்றால் கிட்னி வேலை செய்யாமல் இருக்கும் நிலைதான்”, என்று கம்பா என்பவர் நக்கலடித்துள்ளார்[26].\nகா��்கிரஸ்காரர்கள் இப்படி நாறும் வேளையில் தான், காங்கிரஸ் பெண்மணிகள் சேர்ந்து கொண்டு, மோடியை தாக்கினர்\nதமது கட்சியில் மேலிருந்து, கீழுள்ள தலைவர்கள் எல்லாம் இப்படி வெளிப்படையாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு புத்தி சொல்லாமல், ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுரை சொல்லாமல், இந்த பெண்மணிகள் ஊடகங்களுக்கு பேட்டியையும் கொடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் செக்ஸ் விவகாரங்களைப் பற்றி, ஊடக விற்பன்னர்களும் கேட்கவில்லை\n[2]வேதபிரகாஷ், நித்யானந்தாவும், அபிஷேக்சிங்வியும்: செக்ஸ்வீடியோகுற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1), http://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/\n[16]ஒன்இந்தியா,88 வயதில் 2வதுதிருமணம்செய்தகாங்கிரஸ்தலைவர்என்.டி. திவாரி, Posted by: Siva Updated: Thursday, May 15, 2014, 16:48 [IST]\n[17]தினகரன், தனதுமனைவிஇல்லைஎன்றுகூறிவந்த 67 வயதுபெண்ணைமணந்தார்திவாரி, May 15, 2014.\n[19] மாலைமலர், ரோகித்சேகரின்தாயாரைதிருமணம்செய்தார்என்.டி.திவாரி, பதிவுசெய்தநாள் : வியாழக்கிழமை, மே 15, 5:02 PM IST\nகுறிச்சொற்கள்:குஞ்சாலங்குட்டி, குட்டி, கேரள, சிங்வி, சூரிய நெல்லி, செக்ஸ், திவாரி, ஸ்வேதா மேனன்\nஅரசியல், அரசியல் கட்சியினர், அரசியல்-சினிமா-விபசாரம், ஆபாசம், ஆளுங்கட்சி, ஆளுங்கட்சியினர், உறவு, உல்லாசமாக இருப்பது, ஏ. கே. ஹரிதாஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், கர்ப்பம், கற்பு, கலவி, குரியன், குருப் லெனின், கூடல், கூடா உறவு, கூடா நட்பு, சசி தரூர், சிங்வி செக்ஸ், சிற்றின்பம், சிவ் மேனன், சுஜித் மேனன், சுனந்தா, சுனந்தா புஷ்கர், சூரியநெல்லி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, சோனியா, சோமா, சோமா சௌத்ரி, சோலார் செக்ஸ், ஜோசப், தரார், தருண் தேஜ்பால், தரூர், தாத்தா, திவாரி, நடிகை, பரிசோதனை, பெண் பித்தன், பெண் பித்து, பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்மை, மறுமணம், ராகுல், ராஜஸ்தான், ராத்திரி, ராஹுல், வன்புணர்ச்சி, விதவை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை ��ந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/ducati-monster-797-plus-launched-at-rs-8-03-lakh/", "date_download": "2019-08-23T10:49:49Z", "digest": "sha1:S4P6PZORSEM2JANGVQHVJXSUL4CNSNL3", "length": 11918, "nlines": 122, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாட��� டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் பைக் செய்திகள்\nடுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nடுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்ட் 25 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு டுகாட்டி மான்ஸ்டர் 797 பி���ஸ் பைக் கூடுதலான வசதிகளை பெற்றதாக ரூ. 8.03 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ்\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடலை விட ரூ. 30,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு இரண்டு புதிய நிரந்தர ஆக்செரிஸ்களாக ஃபிளை ஸ்கிரின் மற்றும் ரியர் கவுல் ஆகியவற்றை மட்டும் பெற்றுள்ளது.\nமான்ஸ்டர் 797 பிளஸ் மாடலில் L – ட்வீன் 803 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 73 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 67 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் பெற்ற இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்று முன்புறத்தில் 43mm Kayaba யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.\nஇந்தியாவில் உள்ள டுகாட்டி டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள மாடல் விரைவில் டெலிவரி செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்கின் டெலிவரி நொடங்கப்பட்டுள்ளது.\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ ஆப்டிமா ER மற்றும் ஹீரோ Nyx...\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nபஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் தொடர் மாடலாக பஜாஜ் பல்சர் 125...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-14", "date_download": "2019-08-23T11:37:56Z", "digest": "sha1:AZU6A3S4QVUE75QIVTHFJB6YTI32PE6R", "length": 14358, "nlines": 162, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் ��ிஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nராகுல் ப்ரீத் நடித்தாலே பிளாப் தான் தாக்கி பேசிய பிரபல நடிகை\nபிக்பாஸில் வனிதா முகத்தில் அறைந்தாரா முகேன்\n பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பற்றி பரவும் லேட்டஸ்ட் செய்தி\nநீண்ட இடைவெளிக்கு பிறகு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த டாப்ஸி\nஎனக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.. ஷங்கர் படக்குழு மீது சின்மயி சொன்ன புகார்\n ஆண்கள் vs பெண்கள் - பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்சனை..\nநேர்கொண்ட பார்வை படத்தில் இந்த முக்கிய விசயத்தை கவனீச்சீங்களா\nNKP முதல்வார பாக்ஸ் ஆபிஸ் சென்னையில் மட்டும் மொத்தம் இத்தனை கோடியா\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள விஷயம் - குவியும் பாராட்டு\nபத்ரி படத்துல வர்ற மாதிரி பண்றீங்களா பிக்பாஸில் பிரச்சனைக்கு நடுவிலும் இப்படியா\nஎனது காதலர் இப்படி தான் இருக்க வேண்டும் பிரபல டிவி தொகுப்பாளனி அனிதா சம்பத் ஓபன்டாக்\nபிரபல சீரியல் நடிகை வினோதினி தற்போது எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் சினேகன் இங்கேயும் வந்துட்டாரா\nஇளம் நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் பாடகி ஓப்பனாக வெளியான புது சர்ச்சை\nஅரபு நாடுகளில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை பட ஷூட்டிங்கில் அஜித்திடம் ரங்கராஜ் பாண்டே கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா\nவிஜய் பாடலுக்கு அத்தனை பேரும் கூடி ஆடிய நடனம்\nகெத்தாக மாஸ் காட்டிய பிக்பாஸ் சரவணன்- புகைப்படம் பார்த்து கொண்டா��ும் ரசிகர்கள்\nகோமாளி மட்டுமில்ல, இந்த ஊர்ல எந்த படமும் வராதாம் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு\nபிகில் படக்குழுவிற்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய்\nBreaking:இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் எப்போது பங்கேற்கின்றார், இதுவரை யார் நடித்தார்கள், முழு விவரம்\nபிக்பாஸில் எனது ஓட்டு இவருக்கு தான் வெளியேறிய சாக்‌ஷி கூறிய உண்மை, ஆதாரம் இதோ\nஇந்த விசயத்தில் பிரதமர் மோடி, பிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன் அதிகம் தேடப்பட்டது இவர் தானாம்\nரஜினி, கமலை விமர்சித்து விஜய் கேள்விக்கு பதில் சொல்லாத எஸ்.ஏ.சி\nஅச்சு அசல் நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபர்\nமெர்சல் காட்டிய இசையமைப்பாளர் யுவன் பெரும் விருது - குவியும் வாழ்த்துக்கள்\nகடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nபல சீரியல்களில் நடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை 6 நாள் சென்னை மொத்த வசூல்\nசிம்புவின் மஹா மாநாடு, இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நன்கொடை\nவிஜய்க்கு அடுத்த இடத்திலேயே ரஜினி- பிரபலம் வெளியிட்ட தகவல்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\n4 பெண்களையும் யூஸ் பண்ணவேன் தான் நீ- பிக்பாஸில் கவீன்- மதுமிதா இடையே வெடித்த சண்டை\n90ஸ் கிட்ஸ் Vs 2K கிட்ஸ் மனநிலைகள் என்ன கோமாளி பட ஸ்பெஷல் வீடியோ\nஅமெரிக்காவில் வசூலை அள்ளிய நேர்கொண்ட பார்வை, நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல ஹிட்\nஈட்டி பட இயக்குனரின் அடுத்த ஆக்‌ஷன் படைப்பு ஐங்கரன் மிரட்டும் ட்ரைலர்\nபிக்பாஸ் முகெனால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- கதறி அழும் அவரது அப்பா\nபிகில் படப்பிடிப்பு முடிந்தது விஜய் கொடுத்த செம்ம சர்ப்ரேஸ், படக்குழுவினர்கள் சந்தோஷம்\nநேர்கொண்ட பார்வை வார நாட்களிலும் அள்ளிய வசூல், ப்ளாக்பஸ்டர் ஹிட், முழு விவரம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்- திடீர் முடிவு காரணம் இவர்களா\nபிக்பாஸில் முரடனாக இருக்கும் முகென் சிறு வயதில் அடையாளம் தெரியாதபடி எப்படி உள்ளார் பாருங்க\nநேர்கொண்ட பார்வை பற்றி மோசமான விமர்சனத்திற்கு பதிலடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்ட பதிவு\nபஜாரி.. வனிதாவை நேரடியாகவே தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:25:21Z", "digest": "sha1:ECR2CEOKAEPXDYYNKBAZ6B4U7IP7JMO3", "length": 8548, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸவனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 2 எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில் நெய்விறகில் எழுந்தாடிய தழலை பேணிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் மரப்பலகை இருக்கைகளில் பாண்டவர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர். அப்பால் மரத்தில் சாய்ந்து மார்பில் கரம்கோர்த்து பீமன் நின்றிருந்தான். பாணன் புலித்தோல் இருக்கைவிட்டு எழுந்து விலகியதும் அவன் துணைவி தன் நந்துனியுடன் வந்து அதில் அமர்ந்தாள். …\nTags: அக்னி, சியவனன், சுக்ரன், சூசி, தருமன், பிரம்மன், பிருகு, பீமன், புலோமன், புலோமை, பூதன், வஜ்ரசீர்ஷன், ஸவனன்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (3)\nசிறுகதைகள் கடிதங்கள் - 9\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 77\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை ம���ழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/28132555/1248564/bhavani-amman-slokas.vpf", "date_download": "2019-08-23T12:05:10Z", "digest": "sha1:3TDCWJMNZEDUBQ75BTNNEFV7MJGVLBBS", "length": 15710, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ பவானி அஷ்டகம் || bhavani amman slokas", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆதிசங்கரர் அருளிய ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்னும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 9 முறை ஜபித்து வருவதன் பலனாக உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.\nஆதிசங்கரர் அருளிய ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்னும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 9 முறை ஜபித்து வருவதன் பலனாக உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.\nந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா\nந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந\nபர்த்தா ந ஜாயா ந வித்யா ந\nபவாப்தாவபாரே மஹா துக்க பீரு பபாத\nப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த கு சம்ஸார\nபாச ப்ரபத்த ஸதாஹம் கதிஸ்த்வம்\nகதிஸ்த்வம் த்வமேகா பவானி ந\nஜாநாமி தானம் ந ச த்யான யோகம் ந\nஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம் ந\nஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்\nபவானி ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி\nதீர்த்தம் ந ஜாநாமி முக்திம் லயம் வா\nகடாசித் ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி\nமாதர் கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா\nபவானி கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு\nதாஸ குலாச்சார ஹீன கடாச்சார லீன\nகு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்\nதினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித் ந\nஜாநாமி சான்யத் ஸதாஹம் சரண்யே\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nவிவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே\nஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே\nஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nஅநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ\nமஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர\nவிபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nஆதிசங்கரர் அருளிய ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்னும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 9 முறை ஜபித்து வருவதன் பலனாக உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வெள்ளிக்கிழமையில் தொடங்கி பின் தினம் தோறும் இந்த மந்திரத்தை கூறுவது சிறந்தது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nகிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் கண்ணன் பாதம் வரைய காரணம்\nமுக்தி பலன் தரும் ஆலிலைக் கண்ணன்\nகிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணன் பற்றிய சிறப்பு தகவல்கள்\nகைகளில் புனித கயிறு கட்டும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nஅதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்\nவிளக்கு ஏற்றிய பிறகு பாட வேண்டிய திருவாசகப்பாடல்\nதுன்பம் போக்கும் துர்கா தேவி சரணம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புக���ப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/05/30132529/1244058/Pinarayi-Vijayan-said-no-change-stand-on-Sabarimala.vpf", "date_download": "2019-08-23T12:04:21Z", "digest": "sha1:WZH6P4BEHFYCE3I7EUSRKH6NPO6RGE4J", "length": 18567, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன் || Pinarayi Vijayan said no change stand on Sabarimala", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன்\nதேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.\nதேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.\nகேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.\nகேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.\nஇதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-\nகேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.\nபெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.\nசபரிமலை | ஐயப்பன் கோவில் | சுப்ரீம் கோர்ட் | பெண் பக்தர்கள் | பினராயி விஜயன் | பாராளுமன்ற தேர்தல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nதிரிபுராவில் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - ராணுவ வீரர் வீர மரணம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுமீது செப்-3ல் உத்தரவு\nவிமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 ��திகாரிகள் குற்றவாளிகளா\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nசபரிமலையில் 7-ந்தேதி நிறை புத்தரிசி பூஜை\nசபரிமலைக்கு ஹெலிகாப்டர் பயணம் - நவம்பர் மாதம் தொடங்குகிறது\nவாங்கும் சம்பளத்திற்கு போலீசார் விசுவாசமாக வேலை செய்யவில்லை- பினராயி விஜயன்\nசபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி - தேவசம் போர்டு புதிய திட்டம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-18-44-%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2019-08-23T11:50:37Z", "digest": "sha1:ADAWGTAVZJR36LK4UJHV4RU6C5DXIDGP", "length": 11324, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-44 ஜுன் 26– ஜுலை 03 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014ஜுன் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-44 ஜுன் 26– ஜுலை 03 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-44 ஜுன் 26– ஜுலை 03 Unarvu Tamil weekly\nபோலி என்கவுண்டர் நடத்திய 17 போலிசாருக்கு ஆயுள் தண்டனை\nபா.ஜக வின் சதியை முறியடித்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள்.\nநுகர்வோர் தலையில் விழும் ரயில்வே கட்டண உயர்வு\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-43 ஜு��் 20– ஜுன் 26 Unarvu Tamil weekly\nஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – இராமநாதபுரம் மாவட்டம்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-43 ஜுன் 20– ஜுன் 26 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-42 ஜுன் 13– ஜுன் 19 Unarvu Tamil weekly\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/booking-e-ticket-on-irctc-may-cost-more-for-rail-passengers-service-charges-likely-to-be-back-322739", "date_download": "2019-08-23T11:15:27Z", "digest": "sha1:EX5TS2YSLSMDJ26V4NPUXW3MDB2IG6ZK", "length": 15454, "nlines": 76, "source_domain": "zeenews.india.com", "title": "IRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பு!! | Technology News in Tamil", "raw_content": "\nIRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பு\nIRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்\nIRCTC ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்\nIRCTC இணையதளம் மூலம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு மோசமான செய்தியை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் (IRCTC) தெரிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சேவை கட்டணம் வசூலிப்பதில் தனது விருப்பப்படி பயன்படுத்துமாறு நிதி அமைச்சகம் ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.\nஇதனால், ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே துறைக்கு, மத்திய நிதியமைச்சகம் எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிப்பது பற்றி உத்தேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணங்களை திரும்பப் பெற்று, டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்ததால், ஐஆர்சிடிசி.க்கு, இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஈடுகட்ட, ஆன்லைன் மூலம், படுக்கை வசதி கொண்ட ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 20 ரூபாயும், ஏசி வகுப்புகளில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவுக்கு 40 ரூபாயும் என, மீண்டும் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மீண்டும் சேவைக் கட்டணம் அமல���னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.\nQR குறியீடு எதுவாக இருந்தாலும் சரி., Paytm ஒன்று போதும்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/index.php/2019-05-22-05-38-29", "date_download": "2019-08-23T11:31:03Z", "digest": "sha1:MX4YS5OYJJSVMZ27WWY63N737FCM3DZR", "length": 4520, "nlines": 84, "source_domain": "bharathpost.com", "title": "வர்த்தகம்", "raw_content": "\nஏ.டி.எம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலா…\nவாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதியை நாடு முழுவதும் அமைக்கவுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.வங்கியில் நேரில் சென்று மட்டுமே பணம் எடுக்க...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு …\nசென்னைஆவின் பால் விலையை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமை முதல்...\nஅதிக இலாபம் ஈட்டிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறு…\nஒரு புறம் சில விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 148.2 சதவிகிதம் லாபம் கண்டுள்ளது. இதுவே...\nமியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார்…\nமும்பை அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. இந்நிறுவனம், 'ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில், 42.88 சதவீத பங்குகளை...\nகண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு ப…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-08-23T10:46:03Z", "digest": "sha1:257F5VVEOUHUTSRM5QHIL6LUDJGNMQFT", "length": 5744, "nlines": 70, "source_domain": "manakkumsamayal.com", "title": "சிக்கன் கோலா உருண்டை குழம்பு", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு preparation steps.\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு – Chicken Kola Kulambu\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்.\nமல்லி தூள் -1 ஸ்பூன்.\nகுழம்புக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்; தேங்காய் துருவல்-3 ஸ்பூன் சோம்பு -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் பூண்டு -சிறிது அளவு இஞ்சி-சிறிது அளவு\nஉருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்: சிக்கன்( boneless )-கால் கிலோ வெங்காயம் ( medium )-1. பச்சை மிளகாய் -3 சோம்பு -1 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் பொட்டுக் கடலை -2 ஸ்பூன் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காய் துருவல்,சோம்பு ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு கொதித்தா பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.இப்போது சிக்கன் உருண்டை குழம்பு தயார்.\nRecipe Type: அசைவம், குழம்பு வகைகள் Tags: Chicken Kola Kulambu, Chicken Kulambu, சிக்கன் குழம்பு, சிக்கன் கோலா உருண்டை குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-08-23T11:30:11Z", "digest": "sha1:UNKM5GIBMHNX2RNBS3QA76EDWOO6IHUF", "length": 10558, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' -பா.ரஞ்சித்தின் அடுத்த படம் | Vanakkam Malaysia", "raw_content": "\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\nகணவனை 11 முறை வெட்டி, கழுத்தறுத்துக் கொன்ற மனைவி\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ -பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\nசென்னை, டிசம். 09- இயக்குனர் பா.ரஞ்சித் சொந்த திரைப்பட நிறுவனமான நீலம் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்தபடத்தின் பெயர் வெளியிடப் பட்டுள்ளது.\n‘அட்டக் கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட படங்களை இயக்குநர் பா. ரஞ்சித்இயக்கியுள்ளார். ரஞ்சித் இயக்கத்தையும் கடந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடையெறும் பிரச்சனைகளை மையப்படுத்தி அண்மையில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை நீலம் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.\nஅப்படம் மிகப் பெரிய வெற்றியையும் ஈட்டித் தந்தது. இந்நிலையில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி புதிய படத்திற்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பெயரிடப்பட்டுள்ளது.\nவன்முறை போராட்டம்: பதட்டத்தில் பாரிஸ் நகரம்\nஅடுத்த தேர்தலில் பக்காத்தான் அரசைக் கவிழ்ப்போம்\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nஅதிக குற்றச் செயல்களில் முஸ்லிம்கள்\nபாலியல் சேவைக்காக மேடையில் காட்சிப்படுத்தப்பட்டனர் ; 25 தாய்லாந்து பெண்கள் கைது \nமனித இறப்புக்கான முக்கிய காரணிகளில் இரண்டாவது இடத்தில் புகையிலை \nபிரபுவின் மரண தண்டனை: மலேசிய மனுவை நிராகரித்தது சிங்கை\nமூன்று மொழியில் மூன்று பாகமாக ராமாயணம்\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1075", "date_download": "2019-08-23T12:06:08Z", "digest": "sha1:GTTHPIHFJ3CNFHE6ZHTGZVEU27OR63HS", "length": 5850, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Animal Quiz » Buy english book Animal Quiz online", "raw_content": "\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Animal Quiz, Dr.U. Karuppanan அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Dr.U. Karuppanan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nபொது அறிவுப் பூங்கா - Podhu Arivu Poonga\nபிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nநினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum\nபோட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடை\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\nபேச்சுப் போட்டிக்கு பயனுள்ள கட்டுரைகள் - Pechu Pottikku Payanulla Katturaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கான உலக சிந்தனைக் கதைகள்\nவிளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal\nஅறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam\nசிகரம் நோக்கி - Sigaram Nokki\nசிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/borrow/", "date_download": "2019-08-23T12:10:13Z", "digest": "sha1:3IALWDMB52CMQTGAY3IKQ6TQRBJRJEWV", "length": 13932, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "கொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்\nஅன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன.\nகூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும்.\nஅடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை.\nஆனாலும் நான் தனியாகி விட்டேனா\nஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம்.\nஎண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள்.\nஉயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள்.\nபழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன்.\n\"அழுத பிள்ளைக்கு பால்\" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள்.\nஇன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர்கள் தந்தது கொள்ளிக்கட்டையும் கள்ளிப்பாலும்.\n\"அடிக்கும் கை அணைக்கும்\" என்றான்.\nஅம்மா அடித்தாள்; அழுதேன் அணைத்தாள்.\nஅப்பா சினத்தார்; அழுதேன் அணைத்தார்.\nபன்னாட்டுப் பரதேசிகள் அடிக்கின்றார்கள் அத்துடன் அணைக்கவும் செய்கின்றார்கள் எம் கனவுகளை.\nபத்துகாசு பட்டாசை பயந்திருந்தோம் ஒருநாளில்; பத்தடியை தாண்டி நின்று பத்த வைத்தோம் அந்நாளில்.\nஆனால் இந்த பத்தாம் பசலிகள் பொத்தென்று வீசுவதன் சத்தத்தால் மட்டுமே செத்துவிட்டோம் நித்தம் நித்தம்.\nபின்லாதின், பதினொன்று, செப்டம்பர், அல்காயிதா – என்றேன். ஏதேனும் புரிந்ததா உங்களுக்கு\nஆனால் இதையே ஜார்ஜ் புஷ் அல்லது டோனி பிளேர் சொல்லிவிட்டால் கைக்கொட்டி மகிழ்வார்கள் இந்த சண்டாளச் சகோதரர்கள்.\nதீவிரவாதம் மட்டும் தான் தீவிரமாய் வாதிக்கப்படுகின்றது. இவன்களின் பயங்கரவாதங்களோ பவ்யமாய் வாசிக்கப்படுகின்றது.\nஇவன்களின் இப்போதைய சொல்-செயல்கள் வெறும் கேள்விகள் தான்\nஇதற்கான பதிலை எம் இறைவன் தந்து விடுவான்.\nஅதுவரை பிறருக்காக நான் அழுகிறேன், கொஞ்சம் கண்ணீர் இரவல் தாருங்கள்.\n(மின்னஞ்சலில் வந்த ஒரு கவிதை)\nமுந்தைய ஆக்கம்தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement)\nஅடுத்த ஆக்கம்பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 14 minutes, 39 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 1 minute, 19 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/karuppu-rojakkal-part-34.2046/", "date_download": "2019-08-23T11:59:45Z", "digest": "sha1:HDZTEELUBE6QKJGUSWG3SE7FOE7TMB4K", "length": 29647, "nlines": 299, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Karuppu rojakkal... (part-34) | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nகிட்டத்தட்ட பத்து மணிநேர போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்திருந்தாள் மகா\n\"மகேஷ் கடவுளுக்கு உங்க பிரார்த்தனை கேட்டுடுச்சி...\nஉங்க மனைவி ஹார்ட்ல ட்ராப் ஆகியிருந்த ப்ளட் ரிமீவ் ஆகிடுச்சி இனி அவங்க உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை... \"\n\" தேங்க்யூ... தேங்க்யூ சோ மச் டாக்டர்... \"\nடாக்டரின் கையை இறுக்க பற்றிக் கொண்டான் மகேஷ்\n\" ஆனா ஒரு விசயம் மகேஷ்... \"\n'ஐய்யோ என்ன சொல்லப் போகிறார்\nமுன்பு நடந்ததை போல மகாவுக்கு பழைய நினைவு மறைந்திருக்குமோ\nஅடக்கடவுளே அவ உயிர் பிழைச்சிட்டானு நினைச்சி நான் சந்தோசப் படுவேனா இல்லை என்னை மறந்திருப்பாளே இதை நினைச்சி நான் வருத்தப் படுவேனா\n\" என்... என்ன டாக்டர்\nகடவுளே இவர் வாய்ல இருந்து அந்த வார்த்தை வரக்கூடாது...\n\" மகாவுக்கு இடது பக்கம் முழுக்க அடிப்பட்டு சேதமானதால அவங்க இடது பக்கம் முகம் கடுமையா அடிபட்டிருக்கு... அவங்க முகத்துல அடி பலமா பட்டதால முகத்துல இருக்க ஸ்கின் செல்ஸ் பலமா பாதிக்கப் பட்டிருக்கு...\nஇதை இப்படியே விட்டா ஸ்கின் செல்ஸ் எல்லாம் இறந்து முகத்துல இருக்க எலும்புகள்ல புழுக்கள் ஊடுருவி கேன்சர் லெவலுக்கு போக சாத்தியம் அதிகம் இருக்கு... \"\n\" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க\n\" ஆமாம் மகேஷ்... பதறாதீங்க இதுக்கு ஒரு வழி இருக்கு... \"\n\" சொல்லுங்க டாக்டர் என்ன வழி... எதுவானாலும் பரவாயில்லை என் மகா எனக்கு வேணும் டாக்டர்... \"\n\" அவங்க முகத்துல இருக்க ஸ்கின்ஸ் டோட்டலா ரிமீவ் பண்ணிட்டு உள்ளே இருக்க எலும்புகளின் பாதிப்புகளை சரி பண்ணி சர்ஜரி பண்ணனும்.... \"\n\" டாக்டர் ப்ளீஸ் பண்ணிடலாம் டாக்டர் இப்பவே பண்ணிடலாம்... \"\n\" அது கொஞ்சம் டிபிகல்ட் மிஸ்டர் மகேஷ்...\nஅந்த சர்ஜரி பண்ண லைவ் செல் ஸ்கின் இம்போர்ட் பண்ணனும் அதுக்கான செலவு அதிகமாகும்....\nஅப்படியே பண்ணாலும் அவங்க முகம் பழையபடி திரும்ப வாய்ப்பேயில்லை...\nஇம்பாக்ட்... டோட்டலா அவங்க முக சாயல் இருக்காது...\"\n\"பரவாயில்ல டாக்டர் என் மகா அழகா இல்லனாலும் பரவாயில்லை அவ உயிரோட இருந்தா அதுவே போதும்...\nநீங்க ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்.... \"\n\" ஓகே மகேஷ் நெக்ஸ்ட் ப்ளைட்லயே லைவ் செல் ஸ்கின் வரவழைச்சி ஆபரேசன் பண்ணிடலாம்... \"\nகாவ்யாவும், ஜெய்யும் அதற்குள் அங்கு வந்து சேர மகேஷ் டாக்டர் கூறிய அத்தனையும் சொல்லி அழுதான்\n\" மகேஷ் அழாதேடா... கடவுள் கெட்டதுலயும் உனக்கொரு நல்லது பண்ணியிருக்கார்னு ���ினைச்சி சந்தோசப்படு.... \"\nகாவ்யா சொல்ல சொல்ல மகேஷ் காவ்யாவின் முகத்தை புரியாமல் பார்த்தான்\n\" ஆமாம் மகேஷ் மகாவுக்கு இந்த ஆபரேசன் முடிஞ்சா உங்க வாழ்க்கைக்கு பெரிய தலைவலியா இருந்த ரூபா அடியோட மறைஞ்சி போவா....\nஉனக்கும் மகாவுக்குமான புது வாழ்க்கை தொடங்கப்பட்டு நீங்க சந்தோசமா இருப்பீங்க... \"\nகாவ்யா சொல்வதின் அர்த்தம் புரிய சற்றே நிம்மதி அடைந்தான் மகேஷ்\n\" சரி பணத்துக்கு என்ன செய்யப்போற மகேஷ்... \"\n\" அதான் தெரியல காவ்யா... 50 இலட்சத்துக்கும் மேல செலவாகும்னு சொல்றாங்க...\nஅம்மா.... அம்மாவுக்கு விசயம் தெரியுமாடா\nஜெய்யை பார்த்து கேட்டான் மகேஷ்\n\" ம்ம்ம் சொல்லிட்டுதான் வந்தேன் மகேஷ்... அவங்களும் வர்றேன்னு சொல்லி அழுதாங்க... இங்க நிலமை எப்படியிருக்குமோனு நான்தான் டிக்கெட் கிடைக்கலமானு பொய் சொல்லிட்டு வந்தேன்...\nநீ போன் பண்ணி அம்மாகிட்ட பேசுடா...\nபாவம் அவங்க தவிச்சிகிட்டு இருப்பாங்க... \"\nமகேஷ் தன் மொபைலை எடுத்து கமலம்மாவிற்கு போன் செய்து விசயத்தை சொல்லி முடித்தான்\n\" நீ கவலையே படாதே மகேஷ் இந்த வீட்டை வித்தாவது என் மருமகளை காப்பாத்திடலாம்...\nசொத்து என்னடா சொத்து என் மருமகளோட உயிருக்கு முன்னால இதெல்லாம் தூசுடா...\nநான் புரோக்கர்கிட்ட சொல்லி வீட்டை விற்க சொல்லி பணத்தை ஏற்பாடு பண்ணிகிட்டு வந்துடறேன் நீ என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோடா.... \"\nகமலம்மா அழுது கொண்டே போனை வைத்தாள்\nகமலம்மா சொன்னதைப்போலவே மறுநாளே பணத்துடன் வந்தாள்\n\" அம்மா எப்படிமா இதுக்குள்ள பணத்தை புரட்டின\n\" நம்ம அவசரம் தெரிஞ்சி புரோக்கர் கூட்டி வந்த ஆள் வீட்டை அடிமாட்டு விலைக்கு கேட்டான் மகேஷ்...\nஅவன் கிட்ட பேரம் பேசி என் மருமகளை இழக்க நான் தயாராயில்லை...\nஅதனால அவங்க கேட்ட விலைக்கே கொடுத்துறதா சொல்லி பணத்தை வாங்கி வந்தேன்...\nரிஜிஸ்ட்ரேசன் கூட அப்புறமா பார்த்துகலாம்னு சொல்லி ஒரு டெம்பரவரி பவர் அவர் பேர்ல எழுதி கொடுத்துட்டு வந்தேன் மகேஷ்....\nநான் அவளை பார்க்கணும் மகேஷ்...\nகடவுளே என் வீட்டு குல விளக்கை அழிச்சிடாதே... \" தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கமலம்\n\" அம்மா அழாதேம்மா... மகா ICU ல இருக்கா இப்போ நம்ம யாரும் பார்க்க முடியாதுமா...\nபணம் எவ்வளவு கொண்டு வந்தீங்கமா\n\" நாற்பது இலட்சம் இதுல இருக்கு மகேஷ்... \"என்று மகேஷ் ஏற்கனவே சொன்னதைப்போல் ஹாஸ்பிட்ட���் பெயரில் எடுக்கப்பட்ட ஒரு டிடி யை மகேசிடம் கொடுத்தாள் கமலம்\nமகேஷ் அதை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிட்டல் பில்லிங் பிரிவு கேபினை நோக்கி நடந்தான் மகேஷ்...\n\" எக்ஸ் க்யூஸ் மீ மேடம்... \"\nகேபினிள் அமர்ந்திருந்த யுவதி நிமிர்ந்து மகேசை பார்த்து\n\" யெஸ் \" என்றாள்\n\" பேஷண்ட் மகாவுக்கு ஆபரேசன் பில்லிங் அமவுண்ட் பே பண்ணனும் மேடம்...\nஎவ்வளவு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்... \"\nஅவள் தன் பிஞ்சு விரல்களை கணினியின் பட்டன்கள் நடனமாட விட\n\" ஆபரேசன் மெட்டீரியல் 37 லட்சம்...\nஆபரேசன் சார்ஜ் 10 இலட்சம்...\nடெஸ்ட் அண்ட் பார்மஸி பேமண்ட் டியூ எல்லாம் சேர்த்து 60 இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று எட்டு ரூபாய் சார்... \" என்றாள்\nமகேசிற்கு இடியே விழுந்ததை போல் உணர்ந்தான்\n\" மேடம் இப்போ என்கிட்ட 40 இலட்சம்தான் இருக்கு... மீதியை அப்புறம் கட்டலாமா\n\" கட்டலாம் சார் ஆபரேசன் மெட்டீரியலுக்கான காஸ்ட் மட்டும் ஆபரேசனுக்கு முன்னால பே பண்ணா போதும். மத்த பில்லிங்லாம் நீங்க டிஸ்சார்ஜ் ஆகும் போது பே பண்ணாலும் ஓகே தான்\n\" ஓகே தேங்க்யூ மேடம்\"\nமகேஷ் கொண்டுவந்திருந்த 40 இலட்சத்திற்கான டிடி யை அவளிடம் நீட்ட அதை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவேற்ற தொடங்கினாள் அவள்\n\"என்ன மச்சி பணம் கட்டிட்டியா\nஜெய் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் மகேஷ்.\n\" மச்சி பணம் பத்தலடா... இருபது இலட்சம் கம்மியா இருக்கு... எனக்கு என்ன பண்றதுனே தெரியல ஜெய்... \"\n\" எவ்ளோடா கம்மியா இருக்கு... \"\n\" ஒரு இருபதுல இருந்து இருபத்திரண்டு இலட்சம் வரை இன்னும் தேவைப்படும்னு நினைக்கிறேன் ஜெய்...\nஎனக்குனு இருந்தது அந்த ஒரு வீடுதான் அதையும் வித்தாச்சி இனி பைசாவுக்கு என்ன பணண போறேன்னு தெரியலடா...\nமச்சி உன் சைடுல எதாச்சும் அரேஞ்ச் பண்ண முடியுமாடா... \"\n\" மச்சி இப்போதான் அம்மாவுக்கு ஹார்ட் ஆபரேசன் பண்றதுக்காக இருந்த சேவிங்ஸ்லாம் எடுத்து காலி பண்ணிட்டேன்... ட்ரை பண்றேன் மச்சி பட் இவ்ளோ அமவுண்ட் கிடைக்கிறது கஷ்டம்தான் வேணும்னா ஒரு அஞ்சி இலட்சம் என் சைடுல அரேஞ்ச் பண்ண முடியும் மகேஷ் சாரி அதுக்கு மேல முடியாதுடா... \"\n\" ஏன் என்கிட்டலாம் கேட்க மாட்டியா மகேஷ்... \"\nகாவ்யாவின் குரல் கேட்டு திரும்பினான் மகேஷ்\n\" காவ்யா... உன்கிட்ட... எப்படி\n\" என் கல்யாணத்துக்காக நான் சேவ் பண்ண ப���ம் இருபது இலட்சம் இருக்கு மகேஷ்... அதை வச்சி மகாவை காப்பாத்திடலாம்... \"\n\" இல்ல காவ்யா அது சரியா வராது... \"\n\" ஏன் சரியா வராது மகேஷ்... ஜெய்கிட்ட உரிமையா கேட்குற என்கிட்ட வாங்க இப்படி தயங்குற...\nஎனக்கு அந்த உரிமை இல்லையா\n\" காவ்யா உன் கல்யாணத்துக்குன\nு சேர்த்த பணத்தை போய்.... வேணாம் காவ்யா... \"\n\" மகேஷ் என் கல்யாணத்துக்கு இப்போ ஒண்ணும் அவசரமில்லை...\nரெண்டு வருடம் தள்ளிப்போனா ஒண்ணும் கெட்டு போய்டாடு...\nஆனா மகா உயிரை காப்பதலனா அது திரும்ப வராது மகேஷ்...\nநீ எதுவும் பேசாதே நான் அக்கவுண்ட்ல இருக்க பணத்தை ஹாஸ்பிட்டல் அக்கவுண்ட்க்கு மாத்த சொல்லிடுறேன் \" சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்து யாரிடமோ காவ்யா பேச அடுத்த மூன்று மணி நேரத்தில் பணம் ஹாஸ்பிட்டல் அக்கவுண்டை வந்தடைந்தது\nஅடுத்த மூன்று நாட்களில் மகாவிற்கு ஆபரேசன் செய்யப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்\n\"மகேஷ் என்னை மன்னிசிடுங்க நீங்க சொல்ல சொல்ல உங்க பேச்சை கேட்காம போனதாலதான் இப்படி ஆகிடுச்சி...\nநிம்மதியில்லை வாழ்க்கை என் கூட வாழத்தானா திரும்ப என்னை காப்பாத்தியிருக்கீங்க... \"\n\" மகா லூசுப் போல பேசாதேடி...\nநீ இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு நரகம்டி... அந்த நரகத்துல நான் வாழ்வேன்னு நினைச்சியா... \"\n\" சாரி மகேஷ் காலத்துக்கும் என்னால உங்களுக்கு நிம்மதி கிடைக்காது...\nஎங்கையாவது... யாரவது ரூபாவை எனக்கு நியாபகப் படுத்திகிட்டேதான் இருப்பாங்க... \"\n\" மகா நாம ஒரு செல்பி எடுத்துப்போமா\n\" என்ன மகேஷ் நான் எவ்ளோ சீரியசா பேசிட்டிக்கிட்டிருக்கேன் நீங்க விளையாடிகிட்டு இருக்கிங்க... \"\nமகேஷ் தன் மொபைலை எடுத்து செல்பி எடுக்க இருவரின் முகத்திற்கு நேராய் வைக்க அதிர்ந்து போய் தனக்கு பின்னால் யாரோ நிற்பதைப் போல் தோன்ற திரும்பி பார்த்தாள்\nபின்னால் யாரும் இல்லாததை கண்டு திரும்ப மொபைலை பார்க்க மகேஷ் பக்கத்தில் ஏதோ ஒரு பெண் நின்றிருப்பதைப் போல் உணர...\n\"மகேஷ் கேமிரால உங்க பக்கத்துல யாரோ தெரியறாங்க மகேஷ்... \"\n\" யாரோ இல்லை மகா...\nரூபாவை கொல்ல தன் மரணம் வரை சென்று வந்த என் ரூபாதான்....\nஎன் மகா எனக்காக புதுசா பொரிந்து வந்திருக்கா... \"\nநடந்த அத்தனையும் மகேஷ் சொல்ல மகா மகேசை கட்டியணைத்துக் கொண்டாள்\nகாவ்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க... காவ்யா பணம் தந்து உதவியதை மகேஷ் மகாவிடம் கூற காவ்யாவை ���ையெடுத்து கும்பிட்டாள் மகா\n\" ஐய்யோ என்ன பண்ற மகா நீ... இதுக்கெல்லாமா இப்படி எமோஷன் ஆடுவாங்க...\nஇப்போ எனக்கு இருக்க சந்தோசத்தை எந்த பணமும், சொத்தும் கொடுக்க முடியாது மகா...\nஇதை நான் சும்மா கொடுத்ததாய் நினைக்க வேணாம்... சீக்கிரம் ஒரு பையன் பெத்து வைங்க.. என் பொண்ணுக்காக... அவளுக்கு நான் கொடுத்த சீதனமா இருக்கட்டும் இந்த பணம்... \" காவ்யா சொல்லி சிரிக்க அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்\n\" காவ்யா நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கலாமா\n\" கேளுங்க மகேஷ்... \"\n\" நீ ஏன் நம்ம ஜெய்யை கட்டிக்க கூடாது காவ்யா...\nஜெய் ரொம்ப நல்ல பையன் இது நான் சொல்லிதான் உனக்கு தெரியணும்னு இல்லை.... \"\n\" மகேஷ் அது சரியா வராது... \"\n\" ஏன் சரியா வராது மகேஷ்\n\" இல்லை மகேஷ் நான் உங்கலை லவ் பண்ணது ஜெய்க்கு தெரியும்... இப்போ நான் அவரை கட்டிகிட்டா அது ரெண்டு பேருக்குமே நிம்மதியை கொடுக்காது...\nஜெய்க்கு என்னை விட நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பா... \"\nகாவ்யா சொல்வது சரியாய் படவே மகேஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை\nஅடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்\n\" மகேஷ் நாம பீச்சுக்கு போலாமா\n\" என்ன மகா திடீர்னு கேட்குற.... \"\n\" எனக்கு முழுசா உங்க மகாவா எந்த பயமும் இல்லாம வெளியே போகணும்.... உங்க கையை பிடிச்சிகிட்டு நடக்கணும்... \"\n\" சரி போகலாம் மகா... \"\nஇருவரும் கடற்கரை மணலில் மனம் முழுக்க நிம்மதியாய் அமர்ந்திருக்க மகாவின் மடியில் படுத்தான்\n\" ஐ லவ் யூ டி... \"\n\" மீ டூ மகேஷ் \"\nமகேஷ் மகாவின் கன்னத்தில் முத்தமிட அவள் முகத்தருகே செல்ல யாரோ வீசிய கத்தி மகேசின் தலைக்கு மேல் நூலிழை தூரத்தில் சென்றது...\nமகேஷ் சுதாகரீத்து எழுந்து பார்க்க முகமூடி அணிந்த ஆசாமி ஒருவன் கொலை வெறியோடு மகேசை தாக்க கத்தியை எடுத்து ஓடி வர மகேஷ் லாவகமாய் கத்தியை பிடுங்கி அவனை ஓங்கி உதைக்க அவன் கரையில் விழுந்து எழுந்து ஓடினான்\nமகேஷ் அவனை துரத்திக் கொண்டு ஓடி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியவன் அதற்குமேல் ஓட முடியாமல் நிற்க...\nமகேஷ் பாய்ந்து அவனை பிடித்து அவன் முகமூடியை விலக்கியவன் அதிர்ந்தான்\nNICE EPI.காவ்யா கரெக்டர் சூப்பர்\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-leave-from-ammk-says-palaniappan-355438.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T10:49:45Z", "digest": "sha1:A5FUMRFC3JVYGBUPDFD4KB2SG6NCQ6S3", "length": 14563, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன் | I Will not leave from AMMK, says Palaniappan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n11 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\n23 min ago வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\n29 min ago ஏலேய்.. யாருப்பா அது.. பிளேன் கிட்ட போய் தொட்டு பாக்குறது.. பதற வைத்த அந்த நிமிடம்\nTechnology உண்மை காதலை உணரவைத்த டைடானிக் கப்பலுக்கு இப்படியொரு சோதனையா\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nLifestyle சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nSports ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்\nசென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மையே இல்லை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஅமமுகவில் இருந்து கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவுக்கு தாவினர். அதேபோல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர்.\nஇந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அதிமு���வுக்குப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் தங்க தமிழ்ச்செல்வனைப் போல் திமுகவுக்கு தாவ இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் இன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பழனியப்பன் கூறியதாவது:\nஎன் இறுதி மூச்சு இருக்கும்வரை தினகரன் மட்டுமே எனக்குத் தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்கிற தகவலில் எள் முனையளவும் உண்மை இல்லை.\nஇவ்வாறு பழனியப்பன் கூறினார். அமமுகவில் மாஜிக்கள் பட்டியலில் பழனியப்பன், வெற்றிவேல் இருவர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nammk dinakaran அமமுக தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-behind-the-exclusion-of-roja-from-ap-cabinet-353990.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:44:33Z", "digest": "sha1:YRP53FEKTEFZS32MUTMZMVU4IREWBFXB", "length": 16678, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே! | who is behind the exclusion of roja from ap cabinet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n16 min ago விபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\n40 min ago Kalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி\n51 min ago முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\n1 hr ago தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nMovies வெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ: விஜய் ராசி சிவாவுக்கு ஒர்க்அவுட் ஆகுமா\nSports அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\nTechnology செப்டம்பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.\nFinance பஞ்சாய்ப் பறந்து போன வர்த்தகம்.. பெரும் நலிவில் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nLifestyle உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nAutomobiles ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே\nRoja not in ministry | ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி- வீடியோ\nஅமராவதி: நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளதான் எறு ஆந்திர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது அமைச்சரவையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சரவையிலேயே ரோஜாவை சேர்க்கவில்லை ஜெகன்.\nசரி துணை முதல்வர் பதவியாவது கிடைக்கு���் என ரோஜாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அப்போதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது தொடர்பாக ஆந்திர செய்தியாளர்கள் மத்தியில் நாம் விசாரித்த போது, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு காரணம் அவரே எனக் கூறினர்.\n டெல்லிக்கு படையெடுக்கும் தென்மாவட்ட காங்.-ன் எதிர்ப்பு கடிதங்கள்\nவிரிவாக கூறுங்கள் எனக் கேட்டதற்கு, தேர்தல் முடிவு வந்தவுடன் ரோஜாவின் ஆதரவாளர்கள் ஓவர் தம்பட்டம் அடித்து ஆர்வக்கோளாறில் ரோஜாதான் ஆந்திராவின் கேம் சேஞ்சர் எனக் கொளுத்திப்போட்டனர்.\nகடந்த இரண்டாண்டு காலமாக நடையாய் நடந்து அலைந்து திரிந்து மக்களை சந்தித்து ஜெகன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு ஏதோ ரோஜா தான் காரணம் என்கிற அளவுக்கு பேசத்தொடங்கினர் அவரது ஆதரவாளர்கள்.\nஇது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மாளுக்கும், சகோதரி ஷர்மிளாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போதே இப்படி படாபடமாக செயல்படும் ரோஜா, இன்னும் பதவிக்கு வந்தால் என்ன செய்வார் என ஜெகனின் அக்கா ஷர்மிளா மூத்த நிர்வாகிகளோடு விவாதித்தாராம்.\nஇதையடுத்து அமைச்சரவையில் ரோஜாவுக்கு கல்தா கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம் . ஜெகன் மீது சற்று வருத்தத்தில் உள்ள ரோஜா, சபாநாயகர் பதவியையாவது தனக்கு தாருங்கள் என ஜெகன் மோகன் ரெட்டி காதில் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதுவும் இப்போது கிடைக்கவில்லை.\nநுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ரோஜாதான் லேட்டஸ்ட் உதாரணம் என்று ஆந்திராவில் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\nசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை\nகடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்\nகேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு \\\"பெத்த போஸ்ட் உந்தி\\\"\nஅவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது\nஇதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான ��தை\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு\nநடிகை ரோஜாவுக்கு ஆதரவு... தமிழக நடிகர்கள் பிரச்சாரத்தில் கலகல\nரோஜா அர்ஜுனின் மீசை லெவல் பார்க்க... இவனோ ரோஜாவின் \\\"இடை வெளி\\\" பார்க்க.. கிறங்கடிக்கிறாங்களே\nஇமைகளை பிரிச்சு.. உதடு குவிச்சு.. ஆஹா, தூசு எடுப்பதில் இத்தனை ரொமான்ஸா.. இது தெரியாம போச்சே\nதல படத்துல தங்கச்சி.. ரஜினிகாந்த்துக்கு ஜோடி.. போதும்.. இது போதும்\nஹைதராபாத் ஏர்போர்ட்டில் வெடித்த இண்டிகோ விமான டயர்.. கிளம்பிய தீ.. ரோஜா உள்ளிட்ட பயணிகள் தப்பினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroja andhra pradesh ரோஜா ஆந்திர பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ls-poll-after-effect-tncc-cadres-demand-chief-resignation-202287.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:05:17Z", "digest": "sha1:SDIQMIJRXT6OP2ZNALZKIYBDPKOOKXNF", "length": 18950, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி!! | LS poll after effect: TNCC cadres demand chief’s resignation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n10 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n15 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n21 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n26 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெள���யீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nசென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் 11 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\n2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க சில காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர். ஆனால் தி.மு.க. உடன்படவில்லை. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. கூட்டணி அமையாததால் முன்னணி தலைவர்கள் ப.சிதம்பரம்,தங்கபாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடாமல் விலகினர்.\nலோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதியிலும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.\nஇதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தோல்விக்கு பொறுப்பு ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.\nஇது குறித்து இன்று அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் அகில இந்திய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்குக் காரணம் என்ன தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரிவர செயல்படவில்லை.\nமற்ற கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முறையாக காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கூட்டம் போடவில்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக் கூட்டம் கூட நடத்தவில்லை.\nதமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை. அகில இந்திய தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில் கூட பாரபட்சமாக நடந்து கொண்டு அவர்களை நோகடித்தது.\nஇப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின�� தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கு முழுப் பொறுப்பும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத்தான் சேரும்.\nஇனி, தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரசில் விவேகமாகச் செயல்படுகின்ற ஒரு தலைமையைத் தான் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இத்தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nமாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஞானதேசிகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதிமுகவில் முடிவுக்கு வருமா மா.செக்கள் எனும் 'குறுநில மன்னர்களின்' சாம்ராஜ்யம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவழக்கு போட்டு வனத்தை காப்பாற்றிய பழங்குடியினர்.. உடனே பற்றி எரியும் அமேசான் காடு.. நினைச்சாலே பதறுதே\nகிருஷ்ண ஜெயந்தி: குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வர என்ன செய்யணும் தெரியுமா\nEeramana Rojave Serial:வாசலிலே கோலம் போட்டு வச்சதென்ன வச்சதென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/shalini-about-big-boss", "date_download": "2019-08-23T12:48:39Z", "digest": "sha1:VATKN2JTSWMFWZ42HO7U3RYQ4PJNTJHD", "length": 18736, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள்! பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி | shalini about big boss | nakkheeran", "raw_content": "\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nதொலைக்காட்சியில் மட்டுமில்லாமல், யூ-ட்யூப், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என எல்லா சமூக ஊடகங்களிலும் பிக் பாஸ் பற்றிய பேச்சே பரவலாக இருக்கிறது. இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்காக மட்டுமில்லாமல் அதன் முன்னோட்டங்களுக்காகவும் மக்கள் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் பற்றி எங்கு யார் பேசினாலும் அதை ஆர்வத்துடன் கேட்கின்றனர். தமிழக மக்களின் முழு கவனத்தையும் பெற்றுவிட்ட பிக் பாஸ், மக்களுக்கு தருவது என்ன பிக் பாஸ் மீதான மோகத்திற்கு காரணம் என்ன பிக் பாஸ் மீதான மோகத்திற்கு காரணம் என்ன இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசனுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கமல் கூறுகிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nஇது ஒரு ஆரோக்கியமான போக்கு இல்லை. மனிதர்களுக்கு எப்போதும் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். அதை நாகரீகம் கண்டித்துவைத்திருக்கிறது. அடுத்தவீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன, நாம் ஒழுங்காக இருப்போம், இதுமாதிரி அல்ப விஷயத்திலெல்லாம் நாம் தலையிட கூடாது என்பதுதான் ஆரோக்கியமான விஷயம். ஆனால், ஊடகங்கள் மட்டுமில்லாமல் மல்டிநேஷனல் கம்பனிகளும் அவர்களுடைய வியாபாரத்திற்காக நம்முடைய அடிப்படை மனித உந்துதலை தூண்டிவிடுகிறது. சாக்லெட் பிடிக்கும் என்பது மனித உந்துதல், அதை தூண்டுவதற்காக விதவிதமான, கலர்கலரான சாக்லெட்களை கம்பெனிகள் தயாரிக்கின்றனர். நமது உடல்நிலை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாம்தான் நமக்கு எவ்வளவு சுகர் இருக்கு, நம் உடல்நிலை எப்படியிருக்கு, நமக்கு சாக்லெட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவுசெய்யவேண்டும். பிக் பாஸும் அப்படியொரு மனித உந்துதலை தூண்டுகிறது. அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்���தைக் காட்டுறேன், பாக்குறியா என்கிறது. இல்லை, எனக்கு வேண்டாம் என்பவர்கள்தான் தைரியசாலிகள். அல்லது, சும்மா கொஞ்சம் பார்த்தேன், அதில் நடிப்பவர்களைப் பிடிக்கும் அதனால் பார்த்தேன் என்று சொன்னால், நீங்கள் உளவியல் ரீதியாக தோற்றுவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.\nநம்மைச்சுற்றி அந்த விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும்போது, அதற்கு நிறைய வரவேற்பு கிடைக்கும்பொது, அதை எப்படிப் பார்க்காமல் தவிர்க்க முடியும்\nஎல்லோரும் டாஸ்மாக்கிற்குச் சென்று சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காகவும், தெருதெருவாய் சாராயம் விற்கிறார்கள் என்பதற்காகவும், நாமும் அதை குடிக்கமுடியுமா அவ்வளவு டெம்டேஷன் இருந்தும், உங்கள் ஆர்வத்தை தூண்டியும், நீங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருந்தால்தானே ஜெயித்ததாக அர்த்தம்.\nபார்வையாளர் மீது எப்படி குற்றம்சொல்ல முடியும் அவர்களின் இயலாமையை பயன்படுத்திக்கொண்டு இதுமாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறவர்கள் மீதுதானே குற்றம்சாட்டவேண்டும்\nஅவர்கள், இது என்னுடைய கிரியேட்டிவ் சுதந்திரம், பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிடுவார்கள். இரண்டுபக்கமும் சரிசெய்யப்படணும் என்பது உண்மையென்றாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் நம் கண்களை நாம் மூடிக்கொண்டால் நல்லது.\nபிக் பாஸ் முந்தைய சீசன்கள் நடக்கும்போது அதில் இருக்கும் குறிப்பிட்ட கேரக்டருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது, ஓவியா ஆர்மியெல்லாம் வைத்திருந்தார்கள். தற்போது அதெல்லாம் எங்கே என்று தெரியவில்லை. எனவே, மக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெறும் கேளிக்கைக்காக மட்டும் பார்க்கிறார்கள். வேறெந்த விளைவும் இருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா\nஎந்த ஒரு சமூதாயம் கேளிக்கைக்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறதோ அந்த சமூதாயம் அழியபோகிறது என்று அர்த்தம். உலகையே ஆண்ட மிகப்பெரிய ரோம் சாம்ராஜ்ஜியம் கேளிக்கையை பிரதானமாக நினைத்து, அதற்காக ஆட்களைக் கொண்டுவந்து, பெரிய ஸ்டேடியங்கள் அமைத்துக் கொண்டாடியதால் அழிவைநோக்கிச் சென்றது. மங்கோலியர்கள், மாயங்கள், பாரசீகர்கள் எல்லோருக்கும் மிகுந்த சொகுசு வந்தப்பிறகு கேளிக்கையில் கவனம் செலுத்தியதால் அழிந்தார்கள். அந்த அழிவைநோக்கி நாமும் செல���லவேண்டாம் என்று நினைக்கிறேன். பிக் பாஸ் உட்பட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்காக அதிக நேரம் செலவிடுவது, அதைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பது, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் அதையே விவாதிப்பது எல்லாம், மக்கள் அதற்கு அடிமையாகிறார்கள் என்பதை காட்டுகிறது. மனநல மருத்துவராக எச்சரிக்கவேண்டியது எங்கள் கடமை. மக்கள் எதற்காகவும் அந்த நிகழ்ச்சிகளை பார்க்காமல் புறக்கணிப்பதுதான் நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லைபிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்பு போராட்டத்தில் கோஷம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஷாக்சி\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடப்பது என்ன\nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\nசிதம்பரம் என்ன ஏ1 குற்றவாளியா.. எதற்காக இந்த அவசரம்.. - கொதிக்கும் ஆளூர் ஷாநவாஸ்\n'சிதம்பரம் கைது காங்கிரஸை வலுப்படுத்தவே உதவும்' – இந்து என்.ராம்\nப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்\n‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி\nஇந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஅதிமுகவை விட்டு வெளியேற போகும் எம்.எல்.ஏ\nஅமைச்சரவை மாற்ற வேண்டும்...எம்.எல்.ஏ பேச்சால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" தினகரன் அதிரடி பேச்சு\n\"நான் பிஜேபி காரன் தெரியுமா\" கள்ள நோட்டு வைத்திருந்தவர் திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-216/", "date_download": "2019-08-23T11:02:26Z", "digest": "sha1:CXVIE7EBO7GFBKOZ4WDELKRKWVDNYKS3", "length": 11246, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: தினம் ஒரு தகவல்\nகாம்பவுண்ட் சுவர் கட்டுமாணப்பணி – முதியோர் இல்லம்\nஇந்த வார உணர்வு இ.பேப்பர் – 21:14\nபத்திரிக்கை செய்தி – திருவிதாங்கோடு\nநூல் விநியோகம் – கோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/130843-god-statue-broken-in-suseendram", "date_download": "2019-08-23T12:00:12Z", "digest": "sha1:SCS7ZGTI4AGHVRBAJFO2NW2UDYVER75M", "length": 7486, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "சுசீந்திரம் கோயிலில் உடைந்த சண்டிகேஸ்வரர் சிலை..! பக்தர்கள் அதிர்ச்சி | God statue broken in Suseendram", "raw_content": "\nசுசீந்திரம் கோயிலில் உடைந்த சண்டிகேஸ்வரர் சிலை..\nபிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்துப்பகுதி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசுசீந்திரம் கோயிலில் உடைந்த சண்டிகேஸ்வரர் சிலை..\nபிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்துப்பகுதி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமும்மூர்த்திகளும் ஒருங்கே காட்சியளிக்கும் பிரசித்திபெற்ற தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில். இந்தக் கோயிலில் மூலவரின் மிக அருகில் சண்டிகேஸ்வரர் சிலை அமைந்துள்ளது. அந்த சிலையின் கழுத்துப்பகுதி தனியாக உடைந்து இருக்கிறது. அது வெளியே தெரியாமல் இருக்க சிமெண்டு வைத்து பூசப்பட்டிருக்கிறது. பக்தர்கள் உன்னிப்பாக பார்த்து சிலை செப்பனிடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிர்சி அடைந்த பக்தர்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு நித்திய பூஜை நடந்துகொண்டிருக்கும் சாமி சிலை திடீரென உடைந்ததும், அதை அதி��ாரிகள் சிமெண்டால் சரிசெய்து வைத்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஉடைந்துபோன சிலைக்கு தினசரி பூஜை செய்வது தெய்வ குற்றம் என பக்தர்கள் கூறியதை அடுத்து சண்டிகேஸ்வரர் சிலை மறைக்கப்பட்டதுடன், பூஜைகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சண்டிகேஸ்வரர் சிலை உடைந்தது குறித்து பூஜாரி ஏற்கனவே கடிதம் எழுதிகொடுத்திருக்கிறார். புதிய சிலை செய்து வைப்பதற்காக கமிஷனருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். இன்று பக்தர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து பூஜை நிறுத்தப்பட்டு, சுவாமி சிலை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து சிலை செய்தாலும் இன்னும் இரண்டு மாதங்களில் இதேபோன்று புதிய சிலை பிரதிஸ்டை செய்யப்படும்\" என்றார். சுசீந்திரம் கோயிலில் சுவாமி சிலை உடைந்த சம்பவத்தை பக்தர்கள் அபசகுணமாக கருதுகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத் துறை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-08-23T11:40:21Z", "digest": "sha1:WH2CX5EFT2SI5D62VOZILVC7GEDM6E2U", "length": 8932, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயர் நீதிமன்றம்\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்க...\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்த...\nரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாத...\n\"உயர் நீதிமன்ற தீர்ப்புக்களையே நாம் ஏற்றுக்கொள்வோம்\"\nஉயர் நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பை விடுத்து வேறு எந்த நீதிமன்றினாலும் வழங்கப்படும் தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ள...\nஇடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மேன்முறையீடு\nமேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினர் மேன்முறையீட்டு மனுவொன்...\nநீதிமன்ற தீர்ப்பையடுத்து மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nமேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக நாளை உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜ...\nபெண்கள் வழிபாட்டிற்கு சபரிமலையில் 2 நாட்கள் : கேரள அரசு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத...\nதேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் - ரோஹன லக்ஷமன் பியதாச\nபாராளுமன்ற தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சயின் பொதுச்செ...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உய...\nஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றிடம் கோரிக்கை\nபாராளுமன்றை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்க - நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோ...\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3965528&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=0&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-08-23T10:54:18Z", "digest": "sha1:U3VYNCTOQFA63B5HBZNG6VB3U7GBWW37", "length": 9484, "nlines": 59, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கூகுள் தேடுதலி���் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nகூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்\nமும்பை: கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்.\nமேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது. அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் ���ெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-23T11:50:47Z", "digest": "sha1:2W6OFDREC2RR3Y4MTRVUEQ22TXD2HDUA", "length": 6259, "nlines": 41, "source_domain": "ctbc.com", "title": "அணில் குஞ்சிடம் அகப்பட்ட ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்,. – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nஅணில் குஞ்சிடம் அகப்பட்ட ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்,.\nதன்னை தனியாக இருக்க விடாமல் ஒரு அணில்குஞ்சு துரத்துவதால் தனக்கு உதவி செய்யும்படி ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார்\nஒரு சிறிய அணில் குஞ்சு வீதியில் தன்னைத் துரத்துவதாக கடந்த வியாழக்கிழமை ஒருவரிடமிருந்து அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேச��� அழைப்புக் கிடைத்துள்ளது.\nஜேர்மனியில் “கார்ல்சுறுக்” நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது . அந்த நபரால் அந்தச் சிறிய அணிலை விரட்ட முடியவில்லை., விரக்தி அடைந்த நிலையில் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.\nஅந்த இடத்திற்கு பொலிசார் சென்றபோது அந்த அணில்குஞ்சு அவரை தொடர்ந்தும் விரட்டிக்கொண்டிருந்ததைக் கண்டனர். தொடர்ந்தும் அவரை விரட்டிக்கொண்டிருந்த அணில்குஞ்சு களைத்துப்போய் தூங்கிவிட்டது.\nதன் தாயைப் பிரிந்த அந்த அணில்குஞ்சு அடைக்கலம் தேடியே அந்த நபரைத் துரத்தியுள்ளது. இந்த அணில்குஞ்சுகள் தங்கள் தாயைத் தொலைத்துவிட்டால் இப்படியான செயலில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் “கிறிஸ்டினா கிறென்ஸ்” தெரிவித்துள்லார்.\nஅந்த அணில் குஞ்சிற்கு “:கார்ல் –பிறைட்றிஜ்” எனப் பெயர் சூட்டி பொலிசார் வாக்குமுலம் பதிவு செய்துள்ளனர். இந்த அணில் குஞ்சிற்கு இதுதான் பொருத்தமான பெயர் என்றும் இது மிகவும் வேடிக்கையான நிகழ்வு என்று பொலிசார் கூறியுள்ளனர்.\nபொலிஸ் பாதுகாப்பில் இருந்த அந்த அணில்குஞ்சு மிருகங்களை காப்பாற்றும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும்., மேலும் இரண்டு அணில்குஞ்சுகள் இப்படியான நிலையில் கைப்பற்றப்பட்டு அந்த மிருகங்கள் கப்பாற்றும் நிலையத்தில் பராமரிக்கப்படுவதாக “கார்ல்சுறுக்” நகர பொலிசார் கூறியு:ள்ளனர்\nPrevious: மனக்குயில் 02-தை-2012 -இளையபாரதி\nNext: குழந்தையைக் காப்பாற்றிய சிரிய அகதி\nரொறொன்ரோ கடற்கரையில் நீரில் மூழ்கியவர் அடையாளம் காணப்பட்டார்.\nசவூதியின் விமானக் குண்டுவீச்சில் குழந்தைகள் பலி\nநோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்\nதென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் காவிரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60321", "date_download": "2019-08-23T11:37:48Z", "digest": "sha1:LHTFJN5ZWVFJDXT5KO2K4TTOYUO6XOWE", "length": 8906, "nlines": 84, "source_domain": "metronews.lk", "title": "சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்காது- வடிவேலு – Metronews.lk", "raw_content": "\nசினிமா என்னை ஒருபோதும் ஒதுக்காது- வடிவேலு\nசினிமா என்னை ஒருபோதும் ஒதுக்காது- வடிவேலு\nபலமான கூட்டணி, பிரம்மாண்ட கதைக்களம், மிரட்டும் பெர்ஸ்ட் லுக் என்று தனது புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடத் தயாராகி வருகிறார் வடிவேலு.\n‘இம்சை அரசன் 24- ஆம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\n‘‘நெசமாவே இம்சை அரசன்தான்ணே.. அது சம்பந்தமான பஞ்சாயத்து எல்லாம் முடிவுக்கு வந்திருச்சுன்ன. இனி எந்த சூழ்நிலையிலும் அந்த படத்தை தொடப்போறதில்லை.\nஅதப்பத்தி இனிமே பேசவே வேண்டாம்னு தோணுதுண்ணே’’ என்று கூறும் வடிவேலு, புது உற்சாகத்தோடு திரைக்களத்தில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி வருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து.\n‘‘சினிமாவுல நாம ஒரு விஷயம் செய்தாலும், நம்மளை தேடி வர்ற ஒரு விஷயத்தை தொட்டாலும் அது வழியா, என்னை ரசிக்கிற ஜனங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் கொடுக்க முடியும்னு தேடி, ஓடிட்டிருக்கிற ஆளு நானு.\nஅதுக்கு பிரதிபலனா இன்னைக்கு இன்டெர்நெட்டு, செல்போனுன்னு புதுசு புதுசா கண்டுபிடிச்சிருக்குற கைப்பெட்டிக்குள்ள எல்லாம் நம்ம கொமடி பரவிக் கிடக்குது.\nஇந்தமாதிரி சந்தோஷத்தை மக்களுக்கும் கொடுத்துட்டு, நாமளும் அது வழியே அனுபவிக்கிற சுகமே தனி அந்த மாதிரி சில விஷயங்களை செய்யலாம்னு இருக்கும்போது இடையில சின்னச் சின்ன பிரச்சினைகளும் வரத்தான் செய்­யுது.\nஎவ­்ளோதான் உஷாரா இருந்தா­லும், ‘பொண்டாட்டி கைபட்டா குத்தம், கால்­பட்டா குத்­தம்’னு சொல்­றது மாதிரி, சினிமாவுல சில பேர் நடந்துக்கிறாங்க. இதுக்­கெல்­லாம் நாம என்ன செய்ய முடியும் அதனால, அதெல்லாத்தையும் தூக்கி ஓரம் கட்டிட்டேன்.\nகொஞ்ச நாள் அமைதியா இருப்போம்னு நான்தான் நடிக்காம இருந் திட்டிருக்கேன். ஆனா, இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கினதில்ல. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். எனது அடுத்த பட வேலைகளை செப்டெம்­பர் இறுதியில அறி­விக்கப்போறேன்.\nஅந்த அறிவிப்பே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற பெர்ஸ்ட் லுக் என்று தா��ை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்ணே’’ என்று கலகலப்போடு முடிக்கிறார் வடிவேலு.\nபாதுகாப்பு அமைச்சில் துப்பாக்கியால் சுட்டு சிப்பாய் தற்கொலை\nமூன்று சுழல்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை களமிறங்கவுள்ளது; நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nதிருப்­பங்­களை தேடும் பிக்பொஸ் வீட்டில் கமலின் ஆட்டம் ஆரம்பம்\nஅஜித்தின் மனைவி கெரக்டரில் நடிக்க ஆசை -அபி­ராமி\nமுதல் முறையாக கமலுடன் இணையும் விவேக்\nகாதலில் நேர்மை மிக முக்கியம் -அக் ஷரா\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-08-23T11:38:34Z", "digest": "sha1:JHDACILICQXWJV6EHXSYOGO5PRVJQHEQ", "length": 11046, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியது சீன விண்கலம் | Vanakkam Malaysia", "raw_content": "\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\nகணவனை 11 முறை வெட்டி, கழுத்தறுத்துக் கொன்ற மனைவி\nநிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியது சீன விண்கலம்\nபெய்ஜிங், ஜன. 5- நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது. சாங்யி- 4 என்ற அந்த விண்கலத் திட்டத்தின் கீழ் நிலவுக்கு ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சீனா அனுப்பியது. வெற்றிகரமாக அது நிலவில் ���ரையிறங்கியது.\nஇந்த விண்கலம் மூலம், அங்குள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.\nபொதுவாக, நிலவின் இருண்ட பக்கம் என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும் பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால் தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.\nபூமியின் தொலை தூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.\nஅதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,\n27 இந்திய தொழிதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்\nநேரடியாக இணையத்தில் வெளியாகும் தமிழ்ப்படம்\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nடிஜிட்டல் வடிவிற்கு உருமாறும் ஆர்டிஎம் \nமலேசிய கோபிக்கு சிங்கையில் தூக்குத் தண்டனை\nஅந்நிய தொழிலாளர் விண்ணப்பம்; ‘ஆன் லைன்’ முறைக்கு வரவேற்பு\nRAPID பஸ்களில் ‘பேட்ட’ ரஜினி வலம் வருகிறார்\n நட்சத்திர ஹோட்டல்களிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/11/", "date_download": "2019-08-23T11:14:22Z", "digest": "sha1:IHDVSW7VE725IMCQULEHQ74JINSLOG4L", "length": 45474, "nlines": 331, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: November 2015", "raw_content": "\nSTATELIFE TRADING: 15 நாளில் ரூ 15000 வருவாய் ஆதாரங்கள்.\nஆன்லைனில் எப்போதும் முதலீடின்றி சம்பாதிக்கவும்,முதலீடு போட்டால் அது 3 மடங்காக பாதுகாப்பாக‌ வரும் வித்தைகளையும்,வாய்ப்புகளையும் அனைவருக்கும் வழங்கி வருவதுதான் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்..தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் கூட இது போன்ற யுக்திகளை உடனுக்குடன் கற்றுச் சம்பாதிக்க வைக்கும் தளங்கள் மிகக் குறைவே.\nசிலவற்றிற்கு விளம்பரங்கள் தேவையில்லை என்பார்கள்.\nஅது போல ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்துடன் இணைந்து பணிபுரிந்து பாருங்கள்.ஆயுள் முழுவதும் கை கொடுக்கும் ஆன்லைன் வருமான வாய்ப்புகள் உங்கள் வாசல் தேடி வரும்.\nSTATE LIFE தளத்தில் HYIP TRADING மூலம் தினம் $20 முதலீட்டில் $5 சம்பாதிக்கலாம் என்று அடிக்கடி பதிவிட்டு வருகிறோம்.\nஇதனைப் பார்த்து ஆரம்பத்தில் பலருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது.ஆனால் இது மிகக் குறைந்த சராசரி வருமானமே.நாம் சொன்ன வழிமுறைகளைச் சரியாகக் கடைபிடித்து வரும் ரெஃப்ரல்கள் தினம் $100 முதலீட்டில் $20 வரை சம்பாதித்து வருவதற்கான ஆதாரங்கள் இப்போது வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அது மட்டுமல்லாமல் நமது தளத்திலிருந்து தினம் $5,$7,$10 வரை போனஸ் வருமானமும் பெற்றுக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் இங்கு உள்ளன.\nபோனஸ் வருமானமே $10 வாங்குகிறவர்கள் தினம் $30க்கு(ரூ 2000) மேல் சம்பாதிக்கின்றவர்கள் ஆவார்கள்.பலர் தங்கள் முதலீட்டிற்கும் மேலான வருமானத்தினை ஐந்தே நாட்களில் பெற்று இப்போது இலாபத்தில் இலாப���் பெற்று வருகிறார்கள்.\nவெறும் ரூ 7000 முதலீட்டில் தினம் ரூ 2000 சம்பாதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதையே இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.\nஅந்த வகையில் நமது தளம் கடந்த 15 நாளில் வெறும் $50 சுழற்சி முதலீட்டில் தினம் ரூ 1000 வருமானம் பெற்று வருவதற்கான வருமான ஆதாரங்கள் இவை.\nஇது வரை பெற்ற இலாபம் $260.அதில் மெம்பர்களுக்கு போன்ஸ் அளித்தது போக சுமார் $210 அதாவது ரூ 15000 வரை கடந்த 15 நாட்களில் பெற்றுள்ளது.\nSTATE LIFE தளத்தின் மேல் பலருக்கு சந்தேகம் இருக்கலாம்.\n7 வருடங்களாக சரியாக இன்ட்ஸ்டன்ட் பே அவுட் நியோபக்ஸ் தளத்தில் கூட உங்களால் இலாபம் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.\nஇந்த தளம் 4 வருடங்களாகச் சரியாகப் பேமெண்ட் அளித்து வருகிறது.\nஅதுவும் ஒரு மாதமாக பல மில்லியன் டாலர்களை இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்று வருகிறது.\nபலரது பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன.ஆக தளத்தில் பிரச்சினை இல்லை.பிரச்சினை விவரங்கள் அறியாமல் நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள்தான்.\nநமது மெம்பர்கள் யாரும் இதுவரை நஷ்டப்பட்டதில்லை. காரணம் நமது தளத்தின் சரியான வழிகாட்டுதல்கள்தான் .\nஇந்த வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமா என்றால் கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்பதுபதுதான் பதில்.\nஎனவே காற்றுள்ள வரை தூற்றிக் கொள்ளுங்கள்.\nSTATE LIFE தளத்தில் இணைந்து முதலீட்டு போனஸினையும்,உதவி ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.\nஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 2 SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 700/‍- க்கான PAYPAL,FLIPKART, பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஇந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 10.00 $(ரூ630/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 50 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 500$(30000/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் வழக்கம் போல‌ காலை 8 மணியளவில் $0.10 வரையும்,காலை 10 மணியளவில் மேலும் $0.10 வரையும்,மற்ற நேரங்களிலும் என தினம் $0.20 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வந்தன.ஆனால் தற்போது ADVERTISERகளின் வரத்து குறைவு காரணமாக சற்று குறைவா�� விளம்பரங்களே கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 2400/‍-::: 5 தளங்களின் ஆதாரங்கள்\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.\nஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 5 SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 2400/‍- க்கான PAYPAL,FLIPKART, FREECHARGE, AMAZON பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஇந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.\nசர்வே ஜாப்: ரூ 3200/- தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nமாதம் ரூ 10000 என்ற இலக்கில் செயல்பட பயிற்சியளிக்கும் நமது தளம் அதில் 50% முதலீடில்லா ஆன்லைன் வேலையான சர்வே பணிகள் மூலம் மட்டுமே மாதம் ரூ 5000க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்று அடிக்கடி ஆதாரங்களுடன் நிரூபித்து வருகிறது..அந்த வகையில் கடந்த 17 நாட்களில் மட்டும் சுமார் 3200ரூபாய்க்கும் அதிகமான சர்வே வேலைகள் முடிக்கபட்டு உடனுக்குடன் ���ோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.\nகடந்த 17 நாட்களில் நமது கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ள சுமார் ரூ 3200 மதிப்புள்ள சர்வே வீடியோக்களின் ஸ்க்ரீன் சாட் இது.சர்வே வேலைகளுக்கான‌ தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையினையும்,இணைய தளப் பயன்பாட்டாளர்களையும் கொண்டுள்ள இந்தியாவிற்கு இந்தப் பணிகள் இன்னும் அதிக விகதத்தில் அதிகரிக்கப்பட்டு கொண்டே செல்லும் என்பதுதான் நிதர்சனம்.இன்னும் ஒரே வருடத்தில் இந்த பணிகளின் வரவு இருமடங்காகும் என்பதால் இப்போதே பயிற்சியெடுத்து பயன்பெறுங்கள்.வாழ்த்துக்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 300/‍-\nTOP 30 SURVEY தளங்களில் தினம் பல வாய்ப்புகளைக் கொடுக்ககூடிய\nமுக்கிய SURVEY தளத்திலிருந்து இன்று பெற்ற சுமார் ரூ 300/‍- க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 13.13 $(ரூ835/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்ற�� இந்த தளத்தில் பெற்ற 49 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 480$(29400/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் வழக்கம் போல‌ காலை 8 மணியளவில் $0.10 வரையும்,காலை 10 மணியளவில் மேலும் $0.10 வரையும்,மற்ற நேரங்களிலும் என தினம் $0.20 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வந்தன.ஆனால் தற்போது ADVERTISERகளின் வரத்து குறைவு காரணமாக சற்று குறைவான விளம்பரங்களே கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 400/‍-\nTOP 30 SURVEY தளங்களில் தினம் பல வாய்ப்புகளைக் கொடுக்ககூடிய\n2 முக்கிய SURVEY தளங்களிலிருந்து இன்று பெற்ற சுமார் ரூ 400/‍- க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nமூன்று முக்கிய ஜாப் தள பேமெண்ட் ஆதாரங்கள்.$35(Rs 2500/-)\nமூன்று முக்கிய ஜாப் தளங்களிலிருந்து பெற்ற $35 க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 800/‍-\nTOP 30 SURVEY தளங்களில் தினம் பல வாய்ப்புகளைக் கொடுக்ககூடிய\n3 முக்கிய SURVEY தளங்களிலிருந்து இன்று பெற்ற சுமார் ரூ 800/‍- க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nஅக்டேபார் மாத சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்.(ரூ 3000/‍-)\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.\nஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்க���ம் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய TOP 10 SURVEY தளங்களிலிருந்து தளங்களில் முடிக்கப்பட்டு உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்ப்பட்ட‌ சுமார்\nரூ 3000க்கும் அதிகமான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙக‌ள் இவை.\nஇந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 2400/‍-::: 5 தளங்களின் ஆதார...\nசர்வே ஜாப்: ரூ 3200/- தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆ...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 300/‍-\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 400/‍-\nமூன்று முக்கிய ஜாப் தள பேமெண்ட் ஆதாரங்கள்.$35(Rs 2...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 800/‍-\nஅக்டேபார் மாத சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள்.(ரூ 30...\nஅக்டோபர் மாத ஆன்லைன் வருமானம் ரூ 23410/-\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்���ில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-23T12:06:28Z", "digest": "sha1:JGL4KZVNJMQ3WTWVA377SPO2V64RJKEI", "length": 16898, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அனுராத ரமணன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அனுராத ரமணன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal\nபொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறமிருக்க, சமுதாயத்தில் ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் மகாவலிமையும் சினிமாவுக்கு உண்டு. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், அமீர்கானின் தாரே ஜமீன் பர் இந்திப் படம். இது வெளியாவதற்கு முன்பு வரையில் அதிகம் அறியப்படாத ஒன்றாகவே டிஸ்லெக்ஸியா இருந்தது. [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ரவிபிரகாஷ் (Raviprakash)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nதொடத் தொடத் தொடரும் - Thoda thoda thodarum\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமறுபடியும் படிக்கலாம் - Marupadiyum padikkalam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nராஜ்குமாரி, சு ப வீ, கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன், புலிபாணி, மனையடி சாஸ், உள் மன எழுச்சி, விடுதலைப் போர், visaranai, தம்பதிகளுக்கான யோகாசனங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம், ரவிபிரகாஷ்,, cinemavin, தக்காளி, vaastu, Vilangu\nதிருமூலர் திருமந்திரம் சொல்லும் விஞ்ஞான ரகசியங்கள் - Thirumoolar Thirumanthiram Sollum Vignyana Ragasiyangal\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறி��ியல் -\nதெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி -\nதிருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம் -\nஅறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam\nவென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn\nஇலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - Latchiya Veerar A.P.J. Abdulkalaam\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nநிலவுக்கே போகலாம்(குழந்தைப் பாடல்கள்) - Nilavukae Pogalaam (Kulanthai Paadalgal)\nகண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal\nஅன்புள்ள ஆறாம் வேற்றுமை (old book rare) -\nவிடுதலைப் புலிகள் - Viduthalai Puligal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-08-23T10:52:08Z", "digest": "sha1:S3Q43EEXYKF2OCV23G7EORNRL4RDPCBC", "length": 10931, "nlines": 114, "source_domain": "www.sooddram.com", "title": "பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா – Sooddram", "raw_content": "\nபிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா\nடக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன் ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.\nதமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் நினைப்பதை போன்று நாம் மக்களால் தூக்கி எறியப்பட்டவர்களில்லை எங்களைப் போன்ற துணிந்தவர்கள் கிழக்குமாகாணத்திற்கு தேவை அது எங்களுடை மக்களுக்கு நன்கு தெரியும்.\nஎன்னை துரோகி என்பதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு. இதே வாயால்தான் முன்பு சுரேஸ்பிறேமச்சந்திரனை துரோகி என்றீர்கள் இதையபோல் சித்தாத்தரை துரோகி என்றீர்கள் அவர்களின் புத்திசாதுரியமாக செயற்பாடால் புலிகளால் கொல்லமுடியாமல் போய்விட்டது அல்லது அவர்களையும் துரோகியென அகராதியில் எழுதிவைத்திருப்பீர்கள் இன்னும் புலி புலியென புலம்பாதீர்கள் பேரவையில் இருக்கின்றவர்களின் அனைத்து தலைவர்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் பிரபாகரன் ஏன் குமார் பொன்னம்பலத்தைகூட அவர்கள்தான் கொன்றார்கள்,\nபோராளிகள் அமைப்பென்று கடந்ததேர்தலில் இறங்கிய முன்னைநாள் போராளிகளை யாழ் மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள் போர் என்றபேரில் அவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்துவிட்டார்கள் ஏன் நீங்கள் இதைப்பற்றி பேசுவதில்லை இதைய விடையம் மட்டக்களப்பில் நடந்திருந்தால் மட்டக்களப்பான் துரோகிகள் அதுதான் அவர்கள் போராளிகள் அமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியிருப்பீர்கள்.\nஇன்றும் கிழக்குத் தமிழன் தன்மானத்தோடு தமிழனாகத்தான் இருக்கின்றான் கடந்த தேர்தலில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களையே வெல்லவைத்தோம் நீங்கள் தமிழ் தமிழ் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி சிங்கள கட்சில் கேட்ட விஜயகலாவை வெல்லவைத்தீர்கள் அங்கயனுக்கு வாக்களித்தீர்கள் அப்ப எங்கடா உங்கட தமிழ் உணர்வு முதலில் உங்கட ஊத்தைகளை தேய்க்க பாருங்கள் இதெல்லாம் உங்களுக்கு துரோகமாக தெரியாதே சிவபெருமான் மாறுவேடத்தில் வந்தாலும் அவரையும் துரோகி என கூறி பிழைப்பு நடத்த கூடியவர்கள்தான் நீங்கள்.\nPrevious Previous post: அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ\nNext Next post: காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:19:48Z", "digest": "sha1:AYRFKKYO2TQFQ434CE35ZTR2CNDMIVDL", "length": 22415, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇத்தாலிய மொழிக்கு உள்ளூர்மயப்படுத்தப்பட்ட பென்பொருள் ஒன்று\nகணணித்துறையில் சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும் (Internationalization and localization) என்பது கணணி மென்பொருளை வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான முறையில் மாற்றி அமைப்பதை குறிக்கும்.\nசர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை வடிவமைக்கும் செயற்பாடாகும்.இது எவ்வித பொறியியல் மாற்றமும் இன்றி வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் மாற்றி அமைக்க உதவுகின்றது.\nஉள்ளூர்மயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட மொழிகளுக்கோ குறிப்பிட்ட பாவனையாளர்களின் தேவைக்குரிய மொழியின் பாகங்களை சேர்ப்பதும் சொற்களை மொழி பெயர்ப்பதுமாகும்.\nஇவற்றின் சொற்களின் நீளம் பெரிது என்பதால் இவற்றை சுருக்கி எழுத்து கலந்த எண் வடிவத்தில் குறிப்பிடப்படும். ஆங்கிலத்தில் internationalization என்பது i18n என்று குறிப்பிடப்படும். அதாவது i க்கும் n க்கும் இடையில் பதினெட்டு எழுத்துக்கள் உள்ளன. இதேபோல் localization என்பது L10n என்று குறிப்பிடப்படும். இங்கு L என்பது உயர் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. i என்பதை தாழ் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சர்வதேச மயப்படுத்தலில் உள்ள ஆங்கில எழுத்து i என்பதை உள்ளுர்மயப்படுத்தலில் L உள்ள ஆங்கில எழுத்து என்ற எழுத்துடன் வித்தியாசப்படுத்துவதற்கு.\nசில நிறுவனங்கள்,அ��ாவது மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்றவை சர்வதேச்சமயப்படுத்தலையும் உள்ளுர்மயப்படுத்தலையும் ஒன்றாக இணைத்து உலகமயப்படுத்தல் என்று பயன்படுத்துகின்றன. உலகமயப்படுத்தல் என்பது ஆங்கிலத்தில் Globalization. இதை g11n என்று குறிப்பிடலாம்.\n3 உள்ளுர்மயப்படுத்தல்லுக்குரிய தனித்துவமான பாடங்கள்\n6 திறந்த மூல மென்பொருள் (open source software)\nசர்வதேசமயப்படுத்தல்,உள்ளூர்மயப்படுத்தல் என்னும் முயற்சி பின்வருவனவற்றை உள்ளடக்கியது:\nகணணி மொழிக்கு மாற்றியமைத்தல்: உயிர் எழுத்துக்கள்/அச்சுக்கள்; அநேகமாக தற்பொழுது பயன்படுத்தப்படும் கணணிகளில் என்னும் தரத்தை பயன்படுத்தி சொற்கள் சம்பந்தமான கணணி மொழி பிரச்சனை தீர்த்துக்கொள்ளப்படுகின்றது.\nவெவ்வேறு திசையில் பயன்படுத்த்ப்படும் எழுதும் முறைகள்: (இடம் இருந்து வலம்-ஜேர்மனி,வலம் இருந்து இடம்-அரேபியா)\nவெவ்வேறு நாடுகளில் பாவிக்கப்படும் எழுத்து வித்தியாசங்கள்,ஆனால் ஒரே மொழியை பயன்படுத்துகின்றனர். உதாரணம் (localization-(en-US,en-CA,GB),localaisation-(en-GB,en-AU)\nசொற்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வித்தியாசங்கள் உள்ளன.சிலர் உயர் மட்ட எழுத்துகளை பயன்படுத்துகின்றனர்.சில அச்சுகள் அப்படி அல்ல.அதேபோல் வித்தியாசமான சொற்களை தரப்படுத்தும் விதிகள்.\nசொற்களை வரைபடம் மூலம் பிரதிநிதிப்படுத்தல்(அச்சிடல்,சொற்கள் இருக்கும் படங்களை அந்தநேரத்திலேயே பிரதிநிதிப்படுத்தல்.\nதிரைப்படங்களை அல்லது காட்சிகளை மொழி பெயர்ப்புடன் காட்டல்.\nஇதில் முழுமைபடுத்தப்பட்டதும் கலாச்சாரத்திற்கு ஏற்றதுமான ஒழுங்குபடுத்தல் அவசியம். பெயர்களும் தலைப்புக்களும்.\nஅரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எண்களும்(சமுக பாதுகாப்பு எண்,அமெரிக்காவில்,தேசிய காப்புறுதி எண் ஜரோப்பாவில்)ஆட்பதிவு எண்களும்.\nதொலைபேசி எங்கள்,முகவரி,சர்வதேச தந்தி செய்தி அனுப்ப பயன்படும் எண். நாணயங்கள்(குறியீடு)\nஎண் முறைகள்(தசம எண் ஸ்தானங்கள்,வேறுபடுத்தும் இடங்கள்)\nஇது தவிர்ந்த பொருட்கள்,சேவைகள் சம்பந்தமான முறையான ஒப்பந்தங்கள்.\nசர்வதேச்சமயப்படுத்தளுக்கும் உள்ளுர்மயப்படுத்தளுக்குமான வித்த்யாசம் மிக நுட்பமானது. ஆனால் முக்கியமானது.சர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு பொருளை முக்கியமாக உண்மையாக எங்கும் பயன்படுத்துவதற்காக மாற்றியமைப்பதாகும்.\nஉள்ளூர்மயப்படுத்தல் என்பது குறி���்பிட்ட விசேஷா அம்சங்களை குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு ஏற்றதாக மாற்றியமைத்தல்.\nசர்வதேசமயப்படுத்தல் ஒரு பொருளுக்கு ஒரு முறை மாட்டும் செய்யப்படும்.உள்ளூர்மயப்படுத்தல் ஒவ்வொரு வித்தியாசமான பொருள் இணைப்புக்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பாவனையாளர்களுக்கும் செய்யப்படும். இவ் ஒழுங்கு முறையானது புர்த்தி செய்கின்றதும் கட்டாயமாக இவை இணைந்து ஒரு குறிப்பிடப்பட்ட இலக்கை உலகளாவிய ரீதியில் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.\nதேசிய ரீதியில் உள்ள மொழிகள்.\nசில மொழிகளுக்குரிய விசேஷ ஓத்துழைப்புக்கள்.(கெழக்கு ஆசியா மொழிகள்).\nஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்பது என்பது சுலபம்,ஆனால் அந்த பொருளின் வாழ்க்கை வட்டம் முழுவதும் அதற்குரிய மொளிப்ர்யர்ப்பை சீராக பேணுவது என்பது கடினம்.உதாரணத்திற்கு ஒரு செய்தியை திருத்தியமைத்து பாவனையாளர்களுக்கு காட்டும் பொழுது அதே செய்தியை மொழிபெயர்த்த மொழிளையும் திருத்தியமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பொருளின் விருத்தி செய்யும் நேரம் நீளமாகும்.\nஉள்ளுர்மயப்படுதத்தும் போது சில குறைகள் எழ வாய்ப்புண்டு.அதாவது எழுதும் திசைகள்,எழுத்துக்களை நிரற்படுத்தல் போன்றன. இதனால் மென்பொருளை மாற்றுவதற்கு பரந்த அறிவு தேவை மொழி பெயர்ப்பை விட.இவற்றை opensource.org கையாண்டுள்ளது ஆளிகளை பயன்படுத்தி.\nசில சமயங்களில் (தரத்தை நிர்ணயித்தல் )மென்பொருளை விருத்தி செய்யும் குழுக்களுக்கும் ,சர்வதேச மொழிகளை தெரிந்தவர்களும்,அவ்வவ் நாடுகளின் கலாச்சரத்தை தெரிந்தவர்களும்,அத்துடன் தொழிநுட்ப அறிவு உடையவர்களும் அவசியம் தேவை. இப்படியான நபரை தெரிவு செய்வது என்பது கடினமான விடயமாகும்.\nவியாபார ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது உள்ளுர்மயபடுத்தலில் வரும் நன்மைகள் பரந்த சந்தைகளில் பயன்படுகின்றன. வியாபார ஸ்தானத்திலிருந்து உள்ளுமயமாக்கப்பட்ட பொருட்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாவிக்கலாம் என்பது வெளிப்படை.இதனால் இப் பொருட்களை தயாரிப்பவர்கள் அவர்களின் வரவு செலவுகளை திட்டம் செய்தல் வேண்டும்.சர்வதேச சந்தைக்கு தயாரிப்பதற்கு கூடிய செலவாகும்.ஆனால் அது உலக பொருளாதரத்தை உயர்த்தும்.மென்பொருளுக்குரிய பணத்தை கொடுக்காமல் கருப்பு சந்தையில் விற்கப்படும் உள்ளுமயமக்கப்பட்டமென்பொருள் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் இறுதி பாவனையாளர்களுக்கு தாங்களே உள்ளுர்மயமக்கப்பட மென்பொருளை மாற்றியமைக்ககூடிய வாய்ப்பு இல்லாமல் போகும்.இது போன்றே எல்லாவாற்றிற்கும் அடிப்படை சூழல் (open source enviornment).\nதிறந்த மூல மென்பொருள் (open source software)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: திறந்த மூல மென்பொருள்\nஇது இலவசமாக திருத்தியமைக்கலாம், அதே போன்று திரும்பவும் விநியோகிக்கலாம். இது சர்வதேசமயமாதலுக்கு முக்கியமானது. இதன் மூலம் KDE செயற்திட்டம் 100 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டது.\nஇதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/mar/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3115141.html", "date_download": "2019-08-23T11:44:15Z", "digest": "sha1:4OED3PU6AXPDKCDPFVYW53ZHSQRTICN6", "length": 8009, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணியில் ரூ.20 லட்சம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணியில் ரூ.20 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 17th March 2019 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.\nகர்நாடக மாநிலம், பெங்களூரை அடுத்த உத்ராலி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (32). இவரும், இவரது மனைவி நந்தினி, தந்தை பசுவராஜ், தாய் சுமங்களா, மாமியார் விஷ்மாதாஸ் ஆகியோரும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனர்.\nபிரவீன்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், வீ��்டுமனை, நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காரில் எடுத்து வந்துள்ளார்.\nகோயிலில் தரிசனம் செய்துவிட்டு காரில் ஆரணி வழியாக காஞ்சிபுரம் சென்றுகொண்டிருந்தனர்.\nஆரணியை அடுத்த மலையாம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா தலைமையிலான அலுவலர்கள், போலீஸார் காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த ரூ.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும், இதுகுறித்து வருமான வரித் துறையினருக்கும், சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கீதா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om?start=&end=&page=28", "date_download": "2019-08-23T12:38:13Z", "digest": "sha1:MW7IX6GRZ5FQCZPVICGE36DIOMINFFIU", "length": 9264, "nlines": 215, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஓம்", "raw_content": "\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nநிதி ஆயோக் துணைத் தலைவர் திடீர் பல்டி...\n'உசேன் போல்டை ஓவர்டேக் செய்த சிதம்பரம்' கலாய்க்கும்…\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nஅதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக…\nஅடகு வைத்த தங்கநகைகளை திருடிய வங்கி அதிகாரிகள்... காப்பற்ற துடித்த…\nகடற்புலிகள் இல்லை... இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊருவல்... கிழக்கு கடற்கரை…\nமத்திய அமைச்சர் பதிவிட்ட வீடியோ... கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...\nஉயிரே உன் விலை என்ன\nதேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத்…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nவயதிற்கு மீறிய உற்சாகப் பேரின்பம் - அடிகளார் மு. அருளானந்தம்\nஅருட்கடல் அப்பய்ய தீட்சிதர் -பாமணி\nஎருமையாகக் காட்சிதந்த ஈசன் - டி.ஆர்.பி.\nகுபேர வாழ்வருளும் குடமுழுக்கு தரிசனம்\nஆகஸ்ட் மாத ராசிபலன்கள் - ஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nபாபாவின் அற்புதங்கள் - சாய்ராம்ஜி\nகண்ணபக்த சூரதாசர் - மும்பை ராமகிருஷ்ணன்\nவெற்றி தேடித்தரும் காங்கடா வஜ்ரேஸ்வரி -மகேஷ் வர்மா\nஆகஸ்ட் மாத எண்ணியல் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nபிரிந்தவரை இணைத்து வைக்கும் கொற்கை கொன்றைப் பிரியன்\n28-ஆவது நட்சத்திரம் அமைந்துள்ள ஆலயம்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840985.html", "date_download": "2019-08-23T11:03:12Z", "digest": "sha1:LF467TXF5DUXHTEXNY5GQVZSUA4CWRHL", "length": 7610, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது", "raw_content": "\nவெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது\nMay 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் எட்கர் ஸாம்பிரானோ (Edgar Zambrano) புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வு பிரிவினர் அவரை அணுகியபோது அவர் காரைவிட்டு இறங்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் காருடன் சிறைச்சாலையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சி கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதலாவது எதிர்க்கட்சியை சேர்ந்த நபராக இவர் காணப்படுகிறார்.\nஇவர் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படும் எல் ஹெலிகொய்ட் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கக்கூடும் என ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, துணைத்தலைவரின் கைது மற்றும் அவரது கார் இழுத்து செல்லப்பட்டமை ஆகியன நியாயமற்ற செயற்பாடுகளாகும் என தேசிய சட்டமன்றத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார்.\nதோல்வியுற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்ட ஸாம்பிரானோ மற்றும் ஆறு சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படும் என வெனிசுவேலா உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nஅமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்\nஉயிர்துறக்கும் நிலையில் கூட தங்கையின் உயிர்காத்த பாலகி\nவெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்\nஅமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843218.html", "date_download": "2019-08-23T11:36:53Z", "digest": "sha1:FHLM35T2R2G7SDBI74HR2JRZDFYC6VTT", "length": 6537, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு", "raw_content": "\nதிருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதிருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானத்திற்���ான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்காக முப்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅடிக்கல் நாட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.இதன் போதான படங்களை கீழே காணலாம்.\n27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்\nஅவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nமாகாணசபைத் தேர்தல் பழையமுறையில்; தனிநபர் பிரேரணை சுமனால் சமர்ப்பிப்பு\nஏழைகளின் கண்ணீர் துடைக்கும் சஜித் பிரேமதாசவே எமது தெரிவு – அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி\nஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் – வேலுகுமார்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nமரண தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு – உயர் நீதிமன்றம்\nசவேந்திரசில்வா நியமனம் அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த\n27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்\nஅவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் – வேலுகுமார்\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/13/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:18:47Z", "digest": "sha1:B3FRXMWF6NMNV72SF5Q7ZU2ZK5QQBDTN", "length": 15861, "nlines": 58, "source_domain": "jackiecinemas.com", "title": "டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..! | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறு��்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nடைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..\nடை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..\nஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..\n“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.\nஉலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.\nஆனால் பெரும்பாலான மக���கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.\nசரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.\nஇதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.\nஇதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.\nஇன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே..\nகாவிரி விவகாரத்தில் தமிழர்களின் ஒற்றுமை ஒரு பார்வை\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=arjun%20yoga", "date_download": "2019-08-23T11:40:51Z", "digest": "sha1:LZNOFZB6IBTGUC2NF6NMP3NLPQ4T7Y23", "length": 7337, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | arjun yoga Comedy Images with Dialogue | Images for arjun yoga comedy dialogues | List of arjun yoga Funny Reactions | List of arjun yoga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nபொறம்போக்கு. ஜென்ரலா கேக்கல இந்த வீட்டுல நான் யாருன்னு கேட்டேன்\nவாடைக்கு குடி இருக்கிறது உனக்கே தெரியுதுல்ல அப்படின்னா முதலாளி வர்றப்ப வணக்கம் சொல்லணும்ல\nவணக்கத்தை வாயில்தான் சொல்லுவியா. நாகரீகம் தெரியாது உனக்கு\nசாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேன�� நானு\nஇனி வணக்கத்தை கேட்டா வெளக்குமாத்தை கொண்டு அடி\nஇருக்கிற பொண்ணுங்கள வெச்சே சமாளிக்க முடியல. இவள வேற வெச்சி எப்பிடித்தான் சாமாளிக்கப் போறேன்னு தெரியலையே\nஎன்ன மறுபடியும் அங்கேயே பாக்குறே. லுக் அங்கே இருக்கு லிப் இங்க இருக்கு\nஎந்தவித அனவுண்ட்ஸ் இல்லாம ஆம்சை மடக்கி காமிக்குறது\nஇந்த கரும்பையல தூக்கிப்போட்டு அந்த வெறும் பயலுக்கு விருந்தா\nஇவர் உங்களுக்கு ஒரே பையனாமா. ஆமாப்பா\nபயப்படாதிங்க ஒன்னும் பண்ண மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99999", "date_download": "2019-08-23T11:43:30Z", "digest": "sha1:467C5JSOQUMMBAUJHDGJRHBPRY6TZAS4", "length": 12794, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "இந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் கடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா", "raw_content": "\nஇந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் கடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா\nஇந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் கடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா\nஒருவர் நம்முடன் பேசும்போதும், பழகும்போதும் அவர்கள் நம்மை பற்றியும், நாம் சொல்ல வருவதையும் புரிந்து கொள்ளும்போதுதான் அந்த உறவை தொடர நமக்கு ஆர்வம் இருக்கும்.\nஆனால் அதற்கு எதிர்மறையாக அவர்கள் நாம் பேசுவதையோ, நமது நோக்கத்தையோ புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்ளும்போது அது உங்கள் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும். இது சிலருக்கு சூழ்நிலைகளால் நடக்கும், ஆனால் சிலருக்கோ அது இயல்பாகவே நடக்கும்.\nஒருவரை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். உண்மைதான் சில ராசிகளில் பிறந்தவர்களை புரிந்துகொள்வது என்பது மற்றவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.\nஅவர்கள் நல்லது செய்கிறார்களா அல்லது கெட்டது செய்கிறார்களா என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும்.\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று பார்க்கலாம்.\nகடக ராசிக்காரர்கள் எப்போதும் அடிக்கடி மாறக்கூடிய மனநிலையுடன்தான் இருப்பார்கள். அவர்களின் சோகத்திற்கோ, மகிழ்ச்சிக்கோ என்ன காரணம் என்று கண்டறியவே முடியாது.\nஅவர்களுக்கு குடும்பம்தான் அனைத்தையும் விட முக்கியம், அதுவே அவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்பட காரணம��.\nஅதுமட்டுமின்றி அவர்கள் தன் கடந்தகாலத்தில் இருந்து வெளிவர மிகவும் சிரமப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து அதிகம் கோபப்படுவார்கள்.\nஅவர்களை புரிந்துகொள்ள ஒரே வழி அவர்கள் செய்யும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு காத்திருப்பதுதான்.\nநீங்கள் விருச்சிக ராசிக்காரர்களை பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்க ஒரே காரணம் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதுதான்.சிக்கலான மனநிலை கொண்ட இவர்களை கையாளுவது என்பது முடியாத காரியம்.\nவாழ்க்கையை பற்றி யோசிக்கும்போது அவர்கள் அதன்மீது அதிக ஆர்வமும், கவலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் நோக்கம் முடியும்வரை அவர்கள் வேறுஎதிலும் கவனம் செலுத்தமாட்டார்கள்.\nஇவர்கள் பழிவாங்குவதில் அதிதீவிரமாக இருப்பார்கள் எனவே ஒருபோதும் விருச்சிக ராசிக்காரர்களுடன் சண்டை போடாதீர்கள்.\nகும்ப ராசிக்கார்கள் மிகவும் மர்மமானவர்கள். இவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிகம் வெளிகாட்டமாட்டார்கள்.\nஅதேசமயம் அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் தனித்துவமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் ஒருபோதும் தன்னை புரிந்து கொள்ளுங்கள் என்று மற்றவர்களிடம் சென்று கூறமாட்டார்கள்.\nஇது மற்றவர்கள் தங்களின் நிலையை இவர்களுக்கு ஏற்றாற்போல உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு தரும். அதேசமயம் இவர்கள் தங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று அதிக விரக்திக்கும் ஆளாவார்கள்.\nமீன் ராசிக்காரர்களை எளிதில் மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. தனது உணர்வுகளை இவர்கள் வார்த்தையாக வெளிப்படுத்துவதை காட்டிலும் உணர்ச்சியாக வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.\nஅவர்கள் தனது குறிக்கோளை வார்த்தையாக வெளிப்படுத்துவதில் பெரும்பாலும் தோற்றுவிடுவார்கள்.\nஇவர்கள் எளிதில் மனதளவில் காயப்பட்டுவிடுவார்கள், ஆனல் அதனை வெளிப்படுத்துவதை விட அதை மறைக்கவே அவர்கள் முயலுவார்கள்.\nஇவர்களை பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் அவர்கள் தங்களை தவிர மற்ற அனைவருக்கும் நட்பாக இருப்பார்கள்.\nஇவர்கள் தங்கள் மனதையும், மனநிலையையும் நொடிக்குநொடி மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் தங்கள் எண்ணங்களை உரையாடல் மூலம் வெளிப்படுத்துவதில் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் செயல்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது மட்டும்தான் நமக்கு எரிச்சல் ஏற்படும்.\nஇவர்களுக்கு பொறுமையும், நிதானமும் சுத்தமாக இருக்காது. இவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் அவர்களை புரிந்துகொள்ள வேண்டுமென்று அவசியமில்லை.\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\nசந்திராஷ்ட நாட்கள் என்பது என்ன\nவெயிலால் 15 நாட்களில் 2964 பேர் இறந்தனர் – ஐரோப்பாவில் சோகம்\nயார் இந்த சுஷ்மா சுவராஜ் அவரது வாழ்க்கை வரலாறு அரசியல் ..\nமகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை –\nஉலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/02/rabbit-portfolio-23-feb-2016-50.html", "date_download": "2019-08-23T11:13:04Z", "digest": "sha1:4S5KNBPQGHKC5KHTG74XB6NYDM3C464Y", "length": 16246, "nlines": 225, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: RABBIT PORTFOLIO 23 FEB 2016: 50% வெற்றி பெற்ற இலக்குகள்", "raw_content": "\nதினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.\nஅந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.\nஅவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.\nஇந்த அளவிற்கு லைவ் மார்க்கெட்டில் டிப்ஸ் கொடுக்க பெரிய பெரிய நிபுணர்கள் கூட முன் வருவது கடினமே.\nஆனால் நமது தளம் அதனை மிகவும் எளிய முறையில் நிரூபித்து வருகிறது.\nஇன்று நமது முதல் பரிந்துரையின் படி நஷ்டத் தடுப்பு உடைக்கப்பட்டு விட்டதால் ஏற்பட்ட நிகர நஷ்டம் ரூ 400 ஆகும்.\n2வது பரிந்துரைப் படி 2 இலக்குகளும் 100% அடைந்துவிட்டதால் கிடைத்த இலாபம் ரூ 800/- ஆகும்.\nமொத்த நிகர இலாபம் ரூ 400/- ஆகும்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) ��மது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nஜனவரி & பிப்ரவரி 2016 மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ...\nRABBIT PF:10 நாள் ட்ரேடிங், 10000 ரூபாய் முதலீடு:​...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1700/...\nNEOBUX தளத்திலிருந்து பெற்ற $10 (ரூ 700)பேமெண்ட் ஆ...\nMERCHANT SHARES:நிறைவான‌ இலாபம்,நிலையான வருமானம் த...\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 3500...\n19 FEB 2016 RESULT : இன்றையப் பங்குப் பரிந்துரை:TR...\n18 FEB 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை:AVOID TRAD...\nRABBIT PORTFOLIO:தினசரி வர்த்தகப் பங்குப் பரிந்துர...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி ��ேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-08-23T10:44:03Z", "digest": "sha1:BJUIUR5PDE2FUSWA2EEWX6VM5F5NATFM", "length": 8378, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு | Chennai Today News", "raw_content": "\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\nகேரளாவில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பெரும்பாதிப்பு காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்�� பேரிடர் கனமழையால் ஏற்பட்டிருந்தாலும் நிலச்சரிவுக்கு ஒட்டுமொத்த காரணம் மரங்கள் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்புதான். இயற்கையை அதன் போக்கில் விடாமல் பணத்திற்காக மரங்களை வெட்டுவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும்தான் இதுபோன்ற பேரழிவுக்கு காரணமாக உள்ளது.\nஇந்த நிலையில் சட்டீஸ்கர் அரசு இனிமேல் இறந்தவர்களை எரிக்க மாட்டுச்சாணத்தினால் ஆன எருவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல நகரங்களில் எருவினால்தான் பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 கோடி இந்துக்கள் மரணம் அடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலையில் பிணங்களை எரிக்க மரக்கட்டைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக எருவினை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எருவினால் ஏற்படும் புகை உடல்நலத்தையும் பாதிக்காது. சட்டீஸ்கர் அரசு போல் மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி\nசெல்பி எடுத்தபோது விபரீதம்: ஆற்றுக்குள் விழுந்த் 4 வயது சிறுவன்\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rajini-will-decide-to-act-in-aascar-ravichandran-production/", "date_download": "2019-08-23T11:11:49Z", "digest": "sha1:DTBXN4KSC6PZQA4EPTCUYM7FVY4GNBZV", "length": 9362, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற ரஜினி முடிவு? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற ரஜினி முடிவு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஅட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானதும் கோலிவுட்டின் பல இயக்குனர்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் கசிந்து வருகிறது.\nஷங்கர், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த் ஆகியோர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வரிசையில் காத்திருக்கும்போது, இந்த லிஸ்ட்டில் இல்லாத ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதிர்ச்சியில் இருக்கின்றது சீனியர் இயக்குனர்களின் வட்டாரங்கள்.\nஇந்நிலையில் தனது லிங்கா’ படப் பிரச்சனையை முடித்து கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவை தனது படத்திற்கு தயாரிப்பாளர் ஆக்கி நன்றிக்கடனை செலுத்தியதை அடுத்து, ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் கடனில் இருந்து காப்பாற்ற ரஜினி முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றது.\n‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவிலேயே தனது நிலைமையை சொல்லி கால்ஷீட் கேட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு தற்போது உதவ ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்காக நடித்து தர அவர் முடிவு செய்துள்ளதாகவும், ரஞ்சித், சுந்தர் சி ஆகியோர் இயக்கும் இரண்டு படங்களிலும் அவர் ஒரே நேரத்தில் நடிக்க முடுவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனினும் இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழியும் நிலையில் மராட்டியர் கால ஓவியங்கள்\nரஜினி-ரஞ்சித் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் அதிரடி நீக்கம்\nஷங்கருக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை. கோலிவுட் அதிர்ச்சி\nபொங்கல் ரேஸில் காக்கி சட்டை, டார்லிங்.\n‘ஐ’ படத்தின் முழுக்கதையும் இண்டர்நெட்டில் லீக்\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்���ள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sonia-gandhi-is-the-responsible-for-parliament-problem/", "date_download": "2019-08-23T11:48:33Z", "digest": "sha1:JYUZJJA52D56ZEPO5B4CR5ZVCOHRRRML", "length": 11765, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nநாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த் மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இன்றுவரை ஒருநாள் கூட முழுமையாக, உருப்படியாக நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எந்தவித அலுவல்களையும் நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.\nநாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டபோதும் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முடக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே முழுப் பொறுப்பு என பா.ஜ.க. பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கடந்த 2010 ஆம் ஆண்டும் இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் முடங்கியது.\nஆனால், அந்த முடக்கத்தில் இருந்து 2-ஜி ஊழல் உள்ளிட்ட பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன. 2-���ி விவகாரத்தில் பிரதமருக்கு தெரியாமல் பல பரிவர்த்தனைகள் நடைபெற்றது அம்பலத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், லலித் மோடி விவகாரத்தில் இதைப்போல் சட்டமீறல் ஏதுமில்லை.\nஎனினும், இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இதற்கு அரசும் சம்மதித்தது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக முதலில் ராஜினாமா, பிறகுதான் விவாதம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் குழம்பிப்போய் உள்ளது. தற்போது, நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையை நோக்கி பதாகைகளை வீசுகின்றனர்.\nஅதுவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கண்ணுக்கு எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர். இந்த குளிர்க்கால கூட்டத்தொடர் முழுமையாக முடக்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும், பழியையும் சோனியா காந்திதான் ஏற்க வேண்டும்” என்றார்.\nமது தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமா\nசீனாவில் மதுவில் வயாக்ராவை கலந்து விற்பனை. ரூ.70 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்\nராகுலை அடுத்து மீண்டும் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியா\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு\nமாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாடி அறிவிப்பு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/52/?filter_by=popular", "date_download": "2019-08-23T11:24:28Z", "digest": "sha1:FBGJX247R423FQAHZ6QXPT2TN6T2EGZK", "length": 4380, "nlines": 88, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமை��்த அபூர்வ ஒற்றுமை\nமுறிந்து போனதா வரலட்சுமியின் காதல்…\nசிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை\nசினிமா செய்திகள் September 28, 2018\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2019-08-23T12:05:22Z", "digest": "sha1:7LHYWCWVUSRVK52VVVU3HSYZ2JMJLXJ5", "length": 6014, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இளமையிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் சரும பராமரிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇளமையிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் சரும பராமரிப்பு\nஇளமையிலேயே முதுமைத் தோற்றம் அடைவதை தவிர்க்க, வாரந்தோறும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் வாரந்தோறும் மட்டுமின்றி தினமும் மேற்கொள்வது இன்னும் நல்லது.\n• சருமம் மிகச்சிறந்த பலனைப் பெறுவதற்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, 1/2 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டீஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவோடு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த செயலை வாரம் ஒருமுறை செய்து வரலாம். முக்கியமாக எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்திய பின் ஏதேனும் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் தேய்த்து கொள்வது மிகவும் நல்லது. இந்த எண்ணெய் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளலாம்\n• தேங்காய் பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமு���ை அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளும் செய்யலாம்.\n• கனிந்த பப்பாளியை மசித்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பப்பாளி சருமத்திற்கும், கண்களுக்கும் நல்லது. இதற்கு அதில் உள்ள வைட்டமின் ஏ மட்டுமின்றி, அதில் இருக்கும் பாப்கைன் என்னும் நொதி சருமத்தின் மேல் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வெளிக்காட்டுகிறது.\n• 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன், 3 துளிகள் கிளிசரின் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், காட்டன் கொண்டு முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இதனாலும் இளமையைப் பாதுகாக்கலாம். ரோஸ் வாட்டர் சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றுவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/03/8.html", "date_download": "2019-08-23T11:23:28Z", "digest": "sha1:7AGNPLUGX4QPXIIKJLRZ554TKCDRTEUW", "length": 13265, "nlines": 277, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள் - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nLearning outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு\nகற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு. ...\nasiriyarplus INFORMATIONS சொத்து ���ாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\nசொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\nமுதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.\n1. டைட்டில் டீட் (Title deed)\nஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்\nபதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.\nசர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.\nநீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n6. விற்பனை பத்திரம் (Sale deed)\nவிற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும்.\n7. தாய் பத்திரம் (Mother deed)\nதாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\n8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nசொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.\nமேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.\n0 Comment to \"சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/star-interview/kadaram-kondan-trailer-relese-and-press-meet-119070400069_1.html", "date_download": "2019-08-23T10:45:11Z", "digest": "sha1:BLWISPCFVYP4TNURJJCLTVP5HMBM2BN7", "length": 14842, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விக்ரம் சார் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார் – மனம் திறந்த “கடாரம் கொண்டான்” இயக்குனர்", "raw_content": "\nவிக்ரம் சார் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார் – மனம் திறந்த “கடாரம் கொண்டான்” இயக்குனர்\nராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் ”கடாரம் கொண்டான்” படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஅதில் பேசிய இயக்குநர் ராஜேஷ் M.செல்வா \"ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார்.\nசியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். என் வீட���டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்\" என்றார்\nநடிகர் விக்ரம் \"ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது.\nஅக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இந்த படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்\" என்றார்\nகடைசியாக பேசிய நடிகர் கமல்ஹாசன் \"ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன்.\nகலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும்.\nஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சி���ாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்தை கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது\" என்றார்.\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nநான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nவைரலாகும் சாக்ஷியின் குறும்படம் - தரமான சம்பவம் இருக்கு\nபிக்பாஸ் லொஸ்லியா திருமணம் ஆனவரா\nசல்மான் கானுக்கு ஜாமீன் ரத்து: ஜோத்பூர் நீதிமன்றம்\n8 மாத கர்ப்பத்துடன் கடலுக்கடியில் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறுகிறார் வனிதா\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகாவா இது...\nஅடுத்த கட்டுரையில் அந்த பிரம்மாண்ட நடிகர் ஆல் அடையாளமின்றி மெலிந்ததற்கு இது தான் காரணமாம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/hyundai-venue-suv-bags-over-2000-bookings-in-just-one-day/", "date_download": "2019-08-23T11:47:11Z", "digest": "sha1:QLIQNOORXL5OKDRG5XD3WSI5CWDQXD4Z", "length": 14497, "nlines": 133, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஒரே நாளில் 2000 புக்கிங் அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வச��ிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் கார் செய்திகள்\nஒரே நாளில் 2000 புக்கிங் அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி\nரூ.8 லட்சம் தொடக்க விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி முன்பதிவு நடைபெற்று வருகின்றது.\n4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரின் புக்கிங் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளில் மட்டும் 2000 கார்களுக்கு புக்கிங் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் எஸ்யூவி மாடலாக வரவுள்ளது.\nநேற்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக இந்த எஸ்யூவி காருக்கு ரூபாய் 21,000 புக்கிங் கட்டணத்துடன் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 2000 கார்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு நடைபெற்றுள்ளது.\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விபரம்\n120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் S, SX+ என இரு வேரியன்டுடன் மற்றும் S, SX,SX டூயல் டோன், SX (O) வேரியன்டுகள் உடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\nE, S, என இரு வேரியன்டில் மட்டும் ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nE, S, SX,SX டூயல் டோன், மற்றும் SX (O) போன்ற வேரியன்டுகளில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.\n3. இருப்பிடம் சார்ந்த தகவல்கள் (Location-based services)\n4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)\n6. காரின் பாதுகாப்பிற்கான (Security)\n7. பாதுகாப்பு வசதிகள் (Safety)\nஇந்த எஸ்யூவி காரில் மேலே வழங்கப்பட்டுள்ள டெக்னாலாஜி சார்ந்த இந்த வசதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களை எதிர்கொள்ளுகின்ற இந்த காரின் அறிமுகம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரூபாய் 9.69 லட்சம் முதல்...\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின், செல்டோஸ் காரின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில் செல்டோஸின்...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/92711.html", "date_download": "2019-08-23T11:22:00Z", "digest": "sha1:EEDORWR5ND56FS2OAMA5RTXSBRSFHEIR", "length": 7294, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "எம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: முதலமைச்சர் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஎம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: முதலமைச்சர்\nஎம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.\nதெற்கில் 15000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நான் இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.\nமேலும் எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும்.\nஎமது சுற்றுலா மையங்கள் வட.மாகாண சபையின் நேரடிக் கண்காணிப்பில் விருத்தி செய்யப்படல் வேண்டும், இவைகளின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதிகள் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.\nஆனால் அன்றன்றைக்குத் தமக்கு அனுசரணைகள் கிடைத்தால் போதும் என்று எண்ணும் எம்மவர்கள் தூரநோக்கற்று சிந்தித்து வருகின்றார்கள்.\nஎமது பௌதீகப் பலம் எமது இயற்கைச் சூழலே. அது பறிபோய்விட்டால் நாம் வீழ்ந்து விடுவோம். இதை நாம் மனதில் ஆழமாய்ப் பதித்து வைத்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது\nயாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777514.html", "date_download": "2019-08-23T11:17:48Z", "digest": "sha1:5GY6S4D3CUX45RXEAAUP4F7VDWIHAPO5", "length": 6620, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிறுமி றெஜினா படுகொலையை கண்டித்து புத்தளத்தில் மாணவர்கள் கண்டன போராட்டம்", "raw_content": "\nசிறுமி றெஜினா படுகொலையை கண்டித்து புத்தளத்தில் மாணவர்கள் கண்டன போராட்டம்\nJuly 7th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் மாணவி றெஜினா படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புத்தள த்தில் கண்டனப் போராட்டமும் விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடைபெற்றது.\nபுத்தளம், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி, பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு கட்டைக்காடு பகுதிக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.\nஇதன் போது பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் ‘ரெஜினாவின் மரணத்திற்கு சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும்’, ‘இளைய தலைமுறையினரை போ���ைப் பொருள் பாவனையில் இருந்து மீட்போம்’,’போதையற்ற உலகுக்கு பாதை அமைப்போம்’, ‘றெஜினாவின் கொலை மன்னிக்கப்பட முடியாது’,’இளைய சமுதாயமே விழித்திடுவீர்’,’மதுவை ஒழித்து விடுவீர்’ போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.\nபோர்க்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உயர்பதவி வழங்கி அழகு பார்க்காதீர்கள்\nநாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்\nகோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்\nசந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்\nமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் – சார்ள்ஸ்\nசவேந்திர சில்வாவுக்கு ஆதரவு வழங்கும் சஜித் பிரேமதாச தரப்பு\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் – கொழும்பு அரசியலில் பரபரப்பு\nநாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்\nகோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்\nசந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-news.blogspot.com/2016/02/", "date_download": "2019-08-23T10:46:37Z", "digest": "sha1:4NCIA5ISDOD4HP4ZTDNB23WMWACMYYG2", "length": 5422, "nlines": 131, "source_domain": "jvcosa-news.blogspot.com", "title": "JVC-OSA News and Events: February 2016", "raw_content": "\nதொழில்நுட்பஆய்வு கூடம் 15 - 02 - 2016 அன்று திறந்துவைப்பு\nசுமார் 4 வருடங்களிற்கு முன்பு அத்திவாரமிடப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்புவிழா 15 - 02 - 2016 அன்று நடைபெறும். .\nஇவ் ஆய்வு கூடம் 4 பிரிவுகளாக , கணித ஆய்வு கூடம், கணணி ஆய்வு கூடம் , மொழியியல் ஆய்வு கூடம் ,நெனச தொலைக்கல்வி மத்திய நிலையம் என்பன அடங்குகின்றன .தொழில்நுட்பஆய்வு கூட பொறுப்பாசிரியராக திரு.த.சத்தியசீலன் ஆசிரியர் அவர்களும், கணணி ஆய்வு கூடப் பொறுப்பாசிரியராக திருமதி.ம.நீரஜா ஆசிரியை அவர்களும்,மொழியியல் ஆய்வ கூட பொறுப்பாசிர��யராக திரு.செ.சிவகுமார் ஆசிரியர் அவர்களும்,கணித மற்றும் நெனச தொலைக்கல்வி மத்திய நிலைய பொறுப்பாசிரியராக திரு.த.சத்தியசீலன் அவர்களும் கடமையற்றுவர்.\nபெரியதம்பிரான் - திருவிழா 2016\nதொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழா 15 - 2 - 2016\nஇல்ல மெய் வன்மைப் போட்டி-2016\nசெல்லத்துரை & விஸ்வலிங்ம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்\nமரண அறிவித்தல் - உதயன் பத்திரிகை 16/ 10/ 2017\nபாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......\nஆதிவாசிகள் - குழு நடனம் - 03ஆம் இடம்\nஅறிந்ததும் அறியாததும் ( 12 )\nகணனி அன்பளிப்பு ( 1 )\nகனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.மு.சுதர்சன் உரை ( 1 )\nமரண அறிவித்தல் ( 35 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/56319", "date_download": "2019-08-23T11:40:21Z", "digest": "sha1:7I7AG4UZ64IBZFNNMD5H3NLU6SHZZVJK", "length": 7888, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "எல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100 டொலர்களை அன்பளிப்பாக வழங்கிய வெளிநாட்டுப் பிரஜை – Metronews.lk", "raw_content": "\nஎல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100 டொலர்களை அன்பளிப்பாக வழங்கிய வெளிநாட்டுப் பிரஜை\nஎல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100 டொலர்களை அன்பளிப்பாக வழங்கிய வெளிநாட்டுப் பிரஜை\nஇலங்­கையின் மிக முக்­கிய சுற்­றுலா மையங்­களில் ஒன்­றான எல்ல நக­ரத்தில் தனது சுய­மு­யற்­சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்­தி­வரும் இளைஞர் ஒரு­வ­ருக்கு ஆச்­ச­ரி­யப்­பட வைக்கும் வகையில் வெளி­நாட்­டவர் ஒருவர் பணப்­ப­ரிசு ஒன்றை வழங்­கி­யுள்­ளமை குறித்து யூடியூப் செனல் ஒன்று ஆவ­ணப்­படம் ஒன்றை பதி­வு­செய்­துள்­ளமை தற்­போது அனை­வ­ராலும் பேசப்­படும் ஒரு விட­ய­மாக இருக்­கி­றது.\nஎல்ல வீதியில் அவரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பலகை அலங்­கா­ரங்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட சிறிய தேநீர் விடு­தி­ யொன்றை இந்த இளைஞன் நடத்திச் செல்­கின்றார்.\nஇந்­நி­லையில், இந்த தேநீர் விடு­திக்குச் செல்­ப­வர்கள் இலங்­கையின் பல்­வேறு வகை­யான தேநீ­ரையும் சுவைப்­ப­தற்கு சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்­நி­லையில், அண்­மையில் இந்த இளை­ஞ­னது விடு­திக்கு சென்ற ஹரல்ட் பால்ட்ர் Harald Baldr என்ற நோர்வே நாட்­டவர் குறித்த இளை­ஞரின் முயற்­சியை பாராட்­டி­ய­தோடு, அவ­ரது வர்த்­த­கத்தின் விருத்­திக்­காக 1100 டொலர்­களை (சுமார் 1 இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா) பரி­சாக வழங்­கி­யுள்­ளமை பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது.\nமேலும் குறித்த வெளி­நாட்­டவர், அந்தத் தேநீர் விடு­தியில் 50 ரூபாவை செலுத்தி தேநீர் கோப்பை ஒன்றை மாத்­தி­ரமே பரு­கி­யி­ருந்­தமை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.\nHarald Baldr உலகின் பல்­வேறு நாடு­க­ளுக்கும் சென்று பல­ருக்கும் உத­வி­ய­ளிப்­ப­துடன், மேற்படி சந்தர்ப்பங்கள் அனைத்தையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்து தனது யூடியூப் செனலின் மூலம் பதிவேற்றியுள்ளார்.\nஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\nமன்னார் உயிலங்குளத்தில் இனந்தெரியாத நோயினால் உயிரிழக்கும் கால்நடைகள்\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை பொலிஸாரால் கைது\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-vs-new-ix-match-draw/", "date_download": "2019-08-23T11:23:05Z", "digest": "sha1:KAA4OY343G7B4URVBV7Y73XBZ6CM6DAR", "length": 7484, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியா – நியூசிலாந்து IX பயிற்சி ஆட்டம் டிரா.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா – நியூசிலாந்து IX பயிற்சி ஆட்டம் டிரா.\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஇந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, நேற்று முன் தினம் நியூசிலாந்து IX அணியுடன் இரண்டு நாள் போட்���ி ஒன்றில் மோதியது.\nமுதலில் பேட் செய்த நியூசிலாந்து IX அணி, 78 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி, 93 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 59 ரன்களும், ரஹானே 60 ரன்களும் எடுத்தனர். எனவே இந்த ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடயே ஆன முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.\nஆசிரியர் தகுதி தேர்வில் 5% சலுகை. முதல்வர் அறிவிப்பு.\nநரேந்திரமோடிக்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.\nரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்\nதமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி\nஆஷஸ் தொடர் டிரா: இங்கிலாந்து ஏமாற்றம்\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?page=8&sort=price", "date_download": "2019-08-23T11:41:56Z", "digest": "sha1:MX5DAKRQDVUJFIM6DYTO7XBQRCDOSDQ6", "length": 5527, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் ஸ்ரீ மந்த்ராலய மகான் Madras - Chennai\nமுத்து செல்வி திருக்கோவிலூர் சிவசக்தி நந்திதா கிருஷ்ணா\nரஷ்யப் புரட்சி World War 2 சிந்து சமவெளி நாகரிகம்\nமருதன் சூசன் பிலிப் A. குமரேசன்\nஎகிப்திய நாகரிகம் கிரேக்க நாகரிகம் இரண்டாம் உலகப் போர்\nS.L.V. மூர்த்தி ஆர். முத்துக்குமார் பா. ராகவன்\nதமிழ்மொழியின் வரலாறு உலகத் தமிழிலக்கிய வரலாறு கி.பி. 500 வரை வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள்\nசூரிய நாராயண சாஸ்திரியார் தமிழண்ணல் சிவ. நாகேந்திரா பாபு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடா���, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-23T12:14:00Z", "digest": "sha1:6UDCFBO75DRI5F3WCCA52DQWQOZQFARI", "length": 9622, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "கன்னியாகுமரி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்\nபுதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் ராமன்துறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 25ம் தேதி அன்று...\nதமிழக அரசியல் விளையாட்டில் சிக்கிய சிலைகள்\nமுன்னாள் முதல்வர் 'அய்யா' கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது கன்னியா குமரிக் கடலில் அமைத்துக் கொடுத்த அய்யன் வள்ளுவன் சிலையால் நாட்டுக்கு என்ன நன்மை என்று தெரியாமல் பொதுமக்கள் இன்னும்...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 18 minutes, 26 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 23 hours, 5 minutes, 6 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/198312?ref=archive-feed", "date_download": "2019-08-23T11:33:01Z", "digest": "sha1:GZDY6YDCBV24O6WN6NZZO4R4VUQFE2DA", "length": 8346, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஊனமான இரண்டு மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊனமான இரண்டு மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஅமெரிக்காவில் பெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nMinnesota நகரை சேர்ந்தவர் ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். தற்போது இருவரின் வயதும் 20களில் உள்ளது.\nஇந்நிலையில் இருவரின் டீன் ஏஜ் பருவத்திலிருந்து அவர்களை ஜெர்ரி மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇதில் ஒரு மகள் இரு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் இருவரில் ஒரு பெண் கடந்த 2017 மே மாதம் வீட்டிலிருந்து தப்பி சென்று தனக்கும் தனது சகோதரிக்கும் நேர்ந்த கொடுமைகள் குறித்து பொலிசில் கூறியுள்ளார்.\nஇதையடுத்து பொலிசார் ஜெர்ரியை கைது செய்தனர். இதோடு ஜெர்ரியின் மனைவி வில்சனையும் கைது செய்தனர்.\nகாரணம், தன் மகள்களை காப்பாற்ற வாய்ப்பிருந்தும் அவர் உதவவில்லை என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணையில் இரும்பு சங்கிலியால் மகள்களை இறுக்க கட்டி போட்டு ஜெர்ரி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.\nஇதன் காரணமாக மகள்களின் கால்கள் அழுகியதும், அதன்பின்னர் ஊனமான மகள்களை தந்தை துஷ்பிரயோகம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.\nஜெர்ரி மீதான வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் வரும் 20ஆம் திகதி தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.\nஅவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந���தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/man-attempts-to-murder-woman-at-chetpet-station-in-chennai-pt4qwm", "date_download": "2019-08-23T11:43:01Z", "digest": "sha1:VONMPXODH424DYFEVWSSIAPNIQ77GWBV", "length": 13772, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உயிருக்கு உயிரா காதலிச்சேன் ஆனா இப்படி வாயிலயே வெட்டுவார்னு நினைச்சு கூட பாக்கல... உருகிய தேன்மொழி", "raw_content": "\nஉயிருக்கு உயிரா காதலிச்சேன் ஆனா இப்படி வாயிலயே வெட்டுவார்னு நினைச்சு கூட பாக்கல... உருகிய தேன்மொழி\nநான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல என தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார் தேன்மொழி.\nநான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல என தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார் தேன்மொழி.\nநேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து அங்கு வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உட்கார்ந்து பேசிய அவர்கள் பின்னர் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசினார்கள். உச்சக்கட்ட மோதலில் சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும், விடாமல் துரத்தி, துரத்தி வாயிலயே வெட்டினார்.\nஇதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அப்போது சுரேந்தர் ரெயில் மீது பாய்ந்தார். ஆனால் ரெயில் பெட்டியில் மோதி, தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் அந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு அருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்ததனர். இதில் இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருந்தனர்.\nஇந்நிலையி��் நேற்று இரவு 10.30 மணிக்கு கண் விழித்த தேன்மொழியிடம். டாக்டர்கள் என்ன நடந்ததென்று விசாரிக்கையில்; அவர் பெயர் சுரேந்தர். நாங்க 3 வருஷமா காதலித்தோம். ஆனா நாங்க இருவரும் வேற வேற சாதியை சேர்ந்தவர்கள். வீட்டுல விஷயம் தெரிந்துவிட்டது. ரொம்பவும் எதிர்த்தாங்க. ஆனாலும் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சோம். அதுக்கு என் வீட்டில் கோபப்பட்டார்கள். சுரேந்தருக்கு கட்டித்தரவே மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லை. சுரேந்தரை நான் பாக்கவும் கூடாது, பேசவும்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாங்க. அதனாலதான் அவர்கிட்ட பேசுறதை நிறுத்திட்டேன். இதுக்கு நடுவுல எனக்கு வேலை கிடைச்சதால, நான் சென்னைக்கு வந்துட்டேன்.\nஆனாலும் சுரேந்தர் என்னை விடவே இல்லை. எப்படியாவது என்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தார். நேரில் பார்த்து ஒருமுறை என் நிலைமையை எடுத்து சொல்லலாம்னுதான் சாயங்காலம் சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் போனேன். அங்க நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போது வீட்டில் நடக்கிற பிரச்சனையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்க்காத சுரேந்தர்க்கும், எனக்கும் வாக்குவாதம் வந்துடுச்சு.\nஅப்போகூட என்கிட்ட அவர் சண்டை போடுவார்னுதான் நினைச்சேன். நான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நினைச்சு கூட பாக்கல என தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.\nகாதலியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய காதலன் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை \nஉல்லாசமாக இருந்துவிட்டு 2 லட்சம் மற்றும் கார் ஆட்டையை போட்ட இளம் பெண்\nஒரு தலைக் காதலால் வந்த விபரீதம் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு \nபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு... தாயை கூலிப்படையை ஏவிக் கொலை செய்த கொடூர மகள்...\nநீதிமன்றம் அருகே ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. ��ிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nசூப்பர் ஸ்டார் பக்கத்தில் உர்ருன்னு நிற்கும் நபர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்..\nஅஜீத் ரசிகர்களெல்லாம் இன்னொருவாட்டி காலரைத் தூக்கி விட்டுக்குங்க பாஸ்....ஆல் இண்டியா லெவல்ல அட்ச்சித் தூக்குன சம்பவம்...\nபடுமோசமா சொதப்பும் இங்கிலாந்து அணி.. அசத்தும் ஆஸ்திரேலிய பவுலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-beat-new-zealand-by-86-runs-ptwbx9", "date_download": "2019-08-23T11:50:36Z", "digest": "sha1:ZA22ZLHYNZ4ZNXIZTD4DUYOKA6RVRY6K", "length": 13265, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த நியூசிலாந்து.. மீண்டும் ஒருமுறை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்", "raw_content": "\nஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த நியூசிலாந்து.. மீண்டும் ஒருமுறை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்\n244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், எந்தவித போராட்டமுமின்றி ஆஸ்திரேலிய பவுலர்களிடம் சரணடைந்தனர்.\nஉலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் பாகிஸ்தான் அணி வென்றது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.\nலண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் வார்னர் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. ஃப���ன்ச் 8 ரன்களிலும் வார்னர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nமூன்றாம் வரிசையில் பேட்டிங்கிற்கு வந்த உஸ்மான் கவாஜா, ஒருமுனையில் நிலைத்து நிற்க, ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஃபெர்குசனும் நீஷமும் அபாரமாக வீசி ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை சரித்தனர். 92 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஅதன்பின்னர் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடி 72 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்களை குவித்து அலெக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். பவுலர்களால் கூட வீழ்த்த முடியாத அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வில்லியம்சன் வீழ்த்தினார்.\nஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றிய கவாஜா, சதத்தை தவறவிட்டு 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டெயிலெண்டர்களில் கம்மின்ஸ் ஓரளவிற்கு பேட்டிங் ஆடுவார் என்பதால் அவர் 23 ரன்களை அடிக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 243 ரன்கள் அடித்தது.\n244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிகோல்ஸ் 8 ரன்களிலும் கப்டில் 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து சிறப்பாக ஆடினர். வில்லியம்சன் 40 ரன்களிலும் டெய்லர் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லேதம், டி கிராண்ட் ஹோம், நீஷம் ஆகியோர் சோபிக்காததால் நியூசிலாந்து அணியின் நிலை பரிதாபகரமானது. டெயிலெண்டர்களை மிட்செல் ஸ்டார்க் மளமளவென வீழ்த்தினார். வழக்கம்போலவே இந்த போட்டியிலும் அபாரமாக வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nநியூசிலாந்து அணி வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆட்டநாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 24 விக்கெட்டுகளுடன் இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்���்திய பவுலராக மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஆணிவேராக திகழ்கிறார்.\nஉலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்\nஉலக கோப்பையை அவ்வளவு ஈசியா ஜெயிச்சுட முடியாது\nஉலக கோப்பையை அந்த அணி தான் வெல்லும்.. மெக்ராத் அதிரடி\nஉலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்\nஉலக கோப்பையை அந்த அணிதான் வெல்லும் அடித்து சொல்லும் முன்னாள் ஜாம்பவான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nபாஜகவின் எதிர்ப்பின்றி ராஜ்யசபா உறுப்பினரான மன்மோகன் சிங் - ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் ..\nசூப்பர் ஸ்டார் பக்கத்தில் உர்ருன்னு நிற்கும் நபர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்..\nஅஜீத் ரசிகர்களெல்லாம் இன்னொருவாட்டி காலரைத் தூக்கி விட்டுக்குங்க பாஸ்....ஆல் இண்டியா லெவல்ல அட்ச்சித் தூக்குன சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/people-protest-against-the-young-man-near-ambur-339835.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:40:54Z", "digest": "sha1:DFBASYW5KLAW22ERVDKUABSLRDHFMFLJ", "length": 17590, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக்டாக்கில் பெண்கள் குறித்து ஆபாச பேச்சு.. காவல் நிலையத்தில் குவிந்த மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு | People protest against the young man near Ambur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n14 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n14 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n21 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n25 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்டாக்கில் பெண்கள் குறித்து ஆபாச பேச்சு.. காவல் நிலையத்தில் குவிந்த மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு\nஆம்பூர்: டிக்டாக்கில் பெண்களை ஆபாசமாக பேசி விமர்சித்த இளைஞருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டதால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. \"வயசு பெண்களை எப்படி இவ்ளோ அசிங்கமாக பேசலாம்\" என்று கேட்டு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.\nஆம்பூர் அருகே உள்ள கிராமம் சின்னவரிகம். இங்கு வசித்து வரும் இளைஞன்தான் ராஜா. 20 வயதாகும் ராஜா அங்குள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.\nஇளைஞர்களிடம் பிரபலமாகி வரும் டிக்டாக் வீடியோ மீது இவருக்கும் மோகம் அதிகம். சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்களை ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசி டிக்-டாக் ஆப்பில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை பகிரங்கமாக குறிப்பிட்டு இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடுமையாக வைரலானதையடுத்து அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.\nஇதையடுத்து போலீசாரே இந்த விவகாரத்தில் இறங்கினார்கள். உமராபாத் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீடியோவை பதிவிட்டவரை தேடி வந்து கடைசியில் சம்பந்தப்பட்ட ராஜாவை கைது செய்தனர்.\nராஜா கைது செய்யப்பட்டாலும், பொதுமக்களின் ஆத்திரமும், கோபமும் அடங்கவே இல்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த வயசு பெண்களை எப்படி இப்படியெல்லாம் ஆபாசமாக பேசலாம் என்று போராட வந்துவிட்டனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது கடுமையான சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விட்டனர்.\nராஜா மீது கடுமையான நடவடிக்கையை எடுத்தே தீர வேண்டும் என புகாரும் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசாரும் பொதுமக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். இந்த சமயத்தில் \"அப்படி என்ன தப்பா ராஜா பேசிவிட்டார்\" என கேட்டு கைதானவருக்கு ஆதரவாக ஒரு குரூப் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டது. ராஜாவை விடுவிக்க வேண்டும் என்று சொல்லியும் முழக்கமிட்டது.\nஇதனால் போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாகிவிட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தார்கள். பொழுது போக்கிற்காக டிக்டாக் வீடியோவில் எதையாவது பேசி பலர் தெரியாமல் மாட்டி கொண்டு முழிக்கும்போது, சிலர் இப்படி விஷமத்தனமான வேலைகளில் ஈடுபட்டு விடுகிறார்கள் என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nஅந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nவேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nசாண எரு பள்ளத்தில் தேங்கிய மழை நீர்.. 2 சிறுமிகள் மூழ்கி பலி.. வேலூரில் சோகம்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\nவாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை\nவேலூரில் கொட்டும் மழை.. நூற்றாண்டு கடந்து ஆகஸ்ட்டில் பெய்த அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nambur video ஆம்பூர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-23T11:54:32Z", "digest": "sha1:QXZBHRJLQA3HNWAW4JLK7KPKPPYOYEI3", "length": 14408, "nlines": 134, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃ���ீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் கார் செய்திகள்\nபுதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் ரூபாய் 30.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஏ3 கார் கிடைக்க உள்ளது.\nபுதிய ஆடி ஏ3 கார்\nஇருவிதமான வேரியன்டில் புதிய ஆடி ஏ3 செடான் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் போன்றவற்றில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.\nபெட்ரோரல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.\nஏ3 காரின் எஞ்சின் விபரம்…இதோ..\n1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலு���ன், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.\n2.0 லிட்டர் டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலுடன், 320 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.\nஏ3 பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.20 கிமீ மற்றும் ஏ3 டீசல் மாடல் லிட்டருக்கு 20.38 கிமீ மைலேஜ் தரும் என ஆடி நிறுவனம் தெரிவிக்கின்றது.\nமுன்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் பெரிய அறுங்கோண வடிவிலான கிரிலுடன் , கல்நேரத்தில் ஒளிரும் வகையிலான எல்ஈடி விளக்குடன் கூடிய பை-ஸெனான் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பெயரில் முழு எல்இடி முகப்பு விளக்குகளையும் பெறலாம். 16 அங்குல அலாய் வீல்கள் பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. 7 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்கும்.\nஉட்புறத்தில் இரு நிற கலவை அல்லது கருப்பு வண்ண லெதர் ஆப்ஷனை பெறுவதுடன் , 7 காற்றுப்பைகள், சூரிய மேற்கூறை, வயர்லஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டேஷ்போர்ட் ஸ்கிரீன் 11 மிமீ தடிமன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 7 அங்குல எம்எம்ஐ கலர் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றிருந்தாலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ வசதிகள் வழங்கப்படவில்லை.\nஆடி ஏ3 கார் விலை விபரம்\nகடந்த 10 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது.\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரூபாய் 9.69 லட்சம் முதல்...\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின், செல்டோஸ் காரின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில் செல்டோஸின்...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ���ரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46403&ncat=2", "date_download": "2019-08-23T11:54:05Z", "digest": "sha1:ZJWDJLQMKCFLK2OZQSOLLFR5AKYK2A7O", "length": 24017, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சேர நன்நாட்டினில்... - கேரளா பயணக் கட்டுரை! (1) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசேர நன்நாட்டினில்... - கேரளா பயணக் கட்டுரை\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nஅந்த மாதத்தில், கன மழை, வெள்ளப் பெருக்கால் கேரளா, வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது. மழை, வெள்ளம், மண் சரிவு காரணமாக, 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். லட்சக்கணக்கான மக்கள், வீடுகள், உடைமைகளை இழந்து, பரிதவித்தனர்.\nகொச்சி சர்வதேச விமான நிலையம், 15 நாட்கள் மூடப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. மலை பிரதேசமான மூணாறை இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.\nகிட்டத்தட்ட, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அம்மாநில சுற்றுலா துறை அழைப்பின்படி, ஐந்து நாள் பயணமாக, கேரளாவுக்கு போக வாய்ப்பு கிடைத்தது.\nமஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் இருந்து இரண்டு பேர், குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா ஒருவர், தென் மாநிலங்களில், அதுவும், தமிழகத்திலிருந்து, 'தினமலர்' நாளிதழ் என, ஐந்து பத்திரிகைகளுக்கு மட்டுமே, கேரள சுற்றுலா துறை அழைப்பு விடுத்திருந்தது.\nஎன்னை தேர்வு செய்து, 'கேரளாவுக்கு ஐந்து நாள் சென்று, அங்குள்ள நிலையை அறிந்து வாருங்கள்...' என, ஆசிரியர் கூற, வாய்ப்புக்கு, நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியுடன், பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.\nசென்னையில் இருந்து கொச்சிக்கு, விமானத்தில், ஒன்றே கால் மணி நேர பயணம். இதற்கு முன், ஒரே ஒரு முறை, சென்னை - மதுரை இடையே, சோகமானதொரு தருணத்தில், விமானத்தில் சென்றிருந்தாலும், மகிழ்ச்சியான விமான பயணத்திற்காக, இந்த வாய்ப்பளித்த, அனைவருக்கும், மானசீகமாக நன்றி கூறினேன்.\nபிரமாண்டமான சென்னை மாநகரம், சிறுசிறு சதுரங்களாக மறைந்து, வெண்பஞ்சு மேகங்களுக்கு மத்தியில், விமானம் மிதந்து சென்றதை, துளித் துளியாக ரசித்தேன்.\nகொச்சியில், மதியம் இறங்கியதும், வெயில் சுள்ளென முகத்தில் அறைந்தது. வெள்ளத்தால் இந்நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதன் சுவடு, துளி கூட தெரியவில்லை. அனைத்தையும் மறந்து, மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். நகரம் முழுவதும், சினிமா பேனர்கள், போஸ்டர்கள், அரசியல் விளம்பரங்கள் ஆக்கிரமித்து இருந்தன.\nவிமான நிலையத்தில் இருந்து, தங்கும் விடுதிக்கு காரில் சென்றபோது, டிரைவரிடம் பேசினேன். அவர், 'வெள்ள நிவாரணமாக, நாடு முழுவதிலிருந்து உதவிகள் குவிந்தன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதியுதவி, ஏராளமான பொருளுதவிகள், எங்களை மீண்டெழ செய்தது...' என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.\nநான் சென்றபோது, கொச்சி நகரம், பரபரப்பாகவே இருந்தது. தமிழகம் போலவே, இங்கும் அரசே மதுபானங்களை விற்பனை செய்கிறது. ஆனால், 'பார்' வசதி கிடையாது. நம் ஊர் போல, தெருக்களில் நின்று, யாரும் மது அருந்துவதை பார்க்க முடியவில்லை. இது தவிர, ஒரு சில, 'பர்மிட் பார்'கள் உள்ளன.\nமதுபான கடைகளின் வாசல்களில், பெண்கள், குழந்தைகளுடன் நின்று, லாட்டரி சீட்டு விற்பதைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது. அதேவேளை, லாட்டரி அரக்கனை, நம் ஊரில், முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதா, எப்போதோ ஒழித்து கட்டியதை நினைத்து, பெருமிதமாகவும் இருந்தது.\nவணிக வளாகங்கள், திரையரங்குகள் என, சென்னைக்கு சற்றும் குறைவில்லாத நகர தன்மைகள் இங்கும் நிறைந்து காணப்படுகின்றன. ஆட்டோ டிரைவர்கள், நியாயமான கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்த கட்டணமே, 30 ரூபாய் தான். அந்த குறையை நிவர்த்தி செய்யவோ என்னவோ, டாக்சி டிரைவர்கள், அநியாய வாடகை வசூலிக்கின்றனர்.\nகொச்சியில், மெட்ரோ ரயில் ஓடுகிறது. மேலும், விரிவாக்கம் செய்து கொண்டிருப்பதால், நகரில் பயங்கர போக்குவரத்து நெரிசல். அதே நேரம், கொச்சி, கோட்டயம் என, எந்த நகரமாக இருந்தாலும், இரவு, 8:30 மணிக்கெல்லாம் கடைகளை, பூட்டி விடுகின்றனர்.\nபிரமாண்ட ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் என, எதுவுமே, 9:00 மணிக்கு மேல் திறந்திருப்பது இல்லை. இதனால், இரவு நேர போக்குவரத்து நெரிசல் இல்லை; ச���ல உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருக்கின்றன. நேரத்தில் துாங்கி, அதிகாலை எழும் வழக்கமுள்ளவர்கள் போலும்.\nகொச்சியில், ஒரு விடுதியில் தங்கி, ஓய்வு எடுத்த பின், மறுநாள் காலை, 10:00 மணிக்கு, 128 கி.மீ., பயணமாக, சாலை வழியே, மூணாறு கிளம்பினோம்.\nமேரி கோமின் இளமை பருவம்\nநம்மிடமே இருக்கு மருந்து - கீழாநெல்லி\nஉன் பொன்னகை என்ன விலை\n215 கோடி வயது சூரியன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவ��� செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/23133730/1252527/Bhavanisagar-dam-water-inflow-increased.vpf", "date_download": "2019-08-23T12:04:03Z", "digest": "sha1:KFD2XM3DMCKHGII53QE2ASAWFD7BCAON", "length": 15397, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு || Bhavanisagar dam water inflow increased", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nபில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.\nபில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.\nபவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து வருகிறது.\nநேற்று அணைக்கு வினாடிக்கு 3609 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று அது மேலும் அதிகரித்து வினாடிக்கு 3796 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.23 அடியாக உயர்ந்து உள்ளது.\nகுடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது நீலகிரி மலையில் உள்ள பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த தண்ணீரும் பவானி சாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.\nஇதனால் ஈரோடு மற்றும் திருப்��ூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\nசத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு\nஒரத்தநாட்டில் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்து பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் ‘அபேஸ்’\nமன்னார்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது\nதிண்டுக்கல் அருகே மன நிலை பாதித்த பெண்ணை கர்ப்பிணியாக்கிய கொடுமை\nராஜபாளையத்தில் இன்று காலை விபத்து - தச்சு தொழிலாளி பலி\nசிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் ஏதும் இல்லை- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nபவானிசாகர் அணை வேகமாக நிரம்புகிறது\nபவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844206.html", "date_download": "2019-08-23T11:03:28Z", "digest": "sha1:MYDEO7SUCWVOT6RUW3WPUHCV4V4EM2PG", "length": 7434, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு", "raw_content": "\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nமட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமைகள் தற்போது இன்னும் மோசமடைந்திருக்கின்றது.\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் தொடர்பாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை.\nஇவற்றுக்கு முடிவு காண தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். ஒற்றுமையே தமிழர்களின் பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்” எனத் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nகோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா\nஆபத்தான முறையில் வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது\nவீதியோரங்களில் கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nச��ித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\nபதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு\nதனது பெயருக்கு களங்கம் விளைவித்த இணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் எம்.பி முறைப்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்\nகோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2019-08-23T11:14:01Z", "digest": "sha1:DOKCUYAZUWRSF5ISCHCVWJLMW7P4ASFB", "length": 8821, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயர் நீதிமன்றம்\nசட்­டத்தின் ஆட்­சிக்கு சவா­லாகும் பிக்­கு­மாரின் நடத்­தைகள்\nஉயர்­நீ­தி­மன்­றத்­திற்குள் பிர­தம நீதி­ய­ர­சரும் வேறு இரு நீதி­ய­ர­சர்­களும் பிர­வே­சித்­த­போது இரா­ஜ­கி­ரிய தேர­ருக்கு...\nஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உய...\nமரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்...\nமுன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்ரேவ் காலமானார்\nமுன்னாள் உயர் நீதிமன்ற நீதிய���சர் சரத் டி அப்ரேவ் கொழும்பு களுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்து இன்று (15) உயிரிழந்துள்...\nகபாலி படத்தை வெளியிட தடைகேட்டு வழக்கு : மனு இன்று மீண்டும் விசாரணைக்கு\n‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தராததால் ‘கபாலி’ படத்தை வெளியிட தடைகேட்டு வினியோகஸ்தர் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கு...\nஅனுர சேனாநாயக்க பிணைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை வழங்குமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை டிசம்பர் 14 இல்\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும...\nஉதய கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை ஜீன் 23 இல்\nதன்னை கைது செய்வதை தடுப்பதற்காக, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்...\nஉயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன நியமனம்\nஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.\nபனாமா ஆவணத்தில் இடம்பெற்ற ஐ.தே.க. பிரமுகர்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர்\nபனாமா ஆவணத்தில் வெளியிடப்பட்ட மோசடிக்காரர்களை பாதுகாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூட்சுமமாக செயற்பட்டு வருகின்றார். உய...\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=1", "date_download": "2019-08-23T11:28:26Z", "digest": "sha1:LX7UGXKEE57YPD4KOZ4WIZUAB4LEAVNG", "length": 17803, "nlines": 450, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஜூன் 2019 தென்றலில் திருக்குறள் முனுசாமியின் நேர்காணல் படித்தேன். சந்தர்ப்பவசத��தால் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பறித்துவிட்டது. இதை விதியின் சதி என்றுதான் கூறவேண்டும். இருப்பினும் மனம் தளராது வாழ்க்கையைத் தொடர்ந்த அந்த இணையர் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களது சீரிய வாழ்வினை வெளியிட்ட தென்றலைப் பாராட்டுகிறேன்.\nசொல்லருவி முத்து சீனிவாசன் நான் படித்த ஸ்ரீமீனாட்சி ச மேலும்...\nநவம்பர் 2018: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2018: வாசகர் கடிதம்\nஜூலை 2018: வாசகர் கடிதம்\nமே 2018: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2018: வாசகர் கடிதம்\nமார்ச் 2017: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2017: வாசகர் கடிதம்\nமார்ச் 2017: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2017: வாசகர் கடிதம்\nஜனவரி 2018: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2017: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2017: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2017: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2017: வாசகர் கடிதம்\nஜூலை 2017: வாசகர் கடிதம்\nஜூன் 2017: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2017: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2017: வாசகர் கடிதம்\nஜனவரி 2017: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2016: வாசகர் கடிதம்\nநவம்பர் 2016: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2016: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2016: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2016: வாசகர் கடிதம்\nஜூலை 2016: வாசகர் கடிதம்\nஜூன் 2016: வாசகர் கடிதம்\nமே 2016: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2016: வாசகர் கடிதம்\nமார்ச் 2016: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2016: வாசகர் கடிதம்\nஜனவரி 2016: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2015: வாசகர் கடிதம்\nநவம்பர் 2015: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2015 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2015: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2015: வாசகர் கடிதம்\nஜூலை 2015: வாசகர் கடிதம்\nஜூன் 2015: வாசகர் கடிதம்\nமே 2015: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2015: வாசகர் கடிதம்\nமார்ச் 2015: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2015: வாசகர் கடிதம்\nஜனவரி 2015: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2014: வாசகர் கடிதம்\nநவம்பர் 2014: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2014: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2014: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2014: வாசகர் கடிதம்\nஜூலை 2014: வாசகர் கடிதம்\nமே 2014: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2014: வாசகர் கடிதம்\nமார்ச் 2014: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2014: வாசகர் கடிதம்\nஜனவரி 2014: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2013: வாசகர் கடிதம்\nநவம்பர் 2013: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2013: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2013: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2013: வாசகர் கடிதம்\nஜூலை 2013: வாசகர் கடிதம்\nஜூன் 2013: வாசகர் கடிதம்\nமே 2013: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2013: வாசகர் கடிதம்\nமார்ச் 2013: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2013: வாசகர் கடிதம்\nஜனவரி 2013: வாசகர�� கடிதம்\nடிசம்பர் 2012: வாசகர் கடிதம்\nநவம்பர் 2012: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2012: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2012: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2012: வாசகர் கடிதம்\nஜூலை 2012: வாசகர் கடிதம்\nஜூன் 2012: வாசகர் கடிதம்\nமே 2012: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2012: வாசகர் கடிதம்\nமார்ச் 2012: வாசகர் கடிதம்\nஜனவரி 2012: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2011: வாசகர் கடிதம்\nநவம்பர் 2011: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2011: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2011: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2011: வாசகர் கடிதம்\nஜூலை 2011: வாசகர் கடிதம்\nஜூன் 2011: வாசகர் கடிதம்\nமே 2011: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2011: வாசகர் கடிதம்\nமார்ச் 2011: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2011 வாசகர் கடிதம்\nஜனவரி 2011 வாசகர் கடிதம்\nடிசம்பர் 2010: வாசகர் கடிதம்\nநவம்பர் 2010: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2010: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2010: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2010: வாசகர் கடிதம்\nஜூலை 2010: வாசகர் கடிதம்\nஜூன் 2010: வாசகர் கடிதம்\nமே 2010: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2010: வாசகர் கடிதம்\nமார்ச் 2010: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2010: வாசகர் கடிதம்\nஜனவரி 2010: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2009: வாசகர் கடிதம்\nநவம்பர் 2009: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2009: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2009: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2009: வாசகர் கடிதம்\nஜூலை 2009: வாசகர் கடிதம்\nஜூன் 2009: வாசகர் கடிதம்\nமே 2009: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2009: வாசகர் கடிதம்\nமார்ச் 2009: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2009: வாசகர் கடிதம்\nஜனவரி 2009: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2008: வாசகர் கடிதம்\nநவம்பர் 2008: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2008: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2008: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2008: வாசகர் கடிதம்\nஜூலை 2008 : வாசகர் கடிதம்\nஜூன் 2008 : வாசகர் கடிதம்\nமே 2008 : வாசகர் கடிதம்\nஏப்ரல் 2008 : வாசகர் கடிதம்\nமார்ச் 2008 : வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்\nஜனவரி 2008: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2007 : வாசகர் கடிதம்\nநவம்பர் 2007 : வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2007: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2007: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம்\nஜூலை 2007: வாசகர் கடிதம்\nஜூன் 2007: வாசகர் கடிதம்\nமே 2007: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2007: வாசகர் கடிதம்\nமார்ச் 2007: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2007: வாசகர் கடிதம்\nஜனவரி 2007: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2006: வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2006: வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2006: வாசகர் கடிதம்\nஜூலை 2006: வாசகர் கடிதம்\nஜுன் 2006: வாசகர் கடிதம்\nமே 2006: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2006: வாசகர் கடிதம்\nமார்ச் 2006: வாசகர் கடிதம்\nபி��்ரவரி 2006: வாசகர் கடிதம்\nஜனவரி 2006: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2005: வாசகர் கடிதம்\nநவம்பர் 2005: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2005 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2005: வாசகர் கடிதம்\nஆகஸ்ட்டு 2005: வாசகர் கடிதம்\nஜுலை 2005: வாசகர் கடிதம்\nஜுன் 2005: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்\nமார்ச் 2005: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2005: வாசகர் கடிதம்\nஜனவரி 2005: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2004: வாசகர் கடிதம்\nநவம்பர் 2004: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2004 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2004 : வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2004: வாசகர் கடிதம்\nஜுலை 2004 : வாசகர் கடிதம்\nஜூன் 2004: வாசகர் கடிதம்\nமே 2004: வாசகர் கடிதம்\nஏப்ரல் 2004: வாசகர் கடிதம்\nமார்ச் 2004: வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2004: வாசகர் கடிதம்\nடிசம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஅக்டோபர் 2003 : வாசகர்கடிதம்\nசெப்டம்பர் 2003 : வாசகர்கடிதம்\nஆகஸ்ட் 2003 : வாசகர்கடிதம்\nஜூலை 2003: வாசகர் கடிதம்\nஜூன் 2003: வாசகர் கடிதம்\nமே 2003 : வாசகர்கடிதம்\nஏப்ரல் 2003: வாசகர் கடிதம்\nமார்ச் 2003 : வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2003 : வாசகர் கடிதம்\nஜனவரி 2003 : வாசகர் கடிதம்\nடிசம்பர் 2002 : வாசகர் கடிதம்\nநவம்பர் 2002 : வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2002 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2002 : வாசகர் கடிதம்\nஆகஸ்ட் 2002 : வாசகர் கடிதம்\nஜூலை 2002 : வாசகர் கடிதம்\nஜூன் 2002: வாசகர் கடிதம்\nமே 2002 : வாசகர் கடிதம்\nஏப்ரல் 2002: வாசகர் கடிதம்\nமார்ச் 2002 : வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2002 : வாசகர் கடிதம்\nஜனவரி 2002 : வாசகர் கடிதம்\nடிசம்பர் 2001 : வாசகர் கடிதம்\nநவம்பர் 2001 : வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2001 : வாசகர் கடிதம்\nசெப்டம்பர் 2001 : வாசகர் கடிதம்\nஆகஸ்டு 2001 : வாசகர் கடிதம்\nஜூலை 2001: வாசகர் கடிதம்\nஜூன் 2001: வாசகர் கடிதம்\nமே 2001 : வாசகர் கடிதம்\nஏப்ரல் 2001: வாசகர் கடிதம்\nமார்ச் 2001 : வாசகர் கடிதம்\nபிப்ரவரி 2001 : வாசகர் கடிதம்\nஜனவரி 2001: வாசகர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/religious-thoughts/ramalinga-adigalar-s-thought-drops-118092700022_1.html", "date_download": "2019-08-23T11:46:30Z", "digest": "sha1:W7UPS4ZLFO2GV4U7KHKGTESBRQO6ECCC", "length": 8021, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இராமலிங்க அடிகளாரின் சிந்தனை துளிகள்...!", "raw_content": "\nஇராமலிங்க அடிகளாரின் சிந்தனை துளிகள்...\nஇராமலிங்க அடிகளார் எல்லா மதங்களிலும் உல்ல உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.\nகடவுள் ஒருவரே. அவர் அருட்பொருஞ்சோதி ஆண்���வர். புலால் உணவு உண்ணக்கூடாது.\nஎந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.\nஇறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும்.\nபசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.\nசிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.\nஎல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. மதவெறி கூடாது.\nநல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.\nமனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.\nபொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.\nஇரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே. குருவை வணக்கக் கூசி நிற்காதே.\nவெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.\nஇவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடினார்.\nதுலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\nஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nபனிக்காற்றில் மாயமான இந்திய விமானம்: 51 ஆண்டுகால மர்மம் விலகியது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மீனம்)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (கும்பம்)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மகரம்)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (தனுசு)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (விருச்சிகம்)\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nபுல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா\nகிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் கோகுலாஷ்டமி\nதியானம் செய்யும்போது பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஅடுத்த கட்டுரையில் நாவராத்திரி வழிபாட்டில் அம்பாளின் 9 வடிவங்கள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/star-interview/producer-kathiresan-criticized-director-atlee-for-thalapathy-63-film-119042200021_1.html", "date_download": "2019-08-23T10:44:11Z", "digest": "sha1:TCWR3YP6UZQZ67VZHRD6R2ZFV4WHXRAQ", "length": 10743, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்னும் எத்தன படத்த காப்பி அடிப்ப! அட்லீயால் கடுப்பான தனுஷ் பட தயாரிப்பாளர்.!", "raw_content": "\nஇன்னும் எத்தன படத்த காப்பி அடிப்ப அட்லீயால் கடுப்பான தனுஷ் பட தயாரிப்பாளர்.\nபிரபல தயாரிப்பாளர் இயக்குனர் அட்லீயை மோசமாக கலாய்த்து விமர்ச்சித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அப்பேற்பட்ட ஜாம்பவானிடம் பணியாற்றியும் திருட்டு கதைகளை தொடர்ச்சியாக இயக்கி பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறார்.\nஇருந்தாலும் அவர் இயக்கும் அத்தனை படங்களுக்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துவிடுகின்றது. சினிமாவை கனவாக வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் பல கடின உழைப்பாளி இயக்குனர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே புகைந்து வருகின்றனர்.\nகடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது. வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு தான் பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் எழும். ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி அதிர்ச்சி அளித்தார்.\nஇந்த நிலையில் தற்போது அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தின் கதையை ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் புதிய சர்ச்சையை கிளப்பி அட்லியை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், \"மூன்று முகம்\" படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம் தான் இருந்தது என்று ஆனால், அட்லீயின் மெர்சல் படத்தை என்று போது மூன்று முகம் படத்தின் கதை போலவே இருந்ததால் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அந்த படத்தை லாரன்ஸ் வைத்து எடுக்கவும் நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள்ளாகவே அட்லீ அந்த அந்த படத்தை எடுத்து விட்டார். அட்லீயால் எனக்கு 4 கோடி நஷ்டம் இன்னும் எத்தனை காலம்தான் அட்லீ இது போன்று காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டே இருப்பார் என்று அட்லீயை கடுமையாக விமர்சித்துள்ளார்.\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சின���மாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nநான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \n... விஜய் படம் குறித்து அட்லீ கருத்து\nசவால்விட்ட லாரன்ஸிடம் சரணடைந்த சீமான் அடேங்கப்பா என்ன ஒரு அந்தர் பல்டி\nகமல் பிரம்மித்த அமீரின் \"அச்சமில்லை அச்சமில்லை\" டீசர் \nசூப்பர்ஸ்டார் விஜய் - புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நாயகன்\nகமல்ஹாசனின் இந்தியன் பட நடிகை லோக்சபா தேர்தலில் போட்டி\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகாவா இது...\nஅடுத்த கட்டுரையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் – அதிமுக சார்பில் அன்புச்செழியனா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-23T11:12:30Z", "digest": "sha1:Y4BMIPEPVF3IJCJRNQD6F5L6WRUQ3X7Z", "length": 54188, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருக்கலைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே முளையம் அல்லது முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு (Miscarriage) அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு (Spontaneous Abortion) எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு (Induced abortion) எனப்படுகிறது. பொதுவில் கருக்கலைப்பு என்ற சொல், வேண்டுமென்றே செய்யப்படும் தூண்டற் கருக்கலைப்பையே குறிக்கிறது.\nதூண்டற் கருக்கலைப்பில், ஏதேனும் ஒரு மருத்துவக்காரணம் கருதி (தாயின் நலம் கர��தி) உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகையான தூண்டற் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன[1][2]. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.\nசட்டபூர்வமான அனுமதி உள்ள நிலையில், வளர்ந்த நாடுகளில் செய்யப்படும் கருக்கலைப்பு, மிகவும் பாதுகாப்பான மருத்துவச் செயல்முறைகளில் ஒன்றாக இருக்கிறது.[3][4] நவீன முறையில் சில மருந்துகள் மூலமாகவோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது.[5] சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் கருக்கலைப்புச் செய்யப்படும்போது, நீண்டகாலத்தில் ஏற்படக்கூடிய மனநல, உடல்நலப் பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.[6] ஆனால், திறமையற்றவர்களால், சுகாதாரமற்ற சூழலில், அபாயகரமான உபகரணங்கள் பயன்படுத்திப் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் சட்டபூர்வமற்ற கருக்கலைப்பு நிகழ்வுகளினால், ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 47000 பேர் இறப்புக்கு உள்ளாகின்றனர்.[6][7] எல்லாப் பெண்களுக்கும் பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது,.[8]\n3.1 மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகள்\n3.2 அறுவைச் சிகிச்சை முறைகள்\n3.3 குழந்தைப் பிறப்பைத் தூண்டல்\nகருக்கலைப்புத் தொடர்பான அனைத்துலக சட்டங்களின் நிலையைக் காட்டும் வரைபடம். ஐக்கிய நாடுகள் அவையின் 2013 ஆம் ஆண்டிற்கான அறிக்கை[9] , சில இடங்களில் இவற்றில் மிகச் சரியான தன்மை இல்லாது இருக்கலாம்.\nகோரிக்கை இருப்பின் சட்டப்படி செய்யலாம்\nதாயின் உயிர், மனநலம், உடல்நலம், வன்கலவி, குறைபாடுள்ள முதிர்கரு, சமூகப் பொருளாதாரக் காரணிகள் போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.\nதாயின் உயிர், மனநலம், உடல்நல���், வன்கலவி, குறைபாடுள்ள முதிர்கரு போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.\nதாயின் உயிர், மனநலம், உடல்நலம், வன்கலவி போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.\nதாயின் உயிர், மனநலம், உடல்நலம் போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.\nதாயின் உயிரைக் கருத்தில்கொண்டு சட்டப்படி செய்யலாம்.\nஎந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயலாகக் கொள்ளப்படும்.\nதொடர்பான தகவல்கள் இல்லை[dated info]\nகருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும்.[10] தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன.\nகருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன.[11][12] கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர்.[13][14] கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.[15]\nதற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.[3] ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்[7]\nஉலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 56 மில்லியன் கருக்கலைப்புகளில்[16], கிட்டத்தட்ட 45% பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருந்தன.[17] 2003 - 2008 ஆண்டுகளில் இந்த வீதத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.[18] ஆனால் மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக அதற்கு முந்திய ஒரு சில பத்தாண்டுகளில் இந்த வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.[19]. 2008 ஆம் ஆண்டளவில், 40% மான பெண்களுக்கு, தமது விருப்பத்திற்கேற்ப, சட்டபூர்வமாக கருக்கலைப்புச் செய்துகொள்வதற்கு கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.[20] அதேவேளை கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளில், வெவ்வேறு நாடுகள், பிரசவ காலத்தில் எந்தக் கால எல்லைக்கு முன்னர் கருக்கலைப்புச் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு வெவ்வேறு கால எல்லைகளைக் கொண்டிருக்கின்றன.[20]\nகர்ப்ப காலத்தின் முதல் 20 வாரங்களுக்குள் (இந்த கால வரையறை நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடியது)[21] தானாகவே கருவோ அல்லது முளையமோ அல்லது முதிர்கருவோ கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது இயல்பு கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு எனப்படும்.\nதாய்க்கு திடீர் எதிர்பாரா அடி\nகருவணுவின் நிறப்புரியில் (நிறமூர்த்தங்களில்) ஏற்படும் கோளாறுகள்\nஇரத்தக்குழல்மய நோய்கள் (எ.கா. மண்டலிய செங்கரடு)\n37 வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகள் முற்றாக்குழந்தை அல்லது குறைபிரசவக் குழந்தை எனப்படும். 22 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையினுள் இறக்கும் குழந்தை மற்றும் பிறவியின் பொழுது இறந்த குழந்தை செத்தபிறவி எனப்படும். 61.9% தான்தோன்றி கருச்சிதைவு 12 வாரங்களுக்கு முன்னர் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 91.7% தான்தோன்றி கருச்சிதைவுகள் கர்ப்பிணித்தாய் அறியாமலேயே நிகழ்கின்றன.[22] இவை தாழ் புலன்மருத்துவ கருச்சிதைவுகள் எனப்படும்.\nகருச்சிதைவினை பல வகையில் தூண்ட முடியும். கர்ப்ப காலத்தைப் பொறுத்தும், கருவின் அளவைப் பொறுத்தும், அந்தந்த நாட்டுச் சட்டங்கள் மற்றும் தனிநபர் விருப்பம் பொறுத்தும் சரியான முறை தேர்வு செய்யப்படும்.\nசிகிச்சைக் கருக்கலைப்பு பின்வரும் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது;[23]\nகர்பிணிப்பெண்ணின் உடல் மற்றும் மன நலம் கருதி\nஉயிர்கொல்லும் மற்றும் முடங்கச்செய்யும் பிறவி நோய்களுடன் பிறக்கப்போகும் குழந்தைகளைத் தடுக்கும் பொருட்டு\nபல்சூல் நிலையில் (Multiple pregnancy) தாயின் நலன் கருதி குறிப்பிட்ட முதிர்கருவைச் சிதைக்கும் பொருட்டு\nதேர்வுக் கருக்கலைப்பு என்பது பின்வரும் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது;[24][25][26][27][28][29]\nகுழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்காக\nகுழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்காக\nகுறிப்பிட்ட பாலினக் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால் செய்யப்படுவது. இது பொதுவாக பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால்\nஏற்கனவே இருக்கும் குழந்தைகள் போதும் என்ற நிலையில், மேலதிகமாக வரும் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால்\nபடிப்பு, வேலை போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக\nசமூகப், பொருளாதார நிலைகள் சரிவர ஒத்துழைக்காத நிலையில்\nஉறவுகளில் உள்ள உறுதியற்ற தன்மையினால்\nவன்கலவி போன்ற வேண்டத் தகாத உறவினால் உருவாகிய குழந்தை தேவையில்லை என்ற காரணத்தால்\nதிருமணத்திற்கு முன்னர் குழந்தை பெறுவது கலாச்சாரத்துடன் ஒத்து வராது என்ற காரணத்தால்\nபல்வேறு கருக்கலைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன[30]. சட்டபூர்வமற்ற முறையில் அல்லது பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படும் கருக்கலைப்புக்கள் பாதகமான முறையில் அமைவதுமுண்டு[31][32][33]\nகருவைக் கலைக்கக்கூடிய சில மருத்துவக் குணங்கொண்ட பதார்த்தங்களைப் பயன்படுத்தி கருக்கலைப்புச் செய்தலைக் குறிக்கும். மருந்துகள் பயன்படுத்திச் செய்யப்படும் கருக்கலைப்பு வெற்றியளிக்காவிட்டால், அறுவைச் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்[34].\nகருத்தரிப்பின் ஆரம்ப காலத்திலோ அல்லது நடுப்பகுதியிலோ இந்தக் கருக்கலைப்பு செய்யப்படும். ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக ஆபத்தில்லாததாக இருக்கும். ஆனால் கருத்தரிப்புக் காலத்தின் பிந்திய நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு சிக்கல்களை ஏற்படுத்தலாம்[35].\nகனடா, அனேகமான ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா போன்ற நாடுகளில், கருத்தரிப்புக் காலத்தின் நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக இந்த மருத்துவ முறையாகவே உள்ளது[36]. ஆனால் அமெரிக்காவில், இந்த நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பில் 96% அறுவைச் சிகிச்சை முறையாலானதான் இருக்கிறது[37].\nபிரித்தானியா[38][39], பிரான்சு[40], சுவிட்சர்லாந்து[41], மற்றும் நோர்டிக் நாடுகளில்[42] கருத்தரிப்புக் காலத்தின் 9 கிழமைகளுக்குள்ளாக, அதாவது ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பே அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு மிகக் குறைவாகவே உள்ளது[43][44] கருத்தரிப்பின் மூன்று பருவங்களில், முதல் மூன்று மாதங்களான முதலாம், மற்றும் அடுத்து வரும் மூன்று மாதங்களான இரண்டாம் பருவங்களில் மைஃபெரிஸ்டோன் (mifepristone), ப்ரோஸ்டாக்லான்டின் (prostaglandin) ஆகிய இரு மருந்துகளையும் இணைத்து அவற்றின் மூலம் கருக்கலைப்புச் செய்வது அறுவைச் சிகிச்சை போன்றே பாதுகாப்பான முறையாகும்[5][45] கருக்கலைப்பைத் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள், மற்றும் சாதனக்கள் பயன்படுத்தலாம்.[45]\n8 கிழமை கருக்காலத்தில் வெற்றிட உறிஞ்சி மூலம் கருக்கலைப்பு.\nபொதுவாக கருத்தரித்து 12 கிழமைக்குள்ளாக, உறிஞ்சுதல் முறையிலான கருக்கலைப்பே அறுவைச் சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது[46]. மின்சாரக் கருவிகள் மூலமாகவோ, அல்லது மின்சாரப் பாவனையற்ற உபகரணங்களாலோ இவ்வாறான உறிஞ்சல் முறையில் முளையம் அல்லது முதிர்கரு, தொப்புள்கொடி என்பன அகற்றப்படுகிறது.\nமுளைய விருத்தியின் நிலையைப் பொறுத்து இதனைச் செய்யும் முறையில் வேறுபாடு காணப்படும். கருத்தரிப்பின் மிகவும் ஆரம்ப நிலையாயின் கருப்பை வாய்ப்பகுதியை விரிவாக்கம் செய்யாமலே எளிய உறிஞ்சல் முறையால் கருக்கலைப்பு செய்ய முடியும். பிந்திய நிலையாயின் கருப்பை வாய்ப் பகுதியின் விரிவாக்கம் அவசியமாகிறது. இரண்டாவது பொதுவான நடைமுறையிலுள்ள அறுவை சிகிச்சை முறையானது விரிவாக்கமும், சுரண்டி வழித்தெடுத்தலும் (D&C - Dilation and Curettage) ஆகும். இந்த முறை பல்வேறு காரணங்களை முன்னிட்டு செய்யப்படும் கருக்கலைப்பு முறையாகும். இது புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கவும், அசாதாரண குருதிப்போக்கு போன்றவற்றிற்கான காரணங்களைச் சோதனை செய்து அறியவும், கருக்கலைப்பில் அல்லது தன்னிச்சையான கருச்சிதைவுக்குப் பின்னர் கருப்பையின் உட்சுவரை சுரண்டி வழித்துச் சுத்தம் செய்யவும் பயன்படுகின்றது. சுரண்டி வழித்தெடுப்பதற்கு curette எனப்படும் ஒரு உபகரணம் பயன்படுத்தப்படுகின்றது. இலகுவான உறிஞ்சல் முறைகளால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையிலேயே இம்முறையை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது[47].\nமுதிர்கரு வளர்ச்சி 15 கிழமைகளைத் தாண்டி செல்லுமாயின் 26 கிழமைகள் வரை பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படும் முறை விரிவாக்கமும், வெளியேற்றலும் (D&E - Dilation and Evacuation) என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் கருப்பை வாய்ப்பகுதி விரிக்கப்பட்டும், கருப்பையினுள் இருக்க��ம் உள்ளடக்கங்கள் யாவும் சில அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மூலமும், உறிஞ்சல் கருவிகள் மூலமும் அகற்றப்பட்டு, கருப்பை வெறுமையாக்கப்படுகிறது. Prostaglandin என்னும் பதார்த்தம் கொண்டு குறைப்பிரசவம் தூண்டப்படுவதுடன், உப்புக் கரைசல் (Saline), யூரியா போன்றவற்றைக் கொண்ட செறிவு கூடிய, உயரழுத்தமுள்ள (Hypertonic solution) கரைசலில் பனிக்குட நீர் சேர்க்கப்பட்டு உட்செலுத்தப்படும்.\nகருத்தரிப்பின் 16 கிழமைக்குப் பின்னராயின், முழுமையான விரிவாக்கமும் பிரித்தெடுத்தலும் (IDX - intact dilation and extraction) என்ற ஒரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு முதிர்கருவின் தலை அமுக்க நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும். இம்முறை சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தரிப்பின் இறுதி மூன்று மாதங்களாயின், குறிப்பிட்ட இந்த முறை மூலமோ, தூண்டப்படும் பிரசவம் மூலமோ அல்லது Hysterotomy மூலமோ கருக்கலைப்பு செய்யப்படும். இவ்வகைக் கருக்கலைப்பில், பொது உணர்வகற்றல் (general anesthesia) வழங்கப்படுகின்றது. இது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு ஒப்பானது.\nமுதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளும் முறைகள் உறுப்பிட உணர்வகற்றல் (local anesthesia) பயன்படுத்தியும், அதன் பின்னரான கருக்கலைப்பாயின் பொது உணர்வகற்றல் (General anesthesia) மூலமும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்[44]\nகுழந்தைப் பிறப்பைத் தூண்டுவதன் மூலம், மேலும் தேவை ஏற்படின், முதிர்கருவை வெளியேற்றல் மூலம் கருக்கலைப்பை ஏற்படுத்தலைக் குறிக்கும்[48]. சில சமயங்களில் இந்த முறை சூழிடர் கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது[49][50]\nவேறு சில மரபுசார் முறைக் கருக்கலைப்பு முறைகளும் உள்ளன. பாதுகாப்பற்ற முறைகளும் இவற்றில் அடங்கும்.\n↑ \"28.01.1935: உலகில் முதல்முறையாக ஐஸ்லாந்து கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய தினம் இன்று\". தினமணி. பார்த்த நாள் 27 மே 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:36:48Z", "digest": "sha1:TBXYKKW7RIVNKDV2C5J2WJWE6TRYHWFW", "length": 4497, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "எச்சிலிடுதல் - தமிழ�� விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 06:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/09/dmk.html", "date_download": "2019-08-23T11:54:04Z", "digest": "sha1:24DDUW645WFXD7UAJWBSU5H25TDYE4XB", "length": 11630, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாயை அவமானப்படுத்தியது திமுகதான்: இல.கணேசன் | DMK disrespected Vajpayee, alleges BJP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n2 min ago சிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு\n2 min ago நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்\n27 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n27 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\nMovies தர்பார் அப்டேட்: ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி குஷியான ரஜினிகாந்த்\nAutomobiles பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஜ்பாயை அவமானப்படுத்தியது திமுகதான்: இல.கணேசன்\nசென்னை விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றதுடன் ஜெயலலிதாவின் கடமை முடிந்து விட்டது. ஆனால் வரவேற்கவும்வராமல், விழாவிலும் யாரும் கலந்து கொள்ளாமல் வாஜ்பாயை அவமதித்தது திமுக தலைவர்கள் தான் என்று பா.ஜ.க. அகில இந்தியச்செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nவாஜ்பாய் கலந்து கொண்ட சென்னை விமான நிலைய விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாமல் அவமதித்து விட்டார் என்றுதிமுகவினரும், பிற கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந் நிலையில் திமுகவினர்தான் வாஜ்பாயை அவமதித்து விட்டதாக இல.கணேசன் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது: முதல்வர் என்றமுறையில் விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை ஜெயலலிதா வரவேற்று தனது கடமையைசெய்து விட்டார். திமுகவினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஜெயலலிதாவுக்கு, விமான நிலைய விழாவில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.\nஆனால், வாஜ்பாயை வரவேற்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. அதேபோல, விமான நிலைய விழாவிலும் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் திமுகவினர்தான் வாஜ்பாயைஅவமதித்துள்ளனர்.\nவாஜ்பாயை வரவேற்க, தமிழக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி துணை மேயர் வந்திருந்தார். ஆனால்அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்த தாம்பரம் திமுக எம்.எல்.ஏ வாஜ்பாயை வரவேற்க வரவில்லை என்றார் கணேசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-satellites-join-search-operations-to-locate-missing-an32-no-success-yet-353061.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:41:58Z", "digest": "sha1:HOFWMIQYX2VQ7JRA3MLDEGYPY5TH7J6M", "length": 15075, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ | ISRO satellites join search operations to locate missing AN-32; No success yet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n15 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n15 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n22 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n26 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ\nகவுகாத்தி: அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியோடு, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஅசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று மதியம் சுமார், 12.27 மணிக்கு, புறப்பட்டது.\nஇந்த விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள், கட்டுப்பாட்டு அறைக்கும், விமானத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல் உடனடியாக, விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. சுகோய் - 30 போர் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப் படை விமானங்கள் தேடுதல் வேட்டைக்கு களமிறக்கப்பட்டன.\nஇந்நிலையில், மாயமான விமானத்தை மீட்கும் பணியில், இந்திய விண்வெளி ஆய்வு மைப்பான, இஸ்ரோ உதவி நாடப்பட்டுள்ளது. இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியுடன், இரு மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. ரிசாட் உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nகடற்படையை சேர்ந்த அமெரிக்க தயாரிப்பு பி8ஐ விமானம் உள்ளிட்ட பல விமானங்களும் இன்று முதல் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n20 நிமிட���்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nசெப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2\nசெம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேறிய சந்திரயான் 2... நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது\nஎன்னாது.. விண்வெளியை ராணுவமயமாக்குதா இந்தியா போட்டு உடைக்கும் இஸ்ரோ சிவன்\nநிலாவை நோக்கிய பயணத்தில் சிறப்பு.. புவியின் கடைசி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2\nபூமி இவ்வளவு அழகா இருக்குமா.. சந்திரயான் 2 முதல்முறை வெளியிட்ட புகைப்படம்.. இதை பாருங்க\nநிலவில் இறங்கும் சந்திரயான் 2.. லைவாக பார்க்க இஸ்ரோ வாய்ப்பு.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபொய்யான புகைப்படம்.. நம்ப வேண்டாம்.. சந்திரயான் 2 வெளியிட்டதாக உலவும் படங்களின் அதிர்ச்சி பின்னணி\nசக்சஸ்.. சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2 வது முறையாக அதிகரிப்பு\nஒரே இடத்தில் சுத்திட்டு இருந்தா எப்படி.. ரூட்டை மாத்து.. வெற்றிகரமாக மாற்றப்பட்ட சந்திரயான் 2ன் பாதை\nண்ணா.. நிலாவுல தண்ணி கிடைச்சா.. முதல்ல எங்களுக்கு சொல்ணா.. இஸ்ரோவை விஷ் பண்ணிய மெட்ரோ வாட்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro air force plane இஸ்ரோ விமானப்படை விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/naxal-attack", "date_download": "2019-08-23T11:49:32Z", "digest": "sha1:LLLSJDQDH6TCYTXKTYPZEH7LGKKLQNTT", "length": 15717, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Naxal Attack: Latest Naxal Attack News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்\nதும்கா: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை பயங்கர மோதல் ஏற்பட்டது....\nகட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்\nடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ,பிரதமர் மோடி...\nகமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலி\nகட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் திடீர��ன நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 16 பேர்...\nசத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்\nராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள்...\nநக்சல்கள் திடீர் தாக்குதல்… 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலி.. சத்தீஷ்கரில் பயங்கரம்\nராய்ப்பூர்: நக்சல்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான சத்தீஷ்கர் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர்...\nமறைந்த என் கணவரின் கனவுகளை நனவாக்க வேண்டும்... தமிழக சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி உருக்கம்\nவிழுப்புரம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மத்திய ரிசர்வ் படையைச்...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nசென்னை/விழுப்புரம்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடல் இன்று மாலை அவருடைய சொந்த...\nசிஆர்பிஎஃப் வீரர்கள் பலி: ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணித்தார் ராஜ்நாத் சிங்\nடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 சிர்பிஎஃப்...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் சங்கர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி\nசென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்கள் நடத்திய தாக்குதலால் உயிர் தியாகம் செய்த மாவீரர் சங்கரின்...\nபீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்.. அதிரடித் தாக்குதலில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் பலி\nபாட்னா: பிகார் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎஃப்...\nசத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டை- எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்...\nசத்தீஸ்கரில் நக்சல்கள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பலி, 4 பேர் படு காயம்\nசத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த...\nசத்தீஸ்கர்: நக்சல்கள் கண்ணிவெடித் தாக்குதல்: 11 பேர் பலி\nபிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் இருவேறு இட��்களில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள்...\nசத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: 6 போலீசார் பலி\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 6 காவலர்கள்...\nசத்தீஸ்கர் தேர்தல் வன்முறை- பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்\nகன்னியாகுமரி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான...\nபீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 பேர் பலி\nகயா: பீகார் மாநிலம் கயாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். இருவர்...\nசத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் நக்சலைட் தாக்குதல்: மாநில தலைவர் உள்பட 25 பேர் பலி\nராய்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், மூத்த...\nதன்டேவாடா..தொலைந்த வயர்லெஸ்ஸால் பலியான 76 சிஆர்பிஎப் வீரர்கள்\nராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ படையினர் கொல்லப்பட காரணமாக இருந்த நக்ஸலைட்டுகளில் 5...\nநிலக்கரி சுரங்கம் நடத்தும் நக்சலைட்டுகள்\nராஞ்சி: பணம் சம்பாதிக்க ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நிலக்கரி சுரங்கம் நடத்தி வருவது...\nநக்சலைட்டுக்களை ஒழிக்க விமானப்படைத் தாக்குதலுக்கும் அரசு தயார் – ப.சிதம்பரம்\nராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்களை ஒழிக்க விமானப்படையை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173253?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-23T11:31:13Z", "digest": "sha1:UWM5D53JLDLEIMCKNFTZ7SCLHDTCHJKN", "length": 5979, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இராவணன் போன்றவர் லாஸ்லியா,, பிக்பாஸில் விமர்சித்த வனிதா - Cineulagam", "raw_content": "\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nதிடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஷங்���ரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஇராவணன் போன்றவர் லாஸ்லியா,, பிக்பாஸில் விமர்சித்த வனிதா\nபிக்பாஸ் போட்டியாளராக வந்த முதல் நாளே அதிக ரசிகர்களை ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது பிக்பாஸ் வந்துள்ளார்.\nசில நாட்கள் முன்பு பிக்பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த கஸ்தூரி லாஸ்லியாவை டார்கெட் செய்தார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் விருந்தினராக வந்த வனிதவும் லாஸ்லியாவை டார்கெட் செய்து பேசியுள்ளார். \"லாஸ்லியாவுக்கு ராவணன் போல பல முகங்களை இருக்கு. அதை நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும். விடாமல் துரத்துங்கள்\" என கஸ்தூரியை பார்த்து வனிதா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T10:49:55Z", "digest": "sha1:4AOWXS7UAAM7FVALA3AJG2EAVCGTLYWG", "length": 8819, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆர்த்தாயனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 2 திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் …\nTags: ஆர்த்தாயனர், கிருதர், சல்யர், சாத்யகி, சாருஹாசினி, திருஷ்டத்யும்னன், த்யுதிமானர், பிரகத்ரதர், பிருஹத்சேனர், மாத்ரி, லஷ்மணை, விஜயவர்மர்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 6\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nநாவல் கோட்பாடு - நூல் விமர்சனம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 54\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\nவடக்குமுகம் ( நாடகம் ) 2\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/96180.html", "date_download": "2019-08-23T11:10:56Z", "digest": "sha1:SPXY5WSP2OAGCQDKMAEOVRYZCI6SHOFR", "length": 6477, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப் பெயரை மாற்றி சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள கச்சல் சமனங்குளம் மற்றும் அதனை அண்டி வாழ்ந்த வெடிவைத்தகுளம் பிரதேச மக்களும் இணைந்து விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஎனினும் யுத்தம் காரணமாக வெடிவைத்தகுளம் மற்றும் கச்சல் சமனங்குளம் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் தற்போதும் அப்பகுதியில் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.\nஇவ்வாறான ஒரு சூழலிலேயே கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமத்தினையும் அக்குளத்தினையும் ஆக்கிரமித்து கலாபோகஸ்வௌ என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், அங்கு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தற்போது அப்பிரதேசம் சிங்கள மக்களின் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கச்சல் சமனங்குளத்தில் பௌத்த துறவியொருவர் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் அப்பிரதேசத்து மக்கள் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரதேசத்தினை பாதுகாத்துத் தருமாறும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nஎழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது\nயாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2019-08-23T11:14:33Z", "digest": "sha1:NCL4ZQXOJ5FKXKWM732OTNWLQVRKDRGB", "length": 4175, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயர் நீதிமன்றம்\nபஷில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராக\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் : இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/10/blog-post_22.html", "date_download": "2019-08-23T11:53:06Z", "digest": "sha1:CGUII4P7WZCDUGZPTZDY73BUHQSD4AM2", "length": 8551, "nlines": 98, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: கடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்குலைவு உண்டாகிறது", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nகடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்குலைவு உண்டாகிறது\nஅடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாக நிலத்தடி நீரானது மிக வேகமாக கீழிறங்குதல் மற்றும் நீரூற்றுகள் வற்றி பாலைவன சுற்றுச் சூழலுக்கு தள்ளப்படுவதால் பல அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து மீட்க முடியாது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் (Oregon State University) கடந்த எட்டு வருடமாக ஆய்வு செய்துள்ளது.\nகாலநிலை மாற்றம் (Climate change) மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மனித பயன்பாட்டிற்கு நிலத்திலிருந்து அதிக அளவில் தண்ணீரை எடுத்து உபயோக படுத்துதலினாலும் நிலத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்நிலை பாதிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் பல்வேறு வகையான அரிய தாவர இனங்கள், பூச்சி இனங்கள் அடியோடு அழிந்து விடுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பது மற்றும் புதியதாக அதிக அளவில் மரங்களை நடுதல் போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, காலநிலை மாற்றத்தினை நம்மால் இயன்ற அளவு குறைக்க நாமும் உதவிசெய்வோம். அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து காப்போம்\nகருத்து கூறி ஊக்கமளித்த உங்களுக்கு நன்றிகள்.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nசிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுந...\nகடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்...\nதாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்க...\nசோளத்தில் பூ பூப்பதை தடுப்பதன் மூலம் எரிசக்தி அதிக...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-23T11:01:31Z", "digest": "sha1:JUMVMZZK3OWFS7NFVKHUWOXGQSIPGSA3", "length": 3916, "nlines": 76, "source_domain": "manakkumsamayal.com", "title": "வாழைக்காய் ப்ரை - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nமுதலில் வாழைக்காயை தோல் நீக்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பின்பு சோம்பு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு தூள்,வாழைக்காய் ,தேவையான உப்பு போட்டு வாழைக்காய் வேகும் வரை வறுக்கவும்.வாழைக்காய் ப்ரை ரெடி. குறிப்பு: தண்ணீர் சேர்த்துக்கொள்ள கூடாது.. எண்ணெயில் வறுக்கவும்.\nRecipe Type: சைவம், வறுவல் Tags: Banana fry, வாழைக்காய் ப்ரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/12/blog-post_16.html", "date_download": "2019-08-23T11:53:01Z", "digest": "sha1:7CBRGE5EBI4BCZKVIDJLE54UKNVY5ZTZ", "length": 6694, "nlines": 160, "source_domain": "www.kummacchionline.com", "title": "மானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று........அழைக்கப்படுவீர்கள் | கும்மாச்சி கும்மாச்சி: மானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று........அழைக்கப்படுவீர்கள்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று........அழைக்கப்படுவீர்கள்\nஆத்தா நிர்வாக குளறுபடிகளை மறைக்க வாட்ஸ்சப்பில் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nகலங்காதீர்கள் நான் எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன்\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநெட்டிசன்களின் வறுவல் சூப்பரோ சூப்பர் :)\nநான் ஒன்று சொல்வேன்..... said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேப்டன் துப்பியது யார் மீது\nடீ வித் முனியம்மா பார்ட் 39\nபீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று...\nடீ வித் முனியம்மா பார்ட் 38\nநிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-08-23T11:43:40Z", "digest": "sha1:47QGRPBBMPT4TPVCYMKPGSUHDJX6BGVA", "length": 31626, "nlines": 148, "source_domain": "www.sooddram.com", "title": "தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். – Sooddram", "raw_content": "\nசென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து TRO உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.\nஎமது நிறுவனம் வெளிநாட்டில் தமிழர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து இருந்து பெற்றபணத்தால் வளர்ந்து வந்தது. ஒரு வருடத்தின் பின்பு 86 ஆண்டு ஆரம்பக்காலத்தில் எமது முதலாவது வருடாந்தப்பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது.\n144 சூளைமேட்டுத்தெருவில் மேல்மாடியில் காலை பத்து மணியளவில் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. செயலாளராக நான் எல்லாவிடயங்களையும் தயார் செய்துவிட்டு கூட்டத்திற்கு, அரைமணிக்கு முன்பாக மாம்பலத்தில் வசிக்கும் தலைவரை ஓட்டோவில் சென்று அழைத்துவரும்படி எங்களுக்கு உதவியாக இருந்து கருணாநிதியை அனுப்பினேன்.\nதலைவருக்கு வாகனத்தை அனுப்புவது அதுவே முதல் தடவை. வழமையாக நான் அப்படிச் செய்யமாட்டேன்.ஆனால் அன்று மனத்தில் ஏதோ ஒரு பட்சி தலைவர் வருமாட்டார் எனச் சொன்னது. பத்துமணிக்கு மேலாகிவிட்டது. கூட்டம் தொடங்குவதற்கான நேரம் கடந்து விட்டது. உபதலைவராக இருந்த டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் வந்து விட்டார். விடுதலைப்புலிகளைத் தவிர மற்றைய இயக்கத்தின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். தலைவருக்காகக் காத்திருந்தோம்.\nசூழைமேடு தெருவில் மேல்மாடியில் உள்ளது எங்கள் நிறுவனம் தெருவில் கார்களையும் மற்றைய வாகனங்களினதும் இரைச்சலை மீறி படிகளில் ஏறிவந்த கருணாநிதியின் செருப்பின் காலடி சத்தம் தெளிவாக கேட்டது. அடுத்த செருப்புச் சத்தத்திற்காக எனது காது கூர்மையாகியது. கருணாநிதியைத்தொடர்ந்து தலைவர் வருவார் என விழித்திருந்தபோது கருணாநிதி மட்டும் வந்து எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nகருணாநிதி தலையை நிமிர்த்தி எம்மைப் பார்த்தபடி ” டாக்டர் செங்கல்பட்டிலுள்ள செய்யாறு அகதிகள் முகாமிற்குப்போகவேண்டுமாம். தனக்கு வரநேரமில்லை ” என்றார். ”\nஎல்லோருக்கும் ஏற்பட்ட ஆச்சரியத்தை முகங்கள் காட்டிக்கொடுத்தது. ஆனால் வாய் திறக்கவில்லை. ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை. அதைவிட வேறு ஒன்றிற்குப் போகவேண்டும் என்பது மிகவும் அசாதாரணமான விடயம். மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டபோதும் எனக்கும் நிதிப்பொறுப்பாளரான டாக்டர் சிவநாதனுக்கும் அதிகம் வியப்பளிக்கவில்லை. ஆனால் அலட்சியமான தலைவரின் பதில் அவரின்மேல் வருத்தத்தை உருவாக்கியது.\nஅக்காலத்தில் அடையாறுக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்களில் இருந்த இரண்டு அகதிகள் முகாங்களுக்கு திருமதி அடல் பாலசிங்கம் போய் மருந்துகள் வினியோகிப்பதும் , அவரோடு டாக்டர் ஜெயகுலராஜா செல்லுவதும் , எனக்கும் டாக்டர் சிவநாதனுக்கும் தெரிந்த விடயம். அவர் அதைத் தனிப்பட்ட ரீதியாகச் செய்கிறார் என நினைத்திருந்தோம். ஆனால் தான் தலைவராக இருந்த நிறுவனத்தை இப்படி அந்தரத்தில் கைகழுவுவார் என நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இந்த உண்மையை அன்று வந்திருந்த கூட்டத்தவரிடம் நாங்கள் பகிரவில்லை. உபதலைவரை வைத்து வருடாந்தக்கூட்டத்தை நடத்தினோம். அதன்பின் எமது நிறுவனத்தில் இருந்து விலகுவதாக டாக்டர் ஜெயகுலராஜா செய்தி அனுப்பிய பின்பு டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் எமது தலைவராக இயங்கினார்.\nடாக்டர் ஜெயகுலராஜா, மிகவும் நேர்மையும் கனிவான உள்ளமும் கொண்டவர் . எந்த ��ேரத்திலும் குரலை உயர்த்திக் கூட பேசமாட்டார். அவரோடு நான் பழகிய காலத்தை இன்னமும் சந்தோசனமான காலமாக நினைக்கிறேன் அப்படிப்பட்டவரது செய்கைக்கு எமக்கு விளக்கம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவரே தமிழ் புனர் வாழ்வுக்கழகத்தின் தலைவராகினார். ஒருநாள் அவரை சந்தித்தபோது ‘ஏன் இப்படிச் செய்தீர்கள் எங்களுக்கு சொல்லி விட்டு இராஜினாமா செய்திருக்கலாமே எங்களுக்கு சொல்லி விட்டு இராஜினாமா செய்திருக்கலாமே’ என்றபோது ” “தம்பிக்கு நான் கடமைப்பட்டவன் ” என்றார் சுருக்கமாக. அவரது நிலை எமக்குத் தெரியாதபோது இதைத் தவறாக நாங்கள் கருதவில்லை.\nஇந்தத் தமிழர் மருத்துவ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு 12000 இந்திய ரூபாயை அமரிக்காவில் வதியும் எனது மைத்துனர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் கொடுத்தார் என்பதையும் இங்கு நினைவு கொள்ளவேண்டும். அவர் அந்தப் பணத்தை எம்மிடம் தந்து கோடம்பாக்கம் வங்கிக் கிளையில் கணக்கை ஆரம்பிக்கச்சொன்னார்.எனவே இந்த நிறுவனத்தின் முக்கிய பங்காளி அவரே.\nஇந்த நிகழ்வின் பின்பாக உருவாகியதே தமிழர் புனர்வாழ்வுக்கழகம். அதனது தலைவராக டாக்டர் ஜெயகுலராஜா செயல்ப்பட்டார் அவர்களிடம் வெள்ளை வான் ஒன்றிருந்தது. அந்த வானில் சென்றே விடுதலைப்புலிகள் தமிழர் நிவாரண நிதிக்காக தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களிடம் சேகரித்த நான்குகோடியில், மூன்று கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டதாக தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இந்த நிறுவனமே பிற்காலத்தில் வெளிநாடுகளில் பெரும்பணத்தை ஆயுதத்திற்குச் சேகரிக்க உதவியது. நான் மெல்பேன் வந்தபின்பு டாக்டர் ஜோய்ஸ் மகேஸ்வரன் இந்த நிறுவனத்தின் சர்வதேசத்தலைவராகவும் பின்பு இலங்கை அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குழுவில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உட்பட ஐந்து இயக்கங்களை உள்ளடக்கியிருந்ததமிழர் மருத்துவ நிறுவனத்தை வெட்டி ஓடியதுடன், அதன் தலைவராக இருந்தவரை வைத்தே தமிழ் புனர்வாழ்வுக்கழகத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். இந்த நிகழ்வின் பின்பே மற்ற இயக்கங்களுடன் மோதல் உருவாகியது. மற்றைய இயக்கங்கள் உட்கட்சிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அக்கினிக்குஞ்சு ஒன்று எமது நிறுவனத்தில் எப்படி உருவாகியது என��பதைப் பார்க்கத்தவறினர் என்பதற்காக இதை விவரித்தேன். அரசியல், சமுத்திரத்தில் பாய்மரக்கப்பல் ஓடுவது போன்றது. சிறிய அசைவுகளை கவனிக்கத் தயங்கியவர்கள் உயிர் பிழைப்பதில்லை.\nஅந்த வருடாந்த கூட்டத்தின் பின்பு இருந்து விடுதலைப்புலிகளின் பிரிதிநிதிகள் எமது மாதாந்தக்கூட்டங்களுக்கு வாராதபோதிலும் எமது நிறுவனம் பல அகதி முகாங்களுக்கு தொடந்ந்து சேவை செய்தது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எங்களைப் போட்டியாளர்களாகப் பார்த்தார்கள்\nஆரம்பக்காலத்தில் இந்திய கரையில் அகதிகளாக வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் மன்னார்கரையோரப்பகுதியை சேர்ந்தவர்களும் சிறிதளவு தொகையில் இந்திய தொடர்புடன் மன்னார் பகுதியின் விவசாயப்பிராந்தியங்களில் வசித்தவர்கள். இந்த இரு பகுதியினரும், இயக்கங்களது தொடர்புகள்கொண்டவர்கள் என்பதாக இராணுவம் , கடற்படையின் நெருக்கடிக்கு உட்படுத்தியதால் வெளியேறினவர்கள். 85ன் கடைசிக்காலத்தில் இலங்கை இராணுவத்தாக்குதலால்\nதிருகோணமலைப்பிரதேசத்தினர் பலர் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் பலர் வல்வெட்டித்துறையில் கொண்டு, கொடுத்தவர்கள். இவர்கள் வந்து இறங்கியபோது நாகபட்டினம் பகுதி புயல் பாதுகாப்புமண்டபங்களில் தங்கினார்கள்.\nதமிழர் மருத்துவ நிறுவனம் அவர்களில் பலருக்கு முதலுதவிகளைப் பயிற்சியை அளித்து இரு திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களை அங்கு நிரந்தரமாக பொறுப்பாக நியமித்தோம்\nஅவர்களில் ஒருவரான ரவி ஒரு நாள் அதிகாலையில் வந்து என்னிடம் “எங்களைப் புலிகள் இனி இந்தப்பக்கமே வரவேண்டாம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இங்கு சேவை செய்யும் எனத் துரத்திவிட்டார்கள். ஆனால் மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் யாரோ பிரபாகரனது மாமா முறையானவர் எங்கள் சார்பாகப் பேசிய பெண்களுக்கு தூசணத்தால் பேசி நாங்கள் தான் இந்த முகங்களுக்கு இனிப்பொறுப்பு எனச் சொல்லி விட்டார். நாங்கள் பயத்தில் ஓடிவந்து விட்டோம். ” என்றார்\nஇது என்னடா மருத்துவசேவை செய்ய வந்து புலியோடு பிரச்சனைப்படவேண்டியுள்ளது என் உள்ளுர பயம் ஏற்பட்டது. வெளிக்காட்டமுடியாது. நான் நிறுவனத்தின் செயலாளர். ஏதாவது செய்யவேண்டும். எனது மனப்பிராந்தியைக் காட்டாமல் ரவியிடம்\n“யார் இப்பொழுது நாகபட்டினத்தில் இருப்பது\n” டாகடர் ஜெயகுல���ாஜா வந்து நாகபட்டணத்தில் தங்கியிருக்கிறார் ”\n‘சரி, அவரோடு பேசுவோம்.’ என அவர்கள் மூலமாக வெள்ளிக்கிழமை வந்து பேசிப்பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகத் தகவல் அனுப்பினேன்\nசென்னையில் இருந்து நானும் சிவநாதனும் ரவியுமாக வியாழக்கிழமை காலை நான்கு மணிக்கு நாகபட்டினம் சென்று ஐந்து மணிக்கு டாக்டர் ஜெயகுலராஜா தங்கியிருந்த ஹோட்டல் கதவைத்தட்டினோம்.\nஒரு நாள் முந்திச் சென்றதன் காரணம் வெள்ளிக்கிழமை நாங்கள் போவதைத் தெரிந்து எங்களைக்கடலுக்குள் படகில் கொண்டு சென்று கல்லைகட்டி கடலில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது. ஏற்கனவே ரெலோ, புளட், புலிகள் எல்லாம் தங்களவர்களை வள்ளத்தில் நடுக்கடலில் கொண்டு போய் நடுக்கடலில்\nதள்ளிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியர்களுக்கு (தமிழ்நாட்டுப் புலன் ஆய்வுப்பிரிவு) கரையில் நடந்த குற்றங்களை புள்ளிவிவரத்திற்காக மட்டும் கணக்கு வைப்பார்கள். ஆனால் கடலில் நடந்த குற்றங்களுக்கு அவர்கள் கணக்கு வைப்பதில்லை. இவையெல்லாம் டாக்டர் சிவநாதனும் நானும் அறிந்து வைத்திருந்தோம்\nபயந்து பயந்துதான் நானும் சிவநாதனும் திருகோணமலை ரவியும் பஸ்சில் பிரயாணம் செய்தோம். அன்று இரவு பஸ்சில் போட்ட திரைப்படத்தின் பெயர் தெரியாது என்றால் அதற்கு மேல் எமது மனநிலையை விளக்கவேண்டியது இல்லை.இப்படியான விடயங்களை வீட்டில் சொல்லவுமில்லை.\nநாகபட்டினம் பஸ்நிலயத்தில் இறங்கியபோது விடியவில்லை. ஓர் இரு கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அங்கு ரீ குடித்துவிட்டு ஓட்டோவில் சென்று தட்டியபோது டாகடர் ஜெயகுலராஜா கதவைத் திறந்ததும் எங்களைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஉங்கட தம்பியின்ர ஆட்களுக்கு பயந்துதான் ஒரு நாள் முதல் வந்தோம் என அவரிடம் சொல்லமுடியாது.\n“வேறு வேலையுமிருந்தது. அதையும் சேர்த்து ஒன்றாக முடிப்பதற்கு வந்தோம். அதிகாலையில் வந்தால்தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதால் இப்போது வந்தோம்’\n“டாக்டர் உங்களுக்குத்தெரியும்தானே இந்த முகாங்களில் நாங்கள் உங்கள் காலத்தில் இருந்தே நாங்கள் வேலை செய்வது—”\n” பரவாயில்லை இங்கு பத்து அகதிமுகாங்களில் ஐந்தை நாங்கள் பார்க்கிறோம்’ நீங்கள் ஐந்தைப் பாருங்கள். சமூகசேவை செய்ய வந்து ஏன் பிரச்சனை இல்லை எல்லாவற்றையும் நீங்கள் செய்வதன்றால் நாங்கள் அடுத்த மாவட்டதிற்கு போகிறோம் ” என்றேன்\n” பரவாயில்லை நீங்கள் ஐந்தைச் செய்யுங்கள். நான் இவர்களுடன் பேசுகிறேன் ” என்றார்\nடாகடர் ஜெயகுலராஜாஅறையை விட்டு வெளியே வரும்போது ரவி “இதுதான் எங்களை துரத்தியவர் பிரபாகரனது மாமாவாம் ”\nநான் திரும்பியபோது அவர் முகத்தை திருப்பிக்கொண்டார். தொந்திக்குமேல் வெள்ளை சேட்டும்ம முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிய நீலக் கோட்டுச் சரமும் கறுத்த மயிர்கள் கொண்ட அவரது கால்களும் இன்னும் நினைவுள்ளது.\nஇதன் பின்பு அக்காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் செயலாளராக இருந்த நாதன் என்பவர் என்னிடம் “யாழ்ப்பாணத்திற்கு வா பார்த்துக்கொள்வோம் ” என்றார்\nசிரித்தபடியே அவரை விலத்திச் சென்றேன்.\nஅதன் பின்பு இரண்டு வருடங்கள் சென்னை வீதிகளில் வெள்ளைவான் எதிரில் வந்தால் பக்கத்தில் ஏதாவது சந்து உள்ளதா எனப் பார்ப்பேன். போரை மட்டும் விடுதலைப்புலிகள் ஏகபோக குத்தகைக்கு எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்குச் செய்த மருத்துவச்சேவைகளுக்கும் அவர்களே ஏகபோக கொந்தராத்தை எடுக்க நினைத்தார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற்காலங்களில் தமிழர்கள் இருந்த எல்லா இடங்களுக்கும் விஸ்தரித்தார்கள்.\nவருடங்களாகிய போதிலும், கொந்தராத்து எடுத்தவர்கள் மறைந்தாலும், கொந்தராத்து எடுத்த முறைகளின் நினைவுகள் மறையவில்லை. இவையெல்லாம் கடந்தகாலம் மறந்துவிடவேண்டும் என்றாலும் மறைந்துவிடுமா\nPrevious Previous post: பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம்\nNext Next post: சாதிக்கொரு மயானம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்ட��க்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:36:19Z", "digest": "sha1:LJ63KCCQ2ZZAQJ3M5GVVNWR72API3YCW", "length": 8972, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேன்முறையீட்டு நீதிமன்றம் | தினகரன்", "raw_content": "\nடெனீஸ்வரனை பதவி நீக்கியமை சட்டவிரோதமானது\nமேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்புவட மாகாண சபையில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி. டெனீஸ்வரனை அவரது பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.தனது பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்று தெரிவித்து, அப்போதைய முதலமைச்சராக இருந்த சி.வி....\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nகஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட சிறைத்தண்டனை\nபாதாளக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பானை இம்ரான் என்று...\nஅமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான...\nமித்தெனிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nமித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள...\n\"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/79976/", "date_download": "2019-08-23T12:15:41Z", "digest": "sha1:OIQK4PLOZSWGO6KXRCE3PI2N576T6XE6", "length": 22814, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. – GTN", "raw_content": "\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன் –\nஇலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும்.\n1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் திகதி வரை இந்த மக்கள் இரணைமாதாநகரிலேயே வாழ்ந்து வந்தனர்.\nஇரணைத்தீவு எனும் அந்தக் சிறிய தீவு 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற தீவு. 2009 க்கு முன் யுத்தகாலத்தில் இந்த தீவுக்கு அருகில் சென்று கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது. யுத்ததிற்கு பின்னர் வருடத்தில் ஒரு நாள் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள மட்டும் கடற்படையினர் அனுமதித்திருந்தனர்.\nஇதனால் இவர்களின் பொருளாதாரம் மேம்பாட்டையவில்லை. தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவு கடற்றொழிலுக்கு சிறப்பான இடமாக விளங்கியமையினால் அங்கு வ��ழ்ந்த 1992 முற்பட்ட காலத்தில் தன்னிறைவான பொருளாதாரத்தை கொண்ட மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர். ஆனால் இரணைமாதாநகரில் இவர்களுக்கு அந்த செழிப்பான பொருளாதார நிலைமை இல்லாத காரணத்தினாலும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பில் பிரச்சினையில்லை என்ற காரணத்தினாலும் இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் நிலைப்பாட்டிற்கு வருகின்றனர். இதன் விளைவாக கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி இரணைமாதாநகர் தேவாலயம் முன்றலில் இரணைமாதாநகர் மக்கள் தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nபோராட்டம் நூறு இருநூறு நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லைஇ அரசியல்வாதிகள் சென்று பார்வையிட்டனர் வாக்குறுதிகளை வழங்கினார்கள் அமைச்சர்கள் சென்றார்கள் பார்த்தார்கள் அவர்களும் வாக்குறுதிகள் வழங்கினார் ஆனால் எதுவும் நடக்கவில்லை நாட்கள் மட்டும் முன்னூறை கடந்தது. தங்களின் பூர்வீக நிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் பொறுமையிழந்தனர். தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் அங்கு 1992 க்கு முன் வாழ்ந்த செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கம் வலிமைபெறத்தொடங்கியது. இரணைமாதாநகரில் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவுக்கு வறுமையில் காலத்தை கழித்த மக்களுக்கு இரணைத்தீவுக்கு சென்று குடியேற வேண்டும் அவா அதிகரிக்க தொடங்கியது.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி தங்களது போராட்டத்தின் 359 வது நாளில் இரணைமாதாநகரில் தாங்கள் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு இரணைத்தீவு நோக்கி அருட்தந்தையர்களுடன் மீன்பிடி படகுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் இரணைத்தீவு நோக்கிச் சென்று அங்கு தங்கிவிட்டனர்.\nஇதன் பின்னர் இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது. தங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நல்லாட்சி அரசில் நம்பிக்கையிழந்து,தாங்களாகவே தங்களின் சொந்த நிலத்தில் சென்று குடியேறிய செய்தி ஊடகங்கள் மூலம் காட்டுத்தீ போன்று பரவுகிறது. எனவே ���ீண்டும் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள வடக்கு மாகாண முதலமைச்சர் என அரசியல்வாதிகள் மீன்பிடி படகுகளில் சுமார் ஒரு மணித்தியாலயம் பயணம் செய்து இரணைத்தீவில் குடியேறிய மக்களை சந்திக்கின்றனர். இதன் பின்னரே கடந்த 15 ஆம் திகதி இரணைத்தீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கை கடற்படை தளபதி ரியர்அட்மிரல் எஸ்எஸ். ரணசிங்க கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரணைத்தீவுக்குச் சென்று குடியேறிய மக்களை சந்தித்து உத்தியோகபூர்வமாக இரணைத்தீவில் குடியேறலாம் என அறிவிக்கின்றனர். எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் கடற்படையினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இருப்பார்கள் என்றும் அது அரச காணி என்றும் ஏனைய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 190 குடும்பங்களுக்கு அவர்களின் காணிகள் வழங்க்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் அறிவித்துள்ளது.\nதற்போது இரணைத்தீவு மக்களின் மிக முக்கிய தேவையாக பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களுக்கான நிரந்தர போக்குவரத்துக்கான படக்கு சேவை, தற்போது தனியாருக்குச் சொந்தமான படகுகளிலேயே பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்து மிக முக்கியமானது. இதனைத்தவிர ஆரம்பசுகாதார நிலையம் மிக மிக அவசியமானது, குடிநீர் வசதி, மின்சார வசதி என்பன மிக அவசியத் தேவைகளாக காணப்படுகின்றன.\n1992 இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஆதாவது 26 வருடங்களுக்கு பின்னர் குடியேறும் அனுமதி கிடைக்கிறது. இது இரணைத்தீவு மக்களின் தன்னெழுச்சியான போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அந்த மக்கள் இன்று நிலம் மீட்ட போராளிகளாக காணப்படுகின்றனர்.\nநிலம் விடுவிக்கப்பட்ட செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். தாங்கள் தங்களின் சொந்த நிலத்தில் இறப்பதற்கு முன் சென்று குடியேறவேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளதாக இரணைத்தீவின் மூத்த குடிகள் கண்ணீருடன் சொன்னார்கள்.\n1992 க்கு முன் வாழ்ந்த வளமான வாழ்க்கையை மீண்டும் வாழும் நிலைமை ஏற்படுமா என்று காத்திருந்த எங்களுக்கு அதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என யேசு கிறிஸ்த்து கூறியது போன்று தட்டினோம் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன என்றும் சொன்னார் மற்றொரு இரணைத்தீவின் கடற்றொழிலாளி ஒருவர்.\nஇரணைத்தீவு மக்களின் வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, இனி நாங்கள் எங்களது சொந்த காலில் நிற்போம், நம்பிக்கையுடன் சொன்னார் யுத்தத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர். எனவே இப்போது இரணைமாதாநகர் மக்கள் மீண்டும் இரணைத்தீவு மக்களாகிவிட்டனர்.\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன் –\nTagsஇரணைத்தீவு மக்கள் இரணைமாதாநகர் கடற்றொழில் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு பொருளாதாரம் மன்னார் யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்…\nபுலிகளையும் ஜே.வி.பியையும் ஒப்பீடு செய்ய முடியாது..\n‘எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்’ –\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறைய��னர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/steve-smiths-knocks-were-just-another-level-says-justin-langer", "date_download": "2019-08-23T11:23:52Z", "digest": "sha1:USSUHY2XU63L43CFJLAI3FHDSU3XK7DC", "length": 9564, "nlines": 106, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஸ்மித்தின் இன்னிங்ஸ் வேற லெவல்; வீழ்த்துவது சவால்தான்!'- ஜஸ்டின் லாங்கர் புகழாரம் | Steve Smith's knocks were just another level says Justin Langer", "raw_content": "\n`ஸ்மித்தின் இன்னிங்ஸ் வேற லெவல்; வீழ்த்துவது சவால்தான்'- ஜஸ்டின் லாங்கர் புகழாரம்\nஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆடியது சிறப்பான இன்னிங்ஸ் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். உலகக்கோப்பைத் தொடர் முடிந்த சில நாள்களில் ஆஷஸ் தொடர் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து தற்போது உலகச் சாம்பியன். ஆஷஸ் டெஸ்ட் தற்போது இங்கிலாந்தில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு ஸ்மித் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒருவருட தடை முடிந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிற்குள் 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்மித் கால்பதித்தார். ஸ்மித் மைதானத்துக்குள் இறங்கும்போதே இங்கிலாந்து ரசிகர்கள் தங்களது வேலையைக் காண்பித்தனர். ஸ்மித் அழுத முகத்துடன் பேட்டி அளித்த மாஸ்கை அணிந்து அவரை சீண்டினர். இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசினார். ஸ்மித் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த மகத்தான வெற்றிக்கு காரணமான ஸ்மித்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள், சக வீரர்கள் எனப் புகழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர��� பேசுகையில்,``விராட் கோலியைப் போன்ற வீரரை நான் பார்த்ததில்லை எனக் கோடைக்காலத்தில் கூறியிருந்தேன். ஆனால், ஸ்மித் இங்கு ஆடியது வேற லெவல் இன்னிங்ஸ். வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு அணிகள் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும். ஸ்மித் போன்ற வீரர் இத்தனை அழுத்தங்களுக்கு இடையில் விளையாடுவது வேற லெவல்தான். தைரியம், நம்பமுடியாத மனவலிமை, நம்பமுடியாத உடல் வலிமை எனச் சிறந்த வீரரின் அனைத்துப் பண்புகளும் அவரிடம் இருக்கிறது.\nஇந்தத் தொடரில் ஸ்மித்தை வெளியேற்றுவது என்பது இங்கிலாந்து வீரர்களுக்கு கடினமான பணியாக இருக்கும். ஸ்மித் நெட் ப்ராக்டிஸில் ஈடுபடும்போது அவரை வீழ்த்த முடியாத அளவுக்கு விளையாடி வருகிறார். மில்லியன் பந்துகளை அவருக்கு எதிராக வீசியும் விடை தெரியாமல்தான் நிற்கிறோம். இங்கிலாந்து பயிற்சியாளராக இருக்கும் Trevor Bayliss ஸ்மித்தை சிறுவயதில் இருந்தே பார்த்துவருகிறார். ஸ்மித்தை வீழ்த்துவது அவர்களுக்குச் சவாலாகத்தான் இருக்கும். ஸ்மித் சிக்கலை தீர்க்கக்கூடிய வீரராக இருக்கிறார்.\nஸ்மித் ஒரு லெக் ஸ்பின்னராகதான் எனக்கு அறிமுகமானார். அதன்பின்னர் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக உருவாக்கிக்கொண்டார். தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவராக உள்ளார். நாங்கள் தற்போது ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். எங்களுக்கு நல்ல கேப்டன் கிடைத்துள்ளார். அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. இந்தத் தொடரில் மிகவும் கவனம் செலுத்துகிறார். இந்த வாய்ப்பை நாங்கள் நழுவ விட மாட்டோம் அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” எனக் கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/we-will-use-rockets-like-bus-train-soon-future-says-mayilsamy-annadurai-330315.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:04:45Z", "digest": "sha1:TWB4KZVXPKFRT6JVQWXZJPVLGRS343X2", "length": 16714, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராக்கெட்டில் ஏறி பக்கத்து ஊருக்குப் போகும் காலம் வரும்.. மயில்சாமி அண்ணாதுரை | We will use Rockets like bus train soon in future, says Mayilsamy Annadurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n9 min ago பொருளாதாரத��தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n15 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n20 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n26 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராக்கெட்டில் ஏறி பக்கத்து ஊருக்குப் போகும் காலம் வரும்.. மயில்சாமி அண்ணாதுரை\nதேவகோட்டை: பஸ், ரயிலில் போவது போல ராக்கெட்டுகளில் ஏறி பக்கத்து ஊர்களுக்குப் போகும் காலம் விரைவில் வரும் என்று பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஞ்ஞானியும் முன்னாள் இஸ்ரோ இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.\nநிகழ்வுக்கு வந்தவர்களை மாணவி கீர்த்தியா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார்.\nபக்கத்து ஊர்களுக்கு ராக்கெட் பயணம்\nராக்கெட் மூலம் விரைவில் நாம் வெளியூர் பயணம் செய்யும் நாள் உருவாகும். அப்போது இங்கு இருந்து பல வெளிநாடுகளுக்கு பல மணி நேரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து அடுத்த நாட்டுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.\nநானும் 40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக உங்களைப்போல் இதே சூழ்நிலையில்தான் அரசு பள்ளியில் படித்தேன். உங்களில் என்னை ���ான் இன்று பார்க்கிறேன். என்னுடனான உங்கள் கலந்துரையாடல் உங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.\nநான் இரண்டாம் வகுப்பு படித்தபோது இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும், என்னை என் அப்பா கேட்ட கேள்வி அடுத்தது என்ன என்பதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும், பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்கு காரணம்.\nகேள்வி கேட்டால்தான் வளர முடியும்\nகேள்விகளை கேட்கும்போது அதற்குரிய பதிலாக நீ இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் அய்யா எனக்கு சொன்னதை செயல்படுத்தியதால்தான் செயற்கை கோள்களை என்னால் உருவாக்க முடிந்தது. நீங்களும் கேள்விகளை கேட்பதுடன் அதன் பதில்களை அறிந்து உங்கள் வாழ்க்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் மயில்சாமி அண்ணாதுரை. நிறைவாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nகார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி\nசிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி\nஅப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு\nபுதியவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன்.. எம்எல்ஏவை வெள்ளைத்தாளில் கையெழுத்திட வைத்த அரசு மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndevakottai sivagangai தேவகோட்டை சிவகங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rape-case-efiled-against-woman-who-elopes-with-minor-boy-near-bengaluru-290373.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-23T11:30:50Z", "digest": "sha1:6SNIREMGQR4SUNTKRYZPZNAV7FDRVSDH", "length": 12401, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி..வீடியோ\n17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெங்களூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண்மணி எலிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இருவருக்கும் 2 வருடங்கள் முன்பு திருமணமானது. தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் திடீரென அந்த பெண் மாயமாகிவிட்டார். இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் எலிசா கணவன் புகார் அளித்தார். மனைவி போட்டோவையும் போலீசாரிடம் கொடுத்திருந்தார். போலீசார் விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. எலிசா வீட்டு ஏரியாவை சேர்ந்த 17 வயது சிறுவனை 24ம் தேதி முதல், காணவில்லை என அவரது தந்தை ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது போலீசாரின் டேபிளில் எலிசாவின் போட்டோ இருப்பதை பார்த்த அவர் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். போலீசார் எலிசாவை காணவில்லை என என கூறியுள்ளனர்.\n17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி..வீடியோ\nகடும் சரிவில் இந்திய பொருளாதாரம்... நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனை- வீடியோ\nகாஷ்மீர் விஷயத்தை நீங்களே உட்கார்ந்து பேசிக்கோங்க - பிரான்ஸ் அதிபர்- வீடியோ\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசொன்னதையே சொன்ன ப. சிதம்பரம்.. குழம்பிய சிபிஐ- வீடியோ\nசிறுவனுடன் கள்ள உறவு.. பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த பஞ்சாயத்து - வீடியோ\nதிமுக பின் த���ரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ\nமேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்\nஅரசு மதுக்கடைக்கு எதிர்ப்பு: நிலம் கொடுத்தவரை முற்றுகையிட்ட மக்கள்\nப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்ட இடத்தை பாருங்க- வீடியோ\nசிதம்பரம் தலைமறைவு பின்னணி: விடை கிடைத்துவிட்டது- வீடியோ\nசுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது\nSunanda Pushkar issue | சிக்கலில் சசி தரூர்: சுனந்தா விவகாரத்தில் பரபரப்பு தகவல்\nசிவகார்த்திகேயனுக்கு எப்பவுமே Vaibhav -ஆ ரொம்ப பிடிக்கும் | Sridhar | Sixer Movie Press Meet\nஎன் புள்ள நல்லா வரணும்..இயக்குனர் பார்த்திபனின் அம்மா உருக்கமான பேச்சு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nbangalore பெங்களூர் பலாத்காரம் woman பெண் rape bengaluru\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-apr-2019-ebook/?add-to-cart=138504", "date_download": "2019-08-23T12:17:11Z", "digest": "sha1:YDYDYTTHPFVAUR7MDHHSERKHFHKJQGLO", "length": 18320, "nlines": 194, "source_domain": "www.vinavu.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள்", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங��கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்���ிப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nHome ebooks Puthiya Kalacharam பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nView cart “சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nபுதிய கலாச்சாரம் ஏப்ரல் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nCategory: Puthiya Kalacharam Tags: ebook, Sexual violence against women, புதிய கலாச்சாரம், பொள்ளாச்சி பாலியல் கொடூரம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, மின்னிதழ், மின்னூல்\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.\n” பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nநூல் விமர்சனம்: சூனியப் புள்ளியில் பெண்\nபாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் \n#MeToo: இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல, வதைக்கப்பட்ட கதை \nபாலியல் குற்றங்கள்: பள்ளி மாணவர்கள் நிலை என்ன \nபடுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு: கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளே ஆட்சியாளர்களாக…\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் எதிர்க்கிறார்கள் செளகிதார்கள் பாதுகாக்கிறார்கள்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: புதிய சட்டங்கள் குற்றங்களைக் குறைக்குமா \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சாதிச் சங்கங்கள்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: நுகர்ந்தபின் வீசியெறியும் பண்டங்களா பெண்கள் \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பிரச்சினை ஃபேஸ்புக்கிலா சமூகத்திலா\nபெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா \nபதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபெண் : வலியும் வலிமையும் \nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nadmk bjp book ebook gaja cyclone modi puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு கஜா நிவ��ரண பணிகள் கஜா புயல் கஜா புயல் சேதங்கள் கம்யூனிசம் காவிரி தீர்ப்பு சோசலிசம் டெல்டா விவசாயிகள் திருப்பூர் கிருத்திகா மரணம் தென்னை விவசாயம் தேர்தல் தேர்தல் 2019 நவீன மருத்துவம் பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் டிசம்பர் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் மின்னிதழ் மின்னூல் மோடி விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/07/", "date_download": "2019-08-23T11:37:38Z", "digest": "sha1:QATSDE4L4ZKYHLQS2LD3HUOEGQXYL26T", "length": 23854, "nlines": 120, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: 7/1/11 - 8/1/11", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டை தாயகமாக கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரப்படுகிறது. மேலும் இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.\nமனிதனின் தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாம்பெரும்பாலும் பயன்படுத்தும் சர்கரையானது கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டதே ஆகும். கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தலாம். ஏனெனில் இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.\nஇனிப்பு துளசியில் உள்ள வேதிப���பொருள்கள்:\nஇனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside ) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத்துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும் ஸ்டிவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்கரையை விட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்பு துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டிவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. மேலும் உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.\nஇனிப்பு துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:\n1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.\n2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.\n3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.\n4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.\n5.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.\nதற்போது மருந்து கடைகளில் இனிப்பு துளசி (ஸ்டிவியா) ஆனது பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பயன்படுத்துமுன் தகுந்த மருத்துவர் ஆலோசனைக்கு பின் பயன்படுத்தி மகிழுங்கள்.\nகுறிப்பு: நண்பர்களே.. நீரிழிவு நோயை பற்றி நன்கு அறிய வேண்டுமெனில் எனது முந்தைய பதிவை பார்க்கவும். மேலும் இந்த பதிவை நன்கு மேம்படுத்தி எழுத உதவிய முனைவர் ப. சிவக்குமார் அவர்களுக்கு மிக்க‌ நன்றி.\nஅறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம் அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்\nநீரிழிவு நோய் - Diabetes\nஇன்றைய அவசர உலகில் மனிதன் பல்வேறு நோய்களோடு இருந்து கொண்டு உணவே மருந்து என்ற காலம் போய் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்பது வருத்தத���திற்குறியதே. இந்தியாவில் தற்போது மிக முக்கியமான நோயானது நீரிழிவு நோய் (Diabetes) என்றழைக்கப்படும் சர்க்கரை நோயே ஆகும். ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது, உலக நீரிழிவு நோய் நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டு அறிக்கையின் படி சுமார் 50.8 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சீனா (43.2 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (26.8 மில்லியன்) நோயாளிகள் நீரிழிவு நோயுடன் உள்ளனர்.\nஇதே நிலை தொடர்ந்தால் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயின் தலைநகராக விளங்கும். அதாவது, இந்திய மக்கள் தொகையில் 9 சதவிகதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று உலக நீரிழிவு நோய் நிறுவன அமைப்பு (International Diabetes Federation- IDF) கூறுகிறது.\nஎன்ன நண்பர்களே.. தற்போது நீங்கள் நீரிழிவு நோய் மக்களிடையே எந்த அளவில் உள்ளதென அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nநீரிழிவு நோய் என்றால் என்ன\nநீரிழிவு நோய் என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு நோய் எனப்படுகிறது. அதாவது மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் என்ற நொதி அவசியமாகிறது. இந்த இன்சுலின் நொதி சரியாக செயல் படவில்லை எனில் இரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு இரத்தம் சரிவர செல்லாமல் இருதயத்தில் அடைப்பு போன்றவைகள் வருவதற்கு காரணமாகிறது.\nநீரிழிவு நோயானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் நீரிழிவு நோயானது முதல் வகை நீரிழிவு (டைப் 1 டையபடிஸ்) ஆகும். சுமார் 5- 10 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகள் இந்த முதல் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் நொதியானது முற்றிலும் சுரக்காமல் அல்லது உற்பத்தி ஆகாமல் உள்ளதே ஆகும். இவர்கள் வாழ்வதற்கு செயற்கையாக இன்சுலினை கொடுத்தே ஆக வேண்டும்.\nநீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 டையபடிஸ் எனப்படும் இரண்டாவது வகையே ஆகும். இது 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் வரும் நீரிழிவு நோயாகும். அதாவது, இதை பெரும்பாலும் வயாதானவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் என்று கூறுவார்கள். இந்த வகை நீரிழிவு நோயானது 90-95 சதவிகித நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்சுலின் நொதி போதிய அளவு உற்பத்தியாகமல் உள்ளதும், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த வகையானது பெற்றோர்களிடமிருந்து அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்த டைப் 2 வகை பாதிப்பை கொண்டவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளது. இந்நோயாளிகள் உடற் பயிற்சி, உடல் பருமனை குறைத்தல் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் இந்த நீரிழிவு வகையை ஓரளவு கட்டுபடுத்த முடியும்.\nமூன்றாவது வகை நீரிழிவானது (டைப் 3 டையபடிஸ்) பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயாகும். அதாவது, பெண்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு தனது இரத்த‌த்தில் அதிகமான சர்கரையின் அளவை (High blood sugar). கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் கர்ப காலத்தில் இரத்ததில் அதிக சர்க்கரை அளவை (உயர் இரத்த சர்க்கரை- High blood sugar) கொண்டிருப்பார்கள். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்ப காலத்தில் தேவைக்கு அதிகமான இன்சுலின் சுரக்காமல் போனதே இந்த உயர் இரத்த சர்க்கரைக்கு காரணம். பொதுவாக இந்த நீரிழிவு வகை குழந்தை பிறந்த பின்பு மறைந்துவிடுகிறது.\nநீரிழிவு நோயாளிகள் என்னென்ன உணவு வகைகளை உண்ணலாம் என்பதை அறிய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தினகரன் நாளிதழின் இணைய இணைப்பை (லிங்கை) பார்க்கவும்.\nகுறிப்பு: : நீரிழிவு நோயை பற்றி நன்கு எழுதுவதற்கு நான் மருத்துவன் அல்ல. ஆதலால் என்னால் இயன்ற அளவு தமிழில் தொகுத்தெழுதியுள்ளேன். நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (ஸ்டிவியா- Stevia) முக்கியத்துவம் என்ன என்பதை எனது அடுத்த பதிவில் காண்போம். நன்றி.\nஅறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம் அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்\nகுறிப்பு: 2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.\nமுனைவர் க. அசோக்குமார் உ��விப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு...\nநீரிழிவு நோய் - Diabetes\nதமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் ...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-easy-egg-korma/", "date_download": "2019-08-23T10:45:19Z", "digest": "sha1:AKU3CKFW5ATQMBAXQCRN4Z56IOSQE67Q", "length": 6462, "nlines": 93, "source_domain": "manakkumsamayal.com", "title": "ஈஸி முட்டை குருமா - Easy Egg Korma - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nஈஸி முட்டை குருமா – Easy Egg Korma\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nதேங்காய் துருவல் -அரை மூடி\nசீரகம் ,மிளகுத் தூள் -1 ஸ்பூன்\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்\nமல்லி தூள் - அரை ஸ்பூன்\nகரம் மசாலா -அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nதாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய்-தேவையான அளவு சோம்பு -1 டீஸ்பூன்\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீரகத் தூள்,மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு நன்���ு அடித்துக் கொள்ளவும்.பின்பு non -stick இட்லி தட்டில் அடித்து வைத்த முட்டையை அதில் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு வேக வைத்த முட்டையை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.\nவதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,மற்றும் கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதுகளை ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து கொள்ளவும்.பின்பு அதில் வேக வைத்த முட்டை துண்டுகளை அதில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.இதோ சுவையான ஈஸி முட்டை குருமா ரெடி.\nRecipe Type: அசைவம், குருமா வகைகள் Tags: Easy Egg Korma, ஈஸி முட்டை குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/60-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-23T11:24:48Z", "digest": "sha1:RX4NM2QO6NFHQNO7MCORLDII7WKZCWDP", "length": 10458, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா 60 வருட பாடகி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ். ஜானகி\n60 வருட பாடகி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ். ஜானகி\nஎஸ்.ஜானகிக்கு இப்போது 78 வயதாகிறது. இப்போதும் திரைப்படங்களில் தனது மங்காத குரல்வளத்தால் அவ்வப்போது பாடி வருகிறார். சினிமாவிலும், மேடைகளிலும் பாடியது போதும் என்ற மனநிறைவை அவர் எட்டியிருப்பதாக தெரிகிறது. அதனால், இனிமேல் பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.\nஎஸ். ஜானகி 1957 -ஆம் ஆண்டு வெளியான, விதியின் விளையாட்டு தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். அந்த வருடத்திலேயே அவர் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் பாடி, அந்த மொழிகளிலும் அறிமுகமானார். அதன் பிறககு எஸ். ஜானகியின் மயக்கும் குரல் இந்த மும்மொழிகளிலும் தொடர்ந்து ஒலித்தபடி இருந்தது.\nவயதான காலத்திலும் குழந்தைகளுக்காக அவர் பாடியிருக்கிறார். குழந்தைகளின் குரலில் பேசுவதே சிரமம். ஜானகி அற்புதமாக பாடவும் செய்வார். இதேபோல் பல திறமைகள் கொண்டவர்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா என பல மொழிகளில் இதுவரை நாற்பத்தெட்டாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார். அதேபோல் சிறந்த பாடகிக்கான தேசிய விரு���ை நான்குமுறை பெற்றுள்ளார். சிறந்த பாடகிக்கான மாநில விருதை 32 முறை பெற்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர வேறு பல விருதுகளும் ஜானகியின் சாதனையில் அடங்கும்.\nதிறமையும், புகழும் எந்தளவு இருந்ததோ அதேயளவுக்கு அடக்கமும், பண்பும் நிரம்பப் பெற்றவர். அவரை தனது 10 கல்பனைகள் படத்தில் பாட வைப்பதற்காக இயக்குனர் டான் மேக்சும், இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வரனும் அணுகியிருக்கிறார்கள். அம்மா பூவினு என்று தொடங்கும் அந்தப் பாடல் பிடித்துவிடவே பாடுவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஓய்வு விருப்பத்தில் இருந்தவர், இதுவே என்னுடைய கடைசிப் பாடலாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.\nதமிழில் அறிமுகமான ஜானகியின் கடைசிப் பாடல் தமிழாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஜானகியின் முடிவு சற்று ஏமாற்றமளிக்கவே செய்கிறது.\nதிரையில் மட்டுமின்றி மேடைகளிலும் இனி பாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார். காது உள்ளவரை கேட்பதற்கு அவர் பாடிய பாடல்களே ஏராளமாக இருக்கின்றன.\nPrevious articleஅமெரிக்க போர் விமானம் ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கியது\nNext articleபிபிசி தொலைக்காட்சி செய்திகள் 22/09/2016\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/01/blog-post_27.html", "date_download": "2019-08-23T12:15:53Z", "digest": "sha1:E5QP2GIFOL75J2ZOUXHCYBXGGIJ6JSZV", "length": 11373, "nlines": 187, "source_domain": "www.kummacchionline.com", "title": "அஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும் | கும்மாச்சி கும்மாச்சி: அஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும்\nஎப்படியும் ஒரு பத்து சீட்டாவது பிடிக்கோணும், இப்ப இருக்கிற நிலைமையில் சாத்தியமே இல்லை. மேலும் மதுரையில் ஒரு தனி அணியாக அப்பப்போ குரல் கொடுப்பது தலைமைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தலைமையின் திட்டத்திற்கு எதிராக செயல்படுவது என்று நிலைமை எல்லை மீறி போனதால் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் அஞ்சா நெஞ்சன்.\nஇது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. போனமுறை நீக்கபட்ட பொழுது பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி வேட்பாளர்களை நிற்கவைத்து வெறும் சொற்ப வோட்டு வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க வை கிட்டத்தட்ட பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வைத்த பெருமை அஞ்சாநெஞ்சனை சாரும்.\nஇந்த முறை அவ்வாறு நடக்காதவாறு இருக்க ஏற்கனவே முப்பது மாவட்டங்களிலும் உள்ள அவரது ஆட்களுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. மேலும் தலைமை இந்த \"தல தளபதி\" சண்டைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டிய கட்டாயம், மேலும் அஞ்சா நெஞ்சனின் புதிய தலைமுறைப் பேட்டி கேப்டனுடன் கூட்டணி வைக்க வேட்டு வைப்பது போலுள்ளதால் அஞ்சா நெஞ்சனுக்கு காயடித்து விட்டார்.\nபோனமுறை அஞ்சா நெஞ்சனை விலக்கிய பொழுது கொந்தளித்த மதுரை இப்பொழுது அமைதி காக்கிறது. அஞ்சா நெஞ்சனுக்கு இப்பொழுது தன்னிலைமை தெரிந்திருக்கும். தளபதி தலைமை பதவிக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. அஞ்சா நெஞ்சன் இனி அரசியலில் இருந்து விலகி இருப்பது தொண்டர்களுக்கும், அதிகாலை நடைபழகும் அரசியல் பிரமுகர்களுக்கும் நல்லது.\nகூட்டணி பலமமாக அமைந்தால் \"கண்கள் பணித்து இதயம் புளித்தது\" போன்ற அறிக்கைகள் வர சாத்தியங்கள் உள்ளன.\nசிலபல தலைகள் உருளுமுன் \"இதயம்புளிக்க\" வேண்டுவோம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//சிலபல தலைகள் உருளுமுன் \"இதயம்புளிக்க\" வேண்டுவோம்.//\nஅஞ்சா நெஞ்சனா ,அஞ்சாத நெஞ்சனா ...பொறுத்து இருந்துதான் பார்க்கணும் \nகதை வசனம் எழுதிக்கொண்டிருந்தவர்கள், இப்போது மக்களுக்கு சினிமா கா���்டுகிறார்கள் திரையில் வரும் சினிமாக்களை விட, இவை, சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன\nஅஞ்சா நெஞ்சனோ என்னவோ போங்க....மதுரை இப்ப கொஞ்சம் அமைதியா இருக்கற மாதிரி இருக்கு புளிச்சுடுமோ\nவழக்கமான நையாண்டியுடன் சிறப்பான அலசல்\nசுரேஷ் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும்\n2014ல் இனி வெளிவரப்போகும் தமிழ் படங்கள்\nF**K அஜால் குஜால் அர்த்தங்கள் (18++)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2659:2015-11-02-11-07-09&catid=13&Itemid=625", "date_download": "2019-08-23T11:05:22Z", "digest": "sha1:OBUJGO75DTX5RYTZ3JCDRUDOFP6Q7NXI", "length": 5182, "nlines": 70, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nமுதலமைச்சரின் அமைச்சின் நிதியில் அமைக்க்ப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nமுதலமைச்சரின் அமைச்சின் நிதியில் அமைக்க்ப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது\nவட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில், முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்புத் துறைக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டினை முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் பயனாளியிடம் 02.11.2015 அன்று சுபவேளையில் கையளித்தார்.\nஇவ்வீடானது ரூபா 6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆ.சுந்தரலிங்கம் அவர்களும் கலந்துகொண்டார்.\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரை��ள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/movie-preview-in-tamil/super-deluxe-first-movie-review-by-a-famous-director-119031500032_1.html", "date_download": "2019-08-23T12:09:17Z", "digest": "sha1:TRCJ3H733QUWVTLY23GBMR2IMEEUVVWW", "length": 9686, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் திரைவிமர்சனம் ! பிரபல பாலிவுட் இயக்குனர் பதிவு!", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் திரைவிமர்சனம் பிரபல பாலிவுட் இயக்குனர் பதிவு\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த சீதக்காதி படத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருவது சூப்பர் டீலக்ஸ். இப்படத்தை தியாகராஜா குமாரராஜா இயக்க விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதியோடு சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் ஃபஹத் ஃபாசில்,ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதாவது , சூப்பர் டீலக்ஸ் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது எனக்கு வருத்தமாக உள்ளது. தியாகராஜ குமாரராஜா மிகவும் தெளிவான,திறமையான, பயமற்ற ஒரு இயக்குனர். இவர் நிறைய திறமைகளை பெற்றிருக்கிறார்.இதை தவிர நான் இப்போதைக்கு படத்தை பற்றி வேறு ஒன்றும் சொல்ல முடியாது, நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யாப் விஜய்சேதுபதியின் படத்தை பாராட்டி இருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இவர் ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி\nநான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய்சேதுபதி\nமீண்டும் 'சேதுபதி 2' : கம்பீரமாக வேட்டையாட வர்றாரு விஜய் சேதுபதி\nஅஜித், விஜய்சேதுபதியை இணைக்க வைரமுத்து மகன் முயற்சி\n37 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்: அந்த காட்சியிலா..\nஒத்த செருப்புக்காக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்\nடுவிட்டரில் ’கிங்’ ஆன அஜித்... இந்திய அளவில் ஹேஸ்டேக்கில் ’விஸ்வாசம்’ முதலிடம்\n இப்போ என்ன மியூசிக்னு பாருங்க\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\nஅடுத்த கட்டுரையில் பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு.\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/07/12224208/vivegam-break-kabali-and-theri-records.vid", "date_download": "2019-08-23T11:18:27Z", "digest": "sha1:TD5NBDIL5SGEKZOGYD77576CA4R5A2MA", "length": 3869, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "கபாலி, தெறி பட சாதனைகளை முறியடித்த விவேகம்", "raw_content": "\nவாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்கும் நயன்தாரா\nகபாலி, தெறி பட சாதனைகளை முறியடித்த விவேகம்\nகபாலி, தெறி பட சாதனைகளை முறியடித்த விவேகம்\nகபாலியை தொடர்ந்து வி.ஐ.பி- 2 படத்தை வெளியிடும் மோகன்லால் கம்பெனி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு கபாலி ஸ்டைலில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய - பவர் ஸ்டார்\nகபாலி உருவத்தில் 36 விதமாக மாறும் ரஜினி சிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-08-23T12:00:54Z", "digest": "sha1:ZXJMERMGLPDK77BVWQO5UTUM2KXBZ5JI", "length": 11300, "nlines": 122, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - நவம்பர் 2015", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ��யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியா��ெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2015\nகடந்த நவம்பர் 2015யில் விற்பனையில் சிறந்து விளங்கிய முதல் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். பலேனோ கார் புதிதாக பட்டியலில் இணைந்துள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் எலைட் ஐ20 சரிவை கண்டுள்ளது.\nஅமேஸ் கார் கடந்த மாதம் பத்தாமிடத்தில் இருந்தது. இந்த முறை பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த பட்டியலில் எஸ்யூவி கார்கள் இடம்பெறவில்லை.\n2015ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கார்களிலே மாருதி பலேனோ கார் முதல் மாதத்திலே 9074 கார்களை விற்பனை செய்து முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் முதல் மூன்று இடங்களிலே இடம் பெற்று வந்திருந்த நிலையில் 2 இடங்கள் இறங்கி 5வது இடத்தினை பிடித்துள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 வீழ்ச்சி அடைந்துள்ளது. கிராண்ட் ஐ10 பட்டியலில் 4வது இடத்தில் வந்துள்ளது. ஆனால் விற்பனையில் கடந்த மாதத்தை விட விற்பனை எண்ணிக்கையில் குறைந்துள்ளது.\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nகடந்த ஜூலை 2019 மாதந்திர ஆட்டோமொபைல் விற்பனை நிலவரம் 31 சதவீதம் வீழ்ச்சி...\n2019 ஜூலை மாத விற்பனையான கார்களில் டாப் 10 மாடல்கள்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர் சரிவினை சந்தித்து வரும் நிலையில் டாப் 10...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/9102.html", "date_download": "2019-08-23T12:07:25Z", "digest": "sha1:UTPXQFFGASQWTCDWCT2XN5OLK3UQXLLK", "length": 4088, "nlines": 70, "source_domain": "www.jaffnajournal.com", "title": "குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அடிக்கல் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகுடிநீர் தாங்கி அமைப்பதற்கு அடிக்கல்\nகொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது.\nகொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும் நிகழ்வு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்தார். இந்த நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஎழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது\nயாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-23T12:11:38Z", "digest": "sha1:ILHYXHKTIVM6NBCRZNP53EDNWFY6T67Q", "length": 20383, "nlines": 306, "source_domain": "www.tntj.net", "title": "கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து டி.என்.டி.ஜே ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து டி.என்.டி.ஜே ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து டி.என்.டி.ஜே ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்ற ஊர்களில் ஒன்றாகும். சமீப காலமாக கடையநல்லூர் நகராட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. கடையநல்லூர் முழுவதும் மக்கள் வசிக்கின்ற பகுதிகளிலும், ஒன்று கூடுமிடங்களிலும், மருத்துவமனை, மற்��ும் பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் குப்பைக் கழிவுகளாகவும், பள்ளம் மேடுகளாகவும், பன்றிகளின் கூடாரங்களாகவும் காணப்படுகிறது.\nஇதனால் பொதுமக்களும், வயோதிகர்களும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் இனம் புரியாத நோய்களுக்கும் உள்ளாகின்றனர். இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடையநல்லூர் நகராட்சியில் நாங்கள் பாரம்பரியமிக்க கட்சி, தாய்ச்சபையினர் என்று தம்பட்டம் அடிக்கக்கூடிய கட்சியினர் கவுன்சிலர்களாக இருந்தும் முஸ்லிம் பகுதிகள் முழுமையாக நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.\nஇதே நேரத்தில் நகராட்சியால் திடீரென்று வீட்டு வரி இருபத்தைந்து சதவீதமும் வணிக உபயோகங்களுக்கு 150 சதவிதமும், தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீட்டு வரி உயர்வு சம்பந்தமான அறிவிப்பு நோட்டீஸ் முஸ்லிம்பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் கவுன்சிலர்கள் யாரும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மறைமுகமாக இலஞ்சத்தை பெற்றுக் கொண்டே இதற்கு துணைபோயிருக்கின்றார்கள் என்றே தெளிவாகத் தெரிகிறது.\nசொந்த பந்தங்களையெல்லாம் பிரிந்து பாலை வனத்தில் இரத்தத்தை சிந்தி சம்பாதிக்கின்ற முஸ்லிம்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பால்கறக்கின்ற மடுவாகத் தெரிகின்றனர். இதன்காரணமாகத்தான் வரிவுயர்வு சம்பந்தமான அறிவிப்பு நோட்டீஸ் முஸ்லிம் பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் முஸ்லிம்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்காகச் செல்லும் போது ஆயிரக்கணக்கில் நகராட்சி அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால்தான் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.\nமேலும் நெல்லை மாவட்டத்தில் அதிகம் வருமானம் வரக்கூடிய நகராட்சியாக கடையநல்லூர் நகராட்சி திகழ்கின்ற போதிலும் துப்புரவுப் பணிக்கான வாகனங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. இந்த இரண்டிற்கு ஒரு டிரைவர் மட்டுமே உள்ளார். இவர்தான் நகராட்சி கமிஷ்னர் மற்றும் சேர்மன் ஆகியோரின் வாகனங்களுக்கும் டிரைவராக உள்ளார். இதன் காரணமாக குப்பை அள்ளும் லாரிகள் ��லநாட்கள் வராமல் குடியிருப்புபகுதிகள் அனைத்தும் சுகாதாரச் சீர்கேடடைந்து வருகிறது.\nமேலும் துப்புரவுத் தொழிலாளர்கள் பலநாட்களுக்கு பணிக்கு வருவதில்லை. மொத்தத்தில் கடையநல்லூர் நகராட்சி இலஞ்ச லாவண்யம் கொழிக்கும் இடமாகத்தான் உள்ளதே தவிர மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளிலோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலோ போதிய கவனம் செலுத்துவதில்லை. கடையநல்லூர் நகராட்சியின் அவல நிலையை தட்டிக்கேட்பதற்கு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வராத நிலையில் இஸ்லாமிய சமுதாயத்தின் பேரியக்கமாகத் திகழக்கூடிய தவ்ஹீத் ஜமாஅத் அறப்போராட்டத்தில் களமிறங்கியது.\nதவ்ஹீத் ஜமாஅத் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லா ஹாஜா அவர்களின் தலைமையில் 25. 11. 2008 செவ்வாய் அன்று கடையநல்லூர் நகராட்சி முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களும், பொதுமக்களும், மாற்றுமத சகோதரர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தமது உரையில் நகராட்சியின் அவலநிலைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள். இனிமேலும் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி உயர்வை ரத்து செய்யவில்லையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மாபெரும் வரிகொடா இயக்கம் கடையநல்லூரில் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nகடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் இனிமேலாவது முறையாகச் செயல்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇஸ்ரேலை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n‘டிசம்பர் 6’ கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.videogram.com/embed/e662e341-79c6-44e3-a204-66ae5eefa067/", "date_download": "2019-08-23T11:23:11Z", "digest": "sha1:HXAHPLTVXNV4NVOSCRL5LB3C5JNQZMM3", "length": 2009, "nlines": 9, "source_domain": "www.videogram.com", "title": "Videogram: துக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்- வீடியோ", "raw_content": "துக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்- வீடியோ\nதுக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்- வீடியோ\nதுக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்- வீடியோ\nதுக்கம் தாளாமல் குடித்தே உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரர்- வீடியோ\nமனைவி பிரிந்து சென்ற துக்கம் தாங்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்த போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் புதுக்குப்பம் நேரு நகரைச் சேர்ந்தவர் அற்புத ஏசுபாலன். 35 வயதான இவர் தமிழக அரசின் போலீஸ்துறையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரிதா பிரபா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/petrol-and-diesel-prices-today-august-07/", "date_download": "2019-08-23T11:10:44Z", "digest": "sha1:XFSR7AFYEJ4E4SM3OJILR7WMJIZ6HMZ6", "length": 10149, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (ஆகஸ்ட் 07) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nbiggboss 3: என்னடா நடக்குது இங்க உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல உங்களுக்கு என்ன ப்ராப்லம் லைஃப்ல\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nசினிமாவில் எனக்கு நான் தான் போட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nமீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு…\nதலைகீழாக நிற்��ும் பிரபல நடிகை\nமாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்\nஇன்றைய (ஆகஸ்ட் 07) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nin Top stories, எரிபொருள், வணிகம்\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை . அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.08 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு ரூ.69.64 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதிஉச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை\nசிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் ‘பாசமலர்-2’வாக கொஞ்சி விளையாடும் எங்க அண்ணன் பாடல்\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nதனது தத்துவங்களால் கலைஞர் வாழ்த்து கொண்டிருப்பார்\nகச்சத்தீவை தாரை வார்த்த திமுக தான் முதுகெலும்பற்றவர்கள் ஜெயக்குமார் காட்டம்\nமறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/1392", "date_download": "2019-08-23T11:29:03Z", "digest": "sha1:SNIWJSKJS4QMSK2PCUOSKRR6OWBF55VL", "length": 4722, "nlines": 57, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "'கை நிறைய படங்கள் வேண்டாம்'-பாலிவுட் நடிகையின் ஓபன் டாக்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\n'கை நிறைய படங்கள் வேண்டாம்'-பாலிவுட் நடிகையின் ஓபன் டாக்\nஇந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான ‘பிஜி ராவோ மஸ்தானி’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.\nஆனால் வருகிற 2016–ல் நடிக்க இது வரை எந்தபடத்தையும் ஒப்புக் கொள்ள வில்லை. ‘தூம் 3’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாத தீபிகா படுகோனோ...\nஒரு திறமையான நடிகை என்பது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு தன்னை பிசியான நடிகை என்று காட்டிக்கொள்வதில் இல்லை.\nமுடிவில் கதை எனக்கு பிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இதை நான் உறுதியுடன் பின்பற்றி வருகிறேன். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் அவை எனக்கு பிடித்த கதைகளாக இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.\nஇது நான் நடிக்கும் படம், அது அடுத்தபடம், அதன் பிறகு மற்றொரு படம் என்று தினமும் செய்தி வரவேண்டும் என்ற கட்டாயத்தில் நான் இல்லை. எனவே, பொறுமையாக காத்திருந்து கதையைத் தேர்வு செய்கிறேன் என்கிறார்.\nமார்க்கெட் சரிவதை மாற்றிச் சொல்கிறாரா என்று இந்திப் பட உலகினர் தீபிகாபடுகோனேவை கிண்டல் செய்கிறார்களாம்.\nஹிந்தி நடிகர் அலோக் நாத் மீது பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா பாலியல் புகார்\nஹே ரீங்கார சோங் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறன்\nஅரியானாவில் ‘பத்மாவத்’ வெளியிடத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-23T12:08:48Z", "digest": "sha1:SGO7UEFGND6AJBGXCABG2MZCMGS4AQNK", "length": 9469, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "ரமளான் நிகழ்ச்சி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகுவைத் IGC-யின் ரமளான்-2014 நிகழ்ச்சிகள்\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), கடந்த 12 வருடங்களாக \"ரியாளுல் ஜன்னா\" - சுவனத்துப் பூஞ்சோலை - கூடாரம் அமைத்து செய்து வருவதைப்...\nகுவைத் IGC-யின் ரமளான்-2013 கூடார நிகழ்ச்சிகள்\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), கடந்த வருடங்களைப் போன்றே இவ் வருடமும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 3 days, 3 hours, 13 minutes, 14 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமா��வர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 22 hours, 59 minutes, 54 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadhar-card-self-changes/", "date_download": "2019-08-23T11:26:00Z", "digest": "sha1:IKIAA4JE2LFSR6DRJON6II6E5TIIFNFT", "length": 10420, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "UIDAI : ஆதார் கார்டை இனிமேல் நாமே ஆப்லைனில் திருத்தங்களை செய்து கொள்ளமுடியும் - இதுதான் வழிமுறை", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் UIDAI : ஆதார் கார்டை இனிமேல் நாமே ஆப்லைனில் திருத்தங்களை செய்து கொள்ளமுடியும் – இதுதான்...\nUIDAI : ஆதார் கார்டை இனிமேல் நாமே ஆப்லைனில் திருத்தங்களை செய்து கொள்ளமுடியும் – இதுதான் வழிமுறை\nஆதார் கார்டு இன்று இந்தியாவில் முக்கியமான அடையாள சான்றாக மாறியுள்ளது. இந்த ஆதார் கார்டு மாற்றங்களை இதனால் வரை முறையான அலுவலகத்திற்கு சென்று மட்டுமே மாற்றவேண்டிய நிலைமை இருந்தது. இதனால் சிறுசிறு மாற்றங்களுக்கு கூட அலுவலகத்தின் உதவியை நாட வேண்டி இருந்தது. இதனை போக்கும் பொருட்டு தற்போது ஆதார் நிர்வாகம் ஆன்லைன் மற்றும் ஆப்லைலில் பயனாளர்களே மாற்றங்களை செய்து கொள்ளும் ஒரு முறையினை கொண்டுவந்துள்ளது.\nஉதாரணமாக இதன்மூலம் உங்கள் முகவரியினை மாற்றிக்கொள்ளுவதற்கான வழிமுறையினை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் முகவரியினை மாற்றம் செய்து கொள்ள முடியும் அதற்கான முறையான தகவல் உங்கள் செல்போன் நம்பருக்கு வரும். பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிவைகளை இதன்மூலம் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.\nமுகவரி மாற்றங்கள் செய்யும் வழிமுறைகள் :\n1 – UIDAI website: https://uidai.gov.in/ குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதள பக்கத்திற்கு செல்லவும்.\n2- அந்த பக்கத்திற்கு சென்றதும் கொஞ்சம் கீழே தள்ளி பார்த்தால் “Update Aadhar” என்ற பகுதி இருக்கும் அங்கு செல்லவும்.\n3- “Upadate Aadhar Online” என்ற சொல்லின் மீது கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் உங்களது ஆதார் மாற்றங்கள் என்னவாக இருந்தாலும் அதனை இங்கு மாற்றிக்கொள்ளலாம்.\n4- பிறகு “Request for Address Validation Letter” என்ற பகுதியில் கிளிக் செய்யவும்.\n5- அதனை கிளிக் செய்ததும் உங்களுடைய ஆதார் நம்பர் கேட்கும். நீங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டதும் உங்களுக்கு மொபைலில் ஒரு டெக்ஸ்ட் வெரிஃபிகேஷன் வரும்.\n6- அதுதான் உங்களின் OTP அதனை நீங்கள் சரியாக பதிவிட வேண்டும்.\n7- பிறகு “Address Verifier Aadhaar” மீது கிளிக் செய்து “Submit” கொடுக்கவேண்டும்.நீங்கள் இதனை முடித்தவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு இணைய முகவரி லிங்க் ஒன்று மெசேஜாக வரும்.\n8- அப்படி வரும் லிங்க்-யை நீங்கள் ஆப்பிலைனில் பயன்படுத்தினால் கூட வேலை செய்யும். சாதாரணமாக கிளிக் செய்து தேவையான மாற்றங்களை அந்த லிங்கின் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். இதுவே அந்த எளிய வழிமுறை\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/srilanka-news/", "date_download": "2019-08-23T10:51:33Z", "digest": "sha1:S3RALKQYLECCRTQXD4BXI5HMIEWQQCTR", "length": 10502, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் எண்ணம் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை கண்காணிக்க நடமாடும் சிசிரிவி….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநவாலியில் இளைஞன் மீது தாக்குதல் – வீட்டு உபகரணங்களுக்கு தீவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளார்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/07/blog-post_05.html", "date_download": "2019-08-23T11:42:51Z", "digest": "sha1:M7REVOHUW32L7IE57633EGDJ7KOB4WQQ", "length": 6467, "nlines": 102, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: மாயவரம் சந்தையிலே", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nமச்சினிச்சி நீயும் கொஞ்சம் ஒத்தாசைக்கு வாயேன்டி (ஆண்)\nமாமன் காரன் வாங்கிதான் வெச்சுடுவேன்\nகை நிறய வலையலதான் வலிக்காம போட்டுவேன். (ஆண்)\nசரிபட்டு வராது சஞ்சலமும் கூடாது மாமன்காரா\nஅதுக்கு வேறாள பாரு என் மாமன்காரா (பெண்)\nமச்சினிச்சி யாரவது ஒத்தாசைக்கு வாங்களேன்டி\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nஅறிமுகம்: ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு...\nநீரிழிவு நோய் - Diabetes\nதமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் ...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruahministries.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8-3/", "date_download": "2019-08-23T11:42:27Z", "digest": "sha1:CCXJPOOZ6VLOV5M6AX4NHNXOM3XR5GF6", "length": 48352, "nlines": 698, "source_domain": "ruahministries.org", "title": "வாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019 | Ruah Ministries", "raw_content": "\nவாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019\nஇந்த மாதம் கர்த்தர் கொடுத்த விசேஷித்த தீர்க்கதரிசன வார்த்தையை உங்களுக்கு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஜெபத்துடன் கருத்தாய் வாசித்து, வாக்குத்தத்த வசனங்களை அறிக்கையிட்டு சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.\nநிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம். (1 கொரிந்தியர் 13:10)\nஉலகமானது தள்ளப்பட்ட தூதர்களால் ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் யாரும் நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறைக்குள் இருந்தது. அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆறு நாட்களில் தம் வார்த்தையால் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, இந்த பூமியை நிறைவுள்ளதாய் மாற்றினார். உங்களுடைய வாழ்க்கையிலும் காணப்படுகிற குறைவை, வெறுமைகளை மாற்றி, நிறைவைக் கட்டளையிடப்போகிறார். எந்தப் பகுதியிலே நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்களோ, அந்தபகுதியிலே நிறைவைக் காணப்போகிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய தேவைகளை அவர் சந்திக்க போகிறார். உங்கள் அறிவுக்கு எட்டாத அதிசயமான காரியங்களைச் செய்து, தம்முடைய நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்தப்போகிறார். இது எப்படியாகும் யாராலும் நிரப்பமுடியாத குறைவு என் வாழ்க்கையில் காணப்படுகிறது என்று ஒருவேளை நீங்கள் புலம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது, அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் (எபேசியர் 1:23) மனிதனால் ஒரு பகுதியை மட்டும்தான் நிரப்ப முடியும். ஒரு பகுதியில்தான் உங்களை திருப்தி செய்ய முடியும். ஏதாவது ஒரு காரியத்தை தான் நிறைவேற்ற முடியும். ஆனால் தேவன், எல்லாகுறைவுகளையும் எல்லா விதங்களிலும் நிறைவாக்கமுடியும். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர். அவர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார்.\nதிரியேக தேவன் நிறைவுள்ளவர். அவரிடத்தில் ஒரு சிறு விஷயத்தில் கூட குறைவு என்பதே கிடையாது-. ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணு��ிற பிதாவாகிய தேவன், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர். அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. குமாரனாகிய கிறிஸ்து, பரிபூரணர். அவரிடத்தில் கடுகளவேனும் குறையை கண்டுபிடிக்க இயலாது. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும் அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (கொலொசேயர் 1:16) மேலும் பரிசுத்த ஆவியானவர் தன்னில்தான் நிறைவுள்ளவர். ஆவி ஊற்றப்படும் போது, வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாக மாறும். ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிற குறைகளை மாற்றி, நிறையப்பண்ணுகிறவர். இப்படிப்பட்ட திரியேக தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் எனக்கும் குறைவு என்பதே கிடையாது. நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகளை உங்களுக்கு செய்யப்போகிறார். ஒளி வரும்போது எப்படி தானாகவே இருள் விலகி விடுகிறதோ, அதுபோல நிறைவானவர் உங்களுக்குள் வரும்போது, எல்லாக்குறைவுகளும் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிவிடும். நம்முடைய தேவன் அவாந்திரவெளியை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். ஆகவே எதைக்குறித்தும் சோர்ந்துபோகாமல், கர்த்தர் மேல் விசுவாமுள்ளவர் களாயிருங்கள். உங்கள் குறைவுகள் மாறப்போகிறது.\nஇயேசு கிறிஸ்து கெனேசரத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார், மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக்கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப்போதகம்பண்ணினார் (லூக்கா 5:1-3)\nஇரவு முழுவதும் முயற்சி செய்தும் ஒரு மீன் கூட கிடைக்காமல் வந்த சீமோனுடைய படகில் ஏறி, இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார். தோல்வியின் உச்சக்கட்டத்தில் இருந்த சீமோனை நோக்கி, கொஞ்சம் ஆழத்திற்கு க��ண்டு சென்று வலைகளைப்போடுங்கள் என்றார். ஒரு மீன் கூட கிடைக்காததால் வலைகளில் ஏதேனும் ஓட்டை, பிரச்சனை இருக்குமோ என்று பழுதுபார்த்துக் கொண்டிருந்த சீமோனிடம் மீண்டும் வலையை போடு என்று சொன்னபோது, கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்ப்படிந்து, வலையைப்போட்டார்.\nதேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் என்பது சற்று கடினம்தான். அவருடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ள முடியாததுதான். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே, சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருடைய அறிவு எனக்கு எட்டாத உயரமும், மிகுந்த ஆச்சரியமு மாயிருக்கிறது என்று வர்ணிக்கிறார். வாழ்க்கையில் குறைவையே கண்ட சீமோன், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, வலையை போட்டவுடன், வேதம் சொல்லுகிறது, வலை கிழிந்து போகத்தக்கதான மீன்களைப் பிடித்தார்கள் என்று. இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிவதற்குமுன் ஒரு மீன்கூட இல்லை. ஆனால் எப்பொழுது வார்த்தைக்கு கீழ்படிந்தாரோ அப்பொழுது எல்லா குறைவுகளையும் மாற்றி, அதிகமான நிறைவை கட்டளையிட்டார். அதுமட்டுமல்லாமல், மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். பாருங்கள், என்ன ஒரு ஆச்சரியம் கீழ்படிதலினால் எவ்வளவு பெரிய நிறைவு, ஆசீர்வாதம்.\nநீங்களும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறீர்களா சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறு���ிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்படிந்தவுடன் நிறைவான ஆசீர்வாதம்.\nகீழ்படிந்த சீமோனுக்கு மட்டும் ஆசீர்வாதம் அல்ல… கூட இருந்த மற்ற மீனவர்களுக்கும் ஆசீர்வாதம். ஆம், நீங்கள் கீழ்படியும்போது, உங்களுக்கு மாத்திரம் நிறைவு அல்ல. உங்கள் மூலமாய் உங்கள் கம்பெனிக்கும், குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நிறைவு. அது எதனால் ஏற்படும்- நீங்கள் கர்த்தருக்குக் கீழ்படிதல் மூலமாய் உண்டாகப்போகிறது.\nசிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்கீதம் 34:10)\nகர்த்தரைத் தேடுகிறவர்களின் வாழ்க்கையில் குறைவு என்பதே கிடையாது. ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தேடுகிறீர்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் குட்டிகள் கூட பட்டினியாயிருக்கும். ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டு, அவரையே சார்ந்திருக்கிறவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் நிறைவுதான். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் (மத்தேயு6:33) ஆம், நீங்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தருடைய முகத்தை தேடுவீர்களானால், உடுத்துவதற்கு, உண்பதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.\nகானாவூரில் நடைபெற்ற கலியாண விருந்திற்கு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது, கலியாண வீட்டுக்காரர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது இயேசுகிறிஸ்துவை அணுகிய போது, அவர் ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். அவர்களும் நிரப்பினர். பின்னர் அவற்றை எடுத்து பரிமாறினபோது, முந்தைய திராட்சை இரசத்தை விட இந்த திராட்சை ரசம் மிகவும் ருசியுள்ளதாயிருக்கிறது என்று மெச்சிக்கொண்டனர். ஆம், கலியாண வீடுகளில் உணவுகள் குறைவுபட்டால் கலியாண வீட்டுக்காரர்களுக்கு மிகவும் அவமானத்தைத் தரும். ஆனால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை நாடினபோது, அந்தக்குறைவை நிறைவாய் மாற்றி, அந்த வீட்டாருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தினார்.\nஉலகின் முதல் குடும்பத்தை பிசாசானவன் வஞ்சித்து ஏமாற்றி அவர்களின் நிறைவுகளையெல்லாம் பறித்துக்கொண்டான். ஆனால் புதிய குடும்பமாகப்போகிற இந்த திருமண நாளில் எந்த ஒரு குறைவும் வரக்கூடாது என்பதற்காக தேவன் தமது முதலாவது அற்புதத்தை செய்தார். பிரியமானவர்களே, என் வாழ்க்கை மாரா போல் கசப்பாயிருக்கிறது. என் குடும்பத்தில் நிறைவு காணப்படவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களுக்கு நிறைவான ஆவியானவர் எல்லா குறைவுகளையும் மாற்றுவார். மண்ணான கற்சாடியில் தண்ணீரை ஊற்றியதும் அது திராட்சை ரசமாக மாறினது போல, மண்ணான மனிதனாகிய உங்கள்மேல் ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, உங்கள் குறைவுகளெல்லாம் நிறைவாக மாற்றப்படும்.\nஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுவது மிக அவசியம். இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்து பரமேறுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களை நோக்கி, உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்றார். இந்த தேற்றரவாளன் எப்பொழுதும் உங்களோடிருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நி��ைவுதான்.\nநான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். (எரேமியா 31:25)\nநம்முடைய தேவன். ஆத்துமாவின்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். ஆம், வருத்தத்தோடு வியாகுலத்தோடு இருப்பவர்களின் ஆத்துமாக்களை ஆனந்தத்தால் நிரப்புகிறார். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் என்று இயேசுகிறிஸ்துவைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். ஆம், துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தால் நிறையப்பண்ணுகிறார். அவர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 34:18) மேலும் இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி, அவர்களுடைய காயங்களை கட்டுகிறார் (சங்கீதம் 147:3). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்; உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசாயா 57:15) என்று தேவனாகிய கர்த்தர் விடாய்த்த ஆத்துமாவை தேற்றுகிறார்.\nகுடும்பத்தில் அன்பு கிடைக்கவில்லை, எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள், கடந்த காலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்று புலம்புகிறீர்களா வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா வ��யாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா வியாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலைப்படத் தேவையேயில்லை. காரணம் நிறைவானவர் உங்களுக்குள் இருக்கிறார். எல்லா குறைவுகளும் உங்களை விட்டு ஓடிவிடும். தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையால் உங்களை மகிழ்ச்சியாக்குவார்.\nPosted in Blog, TamilTagged 2019, வாக்குத்தத்தச் செய்தி - எக்காள சத்தம் - போதகர் ஆல்வின் தாமஸ் - Feb.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-23T11:08:15Z", "digest": "sha1:2MW2WSK2E2N7JEST6OHNG37JEBWZNOJG", "length": 93315, "nlines": 206, "source_domain": "shumsmedia.com", "title": "அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை\n– ஷம்ஸ் மீடியா ஆசிரியர் குழு –\nஅத்தஹிய்யாத்தில் வலதுகையின் சுட்டு விரலை உயர்த்த வேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. விரலை அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் வரவில்லை. இந்த பிக்ஹ் சட்டம் ஹதீதுகளின் ஆதாரத்தைக் கொண்டே இமாம்களால் அமைக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் விரலசைத்தார்கள் என சில ஹதீது அறிவிப்புகளில் வந்ததை விளங்கியதில் உள்ள குழப்பமே விலைசைக்கும் செயற்பாடு என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nசிலர் “அத்தஹிய்யாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என” ஹதீதை சரியாக விளங்கிக்கொள்ளாமல் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே பின்வரும் விடயங்களை வாசித்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள். அத்தஹிய்யாத்தில் இல்லல்லாஹ் என்று சொல்லும்போது வலதுகையின் சுட்டு விரலை உயர்த்த வேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதை கீழே கவனிய்யுங்கள்.\n(அத்தஹிய்யாத் ஒதும்போது) இல்லல்லாஹ் என்று சொல்லும்போது பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை உயர்த்துவான். அதை உயர்த்தும் போது அசைக்கமாட்டான். ஆதாரம் – உம்த்துஸ்ஸாலிக் வ உத்ததுந் நாஸிக், பக்கம் 53 இமாம் ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு அந்நகீப் அஷ்ஷாபிஈ றஹிமஹுல்லாஹ்\nஇல்லல்லாஹ் என்று சொல்லும்போது பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை உயர்த்துவதும் நடு இருப்பில் இருந்து எழும்பும் வரை அல்லது ஸலாம் கொடுக்கும் வரை விரலை உயர்த்திவைத்துக்கொண்டிருப்பதும் ஸுன்னத்தாகும். ஆதாரம் – பத்ஹுல் முயீன், பக்கம் 121 ஸெய்னுத்தீன் அஹ்மத் றஹிமஹுல்லாஹ்\n(மொழிபெயர்புச் சுருக்கம்) இல்லல்லாஹ் என்று சொல்லும்போது பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை உயர்த்துவதும் நடு இருப்பில் இருந்து எழும்பும் வரை அல்லது ஸலாம் கொடுக்கும் வரை விரலை உயர்த்திவைத்துக்கொண்டிருப்பதும் ஸுன்னத்தாகும். ஆதாரம்- இஆனதுத் தாலிபீன் – பாகம் 01,பக்கம் 203 அல்லாமதுல்பாழில் அஸ்ஸாலிஹுல் காமில் அஸ்ஸெய்யித் அபூபக்கர் றஹிமஹுல்லாஹ்\nஇல்லல்லாஹ் என்று சொல்லும்போது (பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை) தெளஹீதையும் இக்லாஸையும் நிய்யத் செய்தவனாக உயர்த்துவான். அதை பணிவாக வைக்கமாட்டான். அதை உயர்த்தும் போது அசைக்கமாட்டான். ஆதாரம் – அஸ்ஸிறாஜுல் வஹ்ஹாஜ் – பக்கம் 48\nஅல்லாமா முஹம்மத் அஸ்ஸுஹ்ரீ றஹிமஹுல்லாஹ்\nஇல்லல்லாஹ் என்று சொல்லும்போது (பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை) தெளஹீதையும் இக்லாஸையும் நிய்யத் செய்தவனாக உயர்த்துவான். அதை பணிவாக வைக்கமாட்டான். அதை உயர்த்தும் போது அசைக்கமாட்டான். விரலை அசைப்பதாக சொல்லப்படுவது வாயில் இ��்னு ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸின் அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்ததாக சொல்லப்பட்டதன் அடிப்படையிலாகும். விரலை அசைக்காமல் இருப்பதுதான் அசைப்பது என்பதை விட (சட்ட வல்லுனர்களிடம்) ஆதார பூர்வமானது. விரலை அசைப்பது ஹறாம் என்றும் தொழுகையை பாத்தில் ஆக்கும் என்றும், விரலை அசைப்பது மக்றூஹ் என்றும் தொழுகையை பாத்தில் ஆக்காது என்றும் கருத்துகள் (சட்ட வல்லுனர்களால்) சொல்லப்படுகின்றது\nஆதாரம் – முக்னில் முஹ்தாஜ் பாகம் 01,பக்கம் 378\n.அத்தஹிய்யாத்தில் வலதுகையின் சுட்டு விரலை உயர்த்த வேண்டும் விரலை அசைத்துக்கொண்டே இருக்கக்கூடாது என்ற பிக்ஹ் சட்டம் ஹதீதுகளின் ஆதாரத்தைக் கொண்டு இமாம்களால் அமைக்கப்பட்டது தான்\nபல ஹதீஸ்கள் அத்தஹிய்யாத் இருப்பில் வலது தொடையில் கையை வைத்து சுட்டுவிரலால் சுட்டிக்காட்ட வேண்டும் என அறிவிக்கின்றன. அவைகளில் இரண்டு ஹதீஸ்கள் பின்வருமாறு:\nஅப்துல்லாஹ் இப்னு ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தனது இடது பாதத்தை தனது தொடைக்கும் கணைக் காலுக்குமிடையில் வைத்துக்கொண்டு, வலது பாதத்தை விரித்துக் கொள்வார்கள். தனது இடது கையை இடது முட்டுக்காலில் வைத்துக் கொள்வார்கள், வலது கையை வலது தொடையில் வைத்துக் கொள்வார்கள். தனது சுட்டுவிரலால் சுட்டிக்காட்டுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்-112 – (579))\nஅப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் அறிவிக்கும் ஹதீது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தனது வலது கரத்தை வலது தொடையில் வைத்து, எல்லா விரல்களையும் மடித்துக் கொண்டு பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலால் சுட்டிக்காட்டுவார்கள். தனது இடது கரத்தை வலது தொடையில் வைத்துக்கொள்வார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்-116 – (580) இவ்விரு ஹதீஸ்களிலும் அத்தஹிய்யாத்தில் விரலை சுட்டிக்காட்டுவது என குறிப்பிடப்பட்டுள்ளது. விரலை அசைப்பது என கூறப்படவில்லை.\nஅத்தஹிய்யாத்தில் வலதுகையின் சுட்டு விரலை விரலை அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்��ு கூறுபவர்கள் பின்வரும் ஒரே ஒரு ஹதீதையே ஆதாரமாக முன்வைக்கிறார்கள்\nஇந்த ஒரு ஹதீதை 08 ஹதீதுகள் என, அந்த ஒரு ஹதீது 08 நூல்களில் பதியப்பட்டதை தவறாக விளங்கிக்கொண்டு கூச்சலிடுவது அறியாமையின் வெளிப்பாடாகும். விரலை அசைப்பதற்குரிய ஆதாரமாக சொல்லப்படும் ஹதீதும் அதற்கான விளக்கமும்.\n“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை அவதானிக்க வேண்டுமென கூறிக்கொண்டு அவதானிக்க ஆரம்பித்தேன் ….பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்து இடது காலை விரிப்பாக்கிக் கொண்டு தனது இடது உள்ளங்கையை இடது தொடை மீதும், முட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீதும் வைத்தார்கள் பின்பு தனது விரல்களில் இரண்டை (நடு விரலையும், பெருவிரலையும்) மடக்கிக் கொண்டு வலையம் போல் அமைத்துக் கொண்டார்கள். பின்பு (சுட்டு) விரலைஉயர்த்தி ஆட்டியவர்களாக பிரார்த்திக்கக்கண்டேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ-1268) (இதே ஹதீத் 889 வது ஹதீதாகவும் நஸாஈயில் பதியப்பட்டுள்ளது)\nஸுனனுல் குப்றா லின் நஸாஈ 965\nஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1860\nஸஹீஹ் இப்னு ஹுஸைமா 714\nஅல்முன்தகா லிப்னி ஜாறூத் 208\nஅல் முஃஜமுல் கபீர் லித்தப்றானீ 82\nஆகிய ஹதீது நூல்களிலும் பதியப்பட்டே உள்ளது. இவ்வாறு 08 நூல்களில் பதியப்பட்டிருந்தாலும் இது ஒரு ஹதீதுதான். இந்த ஹதீதை வாயில் பின் ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\n08 நூல்களிலும் குறிப்பிடப்பட்ட அறிவிப்பாளர் வரிசையை கீழே கவனிய்யுங்கள்\nஇந்த ஹதீஸை வாயில் பின் ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து குலைப் என்பவர் பெறுகின்றார்கள். குலைப் என்பவரிடமிருந்து, ஆஸிம் என்பவர் அதே ஹதீஸை பெறுகின்றார். ஆஸிம் என்பவரிடமிருந்து இந்த ஹதீஸை ஸாயிதா இப்னு குதாமா என்பவர் பெறுகின்றார். இந்த அறிவிப்பில் தான், இந்த ஹதீஸில் காணப்படும் “விரலை அசைத்தவர்களாக” என்ற சொல் ஸாயிதா இப்னு குதாமா என்பவரினால் சொல்லப்படுகிறது.\nஇதே போல் இந்த ஹதீஸை வாயில் இப்னு ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து குலைப் என்பவர் பெறுகின்றார்கள். குலைப் என்பவரிடமிருந்து, ஆஸிம் என்பவர் அதே ஹதீஸை பெறுகின்றார். ஆஸிம் என்பவரிடமிருந்து இந்த ஹதீஸை (ஸாயிதா இப்னு கு��ாமா என்பவர் உட்பட) 14 பேர் பெறுகிறார்கள். அந்த 14 பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலால் சுட்டிக் காட்டினார்கள் என 13 அறிவிப்பாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் 13 பேரும் விரலை அசைத்ததாக கூறவில்லை. ஸாயிதா இப்னு குதாமா என்பவர் மட்டுமே விரலை அசைத்ததாக கூறிள்ளார் (இது பற்றிய அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது).\nஸாயிதா இப்னு குதாமா என்பவரின் இந்த அறிவிப்பு “ஷாத்” என்ற தகவல் முரண்பட்ட பலயீனமான ஹதீஸில் அடங்கும். “ஷாத்” என்றால் நம்பகமான ஒரு அறிவிப்பாளர், ஞாபக சக்தியில் தன்னைவிட கூடிய ஒருவர் அல்லது எண்ணிக்கையில் கூடியவர்களின் தகவலுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவிப்பதாகும். இவ்வாறு முரண்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஹதீத் கலை விதிக்கு அமைய, ஸாயிதா இப்னு குதாமா என்பவர் தன்னை விட ஞாபகத்திலும், எண்ணிக்கையிலும் கூடிய 13 பேரின் றிவாயத்துக்களுடன் முரண்படுகிறார் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சுட்டு விரலை அசைத்தார்கள் என்ற ஸாயிதாவின் றிவாயத் “ஷாத்” என்ற பலயீனமான ஹதீஸ் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினார்கள் என்பதுதான் ஊர்ஜிதமான றிவாயத் ஆகும். ஸாயிதா என்பவர் தனது ஆசானிடம் பெற்ற “சுட்டிக்காட்டினார்கள்” என்ற சொல்லுக்குப் பதிலாக “அசைத்தார்கள்” என்ற சொல்லை தவறுதலாக பிரயோகித்துள்ளார்கள்.\nஅத்தஹிய்யாத்தில் விரலை சுட்டிக்காட்டுவதை இமாம் பைஹகீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்\nவாயில் பின் ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து “சுட்டு விரலை அசைத்தார்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஹதீதை இமாம் பைஹகீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுனனுல் குப்றா என்ற நூலில் பதிவு செய்துவிட்டு, “விரலை அசைத்தல் என்று குறிப்பிடப்பட்டதன் நோக்கம் விரலை சுட்டிக்காட்டுதல் என்பதுதான் விரலை அசைத்துக்கொண்டே இருத்தல் என்பதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே இந்த அடிப்படையில் பார்க்கும் போது அத்தஹிய்யாத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினார்கள் என்பதுதான் ஊர்ஜிதமான றிவாயத் ஆக இருப்பதால் நாம் விரலை சுட்டிக்காட்டுவதே சர��யான நடை முறையாகும். இதையே எமது ஷாபிஈ மத்ஹபுடைய இமாம்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை என்தன் விபரம் இதுவேயாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலால் சுட்டிக் காட்டினார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஹதீது அறிவிப்பாளர் விபர அட்டவணை விரலை அசைத்த்தாக சொல்லப்படும் ஹதீஸை வாயில் இப்னு ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து குலைப் என்பவர் பெறுகின்றார்கள். குலைப் என்பவரிடமிருந்து, ஆஸிம் என்பவர் அதே ஹதீஸை பெறுகின்றார். ஆஸிம் என்பவரிடமிருந்து இந்த ஹதீஸை (ஸாயிதா இப்னு குதாமா என்பவர் உட்பட) 14 பேர் பெறுகிறார்கள். அந்த 14 பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலால் சுட்டிக் காட்டினார்கள் என 13 அறிவிப்பாளர்கள் கூறுகிறார்கள். அந்த 13 பேரும் விரலை அசைத்ததாக கூறவில்லை. ஸாயிதா இப்னு குதாமா என்பவர் மட்டுமே விரலை அசைத்ததாக கூறிள்ளார் இது பற்றிய அறிவிப்பாளர்கள் வரிசையை கீழே கவனமாக பாருங்கள்\nமேலே உள்ள ஹதீது அறிவிப்புகளின் முழுமையான ஹதீதுகள் விபரம்\nஎனவே மேலே குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது அத்தஹிய்யாத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினார்கள் என்பதுதான் ஊர்ஜிதமான றிவாயத் ஆகும். விரலை சைத்துக்கொண்டே இருந்தார்கள் என்பது ஸாயிதா இப்னு குதாமா என்பவரின் “ஷாத்” என்ற தகவல் முரண்பட்ட பலயீனமான ஹதீஸ் அறிவிப்பாகும். இவ்வாறு முரண்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நமது ஷாபிஈ மத்ஹபில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி நாம் விரலை சுட்டிக்காட்டுவதே சரியான நடை முறையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்.\nஅத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை was last modified: July 18th, 2019 by SHUMS\n‘ஷாதுலிய்யஹ் தரீகஹ்’ வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.\nவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2016\nஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு 2014ற்கான -ஊடகவியலாளர் சந்திப்பு-\nபத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு\nஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.\n28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி 2014\nசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் இரண்டாம் நாள் முதலாம் அமர்வு – ஓர் தொகுப்பு\nகத்ர் (Qatar) நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்\nஅஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/timeline/", "date_download": "2019-08-23T10:49:40Z", "digest": "sha1:W33WRVS6DUY5FFJXDSRDKVKCKBM7534A", "length": 7317, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Timeline Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\nகணவனை 11 முறை வெட்டி, கழுத்தறுத்துக் கொன்ற மனைவி\nKLIA தொழில்நுட்ப கோளாறு – இன்னும் தீர்க்கப்படவில்லை\nஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் \nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\nகாப்பி போட்டு குடித்ததால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட ஜோடி\nபூமியை நெருங்குது செவ்வாய்: இன்றும் நாளையும் செந்நிறமாக வானம் மாறும்\nமின்னல் தாக்கியது: இளங்கோ, காளியம்மா, குழந்தை விக்னேஷ் மரணம்\nதடம்புரண்ட லாரியிலிருந்து எண்ணைய் திருடிய 69 பேர் லாரி வெடித்து மரணம்\nவேலைக்கார சிறுமியின் தாய் கூறுவது அனைத்தும் பொய்: பானுப்பிரியா விளக்கம்\nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன���சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://companiesinc.com/ta/", "date_download": "2019-08-23T10:58:29Z", "digest": "sha1:CZMGISE77YSV5QVF2LITWQYX7AIBJ4IC", "length": 19093, "nlines": 90, "source_domain": "companiesinc.com", "title": "ஒரு கார்ப்பரேஷன் ஆன்லைனில் இணைக்கவும் அல்லது எல்.எல்.சி வணிக தொடக்கத்தை உருவாக்கவும்.", "raw_content": "\nஇப்போது இணைக்கவும் எல்எல்சி கார்ப்\nஎப்போது வேண்டுமானாலும் அழைக்கவும் 24 / 7 1-888-444-4812\nஉங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் இயங்குவதற்கும் நாங்கள் பல்வேறு ஒருங்கிணைப்பு தொகுப்புகளை வழங்குகிறோம்\nநாங்கள் உருவாக்குகிறோம் கார்ப்பரேஷன்கள் எல்.எல்.சி. மற்றும் அறக்கட்டளை உலகளவில்\nவணிக தொடக்க மற்றும் அறக்கட்டளை சேவைகள்\nநிறுவனங்கள் ஒருபோதும் இணைக்கப்படவில்லை மறந்துவிடுகிறார் தாக்கல் செய்யும் தேதி மற்றும் வரும் கேள்விகளுக்கு உதவ எப்போதும் கிடைக்கும் ”\n- பிரையன் லியரி மற்றும் லுலு, பாவ்ப்ளங்கர், எல்.எல்.சி.\nஎன்ன எங்கள் கிளையண்ட் என்கிறார்\n\"நம்பமுடியாத நிறுவனம். சிறந்த சேவை. வேலை விரைவாக முடிந்தது, சமாளிக்க மிகவும் எளிதானது.\"\nஎல்.எல்.சி ஆன்லைனில் இணைக்கவும் அல்லது உருவாக்கவும்\nForm ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான விரைவான மற்றும் எளிதான வழி.\nAged உலகின் மிகப்பெரிய சரக்கு நிறுவனங்களின் பட்டியல்.\nவழக்குகளில் இருந்து சொத்துக்களைப் பாதுகாக்கவும்\nவணிக பொறுப்பு, வணிக கூட்டாளர் தகராறு, வழக்குகள், தீர்ப்புகள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்கவும்…\nஒரு ஷெல்ஃப் நிறுவனம், ஷெல்ஃப் எல்.எல்.சி, ஷெல்ஃப் கார்ப்பரேஷன் அல்லது வயதான கார்ப்பரேஷன் என்பது ஒரு நிறுவனம், எல்.எல்.சி அல்லது இதே போன்ற சட்ட…\nஒரு மெய்நிகர் அலுவலகத்தைத் திறக்கவும்\nமெய்நிகர் அலுவலகம் என்பது ஒரு அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி வரவேற்பாளர் சேவைகளை வழங்கும் ஒரு சேவையாகும். நிறுவனம்…\nபுதிய வணிகத்தைத் தொடங்க உங்களுக்கு தேவையான அனைத்து வளங்களும். இணைத்தல், எல்.எல்.சி உருவாக்கம் மற்றும் நீங்கள் எப்படி…\nவயதான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சக்திவாய்ந்த கருவிகள் மற்றும் தயாரிப்புகள், இணக்க கருவி மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்…\nஒரு மெய்நிகர் அலுவலகத்தைத் திறக்கவும்\nமெய்நிகர் அலுவலகம் என்பது ஒரு அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி வரவேற்பாளர் சேவைகளை வழங்கும் ஒரு சேவையாகும். நிறுவனம்…\nகம்பெனி இன்க் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்கள்\nஇன்று ஒரு வயதான ஷெல்ஃப் நிறுவனம் அல்லது எல்.எல்.சி.\n.5 முதல் 100 + வயது வரை உள்ள முன் இணைக்கப்பட்ட வணிக நிறுவனங்களின் உலகின் மிகப்பெரிய சரக்கு எங்களிடம் உள்ளது, வாங்கவும் வயதான ஷெல்ஃப் நிறுவனம் அல்லது எல்.எல்.சி. இன்று. உன்னால் முடியும் ஆன்லைனில் இணைக்கவும் எந்த மாநிலத்திலும் எல்.எல்.சி, கார்ப்பரேஷன் அல்லது எல்பி அமைக்க தேர்வு செய்யவும். நாங்கள் ஆஃப்ஷோர் மற்றும் கனேடிய வணிக நிறுவனங்களையும் உருவாக்குகிறோம். இணைப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை உங்கள் அசல் பதிவுசெய்யப்பட்ட கட்டுரைகள், உங்களுக்காக பூர்த்தி செய்யப்பட்ட வரி படிவங்கள், மாதிரி பைலாக்கள் மற்றும் இயக்க ஒப்பந்தங்கள் மற்றும் உங்கள் புதிய வணிகத்தை பராமரிக்க வணிக வார்ப்புருக்கள் அடங்கிய முழுமையான ஆவண தொகுப்பு உங்களுக்கு கிடைக்கும்.\nமிகவும் துல்லியமான ஆவண செயலாக்கம்\nஇணைப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வலைத்தளத்தை உலாவலாம், எங்கள் அறிவுத் தளத்தைத் தேடலாம் அல்லது உங்கள் கேள்விகளை ஒரு ஒருங்கிணைப்பு நிபுணரிடம் கேட்கலாம். ஏற்கனவே இணைக்க முடிவு செய்த எங்கள் பார்வையாளர்களுக்கு, உங்களால் முடியும் உங்கள் தாக்கல் மேற்கோள் உங்கள் மாநில கட்டணம் மற்றும் தொகுப்பு விலை எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டறியவும். உங்கள் வணிகத்தை பராமரிக்கவும் வளரவும், கார்ப்பரேட் பொருட்களை ஆர்டர் செய்யவும், ஐஆர்எஸ் படிவங்கள் மற்றும் வரி சேவைகள் மற்றும் கூடுதல் வணிக தாக்கல் செய்யவும் உதவும் ஒரு முழுமையான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.\nஆன்லைனில் ஆர்டர் 24 / 7\nதலைவலியை நீக்கி, அதைச் செய்ய எங்களை அனுமதிக்கவும்\nகலிபோர்னியாவில் இணைக்கவும் கலிபோர்னியா கார்ப்பரேஷன்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களின் நன்மைகளைப் பற்றி அறிக. கலிஃபோர்னியா மாநில கட்டணம் மற்றும் கலிபோர்னியாவில் ஒரு வணிகத்தை இணைப்பதற்கான சரியான செலவுகள் ஆகியவற்றைக் காண்க. இணைப்பதன் மூலம் பல நன்மைகள் உள்ளன, பல்வேறு வகையான வணிகங்களின் நன்மைகளை ஒப்பிட்டு, நாடு முழுவதும் மாநிலங்களை ஒப்பிடுங்கள். நெவாடா கார்ப்பரேஷன் நெவாடா கார்ப்பரேஷனை உருவாக்குவது எங்கள் வணிக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தனியுரிமை மற்றும் அலுவலக திட்டங்களுடன் பிரபலமான தேர்வாகும். நெவாடாவில் உள்ள ஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.களில் ஒரு பெரிய சரக்குகளை நாங்கள் உடனடியாக வழங்குகிறோம்.\nகாத்திருப்பதை மறந்து விடுங்கள் - அதை விரைந்து செல்லுங்கள்\nகூடுதல் தாக்கல் மற்றும் வணிக சேவைகள்: பொதுவில் செல்லுங்கள் | வயதான அலமாரி நிறுவனங்கள் | வணிக கடன் உருவாக்க | கார்ப்பரேட் இணக்கம் | கார்ப்பரேட் அலுவலக நிகழ்ச்சிகள் | நெவாடா தனியுரிமை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சேவை | எந்த மாநிலத்திலும் வர்த்தகம் செய்யுங்கள் | பதிவுசெய்யப்பட்ட முகவர் சேவைகள் | உங்கள் நிறுவனத்தின் தகவலை மாற்றவும் | கார்ப்பரேட் கிரெடிட்டை நீங்களே உருவாக்குங்கள் | கார்ப்பரேட் வரி குறைப்பு | EIN எண்ணைத் தயாரிக்கவும் அல்லது பெறவும் | எஸ் கார்ப்பரேஷன்கள் | கலைப்பு கட்டுரைகள் | கார்ப்பரேட் கருவிகள் மற்றும் பதிவு புத்தகங்கள் | கார்ப்பரேட் முத்திரைகள் | நெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nஉள்நாட்டு மற்றும் கடல் வணிகத் தாக்கல்களுக்கான எளிதான ஆன்லைன் ஆர்டர் அமைப்பு மற்றும் விலை மேற்கோள் கருவியுடன் ஒருங்கிணைந்த வணிகத் தாக்கல் தீர்வுகள்.\nதீர்ப்புகள், கடன் வழங்குநர்கள் மற்றும் வழக்குகளில் இருந்து உங்கள் சொத்துக்களைப் பாதுகாக்கவும்.\nசிறந்த வேலை, உங்கள் உடனடி சேவைக்கு நன்றி.\nஅதிவேக, எளிதான மற்றும் நல்ல மனிதர்கள். நான் அவற்றை மீண்டும் பயன்படுத்துவேன்.\nஎன்னை நன்றாக கவனித்துக்கொண்டதற்கு ஒரு பெரிய நன்றி. நான் மிகவும் பாராட்டுகிறேன். நன்றி\nநம்பமுடியாத நிறுவனம். சிறந்த சேவை. வேலை விரைவாக முடிந்தது, சமாளிக்க மிகவும் எளிதானது.\nஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.\nநெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nபதிப்புரிமை © 2019 Companiesinc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/colorful-photo-gallery/dhanush-mega-akash-latest-stills-119071300020_1.html", "date_download": "2019-08-23T10:56:04Z", "digest": "sha1:2U3QH6UZBBVWBNLSPPKDRWZWF7JUXBVF", "length": 6817, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"மறுவார்த்தை பேசாதே\" தனுஷ் - மேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்!", "raw_content": "\n\"மறுவார்த்தை பேசாதே\" தனுஷ் - மேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\n\"மறுவார்த்தை பேசாதே\" தனுஷ் - மேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் ரொமான்டிக் புகைப்படங்கள்\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nஎண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்...\nகூகுள் அசிஸ்டெண்ட் மூலம் தகவல்கள் திருடப்படுகிறதா \nஐபோன் … மேட் இன் இந்தியா … மலிவான விலையில் – ஆகஸ்ட் முதல் \nஓய்வுக்குப் பின் பாஜகவில் ஐக்கியம் – டிசம்பரில் தேர்தல் \n”தோனி அவுட்டானது எங்களுக்கு ஒரு லக்”..மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்���ப்பா யாஷிகாவா இது...\nஅடுத்த கட்டுரையில் \"நடிகர்களிடம் மாட்டிக்கொண்டேன் காப்பாற்றுங்கள்\" - கதறும் பிரபல தமிழ் நடிகையின் பரபரப்பு வீடியோ\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/171040?ref=archive-feed", "date_download": "2019-08-23T11:11:12Z", "digest": "sha1:KAOPVWEFLGE4W7YPMSDWAJXNDQIVNGSH", "length": 6517, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் களமிறங்கும் இலங்கை ஜாம்பவான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் களமிறங்கும் இலங்கை ஜாம்பவான்\nசுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள St Moritz ஐஸ் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன் பங்கேற்று விளையாடவுள்ளார்.\nகிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 8 மற்றும் 9-ஆம் திகதிகளில் நடக்கிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் மற்றும் காலீஸ் இதில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nஇதோடு லசித் மலிங்க, அப்ரிடி, விட்டோரி, சோயிப் அக்தர் போன்ற வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கை ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன், நியூசிலாந்து அணியின் நதன் மெக்குல்லம், இந்தியாவின் முன்னாள் வீரர் அஜிட் அகர்க்கர் போன்ற வீரர்களும் கிரிக்கெட் தொடரில் விளையாட தற்போது சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/the-collector-who-surprised-a-farmer-by-recognizing-his-rainwater-harvesting-works", "date_download": "2019-08-23T11:30:00Z", "digest": "sha1:ARQQO4LL6NA4OBIJQMKRCCTN3MRTTEU2", "length": 9802, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`நமக்கெல்லாம் விருது கொடுப்பாங்களான்னு யோசிச்சேன்!'- மழைநீரை சேகரித்த விவசாயி; நெகிழவைத்த கலெக்டர்| The Collector who surprised a farmer by recognizing his rainwater harvesting works", "raw_content": "\n`நமக்கெல்லாம் விருது கொடுப்பாங்களான்னு யோசிச்சேன்'- மழைநீரை சேகரித்த விவசாயி; நெகிழவைத்த கலெக்டர்\nவீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி, துளி மழைநீரைக் கூட வீணாக்காமல் கிணற்றுக்குள் சேகரித்து அசத்தி வரும் புதுக்கோட்டை விவசாயி வீரமணிக்கு, பாராட்டுச் சான்றிதழ் அளித்துக் கௌரவித்தார் மாவட்ட கலெக்டர்.\nவிவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர் ( வெங்கடேஷ்.ஆர் )\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அரசும் நீர் நிலைகளைத் தூர்வாரத் தவறிவிட்டது. இந்த நிலையில், இப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி தங்களின் சொந்தச் செலவில் நீர் நிலைகளைத் தூர்வாரி வருகின்றனர்.\nமழைநீர் சேகரிப்புத் தொட்டியுடன் விவசாயி வீரமணி\nஇது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி என்பவர் தனி ஆளாகக் களத்தில் இறங்கி தன் வீட்டில் தூர்ந்துபோன கிணற்றை சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மழை பெய்யும்போது மொத்த நீரும் கிணற்றுக்குள் செல்லும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.\nமேலும், மரக்கன்றுகளுக்கு நேரடியாக வேருக்குத் தண்ணீர் செல்லும் வகையில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறையையும் தன் வீட்டுத் தோட்டத்தில் செயல்படுத்தியிருக்கிறார். இதைப் பற்றி, `துளி மழை நீரைக்கூட வீணாக்காமல் சேகரித்து மழை நீர் சேகரிப்பில் அசத்தும் விவசாயி' என்று நமது இணையதளத்திலும் பசுமை விகடனிலும் கட்டுரைகளை வெளியிட்டோம்.\nவிவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர்\nஇதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், விவசாயி வீரமணி வீட்டுக்கே நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயி வீரமணிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், சுதந்திர தினவிழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும், உங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.\nஇதனை எதிர்பார்க்காத வீரமணி சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். அங்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்.பி செல்வ��ாஜ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தனர்.\nவீரமணியிடம் பேசினோம். `` சுதந்திர தினவிழாவில் திடீர் என என் பெயரைக் கூப்பிட்டு பாராட்டு சான்றிதழைக் கையில் கொடுத்தார்கள். அந்த நிமிடம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கையால் விருது வாங்கும் வரையிலும் நமக்குப் போய் விருது எல்லாம் கொடுப்பாங்களா என நினைத்தேன். இந்த விருது இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மழைநீர் சேகரிப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். மழை சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்\" என்றார் உற்சாகத்துடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/55477-", "date_download": "2019-08-23T11:36:40Z", "digest": "sha1:IDOTKMVG7HTSDQGXGTZJJHM4AZ7JCBYW", "length": 6660, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "கூகுளின் புதிய வெளியீடு....! | The new release of Google ....!", "raw_content": "\n21-ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட கூகுளின் நூற்றாண்டாகவே மாறிவிட்டது. கூகுளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலைமைக்கு நாமெல்லாம் வந்துவிட்டோம். சாம்பார் வைப்பது எப்படினு தேடுறது தொடங்கி, சாருக்கானோட அடுத்த படம் என்னனு தேடுறது வரைக்கும் எல்லாத்துக்கும் கூகுள நம்பித்தான் இருக்கிறோம். கூகுள் அதோட வாடிக்கையாளர்களோடு உறவை வலுப்படுத்த தினமும் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nஅப்படி கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புது 'தெறி' டெக்னாலஜி தான் இந்த 'ஸ்பீக் அவுட் சர்ச் மாதிரி'. கூகுள் வாய்ஸ் சர்ச் எல்லோரும் பயன்படுத்தியிருப்போம். அதை இன்னும் எளிமையாக்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜிதான் இது.\nவட்டமாக வாக்கி டாக்கி போன்று இருக்கும் இந்த மாதிரியை அறிமுகப்படுத்திய கூகுளின் மூத்த தலைவர் மற்றும் மென்பொருள் பொறியாளர் அமீட் சிங்கால் கூறுகையில், \"இது ரொம்ப சின்ன வாக்கி டாக்கி போன்ற மாதிரி. இதை வச்சு நீங்க மொபைலை உங்க பாக்கெட்டிலிருந்து வெளிய எடுக்காமலே பயன்படுத்தலாம். இது உங்க மொபைல் கூட ப்ளூ டூத் மூலமா இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி நீங்க உங்க மொபைல் போனுக்கு வாய்ஸ் கமெண்ட் கொடுக்கலாம். மொ���ைலை வெளியே எடுக்காமலே இதுல உள்ள ஸ்பீக்கர் மூலமா சர்ச் ரிசல்ட தெரிஞ்சிக்கலாம்\" என்றார்.\nகூகுள் நிறுவனம் தற்போது வெறும் மாதிரியை மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முழு வடிவம் பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். எனவே நாம் எல்லோரும் மொபைலை பார்த்து தலை குனிந்து நடந்த காலம் போய் பழையபடி வாக்கி டாக்கியுடன் பேசி நிமிர்ந்து நடக்கும் காலம் வெகுசீக்கிரத்தில் வரப்போகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/45-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-23T11:53:47Z", "digest": "sha1:LETM6UZAY3PCVKDK5PFN3OVULJX6NJRB", "length": 11852, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்\n45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஐதேமு உறுப்பினர்களுடன் இணைந்து, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nகூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்களுடன் இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.\nவரவுசெலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததும், வாக்கெடுப்பு நடத்துமாறு தினேஸ் குணவர்த்தன கோரினார். இதையடுத்து இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇந்த வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் மூலம், 45 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது.\nஇந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திர��் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.\nகூட்டமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் சிவசக்தி ஆனந்தனும், கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் செல்வம் அடைக்கலநாதனும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nசிறிலங்கா சுந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த திசநாயக்க உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேன அணியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nநாடாளுமன்றத்தில் சுதந்திரமாக இயங்கும் அதுரலியே ரத்தன தேரரும், விஜேதாச ராஜபக்சவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.\nநேற்றைய வாக்கெடுப்பில் மொத்தம் 31 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.\nஎனினும், எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்ட சில சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.\nஇதொகாவைச் சேர்ந்த முத்து சிவலிங்கம் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். எனினும் அந்தக் கட்சியின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nவரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்திருந்தன. எனினும் இறுதி வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக 74 வாக்குகளே கிடைத்தன.\nPrevious articleசிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் ஐ.நா குழு சந்திப்பு\nNext articleஆளுநர் – பிர​தி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/cinema/page/31/", "date_download": "2019-08-23T11:47:20Z", "digest": "sha1:M6Z3ODJ7UQ67FFNJH5IMZD4LYN6MK27R", "length": 7178, "nlines": 108, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nதரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான […]\nநல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் ; விமலை திசை திருப்பிய களவாணி 2 வெற்றி..\nபத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் அந்த படம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் தந்தது.. இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு […]\nமக்கள் காட்டிய அனுதாபத்தால் தேர்தலில் கூட ஜெயிப்பேன் ; களவாணி 2 வில்லன் துரை சுதாகர் பூரிப்பு..\nபத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடித்த பல நடிகர், நடிக���களுக்கும் அந்த படம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் தந்தது. இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-23T12:06:01Z", "digest": "sha1:FS74PTRPTPDN5W7OICUHQZPEDIDJX3HR", "length": 9897, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா\nகூந்தலைப் பராமரிப்பதற்கு உதவும் பொருட்கள் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தின் நாற்றம் மற்றும் அதனை உபயோகித்தால் வெளிவரும் கண்ணீரை பலர் வெறுக்கலாம். இருப்பினும், வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் நல்லது.\nஏனெனில் வெங்காயத்தை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவை குறையும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இந்த பொருள் கூந்தலின் வேர்களை வலுவாக்கி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது.\nஅதுமட்டுமின்றி, வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், ஸ்கால்ப்பில் எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும். மேலும் வெங்காயத்தைக் கொண்டு பலவாறு ஹேர் மாஸ்க்குகள் போடலாம். இவ்வாறு வெங்காயத்தை பல பொருட்களுடன் சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால், கூந்தல் உதிர்தல் குறைவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று மென்மையாக பொலிவோடு காணப்படும். சரி, இப்போது அந்த வெங்காயத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.\nவெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் நன்கு வவிமையாக இருப்பதுடன், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கலாம்.\nவெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய்\nவெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கல்நுது, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nவெங்காய சாற்றில் சிறிது பீர் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nகூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் மாஸ்க்குகளில் இது மிகவும் சிறந்தது. அதற்கு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால், சொட்டையாக உள்ள இடத்திலும் கூந்தல் நன்கு வளரும்.\nவெங்காயச் சாறு மற்றும் ரம்\nஇரவில் படுக்கும் போது, வெங்காயம் ஒன்றை ஒரு கப் ரம்மில் ஊற வைத்து, காலையில் எழுந்து, அந்த ரம்மை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.\nபொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், எலுமிச்சை சாற்றினை வெங்காய சாற்றில் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த முறையால் ஸ்கால்ப் சுத்தமாவதோடு, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nவெங்காய விழுதில், சிறிது தயிர் சேர்த்து நன்கு அடித்து, அந்த கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற, மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கலாம்.\nவெங்காயம் மற்றும் முட்டை வெள்ளைக்கரு\nகூந்தலுக்கு முட்டை மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை வெங்காயச் சாற்றுடன் சேர்த்து நன்கு அடித்து, ஈரமான கூந்தலில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:30:35Z", "digest": "sha1:ES3NMP2J2LE4FQEVOYUSBU3WZPHLVZSJ", "length": 6278, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "கண்ணன் Archives - Dheivegam", "raw_content": "\nபாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்\nமகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...\nஅர்ஜுனனின் ஆணவத்தை அடக்கிய கண்ணன் – மகாபாரதத்தில் அரங்கேறிய சம்பவம்\nபாரத போர் முடிந்தவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரில் இருந்தபடியே அர்ஜுனனை மட்டும் தேரை விட்டு இருங்க சொன்னார். அர்ஜுனனோ ஒன்றும் புரியாதவனாய் திகைத்து நின்றான். சம்பிரதாய படி போரில் வெற்றி பெற்றவரை தேரோட்டி...\nகர்ணனின் வீரத்தை புகழ்ந்துதள்ளிய கண்ணன். பொறாமை கொண்ட அர்ஜுனன்\nபாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/episode-12-1.4327/page-2", "date_download": "2019-08-23T11:19:37Z", "digest": "sha1:XLIA7LF332US5FW6P4FWTF3CK4GRNCMT", "length": 3263, "nlines": 122, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "episode 12 (1) | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே.... - 12\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2170:un-human-rights-chief-announces-details-of-sri-lanka-conflict-investigation-&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-08-23T12:43:05Z", "digest": "sha1:5OPWZVAOGUO3J5BBPSZ5BJ6UOPNDS236", "length": 44380, "nlines": 195, "source_domain": "geotamil.com", "title": "UN Human Rights Chief announces details of Sri Lanka conflict investigation", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம��' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்ப��� கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்���ினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்தத��ம் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arguments-on-karnataka-mla-s-resignation-case-in-sc-357145.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T10:55:00Z", "digest": "sha1:7V3LLXMNQ735TD7OMIVTXXZCPFP2AA7M", "length": 19183, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் சீனியர் வக்கீல்களின் அனல்பறந்த வாதங்கள் | Arguments on Karnataka MLA's resignation case in SC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n10 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n10 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியி���் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் சீனியர் வக்கீல்களின் அனல்பறந்த வாதங்கள்\nKarnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை\nடெல்லி: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி மற்றும் ராஜீவ் தான் ஆகியோர் அனல்பறக்கும் ஆனித்தரமான வாதங்களை முன்வைத்தனர்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 பெஞ்ச் நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தனர். எம்.எல்.ஏக்கள் சார்பாக முகுல் ரோத்தகி, சபாநாயகர் சார்பாக அபிஷேக்மனு சிங்வி, முதல்வர் குமாரசாமி தரப்பில் ராஜீவ் தவான் ஆகியோர் வாதிட்டனர்.\nஇவ்வழக்கில் நாளை காலை 10.3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்றைய விசாரணையில் முகுல் ரோத்தகி முன்வைத்த முக்கிய கருத்து:\nநான் எம்.எல்.ஏ.வாக இருக்க விரும்பவில்லை என்பது என் உரிமை. அந்த உரிமையை சபாநாயகர் பறிக்க முடியாது.\nராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.\nஅரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும்.\nராஜினாமா செய்ததாக உச்சநீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் எம்,எல்.ஏக்கள் அறிவித்த பின்னரும் சபாநாயகர் முடிவு எடுக்காதது வேதனைக்குரியது.\nசபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதம்;\nராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏக்களிடம் அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் சபாநாயகர் ஜூலை 11-ல் விசாரணை நடத்தினார்.\nராஜினாமா கடிதம் கொடுத்த 15 எம்.எல்.ஏக்களில் 11 பேர் சபாநாயகரை சந்தித்தனர். 4 பேர் இன்னமும் சபாநாயகரை சந்திக்கவில்லை.\nதம்மை சந்திக்க வருவதாக எந்த எம்.எல்.ஏ.வும் தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சபாநாயக���் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nஎம்.எல்.ஏக்களை சபாநாயகர் சந்திக்க மறுத்ததாக கூறப்படுவது தவறான தகவல்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதில் இருந்து தப்பிக்க ஒருவழியாக ராஜினாமாவை பயன்படுத்த முடியாது.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அது தகுதி நீக்கத்துக்குரியது- ஏனெனில் கட்சிக்கு எதிரான நடவடிக்கை.\nசபாநாயகரின் முடிவு எடுக்கும் அதிகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது; கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமானது கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது என்பது ஆட்சி அமைப்பதற்கானது மட்டுமே.\nமுதல்வர் குமாரசாமி தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் முன்வைத்த வாதம்:\nசபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட முடியாது; உச்சநீதிமன்றத்தின் வரம்புகுட்பட்ட வழக்கே அல்ல இது.\nஎம்.எல்.ஏக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.\nராஜினாமாவை அனுப்பிவிட்டு மும்பைக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் ஏன் சபாநாயகரை சந்திக்கவில்லை\nஎம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்றால் இவர்கள் நாளை கட்சி தாவி அமைச்சர்களாவார்கள். இந்த அரசியல் களைகளை அனுமதிக்க கூடாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nசட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\nசிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\nகோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\nசிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் செய்த பரபரப்பு வாதம்.. என்ன சொன்னார்\nப சிதம்பரத்துக்காக நடந்த போராட்டம்.. வராமல் போன முக்கிய காங்.தலைவர்கள்.. தொண்டர்கள் ஷாக்\nஅனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nப.சிதம்பரத்தை கூப்பிட்டத��� ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nகூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\nவெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை இரவு தூங்க கூட விடவில்லை.. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை.. கபில் சிபல் அதிரடி வாதம்\nமுடிவு வராமல் விட மாட்டார்.. பார்த்தசாரதியை வைத்து ப.சிதம்பரத்தை தூக்கிய சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka mlas supremecourt கர்நாடகா எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-new-cabinet-meeting-will-be-held-today-352566.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:45:31Z", "digest": "sha1:LTSP6DC74XEWTPLLUJYTHQOQVYHN4YOS", "length": 16170, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்? நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து முடிவு! | The new cabinet meeting will be held today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n19 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n19 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n25 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n30 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nMovies துரைக்கு தாய் மொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து முடிவு\nடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nபிரதமர் மோடியை தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.\nமோடி அமைச்சரவையில் இம்முறை பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமித்ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதேபோல் அர்ஜூன் முண்டா, ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பிரலகத் ஜோஷி, அரவிந்த் சாவந்த், பிரகலாத் படேல், ஆர்கே சிங் உள்ளிட்டோரும் இம்முறை புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.\nபுதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்\nஇதேபோல் மோடி அமைச்சரவையில் 6 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் கேபினர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.\nசாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் மற்றும் தேவஸ்ரீ சவுத்ரி ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மோடி அமைச்சரவையில் மொத்தம் 57 அமைச்சர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தும் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nபொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nபிரஷர் மேல் பிரஷர்.. பொருளாதார சரிவால் சிக்கலில் நிர்மலா சீதாராமன்.. இன்று மாலை அவசர மீட்டிங்\n26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்\nமுத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nடெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்... காரணம் இதுதானாம்\n'ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்\n5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் பதவிகேட்டு பிரச்சனை.. டெல்லியில் எடியூரப்பா\nப சிதம்பரம் தாக்கல் செய்த மனு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-demands-cm-resignation-over-mukkombu-dam-328854.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T10:57:43Z", "digest": "sha1:APRR7GMYZJSKEZTNC3HK37ZRDUQT3O73", "length": 19407, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமிஷனைத்தான் தூர் வாருகிறார்கள்.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு | MK Stalin demands CM resignation over Mukkombu dam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n2 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n8 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\n13 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n19 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உண்மை காதலை உணரவைத்த டைடானிக் கப்பலுக்கு இப்படியொரு சோதனையா\nMovies பிக்ப��ஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nLifestyle சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமிஷனைத்தான் தூர் வாருகிறார்கள்.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nகமிஷனை தான் தூர்வாருகிறார்கள்...அரசு மீது ஸ்டாலின் தாக்கு- வீடியோ\nதிருச்சி: முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம் என்று திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசில் கமிஷனை தூர்வாருகிறார்களே தவிர கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.\nதிருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகள் அனைத்தைதயும் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். அப்போது மதகுகள் குறித்த விவகாரத்தில் அதிமுக அரசின் கருத்துக்கள், மெத்தனம் உள்ளிட்டவற்றை கடுமையாக சாடினார். செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசிய முழுவிவரம் இதோ:\nமுக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. மதகுகளை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் இப்படி உடைப்பு ஏற்பட்டதை தடுத்திருந்து இருக்கலாம். ஆனால் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் அலட்சியம்தான் இதற்கு காரணம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.\n40 சதவிகித பணிகள் தான் முடிந்துள்ளது. ஆய்வுக்கு வந்த போது காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது இல்லை என அபூர்வமான கருத்து ஒன்றை முதலமைச்சர் கூறினார். அவர் சொன்ன கருத்து,ரோம் நகரம் தீபிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை நினைவுபடுத்துகிறது. நீரோ மன்னனின் ��ாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார்.\nகாய்ச்சல் சொல்லாமல் வருகிறது. ஆனால் கமிஷனைப் பொருத்தவரை செல்லிக் கொண்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலைதான் உள்ளது. கமிஷனை தூர்வாருகிறார்கள். ஆனால் கால்வாய்களை தூர்வாரவில்லை. தூர் வாரும் பணியில் 5 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. மணல் கொள்ளையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருக்கிறது. இது தொடர்பான விரைவில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் முறையான விசாரணை நடைபெறாது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.\nகொள்ளையடிப்பதில் தான் அதிமுக அரசு கவனமாக இருந்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்எல்ஏ.,க்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் நல திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீர் மேலாண்மை குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள தூர் வாரும் பணிளை குறித்து அறிக்கை கேட்டு இருக்கிறோம். ஆனால் முறையான தகவல் தரவில்லை. நாங்கள் பல தடவை சட்டமன்றத்தில் பேசியுள்ளோம்.\"\nஇந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், மாநகர மாவட்ட செயலாளர் மு. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nஅப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nதுண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nநீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 1500 அரிசி மூட்டைகள்.. அனுப்பி வைத்தார் ஸ்டாலி��்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. ராகுலுக்கு செம தில்லு பாஸ்.. விடுங்கண்ணே நீங்க கூடத்தான் சந்திச்சீங்க\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டம்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nமதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ\nமுக ஸ்டாலின்.. ப சிதம்பரம் குறித்த முதல்வரின் பேச்சால்.. கடும் கோபம் அடைந்த கனிமொழி எம்பி\nகேரளாவுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin trichy mukkombu cm ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/will-puducherry-cm-narayanasamy-end-his-dharna-383808.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-23T11:47:41Z", "digest": "sha1:EX5RTOS3UHYT5ZK5IRIEPSPT7EGTCCIX", "length": 10192, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா\nதுணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் இன்றே முடிவுக்கு வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா\nகடும் சரிவில் இந்திய பொருளாதாரம்... நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனை- வீடியோ\nகாஷ்மீர் விஷயத்தை நீங்களே உட்கார்ந்து பேசிக்கோங்க - பிரான்ஸ் அதிபர்- வீடியோ\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசொன்னதையே சொன்ன ப. சிதம்பரம்.. குழம்பிய சிபிஐ- வீடியோ\nசிறுவனுடன் கள்ள உறவு.. பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த பஞ்சாயத்து - வீடியோ\nதிமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ\nமேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்\nஅரசு மதுக்கடைக்கு எதிர்ப்பு: நிலம் கொடுத்தவரை முற்றுகையிட்ட மக்கள்\nப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்ட இடத்தை பாருங்க- வீடியோ\nசிதம்பரம் தலைமறைவு பின்னணி: விடை கிடைத்துவிட்டது- வீடியோ\nசுவர் ஏறி குதித்து வீடு பு��ுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது\nSunanda Pushkar issue | சிக்கலில் சசி தரூர்: சுனந்தா விவகாரத்தில் பரபரப்பு தகவல்\nசிவகார்த்திகேயனுக்கு எப்பவுமே Vaibhav -ஆ ரொம்ப பிடிக்கும் | Sridhar | Sixer Movie Press Meet\nஎன் புள்ள நல்லா வரணும்..இயக்குனர் பார்த்திபனின் அம்மா உருக்கமான பேச்சு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/ilaiyaraja-gave-hit-songs-to-kamal-hassan-rajini-on-ilaiyaraja-75-event.html", "date_download": "2019-08-23T11:43:48Z", "digest": "sha1:B46VA34F4PSUTS2QZTL64CD6PYJ3QZIF", "length": 7496, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Ilaiyaraja gave hit songs to Kamal Hassan, Rajini on Ilaiyaraja 75 event", "raw_content": "\nகமலுக்கு மட்டும் தான் ஹிட் பாடல்- இளையராஜா விழாவில் ரஜினி கலகல பேச்சு\n‘இளையராஜா 75’ விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், இளையராஜா குறித்து பேசுகையில் கமல்ஹாசனுக்கு மட்டும் தான் இளையராஜா ஹிட் பாடல்கள் கொடுத்தார் என கலகலப்பாக பேசினார்.\nஇசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nகலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை தான். அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும்.\nசில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர். அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.\nஅன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார்னு தான் கூப்பிடுவேன், திடீர்னு ஒருநாள் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார், அந்த நிமிஷத்தில் இருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார்.\nமன்னன் படத்தில் என்னை பாட வச்சார், எனக்கு நிறைய பாடல் போட்டிருக்கார். ஆனால், என்னை விட கமலுக்கு தான் நிறைய ஹிட் பாடல் கொடுத்திருக்கார் என ரஜினி சொன்னதும், குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார். அவர கேட்டா, ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார் இளையராஜா. அதன் பிறகு மேடைக்கு வந்த கமல்ஹாசனும் அதை அமோதிப்பது போல சொன்னார்.\nRajini - ஐ எதுக்கு சார் Misuse பண்றீங்க\nRajini -க்கு குரல்கொடுத்த Vishal - அரசு பேருந்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14436", "date_download": "2019-08-23T11:56:02Z", "digest": "sha1:ARNZRY4AQD64NKXEWWM6T27Z5QLLZOT6", "length": 12028, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இஸ்லாம்\nவிறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசி என வருவோருக்கு முடிந்ததை கொடுத்தான். ஆனால் அவனது மனைவிக்கு விருப்பமில்லை.\nஒருநாள் காட்டுவழியே சீடர்களுடன் வந்த நபிகள் நாயகத்தைக் கண்ட விறகுவெட்டி, தன் நிலையை எடுத்துச் சொன்னான்.\n''ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். எப்பொழுது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய்'' என்றார்.\nஅதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் வழக்கம் போல விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்றை கண்டான். அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின.\nஒரு நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமில்லை. சட்டென யோசித்தவனாக நல்ல மனம் கொண்ட தன் நண்பரின் வீட்டிற்கு சென்றான். நடந்தை எல்லாம் விவரித்த அவன், ''நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து வறியவர்களுக்கே செலவு செய்வேன்'' என தெரிவித்தான்.\nசுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுக்கச் செய்தான். தர்ம சிந்தனையால் புகழ் பெற்றான்.\nஉங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை என்ன செய்கிறீர்கள் என கடவுள் சோதிப்பார். எனவே ஏழைகளுக��கு கொடுங்கள். ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு கடவுளின் கருணையே காரணம். அவரே தர்மத்தின் தலைவன்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60050", "date_download": "2019-08-23T11:36:21Z", "digest": "sha1:G3CIL2GKDA3QJ6WYB2SZ4GOJLTAIBLPZ", "length": 6520, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "நீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை அம்பலமாக்கினார் சகோதரி – Metronews.lk", "raw_content": "\nநீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை அம்பலமாக்கினார் சகோதரி\nநீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை அம்பலமாக்கினார் சகோதரி\nநீண்ட தூர நடைப்­ப­யணம் செல்­லும்­போது பிடிக்­கப்­பட்­ட­தாகக் கூறி புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்ட யுவதி பொய் கூறு­கிறார் என்­பதை அவரின் சொந்த சகோ­த­ரியே அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார்.\nசமூக வலைத்­த­ளங்­களில் பிர­பல்­ய­மா­கு­வ­தற்­காக பலர் தமது புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வதில் அதிக ஆர்வம் காட்­டு­கின்­றனர்.\nஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த கெய்ஸி சோஸ்­நோவ்ஸ்கி எனும் யுவதி, தான், ஹைக்கிங் எனும் நீண்ட நடைப்­ப­யணம் செய்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் எனத் தெரி­வித்து, புகைப்­ப­ட­மொன்றை இன்­ஸ­டா­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்தார்.\nஎனினும் கெய்ஸி சோஸ்­நோவ்ஸ்கி அவ்­வாறு நீண்ட நடைப்­ப­யணம் எதுவும் செய்­ய­வில்லை எனவும், அப்­பு­கைப்­படம் தமது வீட்டின் பின்­பு­றத்­தி­லேயே பிடிக்­கப்­பட்­டுள்­ளது எனவும், கெய்ஸி சோஸ்நோவ்ஸ்கியின் சொந்த சகோதரியான கேர்லி சோவ்ஸ்நோஸ்கி தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்தியத் தீவுகளை வென்றது இந்தியா; கோஹ்லி, ஸ் ரேயாஸ், புவணேஷ்வர் பிரகாசிப்பு\n‘பிக்பொஸ் 3’ தர்ஷன், ஷனம் ஷெட்டி நடிக்கும் மேகி\nநியூஸிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் எம்.பியின் குழந்தையை தாலாட்டிய சபாநாயகர்\nபொலிஸ் சோதனையின்போது காற்சட்டைக்குள்ளிருந்து முதலையை வெளியே எடுத்த யுவதி; நன்­ன­டத்தை…\nகம்பியில் தொங்கியவாறு பியானோ வாசித்த கலைஞர்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பறந்த மர்மப் பொருள்\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/96815", "date_download": "2019-08-23T11:36:56Z", "digest": "sha1:FQEB74WVMIPLZPZ2IKQXNBQWV64S3A2N", "length": 5316, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "யாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள மனித எச்சங்கள்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள மனித எச்சங்கள்\nயாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள மனித எச்சங்கள்\nயாழ்ப்பாணம் – அச்சுவேலி – சூசையப்பர் வீதியின் ஓரத்தில் குழி ஒன்றில் இருந்து மனித எச்சம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமின்சார கம்பம் நாட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டிய போது இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பில் அச்சுவேலி காவற்துறையினரை தொடர்பு கொண்டு வினவிய போது, மண்டை ஓடும் எலும்புத் துண்டுகளும் கிடைக்கப்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர்.\nஎனினும் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னரே மேலதிக விபரங்களை வழங்க முடியும் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபிரபாகரனின் அழிவை மனித நாகரீகமற்று கொண்டாடிய உங்களுக்கு அந்த பெயரை உச்சரிக்க கூட தகுதியில்லை..\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது இதனை பின்பற்றுங்கள்- மனித உரிமை ஆணைக்குழு\nபுர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம்\nமுழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார் சவேந்திர சில்வா \nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் விசேட சோதனை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/03/blog-post_17.html", "date_download": "2019-08-23T10:49:39Z", "digest": "sha1:FBYEW3QCITVFUTHCVWYW7P4NGXGXBHDB", "length": 16422, "nlines": 278, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வெள்ளிக்கிழமை ஓப்பனிங்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே. அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.\nபிரசாந்த் என்கிற நடிகர் எனக்கு தெரிந்து தமிழில் உள்ள அத்துனை பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரின் ஜீன்ஸுக்கு கிடைத்த ஓப்பனிங் அதன் பிறகு கிடைத்ததேயில்லை. அதே போல ஸ்ரீகாந்த் அவருக்கும் எவ்வளவோ படங்களில் நடித்தாலும் ஓப்பனிங் இருந்ததேயில்லை. ஓப்பனிங் என்ற ஒரு விஷயம் தான் நடிகர்களின் தலையெழுத்தை நிர்ணையிப்பதாய் இருக்கிறது. அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஐய், தற்போது சூர்யா, கார்த்திக் என்ற வரிசை ஓடிக்கொண்டிருக்கிற்து.\nஅங்காடித்தெரு படத்திற்கு பிறகு வெளியான வசந்தபாலனின் அரவானுக்கு ஓப்பனிங் மிகமிகக் குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களைப் பொறுத்தவரை படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு மீட்டரை அவர்களுக்குள் பிக்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநேற்று ரிலீஸான விண்மீன்கள், கழுகு, போன்ற படங்களுக்கு கிடைத்த மிக சொற்பமான ஓப்பனிங்கை விட பழைய படமான கர்ணனுக்கு கிடைத்த ஓப்பனிங் அட்டகாசம் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள். கர்ணனுக்கு போட்டியாய் உட்லாண்ஸில் குடியிருந்த கோயில் போட்டும், 120 ரூபாய் கொடுத்து சத்யம் மற்றும் எஸ்கேப்பில் ஹவுஸ்புல் காட்சிகளாய் ஓப்பனிங் கிடைத்திருப்பதைப் பார்த்தால் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் என்று தெரிகிறது. இன்றும் நாளையும் ரிசர்வேஷனில் ஃபுல்லாகியிருக்கிறது கர்ணன். ஒரு விஷயம் மட்டும�� புரிகிறது. நல்ல கண்டெண்டோடு, மார்கெட்டிங்கும் செய்தால் கூட்டம் வரத்தான் வருகிறது.\nடிஸ்கி: ராஜ் டிவி தங்கள் டிவியில் இந்த மூணு மணி நேரப் படத்தை எட்டு மணி நேரம் போட்டு தாலியறுத்ததைவிட, மூன்று மணி நேரம் சந்தோஷமாய் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்ததும் இதற்கு ஒரு ப்ள்ஸ் என்றே தோன்றுகிறது. :))\nராஜ் டிவியில் படம் பார்க்கும் கொடுமைக்கு 'தாலியறுத்தது' என்ற வார்த்தை வெகு பொருத்தம்.\nஉலக சினிமா ரசிகன் said...\nஇந்த வருடத்தில் குடும்பத்தோடு போய் பார்க்கும் முதல் படம் கர்ணன்தான்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபழைய படங்களுக்கு உள்ள மதிப்பே தனி தான் ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேட்டால் இப உள்ள பாடல்களை கேட்டக பிடிக்காது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nசேதுவுக்கு முன் எப்படியோ ஆனால் இப்போது விக்ரமுக்கும்\nஅதை எப்படி நீங்கள் விடப்போயிற்று\nகர்ணன்.காட்சிகளில் பிரம்மாண்டம்.,சிவாஜி,என்.டி.ஆர்.ன் நடிப்பு.,கவியரசர் கண்ணதாசனின் பாமாலை. msv யின் இசை வெள்ளம் அடாடாடாடா.இனி எப்பொழுதும் இல்லை இது போல் ஒரு படம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்\nJoyfull சிங்கப்பூர் - 1\nசாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nகொத்து பரோட்டா - 12/03/12\nசாப்பாட்டுக்கடை – அம்பாள் மெஸ்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்க��லத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:58:39Z", "digest": "sha1:XRKTMIGGH2ELEQ7YFKUKV3A4BHLJVYDH", "length": 8446, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கோட்டாவுக்கு எதிராக நேற்று இரவு அமெரிக்க நீதிமன்றம் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு\nகோட்டாவுக்கு எதிராக நேற்று இரவு அமெரிக்க நீதிமன்றம் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு\nமுன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை அமெரிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அந்நாட்டு அதிகாரிகளினால் நேற்று இரவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிங்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடிப்படையாகக் கொண்ட அவருக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாவில் உள்ள பிரபல வர்த்தக நிலையமான Traders Joe’s American Grocery Store இல் கோட்டாபாய இருந்த வேளையிலேயே அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇத தொடபுல் மேலும் தெரியவருகையில்,\nதனது தந்தையின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தொடர்பிருப்பதாக லசந்த விக்ரமதுங்கவின் மகளால் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோட்டாபய ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பரான சன்ஜீவ குணசேகரவின் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அமெர��க்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கட்டாயம் அற்றது\nNext article‘மாகாண சபைத் தேர்தல் குறித்து வியாக்கியானத்தை கோரவும்’\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\nகோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை அமெரிக்கத் தூதுவர் அம்பலப்படுத்திய உண்மை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஇராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&si=0", "date_download": "2019-08-23T11:57:55Z", "digest": "sha1:YHCF3KPSSXQCK6PXCWOKZWMI4ZLRI4WJ", "length": 14196, "nlines": 256, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சுஜாதா ஸ்ரீரங்கத்து » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுஜாதா ஸ்ரீரங்கத்து\nநெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru\nவாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை \"குமுதம்\" பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இரா. முருகன் (Ira Murugan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal\nதேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்���ில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉள்ளம் என்றும் உனதல்லவோ -\nஇயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன\nசிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் -\nஉலகம் போற்றும் சாதனையாளர்கள் -\nஅறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள் -\nவிரல்கள் செய்யும் விந்தை -\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nவான்வெளிக் கொள்ளையர் (CID லாரன்ஸ் & டேவிட் சாகஸம்) -\nபொதுத்தமிழ் TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/gayathri-mantra-in-tamil/", "date_download": "2019-08-23T11:30:59Z", "digest": "sha1:K7FRKPSDLNXTJA5KCBONB57OL5RCWW3U", "length": 5470, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "gayathri mantra in tamil Archives - Dheivegam", "raw_content": "\nநம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்\nமும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவனே படைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தையும் இவர் தன் பிரம்ம தண்டம் கொண்டு எழுதுகிறார் என்று நம்பப்படுகிறது. இவர் எழுதிய தலை எழுத்தை மாற்றும்...\nஉங்க நட்சத்திரப்படி இந்த காயத்திரி மந்திரம் சொன்னால் முன்னேற்றம் அடையலாம்\nபொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கென்று ஒரு பிரத்யேக காயத்திரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்த�� நாள்தோறும் குறைந்தது 9 முறையாவது ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும். அதோடு வாழ்க்கை...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-rajeev-gandhi-government-hospital-complimentary-seeman-354185.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:47:17Z", "digest": "sha1:G4IBL4F5RFMA5BIT2SDZSSY6MVCOIRMS", "length": 17331, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி | Chennai Rajeev Gandhi government hospital complimentary Seeman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n21 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n27 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n31 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nMovies துரைக்கு தாய் மொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\nசென்னை: சீமானுக்கு சென்னை அரசு மருத்துவமனை ஒரு சபாஷ் போட்டுள்ளது. அத்துடன், 480 யூனிட் ரத்தத்தை நன்கொடையாக வழங்கியதற்காக ஒரு சர்ட்டிபிகேட்டையும் தந்து மகிழ்வித்துள்ளது.\nநாம் தமிழர் கட்சி சார்பில், பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் தொண்டர்கள் ரத்த தானம் செய்வது வழக்கம். அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு அளிப்பார்கள்.\nஇப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி \"குருதி கொடை பாசறை\" என்ற ஒன்றை இயக்கி வருகிறது. இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இதை தீவிரமாக கையில் எடுத்து செய்து வருகிறார்கள்.\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nசில தினங்களுக்கு முன்பு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் எப்போதுமே கைவசம் இருக்கும் ரத்தம் தீர்ந்து போய்விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் இந்த கட்சிக்கு தெரிய வந்துள்ளது.\nஸ்டாக்கில் ரத்தம் இல்லை என்றதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் \"நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்\" என்று குருதிக்கொடைப் பாசறை வாயிலாக நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅதன்படி 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரத்த தானம் அளித்திருந்தனர். இவ்வாறு குருதிக்கொடை பாசறை மூலமாக சேகரிக்கப்பட்ட 346 யூனிட் ரத்தத்தை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அளித்தனர். இதற்காக தான் ஆஸ்பத்திரி சீமானை மனமார பாராட்டி உள்ளது.\nஇதற்கான சான்றிதழை குருதிக்கொடைப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் முபசெ நாதனிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி உள்ளது. பாராட்டை பெற்ற நாதனுக்கு சீமானும் வாழ்த்து சொல்லி உள்ளார். கேட்ட நேரத்தில் என்றில்லாமல், யாருக்கு, எப்போதெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறதோ, அதற்கு எந்நேரமும் தயாராக உள்ளனர் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பர��மாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman naam tamilar party சீமான் நாம் தமிழர் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vasan-dismissed-ganasekaran-258792.html", "date_download": "2019-08-23T11:51:49Z", "digest": "sha1:ZUVJH57SZV6RMYE4BAOTNUTSWTLBC5G6", "length": 15123, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமாகா மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம் - ஜி.கே. வாசன் ! | vasan dismissed ganasekaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n25 min ago Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\n25 min ago வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்\n32 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n36 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\nMovies துரைக்கு தாய் மொழி வராதோ: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்\nFinance என்ன சொல்ல போகிறார் நிர்மலா சீதாராமன்.. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பு இருக்குமா\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமாகா மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம் - ஜி.கே. வாசன் \nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஞானசேகரன் மற்றும் வேலுார் மாவட்ட தலைவர் சீனிவாச காந்தியையும் அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.\nசட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் தமாகா கேட்ட தொகுதிகளைத் தருகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது அதிமுக.\nஇதை ஏற்காமல் திடீரென மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். மற்றொரு மூத்த தலைவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அதிமுகவுக்கு தாவிவிட்டார்.\nஇதையடுத்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி படுதோல்வியைச் சந்தித்தது. தாமாக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பறிகொடுத்தது. இந்த தோல்வி தமாகாவின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. இதனால் தமாகாவில் உட்கட்சி குழப்பம் அதிகரித்து வந்த நிலையில், கட்சியின் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நாளை அதிமுகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியது.\nஇந்நிலையில் தமாகா மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஞானசேகரன் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் சீனிவாச காந்தி ஆகியோர்களை கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை- அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்க: மமதா வலியுறுத்தல்\nரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கு சமாஜ்வாதி, திரிணாமுல் காங். திடீர் ஆதரவு\nபாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nலோக்சபாவில் தமிழ் வாழ்க போலவே பாஜகவை அதிரவைத்த திரிணாமுல்-ன் 'ஜெய் காளி\nஎம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்\nஅரசியல் வன்முறைகள் நீடிப்பு- மே.வங்க மமதா அரசு டிஸ்மிஸ்\nஇலக்கு 250 இடங்கள்.... இழுத்து போடு திரிணாமுல் பிரமுகர்களை.. மே.வங்கத்தில் பாஜக தடாலடி வியூகம்\nதொடரும் அரசியல் படுகொலைகள்: மே.வங்கத்தில் 12 மணி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு\nமே.வங்கம்: திரிணாமுல் வசம் இருந்த 165 கட்சி அலுவலகங்களை பாஜக உதவியுடன் மீட்ட இடதுசாரிகள்\nமே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு\n3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntmc split admk dmk தமாகா வாசன் பிளவு அதிமுக திமுக ஞானதேசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-23T10:50:11Z", "digest": "sha1:QHB5XLZAMSGDAJOJEKEYEDUT4GUFQT2P", "length": 19320, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐசிசி: Latest ஐசிசி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது உங்க பிரச்னை... உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... நழுவிய ஐசிசி\nடெல்லி:உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான...\nUmpire S.Ravi இந்திய அம்பயரை டிஸ்மிஸ் செய்த ஐசிசி-வீடியோ\n2019 - 20ம் ஆண்டுக்கான கள நடுவர் பட்டியலில் இருந்து இந்திய நடுவர் ரவியை நீக்கி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி.. 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி\nஹராரே: சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவ��� சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை...\nStop Clock : புதிய விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி.. கலக்கத்தில் கேப்டன்கள்-வீடியோ\nடி 20, குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை கொண்டு வருகிறது ஐசிசி.\nசென்னை: பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நிறத்துக்கேற்ப விதவிதமான தண்டனைகளை வழங்குவதாக நெட்டிசன்கள்...\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nஉலக கோப்பை தோல்விக்கு தோனி மட்டுமே காரணமல்ல என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.\nகிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்ற காரணம் இதுதானா\nசென்னை : சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக புதி யவிதிமுறைகளை நாளை முதல் கொண்டு வர ஐசிசி...\nICC HALL OF FAME சச்சினுக்கு இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி ஹால் ஆஃப் பேம்...\nகோஹ்லிக்கு வாழ்நாள் தடை...கிரிக்கெட் வீரர்கள் மீது முட்டை, தக்காளி வீசுங்க...நடிகர் கமால் ரஷீத்கான்\nமும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லிக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் கமால்...\nWORLD CUP 2019 : உலகக்கோப்பையில் யார் நல்லா விளையாடினாங்க\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய இரண்டு வீரர்கள் இவர்கள் தான் என இருவரை சுட்டிக் காட்டி...\nபாகிஸ்தான் அணியுடன் ஆட மறுத்த இந்திய பெண்கள் அணி- ஐசிசி நடவடிக்கையால் பிசிசிஐ கொந்தளிப்பு\nடெல்லி : இந்திய பெண்கள் கிரிட்கெட் அணியின் தரவரிசை மதிப்பில் 6 புள்ளிகளை ஐசிசி குறைத்ததற்கு இந்தியா கிரிக்கெட்...\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nதோனி, கோலி, ரோகித் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதானால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனையின்...\nபிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூரை சந்தித்த சூதாட்ட தரகர்.. விளக்கம் கேட்கிறது ஐசிசி\nடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூருக்கு, சூதாட்ட தரகருடன் தொடர்புள்ளதா என்று சர்வதேச...\n அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி-வீடியோ\nகேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் உலக கோப்பை தோல்வி குறித்து கேட்கப்பட வேண்டிய கேள்வி...\nஇந்தியா உலகக் கோப்பையை வென்றால் 2 நாள் “ப்ரீ சவாரி” – சென்னை ஆட்டோ டிரைவர் அறிவிப்பு\nசென்னை: சென்னை ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தால் 2 நாள் இலவச ஆட்டோ சவாரி வழங்குவதாக...\nகிரவுண்டு முழுக்க சில்வர்.. வீரர்களெல்லாம் \"சொக்கத் தங்கம்\" – ஆலங்காயத்திலிருந்து ஒரு அசத்தல்\nவேலூர்: உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதை முன்னிட்டு முழுக்க முழுக்க வெள்ளியால் மைதானம் மற்றும்...\nடாஸ் போடும்போது கண் கலங்கனும்.. ஐசிசியும், கட்சி தலைவர்களும் ஒரு வாட்ஸப் கலகல\nசென்னை: வாட்ஸாப்பில் ஒரு ஜோக். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை வைத்து எழுதப்பட்ட ஹாஸ்யம் அது. வழக்கம் போல...\nஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி\nதுபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச...\nஅஜ்மல் பெரிய 'சுறா'தான்.. இதை விட பெரிய 'திமிங்கலங்கள்' தப்பிக் கொண்டுள்ளன.. பிஷன் சிங் பேடி\nபெங்களூர்: சயீத் அஜ்மல் ஒரு பெரிய சுறாதான். ஆனால் அதை விட பெரிய பெரிய திமிங்கலங்கள் எல்லாம் தப்பிக் கொண்டுள்ளன...\nஐசிசி தலைவராக என்.சீனிவாசன் பொறுப்பேற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் (சேர்மன்) பதவியை சீனிவாசன் ஏற்பதற்கு தடை...\nஐ.சி.சி.யில் இந்திய பிரதிநிதியாக சீனிவாசனா வரிந்து கட்டி எதிர்க்கும் நளினி சிதம்பரம்\nடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாக தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட்...\nஇந்தியா சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்.சீனிவாசன்\nமும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய கிரிக்கெட்...\nடெக்கான் சார்ஜர்ஸ் நீக்கம்: சமரச தீர்வு மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண உயர்நீதிமன்றம் உத்தரவு\nமும்பை: விதிமுறைகளை மீறியதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து...\nடோப் டெஸ்ட்-இந்தியாவுக்காக விதியை தளர்த்த 'வாடா' மறுப்பு\nடெல்லி: கிரிக்கெட் வீரர்களுக்கான ஊக்க மருந்து சோதனை தொடர்பான நடைமுறை விதிகளை இந்திய வீரர்களுக்காக மாற்ற முடியாது...\nமகா மோசமான ரேங்கிங்கில் சச்சின்-23வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்\nதுபாய்: தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் 23வது இடத்திற்குத்...\nஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர்\nதுபாய்: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய மாஜி கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார். ...\nதுபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) முன்னாள் தலைவர் ஐ. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/union-budget-2014", "date_download": "2019-08-23T11:19:52Z", "digest": "sha1:6TGLTV5CPC4YTR45K6S44FL4XY6ZWWJB", "length": 12784, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Union Budget 2014: Latest Union Budget 2014 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n மத்திய பட்ஜெட்டுக்கு சாப்ட்வேர் கூட்டமைப்பு வரவேற்பு\nபெங்களூர்: இந்தியாவை பொருள் உற்பத்தி சார்ந்த நாடாக உருமாற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருந்ததாக இந்திய...\nபட்ஜெட் தாக்கலின்போது இரண்டே இரண்டு முறை மட்டும் கைதட்டிய மோடி\nடெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே இரண்டு முறை மட்டும் தான்...\nபட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது\nசென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது என்று பார்ப்போம். 20142015ம் ஆண்டுக்கான மத்திய...\nபட்ஜெட் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைப்பு\nடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிரீமியம் பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை அடுத்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5...\nமத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது, கனிமொழியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: கருணாநிதி\nசென்னை: மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன என்று திமுக தலைவர்...\nபட்ஜெட்: சிகரெட், எவர் சில்வர் பாத்திரம், குளிர்பானங்கள், பான் மசாலா விலை உயரும்\nடெல்லி: பட்ஜெட் அறிவிப்பில் மாற்றியமைக்கப்பட்ட வரிகள் காரணமாக சில பொருட்களின் விலை ஏற உள்ளது, சில பொருட்களின்...\nவீட்டுக் கடன் வாங்கியோருக்கு ரூ. 2 லட்சம் வரை ��ரி விலக்கு\nடெல்லி: வீட்டுக் கடன் வாங்கியுள்ளவர்களுக்கும் வாங்க உள்ளவர்களுக்கும் நல்ல செய்தியைத் தந்துள்ளார் மத்திய...\nவரி குறைப்பு: எல்சிடி, எல்இடி, கலர் டி.வி., பிரிட்ஜ், கம்ப்யூட்டர், சோப்பு விலைகள் குறையும்\nடெல்லி: மத்திய பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டுள்ளதால் இனி டிவி, பிரிட்ஜ் ஆகியவற்றின் விலை குறையும். 2014-2015ம்...\n: வரி 72 சதவீதம் உயர்வு\nடெல்லி: சிகரெட் மீதான சுங்க வரி 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை...\nகிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ.5000 கோடி ஒதுக்கீடு: மின்சாரம் எங்கிருக்காம்\nடெல்லி: நாட்டில் உள்ள கிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி...\nடெல்லி: டெல்லியில் அருண் ஜேட்லி பட்ஜெட் போடுவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே பட்ஜெட்டைப் போட்டு, சிகரெட் விலை 50...\nபட்ஜெட் ஸ்பெஷல்: தங்கம் விலை குறையப் போகுதாமே\nடெல்லி: இன்றைய மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. நாட்டின் நகை...\nவருமான வரி.. உங்கள் பாக்கெட்டில் ஜேட்லி பால் ஊற்றுவாரா\nடெல்லி: மாத ஊதியம் வாங்குவோரின் பாக்கெட்டுகளில் இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதியைச்சர் அருண் ஜேட்லி பால்...\nமத்திய பட்ஜெட்: சேவை வரியை அறிமுகபடுத்தி, இறக்குமதி வரியை குறைத்தவர் யார் தெரியுமா\nசென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்....\nஇன்று 84வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி\nடெல்லி: 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/21/nsa-modern-day-rowlet-law/", "date_download": "2019-08-23T12:13:06Z", "digest": "sha1:EWRJ3KVAIC53UCXIGEA2KUQDK32HNWDX", "length": 36205, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு அரசியல் போலி ஜனநாயகம் தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஅரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.\nஜாலியன் வாலாபாக் படுகொலை – சித்திரம்.\nதொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு முன், 1919 ஏப்ரல் மாதத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அந்தப் படுகொலையின் விவரங்களை நமக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். பின்னாட்களில் பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கர்னல் டயர் என்பவன் தனது கட்டளைக்குட்பட்ட பலோச் படையணியைச் சேர்ந்த 90 வீரர்களுக்கு போராட்டக்காரர்களைச் சுடுமாறு உத்தரவிட்டான். அந்த தொண்ணூறு வீரர்களில் 65 பேர் கூர்க்காக்கள் மற்றும் 25 பேர் பஞ்சாபிகள்.\nஅந்த வீரர்கள் தாம் சுமந்து கொண்டிருந்த லீ என்ஃபீல்ட்303 துப்பாக்கிகளால் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார்கள். இடையில் தோட்டாக்களை நிரப்பிக் கொள்ள எடுத்துக் கொண்ட அவகாசம் தவிர சுடுவதை நிறுத்தவே இல்லை. வெறும் பத்தே நிமிடத்தில் நிராயுதபாணிகளாய் நின்ற அந்த மக்களை நோக்கி 1600-க்கும் மேலான தோட்டாக்கள் சுடப்பட்டன. சுட்டவர்கள் அத்தனை பேரும் இந்திய வீரர்கள் தாம்.\nஅங்கே கூடிய போராட்டக்காரர்கள் அனைவரும் தனது உத்தரவுக்கு எதிராக கூடியிருந்ததாக அரசு அறிவித்தது. 379 பேர் கொல்லப்பட்டு 1100 பேர் காயமடைந்தார்கள் என தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கை அரசு வெளியிட்டது. ஆனால், ஆயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டதாக காங்கிரசு கட்சி அறிவித்தது. உண்மையான எண்ணிக்கை என்னவென்பது எப்போ��ுமே நமக்குத் தெரியப் போவதில்லை. மரணித்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை குறைவாக இருப்பதை பல்வேறு காரணங்களுக்காக என்னால் நம்ப முடியவில்லை. எப்படியிருந்தாலும், இந்தச் சம்பவம் உலகத்தை உலுக்கியது. ரவீந்தரநாத் தாகூர் வெள்ளை அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட வீரத்திருமகன் (Knighthood) பட்டத்தை துறந்தார்.\nகாலனிய ஆட்சியில் நடைபெற்ற அன்னிய பொருட்கள் எரிப்புப் போராட்டம்.\nநம்மில் பலருக்கும் அந்தப் போராட்டக்காரர்கள் ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் போராடினர் என்பது தெரிந்திருக்கும். ரவுலட் சட்டத்தில் என்னதான் பிரச்சினை அந்தச் சட்டம் எந்த ஒரு இந்தியரையும் விசாரணையின்றி சிறையிலடைக்க முடியும் என்றது. அதாவது முன்னெச்சரிக்கை கைது. எந்த ஒரு குடிமகனையும் அவன் குற்றமிழைக்காத நிலையிலும் கைது செய்து சிறையில் அடைக்கமுடியும். அதாவது அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும். இந்தியர்கள் அந்தக் கொடுமையான அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து கிளர்ந்தார்கள். லாகூரைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று “வாதமும் இல்லை, வக்கீலும் இல்லை, மேல் முறையீடு இல்லை” என ரவுலட் சட்டத்தை விவரித்தது. முன்னெச்சரிக்கை கைது என்றால் என்னவென்பதற்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஜாலியன் வாலாபாக் போராட்டத்திற்கான பின்னணி இது தான். அந்தக் கொடுமையான சட்டத்தை எதிர்த்து நமது மக்கள் அன்றைக்குப் போராடி மாண்டனர். குற்றப்பத்திரிகையோ, விசாரணையோ இன்றி சக இந்தியன் ஒருவனை வெள்ளை அரசாங்கம் கைது செய்வது அநீதியானது என்று அன்றைய மக்கள் கருதினர். அந்தப் போராட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. ஜாலியன்வாலாபாக் போராட்டத்திற்குப் பின் ரவுலட் சட்டம் சில திருத்தங்களோடு அமல்படுத்தப்பட்டது. இது 99 ஆண்டுகளுக்கு முந்தைய காலனிய இந்தியாவின் வரலாறு. நாம் சமகாலத்திற்கு வருவோம்.\nசந்திரசேகர் ஆசாத் ராவன், (தோளில் நீல நிற துண்டு அணிந்திருப்பவர்).\nஉத்திரபிரதேச அரசாங்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் ஆசாத் ராவன் என்கிற தலித் தலைவரை எந்த வழக்கும் இன்றிக் கைது செய்தது. அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் க��து செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட ஆசாதுக்கு மற்ற சாதாரண கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கிடைக்கும் எந்த விதமான மனித உரிமைப் பாதுகாப்போ விசாரணை நடைமுறைகளோ பொருந்தாது. எந்தவிதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், விசாரணையும் நடத்தாமல் 12 மாதங்கள் வரை அவரைச் சிறையில் அடைக்க முடியும். ஒருவேளை அவர் விடுதலை செய்யப்பட்டால் வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மீண்டும் அவரைக் கைது செய்யவும் முடியும்.\nகடந்த மே 2-ஆம் தேதியன்று ஆசாத்தின் நிர்வாக ரீதியிலான சிறைக் காலம் முடிவுற்றது. அதே நாளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ‘ஆலோசனைக் குழு’ அவரது சிறைக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்து அறிவித்தது. தலித்துகளின் வீடுகளில் உணவருந்துவதாக வாக்குறுதி அளிப்பதை விட, தலித் மக்களை சமமாக நடத்தவும், அவர்களுக்கு அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள சட்ட ரீதியான உரிமைகளை மதிக்கவும் நமது தலைவர்கள் முன்வர வேண்டும்.\nசந்திரசேகர் ஆசாத் ராவனை விடுவிக்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.\nஉயர்நீதிமன்றமும் கூட ஆசாத்தை விடுவிக்க மறுத்து விட்டது. அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இத்தனைக்கும் இது முன்னெச்சரிக்கை கைது தான்; முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றமே முன்னெச்சரிக்கை கைது சட்டங்களை “அநீதியான சட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் போல எண்ணற்ற சட்டங்களைப் பயன்படுத்தி மைய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குப் பிடிக்காதவர்களை கைது செய்கின்றன.\nகாலனிய அரசே கூடச் செய்யத் தயங்கியதை நாமே நமது மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளோம். சக இந்தியர்களின் மீது இவ்வாறான அநீதியை நிகழ்த்தும் நீதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இங்கே பஞ்சமே இல்லை. ஜாலியன்வாலாபாக் படுகொலையை நான் விரிவாக விவரித்ததற்கு ஒரு காரணமிருக்கிறது. அன்றைக்கு அந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களான கூர்க்காக்களும், பஞ்சாபிகளும் தான். இந்திய வீரர்கள் தான் அன்றைக்கு அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த சக இந்தியர்களை நோக்கி துப்பாக்கிகள�� உயர்த்திக் குறிபார்த்துச் சுட்டனர்.\nதேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது கேட்பதற்கு ஏதோ ஆபத்தில் இருந்து தேசத்தைப் பாதுகாக்கும் சட்டம் போல் இருக்கலாம். ஆனால், எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கையின் விளைவாகவும் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படவில்லை. சொல்லப் போனால், பெரும்பாலான முன்னெச்சரிக்கை கைதுச் சட்டங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.\nகுஜராத் அரசு தன்னுடைய சமூக விரோத தடைச் சட்டத்தின் கீழ் தனது சொந்த மக்களைக் கைது செய்ய முடியும். குண்டாஸ் சட்டம் என பிரபலமாக குறிப்பிடப்படும் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கர்நாடகாவுடையது. மாநிலங்களில் உள்ள தடுப்புச் சட்டங்களின் கீழ் ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை ஒருவரை சிறையில் அடைக்க முடியும். சாராயக் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் மீது தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்.\n2016-ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழ்நாட்டுச் சிறைகளில் சுமார் 1,268 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் உயர்கலைப் பட்டம் பெற்றவர்கள்; 21 பேர் பெண்கள் என்கிறது இந்து பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு ஒன்று. தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி, 2015-ஆம் ஆண்டு தெலுங்கானாவில் 339 பேரும், கர்நாடகத்தில் 232 பேரும் குஜராத்தில் 219 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், வனக் குற்றங்களில் ஈடுபடுவோர், குண்டர்கள், கடத்தல்காரர்கள், சேரி நிலத்தை அபகரிப்பவர்கள் மற்றும் திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் உள்ளிட்டோரின் அபாயகர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள சட்டத்தின் பெயர்.\nஇவ்வாறு தெளிவற்றும், குழப்பமாகவும் சட்டத்திற்குப் பெயரிட்டிருப்பதே உள்நோக்கம் கொண்டதாகும். காலனிய ஆட்சியாளர்களைப் போலவே, இந்திய ஜனநாயக அரசும் தனது குடிமக்களை தொல்லையாக கருதுகின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே எந்தக் குற்றமும் செய்யாத குடிமக்களை தான் விரும்பியபடி கைது செய்வதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துள்ளது. சமகாலத்தில் நமது சக இந்தியர்களுக்கு நேர��ந்து கொண்டிருக்கும் அநீதியைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே பாட புத்தகங்களில் 1919-இல் நடந்த படுகொலைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் – போலித்தனம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் \nகோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nதருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி \nவெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்\nஅரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்\nஅனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்\nகொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் \nஇட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்\n‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்\nபென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24089.html", "date_download": "2019-08-23T11:00:31Z", "digest": "sha1:AXZB5VAKB47KW2VUGLXHG6CMUXV6IW3O", "length": 16583, "nlines": 189, "source_domain": "www.yarldeepam.com", "title": "உங்கள் ஸ்மார்போனை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்.. இந்த எளிய வழிமுறைகள் பின்பற்றுங்கள்..! - Yarldeepam News", "raw_content": "\nஉங்கள் ஸ்மார்போனை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்.. இந்த எளிய வழிமுறைகள் பின்பற்றுங்கள்..\nஸ்மார்ட் போன்கள் நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. நம்முடனே 24 மணி நேரமும் இருக்கும் இந்த போன்க���ை எப்படி பராமரிப்பது என்ற கேள்வியும் சந்தேகம் பலருக்கும் இருக்கும்.\nஇன்னும் பலருக்கு ஸ்மார்ட்போன்களை எல்லாம் நாம் பராமரிக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூட இருக்கும்.\nஸ்மார்ட்போன்களும் எந்திரம் சார்ந்த சாதனங்களே, இவற்றையும் நாம் சரியாகக் கவனிப்புடன் பராமரிக்க வேண்டும். சரியாகப் பராமரிக்காவிடில் சில நேரங்களில், பல ஆபத்துகள் என்றோ ஒரு நாள் நம்மை தேடி வரும் என்பதே உண்மை. நம்மையும் நமது போன்களையும் சரியாகப் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nஉங்கள் பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும். மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். விலை மலிவான போலி பேட்டரியினால் பேர் ஆபத்துகள் நிகழும் எம்பேஜை மறக்கவேண்டாம்.\nஉங்கள் சாதனத்தில் சேமிக்கப்படக்கூடிய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், உங்கள் போனை, உங்களுக்கு தெரியாமல் வேறு யாரும் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் தேவையில்லா கட்டணங்களைத் தடுக்கவும் ஸ்மார்ட் லாக், பின் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற சேவைகளை ஆக்டிவேட் செய்து வைப்பது அவசியம். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அனைத்து முக்கிய விபரங்களும் உங்கள் போனில் உள்ளதென்பதை நினைவில்கொள்ளுங்கள்.\nஉங்கள் போனின் டச் லாக் மற்றும் கீப்பேட் லாக் சேவைகளை எப்பொழுது லாக் செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் போன், உங்கள் ஹேண்ட்பேக் அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் செயலிகள் டெலீட் ஆவது தடுக்கப்படும்.\nஉங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nதிரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில், உங்கள் போன் சேதமடையக் கூடும் என்பதனால், உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பதும் அவசியம்.\nதேவை இல்லாத கீறல்கள���, தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். இது உங்கள் போனில் உள்ள மெல்லிய சர்க்கியூட்களை பாதிப்படையச் செய்யும்.\nஉடனடி வெப்பநிலை மாற்றம் கூடாது\nஉங்கள் போனிற்கு ஏற்படும் உடனடியான வெப்பநிலை மாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பமடைந்தால் உடனே குளுமைப்படுத்த முயற்சிக்க வேண்டாம், இது உங்கள் போனில் கன்டென்சேஷனை ஏற்படுத்தி போனை சேதப்படுத்தும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனை நேரடியான சூரிய ஒளி மற்றும் சூடான காரின் உள் வைத்திட வேண்டாம், முக்கியமாக வெயில் காலங்களில். இது போன்ற நேரங்களை உங்கள் போன் ஓவர்ஹீட் வார்னிங் மெசேஜ்களை காண்பிக்கும், உடனே உங்கள் போனின் கவர்களை கழட்டி இயல்பான இடத்தில் சிறிது நேரம் சுவாசிக்க விடுங்கள்.\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி…\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nபயனாளிகளின் தகவல்கள் திருட்டு – தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nஆவிகள் ஏன் புகைப்படக் கருவிகளில் மட்டும் சிக்குகின்றன……அவசியம் தெரிந்து…\nஇணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/14", "date_download": "2019-08-23T11:23:14Z", "digest": "sha1:DDO6AHDEHRNKAD5X732CJJHW75636TUO", "length": 9280, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "இந்திய செய்திகள் - Page 14 of 14 - Yarldeepam News", "raw_content": "\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்\nசுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ…\nஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம்…\nஎல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா\nஇந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில்..\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்\nஉலகளவில் சாதனை படைத்த மாணவிக்கு நாசா அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும்…\nஇந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரஜினிகாந்த்\nசரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nகூரையை பிய்த்துக்கொண்டு வீட்டினுள் விழுந்த யானை\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ் : அய்யாக்கண்ணு அறிவிப்பு\nநள்ளிரவில் சவால் விட்டவர் காலையில் பணிந்தார் அதிமுகவில் இருந்து ஒதுங்கினார் தினகரன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nசிம்லா அருகே மலைப்பாதையில் பேருந்து விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் பலி\nசென்னையில் பதற்றம் போலீஸ் குவிப்பு\nசசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/v1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T10:45:54Z", "digest": "sha1:QRCY27XIDRVJMPWSGWMGTEARLM2UAOA7", "length": 6637, "nlines": 67, "source_domain": "flickstatus.com", "title": "\"V1\" இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் - Flickstatus", "raw_content": "\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்\nஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பலவகையான பயம் இருக்கும். “V1” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.\nகதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டியகட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “V1” படத்தின்கதை.\nஇன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர்பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கியபல குறும்படங்களை இயக்கியுள்ளார்.\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்\nஇப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.\nவிரையில் வெளியாகவுள்ள “V1” படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்\nவெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்\nஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.\nஇசை – ரோனி ரப்ஹெல்\nபடத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்\nகலை – VRK ரமேஷ்\nSFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்\nமக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-23T11:56:31Z", "digest": "sha1:7FSRUYIOLKYCXNCQW6YV4T7MTNMCDKYW", "length": 12134, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மக்கள் விரும்பாவிடில் விலகத் தயார்! - தேர்தல் ஆணைய தலைவர் | Vanakkam Malaysia", "raw_content": "\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nகாதலியைக் கொன்று மூன்று நாட்களாக எரித்த ஆடவன்; போலீசார் கைது \nலோரி – கன்சில் கார் விபத்து; நால்வர் பலி இருவர் கவலைக்கிடம்\nதமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள்- இழப்பீடு கோரி மகஜர்\nடுரியான் தோள் – அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nதேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம்; காணொளிகளை பரவ வேண்டாம் – MCMC\nமக்கள் விரும்பாவிடில் விலகத் தயார் – தேர்தல் ஆணைய தலைவர்\nகோலாலம்பூர், ஜன.25- கேமரன் மலை இடைத் தேர்தல் காலக் கட்டத்தில் தமது சேவை திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்கள் கருதும் பட்சத்தில் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அஸார் அஸிஸான் ஹரூண் கூறியுள்ளார்.\nநாளை கேமரன் மலைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் அஸார் அவ்வாறு டுவீட் செய்துள்ளார்.\n“மக்களுக்கான எனது சேவையின் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை நான் 30 மில்லியன் மலேசியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று அவர் கூறினார்.\n“அந்த மக்களில் பெரும்பாலானோர் எனது சேவையால் திருப்தி அடையவில்லை என்று கூறினால், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என��று அவர்கள் (மக்கள்) கேட்டுக் கொள்ளலாம்.\n“எனக்கு எதிராக வாக்களிப்பு முறை தொடங்கப் பட்டால், அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், நான் உடனடியாக பதவி விலகுவேன். இது எனது வாக்குறுதி” என்று அவர் சொன்னார்.\nதேசிய முன்னணியின் கோட்டைகளாக கருதப் படும் சில வாக்குப் பதிவு மையங்களை தேர்தல் ஆணையம் மூடியதைத் தொடர்ந்து, அஸாருக்கு எதிராக பலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமல்லாது, இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியால் நிகழ்த்தப் படும் தேர்தல் குற்றங்களை அஸார் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர் என்றும், அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் தயங்குகிறார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n1எம்டிபி நிதி மோசடி: ஜோ லோவ்வின் பெற்றோரை போலீஸ் தேடுகிறது\nவேலைக்கார சிறுமியின் தாய் கூறுவது அனைத்தும் பொய்: பானுப்பிரியா விளக்கம்\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nஅருணாசலம் நீதிமன்ற அவமதிப்பு – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு\n“வேப்” மிட்டாய் விற்பனை கடையில் அதிரடி சோதனை \nகட்டுபாட்டை இழந்த வேன் மின் கம்பத்தில் மோதியது; முதியவர் மரணம் \nதலைகவசத்தால் கார் கண்ணாடியை உடைத்த ஆடவருக்கு 12 மாத சிறை\nசீனாவில் அமோக விலைக்கு விற்ற தமிழ் திரைப்படம்\nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேசிய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\nஜவுளி நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது \nகுழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை\n“மெர்பாவ்” நம் தேசிய மரம் – பிரதமர் அறிவிப்பு\nஇரயிலின் தரையில் அமர்ந்து தாய்பால் கொடுத்தத் துயரம் : மனிதம் எங்கே \nதேச���ய அளவிலான செந்தமிழ் விழா – நெகிரி செம்பிலான் வாகை சூடியது\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/05/blog-post_18.html", "date_download": "2019-08-23T11:52:43Z", "digest": "sha1:PGEY2VR2FW4H5KPWTFJGEHW4W5ZXBDLD", "length": 10092, "nlines": 170, "source_domain": "www.kummacchionline.com", "title": "முதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம் | கும்மாச்சி கும்மாச்சி: முதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nபுதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம் இல்லை மடல், அப்பப்போ தங்கத்தாரகை, தைர்யலட்சுமி, பொன்னகை துறந்த புன்னகை அரசி, அம்மா எல்லாம் போட்டுக்கோங்க.\nஉங்களை மறுபடியும் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு நீங்க அப்படியே நேர்மையானவங்க, தமிழ் நாட்டை தங்க மாநிலமா ஆக்குவிங்க, விலைவாசி எல்லாம் அப்படியே குழி தோண்டி இறங்கிவிடும் என்று நம்பிக்கையில் அல்ல.\nபோன ஆட்சி அடிச்ச கூத்து, பத்திரிகைகள் எடுத்துக் கூறியும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் அதற்கு சாதிச் சாயம் பூசி மழுப்பியதைக் கண்டு மக்கள் கடுப்பானார்கள்.\nகுடும்பத்தோடு அடித்த கொள்ளை, முதல் பெண்டாட்டி, மக்கள், வப்பாட்டி, மகள் என்று போட்ட ஆட்டம் அவர்களுக்கு ஆப்பாகி உங்களுக்கு டாப்பாகிவிட்டது.\nஅது போகட்டும் அத்த விடுங்க.\nஆட்சிக்கு வந்தவுடனே தலைமை செயலகத்தை கோட்டைக்கு மாற்றி வீண் செலவில் தொடங்குகிறீர்கள். ஓட்டுப் போட்ட மக்கள் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஉர ஊழலில் ஆரம்பித்து கைதுப் படலம் தொடங்கியிருக்கிறீர்கள், இது அப்படியே முன்னாள் அமைச்சர் வரை போகும் என்பதில் தோல்வியடைந்தவர்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆனா��் மக்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது இதையல்ல.\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, தடையில்லா மின்சாரம் கொடுத்தால், எங்களுக்கு வேண்டியதை நாங்களே சம்பாதித்து டாஸ்மாக்கில் தண்ணியடித்து மட்டையாகி இருப்போம், அடுத்த தேர்தல் வரும் வரை.\nஅடுத்த தேர்தல் வரும் வரை போட்டதை தின்று, டாஸ்மாக் வாசலில் கடை திறக்க தவமிருக்கும் டகால்டி.\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\nமிக அவசியமான பதிவு,நானும் எனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்,மே18 இன அழிப்பு நாளுக்கு ஒரு இடுகை போட்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,நன்றி\nஎங்களுக்கு வேண்டியதை நாங்களே சம்பாதித்து டாஸ்மாக்கில் தண்ணியடித்து மட்டையாகி இருப்போம், அடுத்த தேர்தல் வரும் வரை.\n...... நல்ல லட்சியம் சாமி..... :-(\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகுனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்....................\nகண்ணே கனி களி தின்ன ஆசையா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/2/", "date_download": "2019-08-23T10:53:45Z", "digest": "sha1:XSWRRSROLLSN7HX5SIQHSM5SRU5G6UAX", "length": 20388, "nlines": 132, "source_domain": "www.sooddram.com", "title": "நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி – Page 2 – Sooddram", "raw_content": "\nநரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி\nகுறிப்பாக மாலைதீவுக் கடலில் இந்திய ராடர் கருவ���களைப் பொருத்தி சீனக் கப்பல்களைக் கண்காணிப்புச் செய்வது முக்கியமான ஒப்பந்தமாகும். மோடியின் மாலைதீவு, இலங்கைப் பயணங்களில் பல வியூகங்கள் உண்டு.\nசிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பரா்க்கின்றது. ஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோ அரசியல் தொடர்புகளைக் கையாள விரும்பாது\nபூகோள அரசிலுக்குள் சிக்குண்டுள்ள மாலைதீவு, இந்தியாவைப் புறம் தள்ளி சீன அரசோடு தனது உறவை வளர்த்துக் கொண்டிருந்தது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா ஜாமீன் சீனாவுடன் நெருக்கமாகிப் பெருமளவு பணத்தையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்ற 2018 ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து மாலைதீவில் தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது.\nதேர்தலில் இப்ராகீம் முகமட் வெற்றிபெற்று மாலைதீவில் ஆட்சியமைத்தார். அதன் பின்னர் உடனடியாகவே புதுடில்லிக்கு அழைத்த நரேந்திர மோடி, தனது மாளிகையில் அவரைத் தங்கவைத்து உறவை நெருக்கமாகக்கிக் கொண்டார்.\nபொதுவாக இந்தியப் பிரதமரைச் சந்திக்கச் செல்லும் வெளிநாட்டுத் தலைவர்கள் எவரும் பிரதமரின் சொந்த மாளிகையில் தங்கவைப்படுவதில்லை. அந்த மரபுக்கு மாறாக மாலைதீவு ஜனாதிபதி இந்தியப் பிரதமரின் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார்.\nஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிரதமராக நியமித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், அதன் பின்னரான அரசியல் சூழ்நிலைகளின்போதும் நரேந்திரமோடி இலங்கையோடு எந்தவொரு அரசியல் அணுகுமுறைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.\nமாறாக, இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் இருந்து ஐம்பத்தியொரு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற அரசியல் குழப்பங்களையும் அதன் பின்னரான சூழலையும் புதுடில்லி தூர இருந்து அவதானித்துக் கொண்டிருந்தது.\nமாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே ���ரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது\nஇந்த நிலையில், இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையுடன் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஏட்டிக்குப் போட்டியாகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உடன்பாடானதல்ல.\nஇவ்வாறானதொரு நிலையில், மாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது.\nமாலைதீவு ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது போன்று இலங்கை ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யப்படவில்லை. ஆனால் இந்துமா சமுத்திரப் பாதுகாப்பு, இஸ்லாமிய இயங்கங்களின் தாக்குதல்களை தடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நரேந்திரமோடி மைத்திரிபால சிறிசேனவக்கு இடித்துரைத்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅதேவேளை, தென் சீனக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. தென்சீனக் கடற் பகுதி, சீனாவுக்குச் சொந்தமில்லை என்பது இந்திய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு.\nஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன\nஆனால், அதனைச் சீனா ஏற்க மறுக்கின்றது. தாய்வான் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையேயான கடற்பிரதேசம் ஊடாகத் தற்போது அமெரிக்கப் போர்க் கப்பல்களும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களும் சென்று வருகின்றன.\nஎனினும் இந்தக் கடற்போக்குவரத்துக்கள், சர்வதேச விதிகளை மீறியதாகவே சீனா கருதுகின்றது. ஆனாலும் இந்தக் கடற்பயணத்துக்கு நரேந்திர மோடி அரசும் மறைமுக ஆதரவு கொடுத்துள்ளது. எனவே தாய்வான் கடற்பரப்பின் ஊடாக ��மெரிக்கப் போர்க் கப்பலகள், எண்ணெய்கப்பல்கள் சென்று வரலாமென்றால், இந்திய- இலங்கைக்கு இடையேயுள்ள பாக்குநீரினையால் ஏன் சீனாவின் கப்பல்கள் பயணிக்கக் கூடாதென சீனா கேட்கக் கூடிய நிலையும் உண்டு.\nஇதனால், சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்ற சிங்கள ஆட்சியாளர்களுக்கான மற்றுமொரு எச்சரிக்கையும் நரேந்திரமோடி தனது பயணத்தின் மூலம் இலங்கைக்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.\nகுவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நான்கு மைய அணிகளுக்கிடையேயும் இராணுவ இரகசியங்களை ஒரேவிதமாகப் பரிமாறும் தொழில் நுட்பம், ஒரே வகையான கடற்படைத் தளங்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தக் கூடிய நெருக்கமான அணியாகச் செயற்படும் வகையில் குவாட் அமைக்கப்பட்டுள்ளது\nஇந்த இராணுவ அணியோடு இணைந்து தென்னிந்தியக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நகர்வுகள், அற்கான செயல்திட்டங்களை வகுத்தல் போன்ற பொறுப்புக்களை அமெரிக்கா, நரேந்திர மோடி அரசிடம் கையளித்துள்ளது. சுருக்கமாகக் கூறுவதானால் தென்னிந்திய கடற்பகுதிகயை அண்டிய அமெரிக்காவின் பொலிஸ்காரனக மோடியின் இந்தியா ஏலவே மாறிவிட்டது.\nஇலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பார்கின்றது, விருப்பமும் உண்டு.\nஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோள அரசியல்த் தொடர்புகளைக் கையாள விரும்பாது. ஆனாலும் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவ விவகாரங்ளுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் கடந்த வாரம் கொழும்புக்கு வந்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇதன் பின்னணியிலேதான் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமா���ு கொழும்பில் நடந்த எட்டு நிமிடச் சந்திப்பில் விடுக்கப்பட்ட அழைப்பையும் நோக்க வேண்டும்.\nPrevious Previous post: “அதிகாரத்தின் அரூப கரங்கள்”\nNext Next post: அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 4\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/16/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:34:37Z", "digest": "sha1:B6UJE75REQWG3MSTR6X6P2SCZIKDBVAS", "length": 10029, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு - Newsfirst", "raw_content": "\nஉருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு\nஉருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு\nநாளை முதல் அமுலுக்குவரும் வகையில் உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.\nஇதற்கமைய உருளைக் கிழங்கு மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 40 ரூபாவில் இருந்து 30 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன் பெரிய வெங்காயம் மீதான 35 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கிலோகிராம் சின்ன வெங்காயம் மீது விதிக்கப்பட்டிருந்த 15 ரூபா வரி 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப��பட்டுள்ளது\nஇம்முறை சிறு போகத்தின் போது, உள்நாட்டில் செய்கை பண்ணப்பட்ட உருளைக் கிழங்கு பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது.\nஇந்த நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் நியாயமான விலையில் நுகர்வோருக்கு இவற்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் வரி சலுகையை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஉள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் விதைகள் மற்றும் உரத்தை மானிய விலையில் வழங்கிவருவதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அறுவடை காலத்தில் உள்நாட்டு விவசாயிகளுக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்காக சில பொருட்கள்மீதான வரியை பேணிச் செல்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் காரணமாக உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்து உள்நாட்டு தேவையின் 50 வீதம் பூர்த்தி செய்யப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\n2015 ஆம் ஆண்டளவில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும்.\nவாக்காளர் பெயர்களை பதிவு செய்ய சந்தர்ப்பம்\nகீத் நொயார் கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nமாத்தறையில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nஇருவேறு விபத்துகளில் இருவர் பலி\nஎல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்\nஇராஜாங்க அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் காங்கிரஸினர் இருவர் மீண்டும் பதவியேற்பு\nவாக்காளர் பெயர்களை பதிவு செய்ய சந்தர்ப்பம்\nஇராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nமாத்தறையில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nஇருவேறு விபத்துகளில் இருவர் பலி\nஎல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்\nமுஸ்லிம் காங்கிரஸினர் இருவர் மீண்டும் பதவியேற்பு\nமாத்தறையில் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு\nவாக்காளர் பெயர்களை பதிவு செய்ய சந்தர்ப்பம்\nஇராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது\nஇருவேறு விபத்துகளில் இருவர் பலி\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்��ணி என்ன\nஎவரெஸ்ட்டில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nமுதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது\nபலாலியிலிருந்து இந்திய விமானங்கள் சேவை\n25 சதவீத கல்லீரலுடன் வாழும் அமிதாப் பச்சன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/identity-of-people-of-j-k-is-neither-at-stake-nor-tampered-says-governor-satya-pal-malik", "date_download": "2019-08-23T12:30:45Z", "digest": "sha1:VIMW2JVW35CZC3LVEEQIKMCACNABW5B7", "length": 7963, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்களின் உரிமைகள் நசுக்கப்படவில்லை!’ - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் | Identity of people of J &K is neither at stake nor tampered says Governor Satya Pal Malik", "raw_content": "\n’ - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்\n`ஜம்மு-காஷ்மீரில் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத உள்ளூர் பழங்குடியினர் இப்போது அதைப் பெறுவார்கள்’ என சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் 370, 35A ஆகிய பிரிவுகள் கடந்த 5-ம் தேதி நீக்கப்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வரும் முதல் சுதந்திர தின விழா நேற்று அங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.\nஜம்மு- காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு, சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் குறித்து ஆளுநர் சத்ய பால் மாலிக் மக்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ``சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகள், அடையாளம் நசுக்கப்படவில்லை. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது.\nஅவர்கள், காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சி, கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்குப் புதிய கதவைத் திறந்துள்ளனர். இந்த மாற்றம் காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான தடையை நீக்கியுள்ளன.\nக��ந்த 70 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகிய எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். இவற்றில் கவனம் செலுத்துவதாகக் கூறி அரசியல் தலைவர்களால் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நல்லாட்சிக்கு உதவும்.\nசட்டப் பிரிவுகள் 370, 35ஏ - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் வேலைவாய்ப்பைக் கொண்டுவரும். முக்கியமாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் காஷ்மீர் இணைந்து சமத்துவ உணர்வை ஏற்படுத்தும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் அடையாளம் ஆபத்தில் இல்லை, சிதைக்கப்படவில்லை என்பதை உறுதியாக நான் கூறுவேன்.\nமத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்களின் அடையாளம் முடிவடையும் என்று யாரும் கவலைப்படக் கூடாது. இந்த நடவடிக்கை மாநிலத்துக்குள் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளங்களை மேம்படுத்துவதற்கு உதவும்” என்று கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24561.html", "date_download": "2019-08-23T11:44:16Z", "digest": "sha1:C6RXGEM6HPTKWSCDP4N2WW6HM7EQRKAQ", "length": 13318, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர் - Yarldeepam News", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் சிறுமி தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.\nசிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் தம்னுடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தேடிப்பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்���ிற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும் அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் உலங்கு வானூர்தி மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் பின்னர் குறித்த ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட உடனேயே முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமீட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், உயிரிழந்த சிறுமி அருகில் உள்ளவர்களும் சகஜமாக பழகக் கூடியவரென்றும் சுறு சுறுப்பான அவரது செயற்பாடுகள் அங்கிருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் சிறுமிக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், குறித்த சிறுமியின் இழப்பு குடும்பத்தாரையும் அருகில் உள்ளவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nமஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு\nபிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி\nநல்லூரில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை- வைத்தியசாலை நிர்வாகம்\nநேற்று சஜித் அணியின் கூட்டம் உடைந்தது ஐக்கிய தேசியக் கட்சி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபுலம்பெயர் ஈழ��்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/highlight/page/3/", "date_download": "2019-08-23T11:42:20Z", "digest": "sha1:XI2HRWGIKL7UMBFH4Z7IYYEJSVED3PZC", "length": 13442, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள்\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்\nதொடங்கியது எழுக தமிழ் பரப்புரை\nநல்லூருக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிட்ட இராணுவத் தளபதி\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள்...\nதமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை\nசிறப்புச் செய்திகள் August 14, 2019\nகருணா உடனும் டக்ளஸ் உடனும் கூட்டுச் சேருவது கடினம் எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. அந்த கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான முன்னாள் வடமாகாண முதலமைச்சர்...\nஇனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்\nசிறப்புச் செய்திகள் August 13, 2019\nஇனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு...\nமுண்டு கொடுப்பதாக கூறும் ஊடகங்கள் நாம் செய்வதை கூறுவதில்லை\nசிறப்புச் செய்திகள் August 13, 2019\nஎமது முயற்சியால் நாம் செய்தமை தொடர்பில் எந்த ஊடகமும் உங்களுக்கு (மக்களுக்கு) வெளிப்படுத்தாது என்று சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார். நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும், சமஷ்டி கட்சி...\nநாட்டிற்கு புதிய அரசியலமைப்பே அவசியம் ஜனாதிபதித் தேர்தல் அல்ல: சம்பந்தன்\nசிறப்புச் செய்திகள் August 12, 2019\nநாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ...\nதமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழரசு கட்சி\nசிறப்புச் செய்திகள் August 12, 2019\nதமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது...\nசி.வி.யின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு – சிவசக்தி ஆனந்தன் பங்கேற்பு\nசிறப்புச் செய்திகள் August 11, 2019\nவடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது. வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளம் முருகன்...\nசெஞ்சோலை மாணவர் படுகொலை நினைவுத் தூபியில் ஒளிப்படங்களை பதிக்க பொலிஸார் தடை\nசிறப்புச் செய்திகள் August 11, 2019\nவள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுத் தூபியில் அவர்களின் ஒளிப்படங்களை பதிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். அத்தோடு, குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு...\nகூட்டமைப்பிலிருந்து எமது கட்சி விலகாது – சித்தார்த்தன்\nசிறப்புச் செய்திகள் August 11, 2019\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகாதென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று...\nஅமைச்சர் நவீன் திஸாநாயக்க யாழ். நாகவிகாரைக்கு விஜயம்\nசிறப்புச் செய்திகள் August 10, 2019\nகைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த���ள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T10:53:40Z", "digest": "sha1:TPOAO2FY2SUFDT5Y7HW2TN2V53HWHRYW", "length": 9291, "nlines": 113, "source_domain": "www.sooddram.com", "title": "மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம் – Sooddram", "raw_content": "\nமக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்\nஇடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கையானது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸூகு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட ‘40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்” என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாகத் தெரிவிக்கின்றது.\nசிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்டதாக பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் ஒட்டுண்ணி நடவட���க்கைகளை, பிரபல்யமான அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, யுத்தத்தின் இறுதி 12 மணித்தியாலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணமாக அமைந்தனர் எனத் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் இறப்பு அதிகரித்ததென்பதை ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, அதன் காரணமாக ‘கணிசமானளவு இறப்புகள்” ஏற்பட்டன எனத் தெரிவிக்கின்றது. எனினும், பொதுமக்களை விடுவிக்காமல் அவர்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியமையாலேயே இது ஏற்பட்டது எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.\nநீதியரசர் தலைமையிலான இந்தக் குழுவில், சுரஞ்சன வித்தியாரத்ன, திருமதி மனோ இராமநாதன், டபிள்யூ.ஏ.டி இரத்நாயக்க, எச். சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nNext Next post: பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/mathiram/", "date_download": "2019-08-23T11:41:57Z", "digest": "sha1:FAVHOMI4WLF4NNXWXXHLVGURFDISPPIB", "length": 4619, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "mathiram Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் லக்னபடி எந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்\nஒருவரது ஜாதகப்படி லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிலரது ஜாதகத்தில் லக்கினத்தோடு கிரகங்கள் சேர்ந்திருக்கும். சிலரின் ஜாதகத்தில் லக்னம் தனித்தும் இருக்கும். லக்கினத்த��ல் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/185803?ref=archive-feed", "date_download": "2019-08-23T11:01:07Z", "digest": "sha1:OVZQI7IZDXDEUBUKN3BB3HP7UKS7BKSO", "length": 13159, "nlines": 157, "source_domain": "news.lankasri.com", "title": "ஆண்களின் விந்தணுக்களை குறைக்கும் துளசி இலை! இன்னும் பல பக்கவிளைவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண்களின் விந்தணுக்களை குறைக்கும் துளசி இலை\nமூலிகைகளின் ராணி என்றழைக்கப்படும் துளசி சளி, காய்ச்சல், ஆஸ்துமா என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.\nமனிதர்களுக்கு எண்ணற்ற பயன்களை வழங்கக்கூடியது துளசியை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவிகளை பற்றி பார்க்கலாம்.\nஅசெட்டமினோஃபென் மற்றும் துளசி இரண்டுமே உடலின் வலி நிவாரணிகளாக உள்ளதால் அசெட்டமினோஃபென் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து துளசியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nஎனவே இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வதினால் கல்லீரலின் செயல்பாடுகளை அதிக அளவு பாதிப்பதால் இதை முற்றிலுல் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nகர்ப்பிணி பெண்களின் கருப்பையில் பாதிப்பு\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக துளசி எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் துளசி தினமும் உட்கொள்வதால் கருப்பையை சுருக்கி பிரசவ காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.\nமேலும் துளசி தாயின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சிலசமயம் கருச்சிதைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி மாதவிடாயிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.\nஇரத்தத்தை மென்மையாக்க ஏற்கனவே மருந்து சாப்பிடுபவர்கள் துளசியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் துளசியில் உள்ள மூலிகை இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. எனவே இவை இரண்டையும் உட்கொள்வது அனைவருக்கும் பொருந்தாது.\nத���னமும் ஆண்கள் துளசி சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகளவு துளசி சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை குறைத்து கருவுறுதல் தன்மையை குறைக்கிறது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nசர்க்கரையின் அளவை குறைப்பதற்காக துளசியை சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இதை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகம் குறைவது திடீர் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nமேலும் சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களும், சர்க்கரை அளவை குறைக்க மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இதனை தவிர்ப்பது நல்லது.\nஏனெனில் மருந்தில் உள்ள சத்தும் துளசியில் உள்ள சத்தும் ஒன்று என்பதால் இது மாத்திரைகளின் மீது வினைபுரிவதால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.\nதுளசி இரத்தத்தை மெல்லியதாக்கும் பண்பு இருப்பதால் இது இரத்தத்தை ஒன்றிணைய அனுமதிக்காது. எனவே சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் துளசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nதுளசியில் கல்லீரலை பாதிக்கக்கூடிய யூஜெனோல் அதிக அளவு உள்ளது. மேலும் யூஜெனோல் ஒரு ஹெபடோடாக்சிக் ஆகும், எனவே இதனை அதிகளவு உடலில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமானதல்ல.\nமேலும் சுவாசக்கோளாறுகள், இருமலின் போது இரத்தம், சிறுநீரில் இரத்தம், தொண்டை மற்றும் வாயில் புண் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது\nதுளசியில் உள்ள முக்கியமான ஒரு பொருள் எஸ்ட்ராகல். தினமும் அதிகளவு துளசியை சாப்பிடுவதால் அதில் உள்ள எஸ்ட்ராகல் அளவு அதிகரித்து உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே துளசியை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.\nமேலும் அசெட்டமினோஃபெனுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்வபர்கள் துளசியை சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/erode-police-files-case-against-aiadmk-mla-s-son-355231.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T11:23:01Z", "digest": "sha1:65R7H4J24CORZU62XNSWTUPGFBAIT7NF", "length": 17501, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு! | Erode Police files case against AIADMK MLA's son - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n3 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n7 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n12 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n12 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n காலை இறக்கம் மாலை ஏற்றம் முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\nஈரோடு: \"சொன்னா கேட்க மாட்ட.. போனை குடு மொதல்ல..\"என்று செய்தியாளர்களின் செல்போனை பிடுங்கி கீழே தள்ளிவிட்டு தாக்கிய ஈரோடு எம்எல்ஏவின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசுப் பள்ளியில், இரு தினங்களுக்கு முன்பு தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கேவி ராமலிங்கம், ஈரோடு கிழக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர்.\nஅப்போது முன்னாள் மாணவர்கள், லேப்டாப் வழங்காததைக் கண்டித்து எம்எல்ஏக்களை நேற்று முற்���ுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.மாணவர்களை எம்எல்ஏக்கள் சமாதானப்படுத்தியும் முடியவில்லை. அவர்களை வெளியேவும் செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் எம்எல்ஏக்கள் ரெண்டு பேரும் கிளாஸ் ரூமில் போய் உட்கார்ந்து கொண்டனர்.\nஅங்கேயும் மாணவர்கள் போய் முற்றுகையிட்டு விட்டனர். 'ஓசியில் கொடுக்கிற லேப்டாப்புக்கு இவ்ளோ பிரச்னை பண்றீங்களே\" என்று எம்எல்ஏ தென்னரசு மாணவர்களை மிரட்டி இருக்கிறார். மறியல் செய்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் அப்புறப்படுத்தினர்.\nஇவை அனைத்தையும் அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர். ஆனால் செல்போனில், கேமராவில் எதையும் வீடியோ எடுக்கக்கூடாது என்று எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி செய்தியாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.\n\"யோவ்... வீடியோ எடுக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா\"என்று செய்தியாளர்களின் சட்டையை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அத்துடன் காலால் எட்டி உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். உங்க முன்னாடியே இப்படி நடக்குதே என்று செய்தியாளர்கள் சொல்லியும் எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.\nஎம்எல்ஏ மகன் தாக்கியதில், இந்து தமிழ் நாளிதழ் செய்தியாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜூனியர் விகடன் செய்தியாளர் நவீன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பத்திரிகையாளர்கள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஎம்எல்ஏ மகனால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 ஏக்கர் கேட்ட அமைச்சர்.. அதிர்ச்சி அடைந்த கொங்கு ஈஸ்வரன்.. அதிரடி பதிலடி\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nமாயாற்றில்.. மரக்கட்டையில் மிதந்து வந்த நீலியம்மாள் சடலம்.. வைரலாகும் சோக காட்சி\n\"சுதா.. உன்னை மறக்க முடியலை.. பார்க்கணும்\".. நம்பி சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது\nதூக்க கலக்கம்.. எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 4 தொழிலாளர்கள் பலி.. ஈரோட்டில்\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\nஅண்ணிக்கு பாலியல் தொல்லை தந்த கொழுந்தன்.. கத்தியால் குத்தியதால் பரபரப்பு\nவேலூர் லோக்சபா தேர்தலில் அமமுக ஏன் போட்டியிடவில்லையாம் தெரியுமா\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\nபிரிந்து போன மனைவி.. 2வது கல்யாணமும் செஞ்சாச்சு.. வெறுத்து போன கணவர்.. பிச்சைக்காரராக மாறிய அவலம்\nசமூக விரோத சக்திகள் திமுக கூட்டணியில் பாமகவை இணைத்து வெற்றியை தடுக்க சதி .. விசிக புகார்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode aiadmk mla kv ramalingam ஈரோடு அஇஅதிமுக எம்எல்ஏ கேவி ராமலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14494&ncat=2", "date_download": "2019-08-23T12:13:44Z", "digest": "sha1:XLRWR4KN7UDE5DAZGRRYGV3JR4VZ6WKA", "length": 31223, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nசிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம் ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\n'ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்': மும்பை ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 23,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகாலம் தப்பிய மழை; காவிரியில் தண்ணீர் இல்லை; ஏரி, குளங்கள் வற்றி விட்டன... \"என்னடா சோதனை இது' என எண்ணும் வேளையில், பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று' என எண்ணும் வேளையில், பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ் - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள் ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ�� - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள் நிலத்தடி நீர் மட்டம் கானல் நீரானது நிலத்தடி நீர் மட்டம் கானல் நீரானது தாறுமாறான தட்பவெப்ப நிலை. பருவ மழை பொய்த்தது; கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு; விளைச்சல் இல்லை...\nதென்னை மரங்கள் சரசரவென சாய்கின்றன; குடிநீருக்கு விலை; கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு; அணைகள் வறண்டன; மின் பற்றாக்குறை... இப்படி சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளால், தமிழகம் எங்கும் சோகம் காண்கிறோம்.\nபாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது என்பது வரலாறு; இது நிகழ்ந்தது சங்க காலத்தில்\nஒரு கொடிய பஞ்சம் 1876 - 78களில் ஏற்பட்டது. இதை, \"தாது - ஈசு வருடப் பஞ்சம்' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இப்பஞ்சத்தின் போது, மக்கள் பட்டினியால் வாடினர்; பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன.\nஉண்ண உணவின்றி இலை, தழைகள், வேர் கிழங்குகளை உண்டு, மக்கள் பசியைப் போக்கினர். நோய் நொடிகளுக்கு இலக்காகி, மடிந்தனர். நீதிபதி வேதநாயகம் பிள்ளை போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள், கஞ்சித் தொட்டிகள் தொடங்கி, மக்கள் பசிப் பிணியை அகற்றினர்.\nஇரண்டாவதாக, 1939 - 40களில், \"கல் தட்டிப் பஞ்சம்' ஏற்பட்டது. இது, \"வெகு தான்ய வருடப் பஞ்சம்' என்று சொல்லப்பட்டது. ஆடு, மாடுகளுக்குத் தீனி இல்லை. ரோடு போட, ஓடக்கல்லைத் தட்டி கூலி பெற்றனர் மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். மியான்மர் (பர்மா) குருணை அரிசி பெற்று, மக்கள் பசி தீர்த்துக் கொண்டனர். அப்போதும் கஞ்சித் தொட்டி தொடங்கி உணவளித்ததை நான் நேரில் கண்டுள்ளேன்.\nமூன்றாவதாக, 2001 - 2002ல் பஞ்சம் ஏற்பட்டது. சித்ரபானு ஆண்டில் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், கால்நடைகளுக்குத் தீனி இல்லாத நிலைமை, தென்னை மரங்கள் சாய்ந்தன; சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக, தற்போது சோற்றுப் பஞ்சமில்லை.\nஇம்மூன்று பஞ்சங்களுக்கிடையே ஒரு பொதுவான தொடர்புள்ளதைப் பார்க்கலாம். அதாவது, ஒரு பஞ்சத்திற்கும் அடுத்த பஞ்சத்திற்கும் உள்ள இடைவெளி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள். 1876க்கும் 1939க்கு மிடையே, 63 ஆண்டுகள், 1939க்கும் 2002க்கு மிடையே, 63 ஆண்டுகள். எனவே, 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியில் மாற்றம் நிகழும் என்பது புலனாகிறது.\nவரலாற���றில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு; அது வெறும் கற்பனை அன்று. முன்பு இயற்கைச் சூழலில் சமச்சீர் நிலவியது.\nதற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையும், விவேகமின்மையும் இயற்கை வளங்களை தீர்ப்பதன் மூலம், இயற்கைச் சமச்சீர் தொலைந்து விட்டது; தொலைக்கப்பட்டு விட்டது. எனவே, தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் நிலவுவதைக் காண்கிறோம். ஆகையால், மாதம் மும்மாரி பெய்த காலம் மலை ஏறி விட்டது.\nஇயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணங்களாக, வானிலை ஆய்வாளர்கள் கூறுவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பொத்தல், எல்னினோ, வானினா, குளோபல் வார்மிங் போன்ற அசாதாரண நிகழ்ச்சிகளாகும். இந்நிலை தொடர்ந்தால், ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதற்கு பதிலாக, பாதகமாக அமையும்.\nமக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், காற்று, நீர், மண் மூன்றும் மாசுபட்டு விட்டன. இதுவரை இலவசமாகக் கிடைத்து வரும் தூய காற்றும், எதிர்காலத்தில் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்; உருவாகிக் கொண்டிருக்கிறது.\nதற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் காலத்தில் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறது. இயற்கையில் பயனுள்ள பலவற்றிலும் மழை மிகச் சிறந்தது. எனவே தான், அய்யன் வள்ளுவப் பெருந்தகை, தன் திருக்குறளில், வான் சிறப்பை கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார்.\nமழை இல்லையானால் மண்வளம் சுருங்கும், மக்கள் மன வளமும் சுருங்கும், தானமிருக்காது; தவமிருக்காது. தற்போது அந்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.\nநாகரிகத்தின் உச்சகட்டத்தை தொட்டுள்ள மனித சமுதாயம், சென்ற நூற்றாண்டுகளில் பல்வேறு மாறுதல்களைக் கண்டுள்ளது; இப்போதும் கண்டு கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் காணப் போகிறது. சுற்றுச் சூழலும், உயிரினமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒட்டி உறவாடுகின்றன. இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் செயல்படுகின்றன. எனவே, சுற்றுச் சூழலுக்கும், உயிரினத்திற்குமிடையே எப்போதும் சமநிலை நிலவு கிறது. இந்த சமநிலை பாதிப்படைந்தால், பல்வேறு விளைவுகள் இயற்கையில் நிகழும்; மன���த வாழ்வே ஆபத்திற்கு உள்ளாகும்.\nஇயற்கைச் சூழலுக்கும், மனித சமுதாயத்திற்குமிடையே ஓயாத பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில், இயற்கை தான் வெல்லும் என்பது நியதி. இயற்கையுடன் நமக்குள்ள தாய் - சேய் உறவைக் காப்பாற்ற வேண்டும். சங்க கால இலக்கியமான அக நானூற்றுப் பாடல் ஒன்று இயற்கைச் சூழலைச் சிதைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது...\n— இவ்வாறு கூறுகிறார் பேராசிரியர். எப்படி தாக்குப் பிடிக்க போகிறோமோ\nஎனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர்... வயது\n தம் 30வது வயதிலிருந்து பலவித தொழில் - வியாபாரம் செய்து பார்த்து விட்டார்... ஒன்றிலுமே வெற்றி கிட்டவில்லை. அவரது குடும்பத் தொழில் ஒன்று உண்டு... அது மட்டும் பெரியவர்கள் போட்ட அஸ்திவாரத்தால் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கும் சமீபத்தில் போட்டி ஏற்பட்டது. போட்டியைச் சமாளிக்க அதிரடி மாற்றங்களைச் செய்தார். அதனால், ஈயம் போன பித்தளையாக, ரசம் போன கண்ணாடியாக இப்போது காட்சி அளிக்கிறது அத்தொழில்.\nஇவர் ஏன் இப்படி இருக்கிறார் என நான் ஆழ்ந்து சிந்திப்பது உண்டு; இதற்கு விடை சொல்வது போல புத்தகம் ஒன்று கிடைத்தது.\nபுத்தகத்தின் பெயர்: \"நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி\nஎவ்வளவு பலவீனமான கருத்தாக இருந்தாலும், ஒவ்வொருவனும் தன்னுடைய கருத்தை உயர்ந்தது என்றும், வலிமையானது என்றும் நினைக்கிறான். அந்த மயக்கத்திலிருந்து சுலபத்தில் நீங்கள் அவனைத் தெளிய வைக்க முடியாது.\nஅவனுடைய கருத்து தவறானது என்றாலும், அதை, அவன் உணர்ந்து திருத்திக் கொள்வான் என்று எதிர்பார்க்க வேண்டாம். தவறு என்று தெரிந்தாலும், அதை ஒப்புக்கொள்வதை பலவீனம் என்று கருதுவான்; கவுரவக்குறைவு என்று கருதுவான்.\n\"தான்' என்ற எண்ணத்தை இவர்களைப் போன்றவர்களால் அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியாது.\nஆகவே, உரையாடலின் போது ஒருவன், தான் என்பதை மறந்து பேச வேண்டும் என்று ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். எந்த மனிதனும் தோல்வியடைய விரும்புவதில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிற மனப்பக்குவம், ஒரு சிலருக்கே இருக்கும்.\nநிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்\n44 கோடி ரூபாயில் மனைவிக்கு அன்பு பரிசு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநாமளே நமக்கு குழி வெட்டுகிறோம்\nகாலம் தப்பிய மழை என்று ஏன் சொல்ல வேண்டும் விவசாய தொழிலில் ஈடு பட்டிருபவர்கள் தண்ணீரினை சேமிக்க பழகாததும் எங்களை போன்ற படித்தவர்கள் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தும் தான் காரணம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புக���றோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/oldies/2016/dec/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B-10378.html", "date_download": "2019-08-23T11:48:47Z", "digest": "sha1:FMYHM74GYCDPDTYRJQ6B3SH4BCD6XHR7", "length": 4456, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "அரசியல் தலைவர்களுடன் சோ- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plantix.net/plant-disease/ta/300050/bacterial-spot-of-tomato/", "date_download": "2019-08-23T12:14:13Z", "digest": "sha1:BZCONEIE5BHGNJKRGJTW7IB4SGTHLTPQ", "length": 13827, "nlines": 114, "source_domain": "www.plantix.net", "title": "தக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய் | தாவர நோய் நூலகம்", "raw_content": "\nதக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய்\nதக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய்\nசிறிய, மஞ்சள்-பச்சை நிறப் புண்கள் இளம் இலைகளில் தோன்றும்.\nஇலைகள் சிதையும் மற்றும் முறுக்கிகொள்ளும்.\nமுதிர்ந்த இலைத் திரள்கள் மற்றும் பழங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் அடர், நீர் தோய்த்த காயங்கள் காணப்படும்.\nஇந்த பாக்டீரியா தக்காளி செடியின் தாவரம், தண்டுகள் மற்றும் பழங்களைத் தாக்குகிறது. முதல் அறிகுறிகளானது இளம் இலைகளில் காணப்படும் சிறிய, மஞ்சள்-பச்சை நிறப் புண்களாகும், இலைகள் பொதுவாக சிதைந்து காணப்படும் மற்றும் முறுக்கிக் கொண்டிருக்கும். முதிர்ந்த இலை திரள்களில், நரம்புகளால் காயங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, கால��்போக்கில் கோண வடிவிலான தோற்றத்தைப் பெறும். இவை ஆரம்பத்தில் கரும் பச்சை நிறத்தில், பிசுக்கு போன்ற தோற்றத்துடன் காணப்படும், இவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இவை பொதுவாக இலை ஓரங்கள் அல்லது நுனிகளில் அதிக அளவில் காணப்படும். தகுந்த சூழல்கள் நிலவினால், இவை 0.25 முதல் 0.5 செமீ அளவிற்கு விரைவாக பெரிதாகும் மற்றும் இளம் பழுப்பு முதல் பழுத்த- சிவப்பு நிறமாக மாறும். இறுதியில், இலைகளில் புள்ளிகள் குண்டடிபட்ட துளைகள் போன்று காட்சியளிக்கும், ஏனெனில் மையப்பகுதி உலர்ந்து மற்றும் சிதைந்துவிடும். பழங்களில் காணப்படும் புள்ளிகள் (0.5 செ.மீ. வரை) மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன், ஆரம்பத்தில் இளம் பச்சை நிற, நீர் தோய்த்த பகுதிகளாக உருவாகி, இறுதியில் கடினமாகி, பழுப்பு நிறமாகி மற்றும் சுருங்கி விடக்கூடும்.\nபாக்டீரியா இலைப் புள்ளி நோய் சாந்தோமோனாஸ் பேரினத்தின் பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது உலகளவில் ஏற்படுகிறது மற்றும் வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் வளர்க்கப்படும் தக்காளிச் செடிகளுக்கு மிகவும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும். நோய்க் கிருமிகள் விதைகளின் உள்ளே அல்லது வெளியே, தாவரக் கழிவுகள் மற்றும் சில குறிப்பிட்ட களைகளில் வாழும். இது மண்ணில் சில நாட்கள் முதல் வாரங்கள் வரையிலான குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ளது. நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, இது மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவுகிறது. இது இலைத்துளைகள் மற்றும் காயங்கள் மூலம் தாவரத் திசுக்களினுள் நுழைகிறது. இதற்கு உகந்த அதிகபட்ச வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையாகும். பயிர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால், இதனைக் கட்டுப்படுத்துவது கடினம், மற்றும் மொத்தப் பயிர் இழப்புகளுக்கும் வழிவகுக்கும்.\nபாக்டீரியா புள்ளி நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் மிகவும் செலவாகும். பருவத்தின் ஆரம்பத்திலேயே இந்த நோய் ஏற்பட்டால், முழுப் பயிர்களையும் அழித்து விடுவது குறித்து கருதுங்கள். செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லிகள் இலைத்திரள்கள் மற்றும் பழங்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றன. குறிப்பாக பாக்டீ��ியாவைக் கொல்லும் பாக்டீரியா வைரஸ்கள் (பாக்டீரிய உண்ணிகள்) கிடைக்கின்றன. 1.3% சோடியம் ஹைபோகுளோரைட்டில் ஓர் நிமிடம் அல்லது சூடான நீரில் (50 டிகிரி செல்ஸியஸ்) 25 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்தல் நோயின் தாக்கத்தைக் குறைக்கக்கூடும்.\nஉயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செம்பைக் கொண்ட பாக்டீரியா கொல்லிகளைப் பாதுகாப்பானாகப் பயன்படுத்தலாம், இது இந்த நோயை ஓரளவு கட்டுப்படுத்தும். இந்த நோயின் முதல் அறிகுறி தென்பட்டவுடன் பயன்படுத்தலாம், பின்னர் வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழல் நிலவும் போது 10 முதல் 14 நாள் இடைவெளியிலும் பயன்படுத்தலாம். செம்புக்கு எதிரான எதிர்ப்புத் திறன் அடிக்கடி உருவாகுவதால், மான்கோஜெபுடன் செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லி கலவைகளும் பரிந்துரைக்கப்படுகிறது.\nசான்றளிக்கப்பட்ட நோய் இல்லாத விதைகளை நடவு செய்யவும்.\nநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.\nஇலைப் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட நாற்றங்காலைக் கண்காணித்து, அகற்றி மற்றும் அழித்துவிடவும்.\nவயல்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை அகற்றவும்.\nமண்ணின் மூலம் தாவர மாசுபாட்டினைத் தவிர்க்க மண்ணில் தழைக்கூளங்களைக் கொண்டு மூடவும்.\nகருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்யவும்.\nஇலைத் திரள்கள் ஈரமாக இருக்கும் போது, மேல்நிலை நீர்ப்பாசனம் மற்றும் வயல்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.\nஅறுவடைக்குப் பின்னர் தாவரக் குப்பைகளை உழுது புதைத்து விடவும் அல்லது அகற்றி விடவும்.\nஅறுவடைக்குப்பின் மண்ணை சூரிய ஒளியில் காய வைப்பதற்குத் திட்டமிடுங்கள்.\n2-3 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.\nமஞ்சள் இலைச் சுருட்டை வைரஸ் நோய்\nசாகுபடியின் அடுத்த நிலையைக் கண்டறிக\nநீங்கள் வளர்க்கும் பயிரில் ஏற்படும் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் Plantix பொருத்தமானக் கருவியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/111970", "date_download": "2019-08-23T10:44:54Z", "digest": "sha1:X5ABE7HPS5XEVG6HAUW57FBTCTQPW34B", "length": 4119, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "விருது விழாவிற்கு வித்தியாசமான உடைகளில் வந்து கலக்கிய ப்��ியங்கா புகைப்படங்கள் இதோ - Lankasri Bucket", "raw_content": "\nவிருது விழாவிற்கு வித்தியாசமான உடைகளில் வந்து கலக்கிய ப்ரியங்கா புகைப்படங்கள் இதோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nவிருது விழாவிற்கு வித்தியாசமான உடைகளில் வந்து கலக்கிய ப்ரியங்கா புகைப்படங்கள் இதோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/tag/chennai-box-office-2018/", "date_download": "2019-08-23T11:00:02Z", "digest": "sha1:DOHRWPEAG6PYUPTRU7KXEHQRUDSJQZNZ", "length": 4766, "nlines": 86, "source_domain": "www.cinehacker.com", "title": "Chennai box office 2018 – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-siruthai-sivas-salary-is-not-settled-by-a-m-ratnam/", "date_download": "2019-08-23T12:17:42Z", "digest": "sha1:6RDGF33IQZK3D2452CLF6ADE3K6WBF2V", "length": 7810, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜீத்தை வருத்தமடைய செய்த 'வ��தாளம்' தயாரிப்பாளர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜீத்தை வருத்தமடைய செய்த ‘வேதாளம்’ தயாரிப்பாளர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nகடந்த தீபாவளி தினத்தில் தல அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை அனைவரும் அறிவர். ஆனாலும் இந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\n‘வேதாளம்’ படத்தை இயக்கியதற்கான சம்பளப்பணத்தை தனக்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் செட்டில் செய்யவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறு சிவா வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் அஜீத் தற்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சிவா உள்ளாராம். ஆனாலும் பத்திரிகை வாயிலாக இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜீத் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் விரைவில் சிறுத்தை சிவாவின் சம்பளம் கிடைக்க வழிவகை செய்வார் என்று கூறப்படுகிறது.\nபக்தனின் பாடலால் நகர்ந்த தேர்\nசானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது\nஅஜித் 57: ஏப்ரல் 16-ல் அறிவிப்பு. மே 1 முதல் படப்பிடிப்பு\nஅஜித்தின் புதிய சகோதரர் ஆகிறார் பிரபல வில்லன் நடிகர் கபீர் சிங்\nசென்னை தியேட்டரில் ‘வேதாளம்’ படத்தை பார்த்த விஜய்க்கு மிரட்டலா\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/peace/", "date_download": "2019-08-23T11:00:17Z", "digest": "sha1:QDR47QOZHIGASI6PX57QP4WDOWRO6ERB", "length": 4940, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "peaceChennai Today News | Chennai Today News", "raw_content": "\n2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசமாதானம் ஆகிறதா அமெரிக்கா-வடகொரியா: இறங்கி வந்த கிம் ஜோங் உன்\nபிரதமர் மோடிக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதிய பாகிஸ்தான் சிறுமி\nஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\nகாஷ்மீர் கலவரத்தை அடக்க கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம். கர்னலின் வித்தியாசமான முயற்சி\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3392:2019-03-04-05-47-04&catid=18:2014-07-02-09-47-39&Itemid=622", "date_download": "2019-08-23T10:50:46Z", "digest": "sha1:SM2ZT5WJG7RY5AYXK7HJ4GUIWUUJCOAP", "length": 6783, "nlines": 70, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nஇந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nஇந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு\nஇந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 மார்ச் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nமேலும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர் அவர்கள் , இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை ஸ்தாபித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்த குழுவில் இந்து மதத்தை சேர்ந்த மூன்று (3) பேர், கத்தோலிக்க மதத்தை சேர���ந்த மூவர் (3) , பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (1) , அரச அதிபர் சார்பில் ஒருவர் (1) மற்றும் பொது அமைப்பை சேர்ந்த ஒருவர் (1) உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது (9) பேர் கொண்ட குழு ஸ்தாபிக்கப்படும் என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.\nஇதன்போது சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்களினால் இந்து ஒளி சஞ்சிகை மற்றும் நந்திக்கொடி ஆகியன ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.\nஇந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/asus/b43f/other?os=windows-xp-x86", "date_download": "2019-08-23T12:02:52Z", "digest": "sha1:B7YFZQZJGIMVBO5IZJSLYEQQNDFR2RJB", "length": 5102, "nlines": 94, "source_domain": "driverpack.io", "title": "மற்ற சாதனம் வன்பொருள்கள் Asus B43F மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows XP x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் மற்ற சாதனங்கள் க்கு Asus B43F மடிக்கணினி | Windows XP x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (28)மற்ற சாதனங்கள் (1)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (20)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)மோடம்ஸ் (2)வைபை சாதனங்கள் (1)நெட்ஒர்க் கார்டுகள் (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nமற்ற சாதனங்கள் உடைய Asus B43F லேப்டாப்\nபதிவிறக்கவும் மற்ற சாதனம் வன்பொருள்கள் Asus B43F விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows XP x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows XP x86\nவகை: Asus B43F மடிக்கணினிகள்\nதுணை வகை: மற்ற சாதனங்கள் ஆக Asus B43F\nவன்பொருள்களை பதிவிறக்குக மற்ற சாதனம் ஆக Asus B43F மடிக்கணினி விண்டோஸ் (Windows XP x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1696/", "date_download": "2019-08-23T12:29:57Z", "digest": "sha1:EGISQRL3WTR4552P5OM5DRI2FRZEPAJU", "length": 9926, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்து வைக்கப்பட்ட கணவனை மனைவியுடன் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு:- – GTN", "raw_content": "\nபிரித்து வைக்கப்பட்ட கணவனை மனைவியுடன் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு:-\nஇலங்கையில் இருந்து சென்ற அகதித் தம்பதியை பிரித்து, தனித்தனி முகாம்களில் தங்கவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் ஒரே முகாமில் தங்க வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இலங்கையைச் சேர்ந்த உதயகலா என்ற பெண் ஆள்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் மற்றும் அவரது கணவரை மண்டபம் அகதிகள் முகாமில் நாளை புதன்கிழமைக்குள் (ஜூலை 13) தங்கவைக்க உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையைச் சேர்ந்த டி.உதயகலா, தனது கணவர் கே.தயாபரராஜ் மற்றும் 2 குழந்தைகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக 2014 ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ளார்.\nகடவுச்சீட்டு இல்லாமல் சென்றமைக்காக தனுஷ்கோடியில் அவர்களைக் கைது செய்த தமிழக பொலிஸார் உதயகலாவை ராமேஸ்வரம் சிறப்பு அகதிகள் முகாமிலும், தயாபரராஜை செய்யாறு அகதிகள் முகாமிலும் அடைத்தனர்.\nஇதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கடுமையான சூழல் – டிரம்ப்\nஎல்லைதாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு:-\nஇந���திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜீ.கே. வாசன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/monster-press-meet-sj-surya-119052800042_1.html", "date_download": "2019-08-23T10:43:24Z", "digest": "sha1:W2SR6WB4LKKTCZMITBSDMIGDO2KWEZEF", "length": 8983, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "குழந்தைகள் என்னை எலி மாமான்னு கூப்பிடுறாங்க- எஸ் ஜே சூர்யா!", "raw_content": "\nகுழந்தைகள் என்னை எலி மாமான்னு கூப்பிடுறாங்க- எஸ் ஜே சூர்யா\nஎஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மான்ஸ்டர். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nமான்ஸ்டர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜெ சூர்யா, நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன். எனவே அனைத்து திரையரங்கிலும் தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.\nஇம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.\nஎன்னை இப்படத்தின் மூலம் உயரத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர் நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸுக்கும் நன்றி. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என கூறினார்.\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nநான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்- மாமனாரிடம் கவின்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nமாண்புமிகு மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார்: இது எப்போ\nகமல் எங்களோடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்: பிரபல அரசியல் கட்சி தலைவர்\n’அந்த நடிகர் இல்லைனா கட்சியே இருக்காது’ : எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு\nமுடிந்தது பிரச்சனை – மீண்டும் இணைந்த லெஜண்ட்ஸ் \nபிரபல நடிகரின் டுவிட்டர் பதிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகாவா இது...\nஅடுத்த கட்டுரையில் அரசியலைத் தாண்டிய நட்புக்கு உதாரணம் ரஜினி - கமல்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/199176?ref=category-feed", "date_download": "2019-08-23T11:13:05Z", "digest": "sha1:DWAHD5AG3O36QINNBNW437YCU2HJROWD", "length": 7550, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா ச��விற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெவ்வாய் கிரகத்தில் நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் முதன் முறையாக நீலக்கீழ் நீர் அக் கிரகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.\n2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட Mars Express Orbiter எனும் விண்கலம் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது.\nதற்போதும் இவ் விண்கலமே நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளது.\nஇப் புகைப்படங்களை ஆராய்ந்த Utrecht பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலக்கீழ் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த புகைப்படங்களில் ஒன்றில் நிலத்தின் மேற்பகுதியில் சகதி போன்ற அமைப்பு காணப்படுகின்றது.\nநீர்த்தன்மை காணப்பட்டாலே சகதி உருவாக்கும் சாத்தியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000 தொடக்கம் 5,000 மீற்றர்கள் ஆழத்தில் நீர் காணப்படலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/upcoming-renault-7-seater-mpv-to-be-called-triber/", "date_download": "2019-08-23T12:11:59Z", "digest": "sha1:KR3E6D5IXVYVPIPRGQ6UQU3VL7AQBZQQ", "length": 13186, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Renault Triber: ரெனோவின் புதிய 7 சீட்டர் கார் ட்ரைபர் என பெயரிடப்பட்டுள்ளது", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய ���ிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் கார் செய்திகள்\nRenault Triber: ரெனோவின் புதிய 7 சீட்டர் கார் ட்ரைபர் என பெயரிடப்பட்டுள்ளது\nஆர்பிசி என சோதனையில் ஈடுபட்ட வந்த 7 இருக்கை காரின் பெயர் ட்ரைபர் என பெயரிடப்பட்டுள்ளது.\nரெனோ இந்தியா நிறுவனத்தின் க்விட் காரின் அடிப்படையிலான 7 இருக்கை எம்பிவி காரின் பெயர் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) என பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ட்ரைபரை விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தொடக்கநிலை சந்தையில் வெளியான க்விட் காரின் அடிப்படையிலான CMF-A பிளாட்பாரத்தில் உருவாக்கப்படுகின்ற டிரைபர் மாடலில் 7 இருக்கையுடன் மிகவும் தாரளமான இடவசதி பெற்ற மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nரெனோ ட்ரைபர் கார் விபரம்\nதொடக்கநிலை சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய க்விட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட உள்ள இந்த எம்பிவி கார் மிகவும் ஸ்டைலிஷாகவும், நவீனத்துவமான எல்இடி ரன்னிங் விளக்குடன், நேர்த்தியான முகப்பு விளக்கு பெற்றிருக்கும்.\nடட்சன் கோ பிளஸ் காரினை போல அல்லாமல், சிறப்பான மூன்றாவது இருக்கை வரிசை பெற்றதாகவும், லக்கேஜ் ஸ்பேஸ் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nக்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு இந்த மாடலை விட கூடுதலான எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலதிக விபரங்கள் இனி தொடர்ந்து ரெனோ ட்ரைபர் எம்பிவி பற்றி தெரியவரும் இணைந்திருங்கள்..,\nTags: Renault Triberரெனால்ட் ட்ரைபர்ரெனோ ட்ரைபர்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரூபாய் 9.69 லட்சம் முதல்...\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின், செல்டோஸ் காரின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில் செல்டோஸின்...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61293", "date_download": "2019-08-23T11:37:55Z", "digest": "sha1:MMV5D57RL3DXXS3P42OIIKEPAHCSSBTO", "length": 17007, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மறுசீரமைப்பு சாத்தியமாகாமல் போகும் ஆபத்து - முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nமுஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மறுசீரமைப்பு சாத்தியமாகாமல் போகும் ஆபத்து - முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை\nமுஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மறுசீரமைப்பு சாத்தியமாகாமல் போகும் ஆபத்து - முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை\nமுஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் ஆக்கபூர்வ மறுசீரமைப்பு இடம் பெறாமல் போகக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கும் நான்கு முஸ்லிம் அமைப்புகள் மறுசீரமைப்பு இடம் பெறாமல் போகுமேயானால் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் காதி நீதிமன்ற முறைமைகளின் கீழ் முஸ்லிம் பெண்கள் அநீதியையும் பாரபட்சத்தையும் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வருத்தம் தெரிவித்திருக்கின்றது.\nகொழும்பு - இலங்கை மன்றக்கல்லூரியல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நான்கு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரியல் அஷ்ரஃப் உட்பட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் (புத்தளம்) , ஆராய்ச்சிக்கும் , வலுவூட்டலுக்குமான பெண்கள் அமைப்பு ( மட்டக்களப்பு ), முஸ்லிம் தனியார் சட்டசீர்திருத்த குழு , பெண்கள் நடவடிக்கை வலைய அமைப்பு (வடக்கு - கிழக்கு ) ஆகிய நான்கு அமைப்புக்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.\nமுஸ்லிம் தனியார் சட்ட சீர்த்திருத்த குழுவின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான இர்மிஷா ரீகல் கூறியதாவது ,\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் 1951 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த சட்டத்தினூடாக முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றமையினால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முஸ்லிம் மக்கள் மத்தியில் 30 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இருப்பினும் இது வரையில் எத்தகைய மாற்றமும் இடம் பெறவில்லை. இந்த சட்டங்கள் அனைத்தும் மனிதனாலேயே உருவாக்கப்பட்டவையாகும். இவ்வாறாக உருவாக்கப்பட்ட மற்றைய சட்டங்களில் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சட்டத்தில் மாத்திரம் எத்தகைய மாற்றமும் இது வரையில் ஏற்படுத்தப்படவில்லை. இது மாற்றப்படவேண்டியதொரு சட்டமாகும்.\nநாட்டு மக்களை ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய ஒழுங்கு படுத்துவதற்காகவும், அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே சட்டமாகும் . இவ்வாறாக ஒழுங்கு படுத்தப்பட்ட மக்களை நல்வழிப்படுத்து வதற்காக உள்ளதே மதங்களாகும். மாறாக இந்த திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தினூடாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இந்த சட்டம் இல்லை. இந்த சட்டம் இஸ்லாமிய மார்க்கங்கள் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை. ஆகவே , இது முழுமையாக மாற்றப்பட வேண்டும்.\nஎமது நாட்டில் உள்ள அனைத்துப்பெண்களுக்கும் பொதுவான சட்டத்தை போன்று இந்த சட்ட முறைமையும் அமையப்பெற வேண்டும். பொதுவானதொரு சட்டம் அமைக்கப்படல் வேண்டும். இந்த சட்டம் முழுமையாக மறுசீரமைக்கப்படவேண்டும். இதேவேளை , இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும்.\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக்கப்படவேண்டும். பெண்களுக்கான உரிமைகள் மேலோங்கப்படவேண்டும். இஸ்லாத்தில் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. அவ்வாறாக ஒவ்வாரு பிரிவினருக்கு வேறுபட்ட சட்டம் என்னும் முறைமை நீக்கப்பட வேண்டும். மாறாக அனைவருக்கும் பொதுவான சட்டமொன்று அமைக்கப்பட்டவேண்டும். கட்டாயமாக திருமணச்சான்றிதழில் திருமணப்பெண்ணின் கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இடுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\nவிவாகரத்தின் போது ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தீர்மானம் எடுக்கும் உரிமை அளிக்கப்பட்ட நடைமுறை மாற்றப்பட்டு பொதுவாக தீர்மானம் எடுப்பதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுவேண்டும். அத்துடன், காதி நீதிமன்றம் முறைமை இல்லாதொழிக்கப்பட்டு அந்தநீதிமன்றம் குடும்பபிணக்குகளை தீர்த்து வைக்கும் நீதிமன்றமாக்கப்படவேண்டும். இந்த முறைமையின் கீழ் நீதிமன்றத்தில் தனிநபர் உரிமைகள் மற்றும் தகவல்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் .\nமுஸ்லிம் காதி நீதிமன்றம் முஸ்லிம் பெண்கள் Muslim Khadi Court Muslim women\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\n2019-08-23 17:07:07 கடவுச் சீட்டு பிரான்ஸ் கட்டுநாயக்க\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபுதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ - யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-08-23 16:33:04 புதையல் கெப்பத்திகொல்லாவ கைது\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nஎவன்காட் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-23 17:03:24 எவன்காட் பொலிஸ் ஆணைக்குழு சமன் திஸாநாயக்க\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-23 16:07:29 பாராளுமன்றம் அரசியல் சலிந்த திசாநாயக்க\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது- விஜயபால ஹெட்டியாராச்சி\nயாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\n2019-08-23 16:01:38 ஐக்கிய தேசிய கட்சி விஜயபால ஹெட்டியாராச்சி United National Party\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=129", "date_download": "2019-08-23T11:51:06Z", "digest": "sha1:X66DU3WEMSJSO2Z3QD5KYWSKFB3IBMC5", "length": 8678, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல்\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்...\nஅவுஸ்திரேலிய நடுவருக்கு தீவிர சிகிச்சை\nஇந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் மற்றும் தமி­ழக அணிகள் இதில் மோதிய போட்­டியில் அத...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nபகலிரவு போட்டி : எதிர்க்கிறார் மஹேல\nகிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவும் - நியூஸிலாந்தும் ம...\nஇலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி\nஇலங்கையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, இடம்பெற்றால் அதில் பாகிஸ்தான் அணி விளையடுவதற்க...\nஇந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் \nஇந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிலோ அல்­லது இலங்­கை­யிலோ ந...\nமுதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்\nஅவுஸ்­தி­ரே­லியா –- நியூ­ஸி­லாந்து அணிகளுக் கிடை­யி­லான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-­இ­ரவு போட்­ட...\nமுழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க\nஇரு­ப­து­க்கு 20 உலகக் கிண்ணத்­திற்கு நாம் தயா­ரா­கிக்­கொண்டி­ருக்­கிறோம். எந்­தெந்த பயிற்­சிகள் தேவையோ அத்­த­னை­யை யும்...\nகிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி\nநமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுக...\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24718.html", "date_download": "2019-08-23T11:50:59Z", "digest": "sha1:4OE6HUELFFZ2T5K7L6FHHAFJUAXELH26", "length": 10903, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "திருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் பொலிஸ்! - Yarldeepam News", "raw_content": "\nதிருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் பொலிஸ்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவனின் அழகில் மயங்கி பெண் பொலிஸ் ஒருவர் அவரை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் தர்சனா என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் அனில் துஜானா என்ற ரவுடி கும்பலுடன் சேர்ந்து குற்றங்களை செய்து வருகிறார். இதற்காக இவர் பல முறை சிறைக்கு சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஆயுதம் கடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅந்த சிறையில் பயல் என்ற பெண் ஒருவர் பொலிஸாக பணியாற்றி வருகிறார். இவர் முதன் முதலாக ராகுலை நீதிமன்றில் வழக்கு விசாரணையில் சந்தித்துள்ளார். ராகுலை பார்த்தவுடனேயே அவர் மீது பயலுக்கு காதல் வந்துவிட்டது. சிறையில் இருந்து ராகுல் வெளியே வந்தவுடன் தன் காதலை வெளிப்படுத்தினார் பயல்.\nராகுலும் அதற்கு சம்மதிக்க இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களாக இருந்த இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர். குற்றவாளியாக வந்தவரை பொலிஸ் ஒருவர் காதலித்து திருமணம் செய்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nதிருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்\nமஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு\nபிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி\nசுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3950887&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=1&pi=16&wsf_ref=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-08-23T10:48:35Z", "digest": "sha1:LKVXTSC2PA7ACFSRI4GYFFEKKEG4MOMG", "length": 10948, "nlines": 66, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கோலிவுட் பற்றி இப்படி சொல்லிட்டாரே ஓவியா: அப்போ, இனி அவ்ளோ தானா? -Oneindia-Interview-Tamil-WSFDV", "raw_content": "\nகோலிவுட் பற்றி இப்படி சொல்லிட்டாரே ஓவியா: அப்போ, இனி அவ்ளோ தானா\nமலையாள திரையுலகில் என்னை யாருக்கும் தெரியாததால் நான் புதுமுகம் போன்று உணர்கிறேன். நான் மலையாள படத்தில் ந��ிக்க திட்டமிடவில்லை. ஆனால் இயக்குநர் பாபுராஜை எனக்கு பல காலமாக தெரியும், அவர் வலியுறுத்தியதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.\nதமிழ் திரையுலகை போன்று இல்லாமல் மலையாள திரையுலகில் அனைவரும் நட்புடன் பழகுகிறார்கள், மேலும் நம்மை ஒரு நடிகையாக அல்ல மாறாக குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். மலையாள திரையுலகில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்க்கிறோம். ஆனால் தமிழில் மாலை 6 மணிக்கு பேக்கப் செய்துவிடுவார்கள். கோலிவுட்டில் வேலை முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். ஆனால் இங்கு உடனே கிளம்பாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுகிறார்கள். மேலும் தமிழை போன்று இல்லாமல் இங்கு ஷாட் முடிந்ததும் யாரும் கேரவனுக்குள் செல்வது இல்லை.\nபிளாக் காபி படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. என் தோழியின் வீட்டில் ஷூட்டிங் நடந்தது. அது வேலை போன்று இல்லாமல் தோழியின் வீட்டில் ரிலாக்ஸ் செய்தது போன்று இருந்தது. பிளாக் காபி படத்தின் இயக்குநர் பாபுராஜ் திறமையானவர். இந்த படத்திற்கு என் சொந்த குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன். தாய்மொழியில் பேசுவது பெரும் திருப்தி அளிக்கும்.\nகேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் பாசம் வைத்துள்ளனர். ஸ்டார்களுக்காக ரசிகர்கள் எதையும் செய்வார்கள். நான் நடிகையானது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் கேரளாவில் செட்டில் ஆக விரும்புகிறேன். நான் என்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நான் சென்னையில் வசிப்பதால் கேரளாவில் உள்ள என் நண்பர்கள், உணவு ஆகியவற்றை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.\nசென்னை: தமிழ் திரையுலகம் பற்றி ஓவியா கூறியுள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை.\nகோலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பிறகும் அவரின் கெரியர் பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் அவர் பிளாக் காபி என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nசினிமா, வாழ்க்கை பற்றி ஓவியா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில�� பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/111971", "date_download": "2019-08-23T11:56:44Z", "digest": "sha1:5FPJK4RIZEQLJIEFYYD3WVKXGM7IKLOL", "length": 3869, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "அசர வைக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ - Lankasri Bucket", "raw_content": "\nஅசர வைக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்ப��த்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nஅசர வைக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1710/ta/", "date_download": "2019-08-23T12:02:41Z", "digest": "sha1:5JXKH3UATIDRIWS2FJBSO4LWV4X2JNRD", "length": 8800, "nlines": 106, "source_domain": "de.unawe.org", "title": "பூமியின் காந்தப்பட்டையை படமிடல் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஆபத்தான பிரபஞ்ச கதிர்வீச்சில் இருந்தும், பூமியைத் தாக்கும் துணிக்கைகளிடம் இருந்தும் பூமியை பாதுகாக்க பூமியைச் சுற்றி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கூடு இல்லாவிட்டால் பூமியில் உயிர் என்பது தோன்றியிருக்காது. இந்தக் கூடு கண்களுக்கு புலப்படாத கூடு. இதுதான் பூமியின் காந்தப்புலம்.\nபூமியின் காந்தப்புலத்தின் பெருமளவு, பூமியின் அகப்பகுதியில் உருகிய நிலையில் இருக்கும் இரும்புத் தாதினால் உருவானவை. ஆனால் காந்தப்புலத்தில் சிறிய பகுதி பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் காந்தப் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.\nபூமியின் மேலோடு திண்மப் பாறையால் ஆனது, இதனில் தான் நாம் வாழ்கிறோம். பூமி ஒரு ஆப்பிள் பழத்தின் அளவிருந்தால், மேலோடு ஆப்பிள் பழத்தின் தோலின் தடிப்பே இருக்கும். மற்றைய பாகங்களோடு ஒப்பிடும் போது, பூமியின் மேலோடு தடிப்பு மிகக்குறைந்தது. சமுத்திரத்திற்கு அடியில் இது அண்ணளவாக 10 கிமீ தடிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கண்டங்களுக்கு கீழே இருக்கும் மேலோடு 80 கிமீ வரை தடிப்பாக காணப்படுகிறது.\nபூமியின் மேலோட்டை ஆராய்வது ஒன்று இலகுவான காரியமில்லை. இலகுவாக துளை ஒன்றை இட்டுவிட்டு அதனூடாக அதனது அமைப்பு மற்றும் ஆக்கக்கூறை அறிந்துவிட முடியாது. இதற்கு நாம் Swarm செய்மதிகளை பயன்படுத்துகிறோம்.\nSwarm பூமியை சுற்றிவரும் செய்மதிக் குழுவாகும். இதனது நோக்கம், பூமியின் மேலோட்டால் உருவாக்��ப்படும் வலிமை குறைந்த காந்தப்புலத்தைப் பற்றி ஆய்வு செய்து எமக்கு அதனைப் பற்றி விரிவாக புரிந்துகொள்ள உதவுவதே.\nமூன்று வருடங்களாக சேகரித்த தகவல்களில் இருந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட வரைபடங்களில் பூமியின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக காட்டும் வரைபடம் இதுவாகும் படத்தில் காந்தப்புலம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள் நீல நிறத்திலும், காந்தப்புலம் அதிகமாக இருக்கும் பிரதேசங்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இந்த காந்தப்புல மாறுபாட்டிற்கு காரணம் பூமியின் மேலோட்டின் அமைப்பாகும்.\nஇதில் பல விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் ஒன்று Central African Republic எனப்படும் நாட்டில் காணப்படுகிறது. இங்கு காந்தப்புலத்தின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் சில விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் இந்தப் பிரதேசத்தில் 540 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் விழுந்த ஒரு விண்கலாக இருக்கலாம் என்கின்றனர்.\nஇந்தப் புதிய வரைபடத்தில் இருக்கும் இன்னொரு குறிப்பான விடயைம் சமுத்திரஅடியில் காணப்படும் கோடுகள் போன்ற அமைப்பாகும். இது ஒரு காலத்தில் நம் பூமியின் காந்தபுலத்தின் வடதுருவமும் தென் துருவமும் திசை மாறியதற்கு சான்றாக இருக்கிறது. இது ஒவ்வொரு நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இது உங்கள் திசை காட்டி வடக்கிற்கு பதிலாக தெற்கை காட்டவைக்கும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recentrecipes/", "date_download": "2019-08-23T12:25:45Z", "digest": "sha1:BFMRBZQAJBNAK3OOOFRTZ3MKCSPCCOR5", "length": 5622, "nlines": 78, "source_domain": "manakkumsamayal.com", "title": "Recent Recipes - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்முறை - மணக்கும் சமையல் - Cooking steps to prepare ...\nகொத்தமல்லி தழை புலாவ் செய்முறை. மணக்கும் சமையல். அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ண��ரை வடித்து விட்டு ...\nலெமன் பருப்பு ரசம் செய்முறை. Preparation guide – Lemon Dhaal Rasam – Manakkumsamayal – மணக்கும் சமையல். லெமன் பருப்பு ...\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...\tmore\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...\tmore\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்\n“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி...\tmore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T11:59:54Z", "digest": "sha1:NJYU5L2HMIV2MF7SXNA5GED4J7RPE7SV", "length": 4910, "nlines": 87, "source_domain": "manakkumsamayal.com", "title": "வெங்காய ரசம் - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nமஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்\nகொத்தமல்லி தழை - சிறிது\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன் வர மிளகாய் -2\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு மிளகு,சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.\nதாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகு,சீரக தூள்,உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இதோ வெங்காய ரசம் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/60054", "date_download": "2019-08-23T11:35:49Z", "digest": "sha1:DDWRWSG5WBTHCUJIGNJU2U7GIT6OZGYA", "length": 10016, "nlines": 93, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 13: 2010 : 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை அடைந்தது – Metronews.lk", "raw_content": "\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 13: 2010 : 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை ���டைந்தது\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 13: 2010 : 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை அடைந்தது\nகி.மு. 3114: மாயா நாட்­காட்டி தொடங்­கப்­பட்­டது.\n1415: நூறு ஆண்டுப் போர்: இங்­கி­லாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்ஸை அடைந்தான்.\n1516: புனித ரோமப் பேர­ரசன் ஐந்தாம் சார்ள்ஸ் நேப்பிள்;ஸையும் பிரான்ஸின் முதலாம் பிரான்ஸிஸ் மிலா­னையும் உரிமை கொண்­டாட இரு நாடு­க­ளுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.\n2010: 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை அடைந்தது\n1536 : ஜப்­பானில் கியோட்­டோவில் உள்ள என்­றி­யாக்கு கோயிலின் பௌத்த மத­கு­ருக்கள் 21 நிச்­சிரன் கோயில்­களைத் தீக்­கி­ரை­யாக்­கினர்.\n1792: பிரான்ஸின் மன்னன் 16 ஆம் லூயி தேசிய விசா­ரணைக் குழு­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைது செய்­யப்­பட்டு, மக்­களின் எதி­ரி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டான்.\n1868: பெரு நாட்டில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் சுமார் 25,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.\n1913: ஹரி பிறி­யர்லி துருப்­பி­டிக்­காத உருக்கை கண்­டு­பி­டித்தார்.\n1920: போலந்து, சோவியத் ஒன்­றியம் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் போர் ஆரம்ப­மா­னது. ஆகஸ்ட் 25 இல் முடி­வ­டைந்த இப்­போரில் சோவியத் செம்­ப­டை­யினர் தோல்­வி­யுற்­ற­னர்.\n1937: ஷாங்காய் சமர் ஆரம்­ப­மா­னது.\n1954: பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறை­யாக வானொ­லியில் ஒலி­ப­ரப்­பி­யது.\n1960: பிரான்­ஸிடம் இருந்து மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசு விடு­த­லையை அறி­வித்­தது.\n1961: ஜேர்மன் ஜன­நா­யகக் குடி­ய­ரசு (கிழக்கு ஜேர்­மனி) தனது பிர­ஜைகள் மேற்கு பேர்­லி­னுக்கு தப்பிச் செல்­லாத வகை­யில் கிழக்கு மற்றும் மேற்கு பேர்லின் எல்­லை­களை மூடி­யது.\n1969: அப்­பலோ 11 விண்­க­லத்தில் சந்­தி­ர­னுக்கு சென்று திரும்­பிய 3 விண்­வெளி வீரர்­களும் 3 வார காலம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு அமெ­ரிக்க அரச விருந்­து­ப­சாரம் நடத்­தப்­பட்­டது.\n1978: லெப­னான் தலை­நகர் பெய்­ரூத்தில் 150 பலஸ்­தீ­னி­யர்கள் தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­தனர்.\n2004: மாலை­தீ­வுகள் தலை­நகர் மாலேயில் இடம்­பெற்ற அமை­தி­யான அரச எதிர்ப்புப் போராட்டம் இரா­ணு­வத்­தி­னரால் முறி­ய­டிக்­கப்­பட்­டது.\n2004: புருண்­டியில் அக­திகள் முகாமில�� இருந்த 156 டூட்சி இன அக­திகள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.\n2004: 28ஆவது ஒலிம்பிக் விளை­யாட்­டுக்கள் ஏதென்ஸில் ஆரம்­ப­மா­கின.\n2010: புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளான 492 இலங்கைத் தமி­ழர்­க­ளுடன் பய­ணித்த எம். வி.சன் ஸீ கப்பல் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள எஸ்கிமால்ட் துறைமுகத்தை அடைந்தது.\n2015: ஈராக் தலை­நகர் பாக்­தாத்தில் குண்டுத் தாக்­கு­த­லினால் 76 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 212 பேர் காய­ம­டைந்­தனர்.\nஹெரோயினுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது\nகிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம்\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23: 2011- லிபி­யாவில் கேணல் கடா­பியின் ஆட்சி…\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 22: 1639 -சென்னை நகரம் ஸ்தாபிக்கப்பட்டது\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 20 : 1948-இலங்கை பிரஜாவுரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 19: 1980 -சவூதி விமானம் தீப்­பற்­றி­யதால் 301 பேர் பலி\nதென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை\nஇன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது\nஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை…\nகஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை\nமகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/special-program/112369", "date_download": "2019-08-23T12:20:02Z", "digest": "sha1:Y3UJOKYHQCRDSXDFSS7BZGYMY2EQ33VO", "length": 5095, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Savaal - 27-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு\n16 வயது சிறுமி மீது ஆசை மூன்றாம் திருமணம் செய்து கொண்டு சீரழித்த கொடூரன்.. சிக்கியது எப்படி\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு\nஇனி ராஜா போல வாழுவேன் 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kidney-cancer-symptoms-18534/", "date_download": "2019-08-23T10:45:46Z", "digest": "sha1:ZOUW7ZIC2VAA74YPRQZIWJP2EJ626Z6L", "length": 7634, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறிகள் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nசிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு தடவையேனும் சிறுநீரில் இரத்தம் தென்படுமாயின் அது சிறுநீரகப் புற்றுநோய்கான ஒரு அறிகுறி என எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களில் சிறுநீரகப் புற்றுநோய் மூன்றில் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2011 ஆண்டு புற்றுநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏழு வீதத்தால் அதிகரித்து 3 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகைத்தல் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளே சிறுநீரக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக இங்கிலாந்தின் உடற்சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.\nசிறுநீரகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பு வீதத்தை குறைக்கலாம் எனவும் சுகாதார நிபுணர்க��் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஒல்லியான இடுப்பை மெயிண்டெய்ன் செய்வது எப்படி\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nதாய்ப்பாலை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்\nகேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது: ஏன் தெரியுமா\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pm-modi-photo-burnt-in-trichy/", "date_download": "2019-08-23T10:45:28Z", "digest": "sha1:OVXHRIHJ36YVOXM3D7JW36YINBWLVDHB", "length": 8658, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "PM modi photo burnt in Trichy | Chennai Today News", "raw_content": "\nகார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nகார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு\nநேற்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் அவர்கள் எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது\nகார்த்திக் சிதம்பரம் கைது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குற்றஞ்சாட்டி, திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென ப.சிதம்பரத்தின் ஆதரவா��ரான ஜி.எம்.ஜி.மகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கிழித்தும்,அந்தப் படத்தைத் தீயிட்டு எரித்தார். அப்போது போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nஇணையத்தில் தமிழுக்கு கிடைத்த முதலிடம்\n முதல்ல இந்த 8 விஷயங்களை கவனியுங்க\nடிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவரில் மதுரை அணி வெற்றி\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rudrakshayam-anaithal-yeppadi-oru-nanmai/", "date_download": "2019-08-23T11:20:27Z", "digest": "sha1:PCHXZWOLRPCTMSNFPNQBFXNCSGEZ2HHS", "length": 7443, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nகைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா ஏழரை ஆண்டு அல்ல ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்த��� விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுயரூபம் காட்டிய சிவன்,சனீஸ்வரா தோற்றுப் போனாயா என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித்தார் சனீஸ்வரர். யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.\nபசுமாட்டிற்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாத கருணாநிதி. தமிழக அமைச்சர் கண்டனம்.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் போராடி தோல்வி.\nபரமன் கொடுத்த ஒரு ருத்திராட்சத்திற்கு என் நவநீதிகள் பொற்குவியல்களுக்கு ஈடாகுமா\nகோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\nவைகோ மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh3.html", "date_download": "2019-08-23T11:47:31Z", "digest": "sha1:DCZHDOBICDVA7YZFERFJ4DWI4HNK6VZV", "length": 5709, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 3 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, என்ன, ராமு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம��� வாங்க 3 - சிரிக்கலாம் வாங்க\n\"வரதட்சணையா வைரத்தைத் தர்றேன்னு சொல்லிட்டு கரியைத் தர்றீங்களே\n\"இன்றைய கரி, நாளைய வைரமாச்சே\nஎப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே\nஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.\nஆசிரியர்: \"டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே\nராமு: \"அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்\"\nகரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன different\nகரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது\n\"மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது...\"\n'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 3 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, என்ன, ராமு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-cinema-feature/oscars-2019-for-mahershala-ali-2-academy-awards-in-3-years-119022500020_1.html", "date_download": "2019-08-23T11:07:26Z", "digest": "sha1:HQMRQJCIRC57QOPE6GDCVRLZWPGBL7TY", "length": 6914, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மர்ஷலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது", "raw_content": "\nமர்ஷலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது\nதிங்கள், 25 பிப்ரவரி 2019 (10:18 IST)\n91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடந்து வருகிறது.\nசற்று முன்பாக சிறந்த துணை நடிகருக்கான விருது மார்ஷலா அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகிரீன் புக் என்ற படத்தில் டான் ஸ்ர்லே என்ற வேடத்தில் நடித்துக்காக மர்ஷலா அலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது\nசிறந்த எடிட்டிங் விருது போகிமயன் ரப்ஸோடி படத்தை எடிட்டிங் செய்த ஜான் ஒட்டமனுக்கு வழங்கப்பட்டது.\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\n நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி\nஆ��ணி மாத ராசி பலன்கள் 2019\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nரோமா படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள்\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது எந்த படம் தெரியுமா\nஸ்பைடர் மேன்: இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது.\n90 ஆவது ஆஸ்கர் விருதுகள் – சர்ச்சைகளுக்குப் பின் நாளை அரங்கேற்றம் \nஅனைத்து ஆஸ்கர் விருதுகளுமே இனி நேரலைதான்... முந்தைய முடிவில் மாற்றம்\nஇந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...\nபிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் \nசேரனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி - வீடியோ\n மங்களகரமான போட்டோசூட்... அடேங்கப்பா யாஷிகாவா இது...\nஅடுத்த கட்டுரையில் ரோமா படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/galleries-religion/2019/mar/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-11803.html", "date_download": "2019-08-23T10:52:03Z", "digest": "sha1:PTGQ2IYSWP3XHGQFXV6XJ4LOCPSJ4ZSW", "length": 3188, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மகா சிவராத்திரி விழா - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019\nமகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடு செய்தனர். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி ஆகும். சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி பகவான் ஆகியோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றனர். விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : மகா சிவராத்திரி விழா\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nதினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/pt/simulations/translated/ta", "date_download": "2019-08-23T10:45:49Z", "digest": "sha1:RNOZ7UGMTWXCJIYGTV6H42PLEIJEEEHO", "length": 11717, "nlines": 248, "source_domain": "phet.colorado.edu", "title": "Simulações PhET Traduzidos para Tamil", "raw_content": "\nSolução ácido-base அமிலக்கார கரைசல்கள்\nRadiação alfa அல்பா தேய்வு\n- மாதிரிகளின் தசமப் பரப்பளவு (HTML5)\nInterações Atómicas (HTML5) அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\nInteracções Atómicas அணு இடைச்கயெற்பாடு\n- இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\nCircuito Bateria-Resistor மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\n- பீர் விதி ஆய்வகம்\n- பின்னத்தை உருவாக்கல் (HTML5)\nImpulsão நீரில் மிதக்கும் தன்மை\n- கொள்ளவி ஆய்வு: அடிப்படைகள் (HTML5)\n- மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\nCircuitos AC/DC (DC e AC) சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nKit de construção de circuitos சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\nKit de Construção de Circuitos: DC (HTML5) நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\nCircuitos de Corrente Contínua (DC) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\nKit de Construção de Circuitos: DC - Virtual Lab (HTML5) நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்கும் கருவிப் பெட்டி (HTML5)\nKit de construção de circuitos (Só DC), Laboratório virtual சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\n- பரடேயின் விதி (HTML5)\n- விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- பின்னம் பொருத்தி (HTML5)\n- சமனான பின்னங்கள் (HTML5)\n- பின்னங்களின் அறிமுகம் (HTML5)\n- கலப்பெண்ணின் பின்னங்கள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள்\n- வரைபிடும் கோடுகள் (HTML5)\n- பரவளையி வரைபு (HTML5)\n- ஹூக்கின் விதி (HTML5)\nModelos do Átomo de Hidrogênio ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n- ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\n- திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\n- மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n- மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\nLei de Ohm ஓமின் விதி\n- ஊசல் செய்முறைச் சாலை\n- pH பெறுமானம்: அடிப்படைகள் (HTML5)\n- எறியத்தின் பறப்பு (HTML5)\nRadioactive Dating Game கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\nReagentes, Produtos e Reagentes em Excesso (HTML5) தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nEstados da matéria சடபொருணிலைகள்\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n- திரவ அமுக்கம் (HTML5)\n- அலகின் விலைகள் (HTML5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/28/ukraine.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:24:24Z", "digest": "sha1:KO5NKKPYY7OL27SZET77BEWUMLY3MNWA", "length": 14227, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உக்ரைன்: கண்காட்சியில் விமானம் நொறுங்கி 83 பேர் பலி | Toll in Ukrainian plane crash rises to 83 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n4 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n9 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n13 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n14 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n காலை இறக்கம் மாலை ஏற்றம் முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉக்ரைன்: கண்காட்சியில் விமானம் நொறுங்கி 83 பேர் பலி\nஉக்ரைனில் நடந்த ஒரு விமான சாகசக் கண்காட்சியின் போது \"சுகாய்\" ரக போர் விமானம் ஒன்று நொறுங்கிபார்வையாளர்கள் மத்தியில் விழுந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.\nமேற்கு உக்ரைனில் எல்விவ் நகருக்கு அருகே உள்ள ஸ்க்னி லிவ் என்ற இடத்தில் இந்த விமான சாகசக் கண்காட்சிநேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஇந்த சாகசக் கண்காட்சியைக் காண நூற்றுக்கணக்கான மக்களும் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.\n\"சுகாய் சூ-27\" என்ற போர் விமானம் வானத்தில் அற்புதமாக டைவ் அடித்து சாகசம் செய்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கிப் பாய்ந்தது.\nதரையில் வந்து வேகமாக மோதிய விமானம் அதே வேகத்தில் பல நூறு மீட்டர்கள் வரை இழுத்துச் செல்லப்பட்டது.இதனால் ஒரு பகுதியில் விமான சாகச நிகழ்ச��சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் மீதும் அந்த விமானம்பாய்ந்தது.\nகூட்டத்தில் பாய்ந்த விமானம் வெடித்து தீப்பிடித்துச் சிதறியது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.\nஇந்தப் பயங்கரமான விபத்தில் 19 குழந்தைகள் உள்பட 83 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பலமீட்டர் சுற்றளவிற்குச் சிதறிக் கிடந்தன.\nமேலும் 116 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/isreal-army-kills-28-palestinians-amidst-new-embassy-inauguration-319699.html", "date_download": "2019-08-23T11:22:57Z", "digest": "sha1:L7NQEHUNZTAVGPWEIHODJ3RRJOTEX243", "length": 17049, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் | Isreal army kills 28 Palestinians amidst New embassy inauguration of America - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n3 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செ��்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n7 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n12 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n12 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n காலை இறக்கம் மாலை ஏற்றம் முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nஜெருசலேம்: அமெரிக்க தூதரகம் ஜெருசலேம் பகுதியில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாலத்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய இருக்கிறது. இதில் 28 பாலத்தீன மக்கள் பலியடைந்துள்ளனர்.\nஇஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் என்ற பகுதி இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதனால் ஐநா சபையில் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.\nஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கான ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் அந்நாடு தோல்வி அடைந்தது. ஆனாலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் கூறி இருந்தார்ர். இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே டெல் அவிவ் நகரத்தில் தூதரகம் செயல்படும் என்று கூறினார்.\nஆனால் தற்போது வேக வேகமாக அவர் தூதரகத்தை மாற்றியுள்ளார். அதற்கான துவக்க விழாவும், புதிய தலைநகர் கொண்டாட்ட்ட விழாவும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணியில், ஜெருசலேம் பகுதியில் நடத்தப்பட்டது. இது பாலத்தீன மக்களின் மத்தியில் பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அவர்கள் கடந்த சில நாட்களாக அமைதியாக போராடி வந்தனர்.\nஇந்த நிலையில், அந்த துவக்க விழா இன்று காலை திட்டமிட்டபடி நடந்ததால் கோபமடைந்த பாலத்தீன மக்கள் இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் போராட்டம் நடத்தினர். காசா பகுதியில் அவர்கள் போராடியதை அடுத்து ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக மக்களும் பெட்ரோல் குண்டுகளை வீசுவது, கல்லெறிவது என்று போராடினார்கள்.\nஇந்த போராட்டம் காரணமாக மொத்தம் 500 பேர் வரை மோசமாக காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதோடு 28 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். 100 பேர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பாலத்தீன அரசு அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nகாஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்\nஎந்த காலத்துல மோடி பதில் சொல்லியிருக்காரு.. ஜஸ்ட் வெயிட்.. புது நாடகத்துடன் அமித்ஷா வருவார்- குஷ்பு\nமோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை\n1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்\n.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்\nமோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை\nமீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump america israel jerusalem டிரம்ப் காங்கிரஸ் அமெரிக்கா டொனால்ட் டிரம்ப் பாலஸ்தீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/india-s-women-icon-the-year-2017-here-is-our-choice-who-is-305219.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:19:30Z", "digest": "sha1:JWZPP45X2MNV3AZVFMGSCN6UXKJLBLGO", "length": 20040, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "2017ல் மறக்க முடியாத பெண் ஜாம்பவான்கள்... மிதாலி ராஜ், கவுரி லங்கேஷ், பவானிக்கு சல்யூட்! | India's women icon of the Year 2017, here is our choice who is your motivated women in the year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n4 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n8 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n9 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n24 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nMovies நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2017ல் மறக்க முடியாத பெண் ஜாம்பவான்கள்... மிதாலி ராஜ், கவுரி லங்கேஷ், பவானிக்கு சல்யூட்\nசென்னை : எதையும் சாதிக்காமல் வாழ்வை அதன் போக்கில் வாழ்பவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெறும் நாட்களாகவே கழிகின்றன. ஆனால் ஒவ்வொரு நாளையும் தன் வாழ்நாளில் அர்த்தமுள்ளதாக்கி வாழ்வில் லட்சியத்தை அடைய நினைப்பவர்களுக்குத் தான் அந்த ஆண்டு சிறப்பானதாக அமையும்.\n2017ம் ஆண்டில் இப்படி தாங்கள் சார்ந்த துறையில் சிறப்பாக தங்களை ஜொலிக்க வைத்த பெண் ஜாம்பவான்களைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இதில் விளையாட்டுத் துறையும் விதிவிலக்கல்ல.\nகிரிக்கெட் என்றாலே ஆண்கள் விளையாடும் விளையாட்டு இதில் பெண்கள் ரசிகர்கள் மட்டுமே பெண்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று நக்கலடித்தவர்களை மொக்கை செய்தார் மிதாலி ராஜ். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் உலக சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் எடுத்த போது மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்தார்.\nபெண் சச்சின் டெண்டுல்கர் மிதாலிராஜ்\nசாதனை படைத்த மிதாலி ராஜ் பேட்டி ஒன்றின் போது உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு, இதே கேள்வியை ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் போய் உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் என்று கேட்பீர்களா என்று கேட்டு அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். பெண்கள் கிரிக்கெட் என்றால் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை நாங்களும் பயிற்சி எடுத்து கஷ்டப்பட்டு தான் விளையாடுகிறோம் என்று அனைவரின் நறுக்கென்று கேள்வி கேட்டு அசத்தினார் மிதாலி ராஜ்.\nபத்திரிக்கை ஆசிரியரும், இலக்கியவாதியுமான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரே பலருக்கும் அவரை தெரிய வந்திருக்கும். ஆனால் உண்மையில் இடதுசாரி சிந்தனைக் கொண்ட இலர் 1980ம் ஆண்டு தன்னுடைய ஊடகப் பணியைத் தொடங்கியவர். ஜனநாயம், கருத்துச் சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டிருந்த கவுரி லங்கேஷ் தலித் உரிமைகள், மத சார்பு சிந்தனைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மர்ம நபர்களால் தன்னுடைய வீட்டு வாசலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்ட இந்த ஆண்டு வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு.\n2017ல் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் மேற்வங்க மாநில லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவை சேர்ந்த 29 வயது திருநங்கை ஜோயிதா மாண்டல் தான் நீதிபதியாக பதவியேற்றது திருநங்கைகள் சமூகத்திற்கு நல்லது நடக்கும் என நம்புவதாக கூறி இருந்தார். திருநங்கைகளை பொறுத்த வரை அவர்கள் அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் அரசுத் துறையில் வேலை கிடைத்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் ஜோயிதா கூறியிருந்தார்.\nவாள்வீச்சு போட்டியில் பெண்களும் பங்கேற்கலாம் அதில் பதக்கத்தையும் வெல்லலாம் என்பதை உணர்த்தியவர் தமிழக வீராங்கனை பவானி தேவி. ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்தார் பவானி தேவி. இந்த சாதனை பவானி தேவிக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வாள்வீச்சு சண்டையில் கிடைத்த முதல் தங்கப் பரிசு என்பது தான் ஹைலைட்டான விஷயம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/116681-iphones-are-crashed-by-new-telugu-character-due-to-new-bug", "date_download": "2019-08-23T11:51:27Z", "digest": "sha1:EQ3AOIXX63SGEY4FNXQ6HQ4AEECRQ76B", "length": 12173, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோன்கள் யூஸர்களை அலறவைத்த அந்த ஒரு தெலுங்கு எழுத்து..! | iPhones are crashed by new Telugu character due to new bug", "raw_content": "\nஐபோன்கள் யூஸர்களை அலறவைத்த அந்த ஒரு தெலுங்கு எழுத்து..\nஐபோன்கள் யூஸர்களை அலறவைத்த அந்த ஒரு தெலுங்கு எழுத்து..\nதரத்தில் என்றுமே நம்பர் 1 என்றாலும் அடிக்கடி புதுப்புது 'Bug'களால் திணறிவருகிறது ஆப்பிள் நிறுவனம். கடந்த வருடத்தின் இறுதியில் இப்படிப் பல குறைகள் ஆப்பிளின் ஆபரேட்டிங் சிஸ்டம்களைப் பதம்பார்க்கவும், ஒவ்வொன்றாகச் சரிசெய்து வந்தது ஆப்பிள். இந்நிலையில் தற்போது ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஒட்டுமொத்த ஆப்பிள் மெசேஜிங் ஆப்ஸ்களையும், ஆப்பிள் டிவைஸ்களையும் கிராஷ் செய்துவருகிறது. ஆப்பிள் IOS 11.2.5 வெர்ஷனில் முதன்முதலாக இந்தப் பிரச்னையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வலைப்பூ ஒன்று கண்டறிந்தது. பின்னர் மற்ற ஆப்பிள் யூசர்களும் இதனை சோதனை செய்து சமூகவலைதளங்களில் பதிவிடவே வைரலாகிவிட்டது பிரச்னை.\nஆப்பிள் 11.2.5 வெர்ஷனில் இயங்கும் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு குறிப்பிட்ட தெலுங்கு எழுத்தை அனுப்பினால் உடனே கிராஷ் ஆகிவிடும். உதாரணமாக ஐபோன் பயனாளர் ஒருவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனே நோட்டிஃபிகேஷனில் காட்டும். பின்னர் அதனை அவர் ஐ மெசேஜில் திறந்துபார்க்க வேண்டும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட தெலுங்கு எழுத்தை அனுப்பினால் முதலில் வழக்கம்போல நோட்டிஃபிகேஷன் வரும். அதனை க்ளிக் செய்து திறக்க முயற்சி செய்தால் ஆஃப் கிராஷ் ஆகிவிடும். தனியாக சென்று ஐ மெசேஜ் ஆப்பை திறந்தாலும் அது திறக்காது. அப்போதும் கிராஷ் ஆகும்.\nஇந்தப் பிரச்னை ஐ மெசேஜ் ஆப்பிற்கு மட்டுமல்ல; ஃபேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஜிமெயில் என எல்லா இடங்களிலும் இருப்பதாக உலகம் முழுவதும் இருந்து ஆப்பிள் பயனாளர்கள் ரிப்போர்ட் செய்துவருகின்றனர். ஃபேஸ்புக் மெசேஞ்சரில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினாலும் ஐபோன் கிராஷ் ஆகிவிடுகிறது. க்ரூப்சாட்களில் அனுப்பினாலும் கிராஷ் ஆகிவிடுகிறது.\nகேட்ஜெட்களில் இயங்கும் ஒவ்வொரு மொழியையும், சில கு��ிப்பிட்ட வழிமுறைகளின் மூலமாகவே புரிந்துகொள்கின்றன. இதில் சிக்கல்கள் ஏற்படும்போது இதுபோன்ற 'Bugs' ஏற்படும். இந்தத் தெலுங்கு எழுத்து விஷயத்திலும் இதேதான். அந்த எழுத்தை ஆப்பிள் OS-கள் புரிந்துகொள்ளும்போது சிஸ்டத்தில் ஏதோ ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதனால்தான் இந்தப் பிரச்னை என்கின்றனர் டெக்கீஸ். ஐபோனின் iOS மட்டுமின்றி MacOS, WatchOS போன்றவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி மொத்த ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் சிக்கல் இருக்கிறது. எனவே, அடுத்த அப்டேட் விட்டால் மட்டுமே இதிலிருந்து ஆப்பிள் பயனாளர்கள் தப்பிக்க முடியும்.\nஆனால், இதனைத் தற்காலிகமாக தவிர்க்க சில வழிகள் இருக்கின்றன. அதாவது ஐபோனுக்கு இதுபோன்ற மெசேஜ் வந்திருப்பது தெரிந்தால், உங்களின் வேறொரு மொபைலில் இருந்து ஐபோனுக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் அனுப்புங்கள். அந்தப் புதிய மெசேஜ் நோட்டிஃபிகேஷனில் காட்டியதும், ஐ மெசேஜ் ஐகானை க்ளிக் செய்து 'New message' ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்படிச் செய்தால் ஐ மெசேஜ் வெற்றிகரமாகத் திறந்துவிடும். பின்னர் சிக்கலுக்குரிய முந்தைய மெசேஜை முழுமையாக அழித்துவிட்டால் பிரச்னை முடிந்தது. இது ஐ மெசேஜ் ஆப்பிற்கு மட்டும்தான். மற்ற ஆப்களுக்கு பொருந்தாது. மேலும், தேவையில்லாமல் யாரேனும் அந்த எழுத்தை மெசேஜ் செய்தால், அவரை Block செய்துவிடலாம்.\nஇதுபோன்ற பிரச்னைகள் வந்தால் அடுத்த அப்டேட்கள் மூலமாகச் சரிசெய்வது ஆப்பிளின் பாணி. கடந்த வருடம் சிஸ்டம் அட்மினின் பாதுகாப்புத் தொடர்பான சிக்கல்கள் வந்தபோதும், இதேபோல ஐபோன் கிராஷ் செய்யும் மெசேஜ்கள் தொடர்பாகப் பிரச்னைகள் வந்தபோதும் அப்படித்தான் செய்தது. இந்தமுறையும் அதையேதான் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. \"ஆப்பிளின் அனைத்து OS-களிலும் இந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்துவிடுவோம்; iOS-ன் லேட்டஸ்ட் வெர்ஷனில்தான் இந்தப் பிரச்னை. பழைய வெர்ஷன்கள் இந்த bugகால் பாதிக்கப்படவில்லை\" எனவும் கூறியுள்ளது.\nஇப்படி, ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஒட்டுமொத்த ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களுக்கும் சவால் விட்டிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62680", "date_download": "2019-08-23T11:38:01Z", "digest": "sha1:54I4MLH5UW4UW4ZAWZHF2MEXQCBSI5HO", "length": 13206, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nதிஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\n6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள்\n6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள்\nஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.\nஇதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.\nஅக்கடித்தத்தில், “நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் தொலைப்பேசியை ஒப்படைத்தாக வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அறையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறையிலேயே உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இம்மையம் சிறையை போன்றே செயற்படும் எனக் கருதப்படுகின்றது.\nஇந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஆவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்த��ருக்கிறார். “ஆவுஸ்திரேலிய அரசுக்கும் அதன் சேவை வழங்குனர்களுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த பங்கும் இல்லை,” என ஆவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஆவுவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nமுன்னதாக, 2016ல் இத்தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கும் அதிகமான அகதிகள் நிராகரிக்கப்பட்டனர். அவ்வாறு, நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்ந்து பப்பு நியூ கினியா மற்றும் நவுருவிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n6 ஆண்டுகள் சிறை தடுப்பு முகாம் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-23 16:20:10 ஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n2019-08-23 16:44:43 அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nஇந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை ; இம்ரான் கான்\nஇந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 12:26:24 பாகிஸ்தான் பயங்ரவாதம் இந்தியா\nஇலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்- இந்திய புலனாய்வு தகவல்களால் பதற்றம்\nஐவர் இலங்கை முஸ்லீம்கள் ஒருவர் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்\nஅவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஅவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவ���ஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.\n2019-08-23 06:10:34 கொள்கை எதிராக இந்தோனேசியா\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஆண் பெண் கைது\nபுதையல் தோண்டிய இருவர் கைது\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24728.html", "date_download": "2019-08-23T11:01:25Z", "digest": "sha1:LBGZW5Z2HPDBPEEWMFO7TMAWTAQ3RV4K", "length": 11130, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளால் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பில் பொலிஸ் அதிகாரிகளால் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா\nமட்டக்குளி கதிரானவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்று உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசந்தேக நபர் வீடு ஒன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் பிரதேச மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nமட்டக்குளி, கதிராவத்த பாம் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் அதிகாலை 1.45 மணியளவில் நுழைந்துள்ளார்.\nஇதன்போது வீட்டில் இருந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் இளைஞன் கீழே குதித்துள்ளார். கீழே விழுந்தவர் கொள்கலன் அறையின் கூறையின் மீது அவர் விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகி்னறது.\nபின்னர் இந்த நபர் நேற்று காலை 8 மணியளவில் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஉயிரிழந்தவர் 26 வயதான ஜானக கோமஸ் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதல் காரணமாக அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் நிலையத்திற்கு முன்னால் குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பொலிஸ் நிலையத்தினுள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\nசாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு\nயாழ்ப்பாண மக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nஇலங்கையர்களை நெகிழச் செய்த ஏழை மாணவி\nயாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nயாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-news.blogspot.com/2015/05/", "date_download": "2019-08-23T10:45:55Z", "digest": "sha1:3UOH3ZWCA4UQ7MSEHC3PLINPA35QP24S", "length": 40430, "nlines": 304, "source_domain": "jvcosa-news.blogspot.com", "title": "JVC-OSA News and Events: May 2015", "raw_content": "\nநடேசன் சிவசண்முகமூர்த்தி - யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பல்துறைக் கலைஞர். திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் மாணாக்கர். கதாப்பிரசங்கம் செய்வதிலும், நாட்டார் பாடல்களை இசைப்பதிலும் தனக்கென ஒரு பாணி வகுத்து பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். இலங்கை வானொலியிலும் கிராமிய இசைக்கு பொறுப்பாக இருந்து நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார்.\nஅவரது நினைவாக வெளியிடப்பட்டது \"பண்பாட்டின் குரல்\" என்ற இறுவட்டு. இதில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு\nதகவல் : திரு செந்தில் நாதன் (மெல்போர்ன்)\nசுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 33வது ஆண்டு விழா நிறைவு நாள்\nயாழ். சுழிபுரம் பாரதி கலைமண்றத்தின் 33வது ஆண்டு விழா நேற்று (24.05.2015) சுப்பையா அரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். ��வ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் அவர்களும் சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியேகஸ்தர் திருமதி.நிருபா காசிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக\nசுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் திரு.சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு.வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nகுறித்த நிகழ்வின் ஆசியுரையினை சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு\nபல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமண்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.\nஇவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை\nஉறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் லண்டன் வாழ் தழிழ் உறவான சுழிபுரத்தைச் சேர்ந்த திரு. ரவிசங்கர் அவர்களால் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு நிரந்தர கட்டடம் அமைக்கவென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு ரூபா.100,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் பாரதி கலை மன்றத்தின் கட்டட நிதிக்காக திரு ரவிசங்கர் அவர்களினால் வழங்கப்பட்டது ரூபா.100000.00 க்கான காசோலையும் கலைமன்றத்தின் தலைவர் திரு த. விமல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த 33வது ஆண்டு நிறைவு நிகழ்வு கிராம மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nதகவல் : TamilNewsNet / குளோபல் தமிழ் நியூஸ் / Athirady\nவித்தியாவின் கொலையை கண்டித்து மாபெரும் போராட்டம்.\nகலந்துகொண்டு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்.\nநேற்று வலி மேற்க��ல் வித்தியாவுக்கு ஆதரவாக திரண்ட விக்டோறியா மாணவர்கள்…\nவலி மேற்கில் வித்தியவுக்கு ஆதரவக இனறு 19.05.2015 திரண்டனர் மாணவர்கள் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டு வித்தியாவுக்காக மௌன அஞ்சலி செலுத்திய அதே வேளை மாணவர்களது இவ் சாத்வீக போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் வழங்கினார்.\nசுழிபுரம் பானாவட்டியில் வித்தியாவிற்கு நடந்த கொடூர கொலைக்கு நீநி வேண்டி இளைஞர்களின் வீதி மறிப்பு போராட்டமும் பாடசாலை சிறுவர்கள் உட்பட பொதுமக்களின் போராட்டம்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே பாடசாலை மாணவர்களே வித்தியாவின் சாவுக்கு நல்ல முடிவு எடுங்கள் உங்கலால் மட்டும் தான் முடியும்\nமன வேதனையுடன் முன்னால் தமிழ் மாணவர் ஒன்றியம்2001\nமாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வடமாகாண பாடசாலைகள் தமது கண்டனங்களை கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் யா/விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் தமது கண்டனத்தை மௌனகவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் இன்று (19-05-2015) பாடசாலைக்கு முன்பாக வெளிப்படுத்தினார்கள்...\nஅமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்த திறந்தவெளியரங்கு கனடா பழைய மாணவர் சங்கத்தினூடாக எமது பாடசாலையில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சங்கத் தலைவர் திரு பாலச்சந்திரன் அவர்கள் அப்பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார். பாடசாலை அபிவிருத்திக்குழு சார்பாக அப்பணிகளை மேற்பார்வையிடும் எந்திரி திரு வி உமாபதி அவர்கள் நடைபெறும் பணி தொடர்பாக தலைவருக்கு விளக்கமளித்துள்ளார். அத்தருணம் பாடசாலையின் ஓய்வூநிலை அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்களும் பாடசாலையின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி அல்லிராணி அவர்களும் பிரசன்னமாயிருந்தனர்.\nதகவல் : செ. கண்ணதாசன்\nகணித பாட கற்றல் மேம்பாட்டுத்திட்டம்\nக.பொ.த. (உ./த) - 2017 இல் கற்பதற்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களில் கணித பாடத்தில் சித்தி பெறத்தவறிய 14 மானவர்களிற்கான கணித பாட விருத்தி செயற் திட்டமானது எமது பாடசாலை ஓய்வுபெற்ற கணித பாட ஆசிரியை திருமதி .அல்லிராணி அவர்களால் கல்லூரியில் 16/05/2015 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதகவல் : து. இரவீந்திரன்\nஉயர் பெறுபேறுக��ைப் பெற்ற நால்வருக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வு\nஎங்கள் கல்லூரியிலிருந்து 2014ம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற நால்வருக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வு \"றிஜ்வே\" மண்டபத்தில் இன்று காலை நடை பெற்றது.\nகல்லூரி அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியர் திருமதி.அல்லிராணி செல்வநாதன், லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் காப்பாளருமான திரு.உலகநாதன், கனடா பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு.பாலச்சந்திரன், வடமாகாண கல்வித்திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர் 'விக்ரோறியன்' திரு.கைலாசநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உயர்சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்நிருந்தனர்.\nபொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவியான செல்வி.இ.கார்த்திகா அவர்களுக்கு முன்னாள் ஆசிரியை திருமதி.செ.அல்லிராணி அவர்களும் கலைப்பிரிவில் உயர்சித்தி பெற்ற மாணவர்களான செல்விகள் அனோஜிதா, சிவகங்கா, கஜலக்சி ஆகியோருக்கு முறையே திருவாளர்கள் உலகநாதன், பாலச்சந்திரன்,கைலாசநாதன் ஆகியோர் மடிக்கணனிகளை வழங்கினார்கள். மற்றும் இந்நிகழ்வில் பல்கலை கழகம் செல்லும்\nமாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி ஊக்கிவிக்க வேண்டும் என்ற நற்பணியை ஆரம்பித்த எமது கல்லுரி பழைய மாணவனும் முன்னாள் அதிபருமான திரு ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .\nமாகாணக்கல்வித்திணைக்களத்திலிருந்து எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு வந்திருந்த கல்வி\nஅதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் கலாநிதி.செ.கண்ணதாசன், உறுப்பினர் திரு.து.ரவீந்திரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கு\nகொண்டு சிறப்பித்தார்கள். மாணவர்கள் சார்பில் செல்வி.அனோஜிதாவும் கல்லூரி சார்பில் பிரதி அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களும் நன்றியுரை வழங்கினார்கள். இந்நான்கு மடிக்கணனிகளும் அவுஸ்திரேலியா(மெல்போன்) பழைய மாணவர சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டதோடு இவர்கள் வருடாந்தம் இவ்வெகுமதிகளை மாணவர்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nதகவல் : செ. கண்ணதாசன்\nகொழும்பு கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி \n1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.\n2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.\n3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும்.\n4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும்.\n5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல.\nவாரிக்கு ஓர் சேவையாளனின் பதில் ...............\nபுலம் பெயர்ந்த மக்கள் இல்லாவிட்டால் சிங்கள அரசாங்கம் மொத்த தமிழ் மக்களையும் அழித்திருப்பார்கள். எங்கள் குரலால்தான் இன்று ஐநா சபை மற்றும் உலக நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததுக்கு நடவடிக்கை எடுகின்றார்கள் மற்றும்,உங்களுக்கு தெரியுமா எத்தனை ஆச்சிரமங்கள் அநாதை குழந்தைகள் இல்லம் எல்லாம் வெளிநாட்டு மக்கள்ளால் நடத்தப்படுகின்றது ஒருக்கால் கிளநொச்சி,முல்லைதீவு,மன்னார் இல் உள்ள இல்லங்களுக்கு சென்று கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் புலம் வாழ் மக்களின் உதவி பற்றி,மற்றும் வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவ சங்கங்களின் உதவியால் உங்கு படிக்கும் மாணவர்கள் எவளவு பயன் பெறுகின்றார்கள்,உதாரணதுக்கு எங்கள் பாடசாலையான சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் 20 தந்தை இழந்த மாணவர்ளின் முழு செலவும் எம்மால் பார்க்கப்படுகின்றது,அது போல் யாழ் பரியோவான் கல்லுரி 100 வன்னி மாணவர்களை பொறுப்பெடுத்து பார்க்கின்றார்கள்.தமிழர் புனர்வாழ்வு கழகம் மற்றும் ஆஸ்திரேலியா மருத்துவ சங்கம் பெரிய அளவில் தாயகத்தில் உதவிகளை செய்கின்றார்கள் இப்படி பல,புலம்பெயர்ந்த அமைப்புக்களால் எம்மக்கள் என்னும் உயிர் வாழ்கிறார்கள், புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உதவி செய்யாமல் நீங்கள் சொன்ன மாதிரி பார்வையாளர்களாக இருந்தால் போரில் பாதித்த மக்கள் பசியால் இறந்திருப்பார்கள்,உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு மகுடம் அணிந்ததால் எம்மக்களுக்கு என்ன நன்மை அல்லது உங்கள் சங்கத்துக்கு எதாவது கிடைத்ததா (பணம்)மற்றும் நீங்கள் இங்கு வாறதால் எங்களுக்கு பெருமை என்ன எங்களுக்கு பெருமை தர நீங்கள் கடவுளா எங்களுக்கு பெருமை தர நீங்கள் கடவுளா நீங்கள் வாறதால் புலம் வாழ் மக்களுக்கு பண செலவு அந்த பணத்தை எம்மக்களுக்கு அளிக்கலாம்,ஆகவே இனிமேல் தயவு செய்து வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் நாட்டில்லிருந்து வருங்கால தலைவர்களுக்கும் மகுடம் சூட்டி உங்கள் சங்கத்தை வளருங்கள்,\nதகவல் : திரு செந்தில் நாதன் (மெல்போர்ன்)\nமரண அறிவித்தல்,- திரு குமாரு சின்னத்தம்பி (News from LankaSri)\nபிறப்பு : 11 பெப்ரவரி 1927 — இறப்பு : 5 மே 2015\nயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு சின்னத்தம்பி அவர்கள் 05-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு இத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதர்மநாயகி(ஆத்தை) அவர்களின் பாசமிகு கணவரும்,\nமுகுந்தன், காலஞ்சென்ற அனந்தன், சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னத்துரை, முத்தையா, செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஆதாயராருகா(ருகா), கிரிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநாகரத்தினம், தெய்வானைப்பிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅனுஷன், அபிசன், மதுஷன், அபிமன்யு, அனந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 10/05/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிங்கட்கிழமை 11/05/2015, 01:00 பி.ப\nவிக்டோரியா அன்னையின் பாசமிகு மகனை இழந்து தவிக்கிறோம். அமரர் கு சின்னத்தம்பி மிகவும் மூத்த பழைய மாணவன் ஆவார். பலகாலம் மலேசியாவில் வாழ்ந்து எமக்குப் பெருமை சேர்த���தவர்.இவர் சிறந்த உதைபந்தாட்ட வீர்ராவார். உதைபந்தாட்டத்தில் இவரது \"உதை\" க்கு எதிரணியினர் நடுங்குவர்.\n1970,1980 களில் எமது கல்லூரி சார்பாக \"கோல்\" அடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் மைதானத்தினுள் ஓடி பரிசில் வழங்குவார். போட்டிக்கு முன்பும், போட்டி முடிந்ததும் வீரர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்குவார். இவரது அன்பான கண்டிப்பும் சிம்மக்குரலும் எம் விக்டோரியா அன்னையின் புதல்வர்களை விளையாட்டில் மட்டும் அன்றி கல்வியிலும் சிறந்த முறையில் வழி நடத்தியது.\nஇவரது புதல்வர்களும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களே. இவரது இழப்பு எவராலுமே ஈடுசெய்யப்பட முடியாதது.\nயூ கே பழைய மாணவர் ஒன்றியம்\nதகவல் : திரு இரவிசங்கர் - Web Team (OSA-UK)\nசித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால்அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.\nஇந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடையசிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.\nதாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.\nநீண்ட காலத்தின் பின்னர் .......\nசெல்லத்துரை & விஸ்வலிங்ம் ஞாபகார்த்த ஆங்கில நூல் நிலையம்\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்\nமரண அறிவித்தல் - உதயன் பத்திரிகை 16/ 10/ 2017\nபாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......\nஆதிவாசிகள் - குழு நடனம் - 03ஆம் இடம்\nஅறிந்ததும் அறியாததும் ( 12 )\nகணனி அன்பளிப்பு ( 1 )\nகனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.மு.சுதர்சன் உரை ( 1 )\nமரண அறிவித்தல் ( 35 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-08-23T12:07:49Z", "digest": "sha1:G2U547NAV6NL2GBARAD4TYYYMAR6MXPR", "length": 12888, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஓம்சக்தி நாராயணசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஓம்சக்தி நாராயணசாமி\nசித்தர்கள் நமக்களித்த வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham\nசித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும்.\nதீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான் தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது\n சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள்.\n ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும் பிரசாரம் இதற்கு உதவாது. [மேலும் படிக்க]\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : ஓம்சக்தி நாராயணசாமி\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஓம்சக்தி நாராயணசாமி - - (1)\nகலைமாமணி சரோஜ் நாராயணசாமி - - (1)\nகோ.பெ. நாராயணசாமி - - (3)\nசுந்தம்பட்டி வெ. நாராயணசாமி - - (1)\nசுப.கோ.நாராயணசாமி - - (1)\nதஞ்சை.வி. நாராயணசாமி - - (2)\nலெ. நாராயணசாமி - - (2)\nவெ. நாராயணசாமி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅம்மனின் புராணம், thiruppugazh, கைவண்ணம், தமிழ் மொழி ஆராய்ச்சி, vaguparai, நிஷத், தி.ஜா, america, யோக ஞான சாஸ்திரத் திரட்டு, சாந்தி வந்த, காந்தி 100, Gnaniyin, திருச்சதகம், உயிர் நிலம், aravind\nஉயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம் -\nசிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள் -\nபாப்பாவுக்குப் பாரதி - Pappavukku Bharathi\nஅப்பாஜி யுக்திக் கதைகள் -\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 19 -\n50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு -\nசாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/numerology-predcitions/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-july-numerology-numerology-prediction-119070100075_1.html", "date_download": "2019-08-23T12:06:20Z", "digest": "sha1:Z2QUZ5VA7ZTFHBPNMGLY66IZUISN5KBD", "length": 7881, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26", "raw_content": "\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nஎந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.\nதொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.\nபெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். கலைத்துறையினர் அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.\nதுலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்\nஆவணி மாத ராசி பலன்கள் 2019\nஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \nபனிக்காற்றில் மாயமான இந்திய விமானம்: 51 ஆண்டுகால மர்மம் விலகியது\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ��து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-08-23T11:37:55Z", "digest": "sha1:AYFEYLSJL6EVKL2S7PNIVDVZGQIKLII5", "length": 11952, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:37, 23 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசார்க்கண்ட்‎; 08:52 +26‎ ‎Rameshmurmu1684 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசார்க்கண்ட்‎; 08:48 +15‎ ‎Rameshmurmu1684 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nநீக்கல் பதிவு; 13:17 பக்கம் சம்மு காசுமீர் :உள்ளடக்கம் மறைக்கப்பட்டுள்ளதுமற்றும் திருத்துதல் சுருக்கம் மறைக்கப்பட்டது. இல் திருத்தத்தின் காட்சித்தன்மையை Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் மாற்றினார் ‎(விசமத் தொகுப்பு) அடையாளம்: PHP7\nசி சம்மு காசுமீர்‎; 13:16 +49‎ ‎Nan பேச்சு பங்களிப்புகள்‎ Reverted 1 edit by এইচ রনি (talk) to last revision by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி. (மின்) அடையாளம்: Undo\nசம்மு காசுமீர்‎; 13:04 -49‎ ‎এইচ রনি பேச்சு பங்களிப்புகள்‎ (திருத்தப்பட்ட சுருக்கம் நீக்கப்பட்டது)\nசி சம்மு காசுமீர்‎; 14:05 +91‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க அடையாளம்: PHP7\nசி சம்மு காசுமீர்‎; 14:05 +9‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொடருந்து\nசி சம்மு காசுமீர்‎; 14:04 +257‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொடருந்து\nபெங்களூர்‎; 11:03 +44‎ ‎Sundar பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: கன்னடப்பெயரையும் வைத்திருக்கலாம் அடையாளம்: 2017 source edit\nகுவகாத்தி‎; 13:59 +193‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி குவகாத்தி‎; 13:51 +1,518‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nகோயம்புத்தூர்‎; 02:35 +2,537‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nதில்லி‎; 09:15 -200‎ ‎Muhamed~tawiki பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nதில்லி‎; 09:14 -136‎ ‎Muhamed~tawiki பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nசி தேராதூன்‎; 08:33 +129‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nபெங்களூர்‎; 12:47 -21‎ ‎Tamilmaanavan பேச்சு பங்களிப்புகள்‎ ஆங்கில அலுவலகப் பெயர் சேர்ப்பு அடையாளங்கள்: Visual edit PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1652", "date_download": "2019-08-23T11:30:14Z", "digest": "sha1:3FBK7GDGO4MTTOMXZY4VUGTTA4R6TUZS", "length": 5919, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1652\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1652 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசியேரா லியோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n17-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1655 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1650கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1649 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1651 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kanags/100wikidays ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1650 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1652 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1653 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1654 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T11:17:12Z", "digest": "sha1:P7I44EE56RYULIEBJMQQD2SJMSKQ5NOO", "length": 7839, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும்பாவூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும்பாவூர் என்னும் நகரம், கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது எர்ணாகுளத்தில் இருந்து 33 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது.\nஇந்த ஊரின் வழியாக ஆலுவா-மூன்னார் சாலை கடக்கிறது. இது பெரியாற்றுக்கும், மூவாற்றுப்புழைக்கும் இடையில் அமைந்துள்ளது.\nபெத்தேல் சுலோக்கோ யாக்கோபாய சூரியானி தேவாலயம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Perumbavoor என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎறணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nஎர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2014, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/11/24/", "date_download": "2019-08-23T11:44:20Z", "digest": "sha1:Q6QPXQ4PSP2C4SRPKJHDZJJHE4XMTGQN", "length": 11469, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of November 24, 2010 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2010 11 24\nநெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: பிசான பருவ நெல் சாகுபடி தீவிரம்\nதங்கம்: கிராம் விலை ரூ 2000ஐ நெருங்கிறது\nகூட்டுறவு மில்லில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மாயம்-அமைச்சர் விசாரணை\nமொபைல் போனில் இனி வினாடிகளில் பணப் பரிவர்த்தனை\nகேரளாவில் கனமழை: சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்கம் தள்ளிவைப்பு\nகுற்றாலத்தில் பொட்டு வைக்க துட்டு: ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி\nயுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் துவக்கம்\nமுதல்வராக எதியூரப்பா நீடிப்பார்: பாஜக 'நாடகம்' முடிந்தது\nராஜாவை பிரதமர் தட்டிக் கொடுத்ததை அரசியலாக்கும் எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக\nபீகார் சட்டசபை தேர்தல்-நிதீஷ்குமாருக்கு மாபெரும் வெற்றி-லாலு, காங். படுதோல்வி\nகடந்த தேர்தலை விட 21 இடங்கள் கூடுதலாக பெற்ற பாஜக\nபீகாரில் தோல்வியடைந்த ராகுல் காந்தியின் 'உ.பி.பார்முலா'\nபீகார் தேர்தல்-போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோற்றார் ராப்ரி தேவி\nலாலுவை பீகார் மக்கள் நிராகரித்து விட்டார்கள்-காங். கருத்து\nஊழல் புரிந்த எதியூரப்பா மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன\nஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா-அடுத்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி\nதாத்தா காரை ரூ. 3. 22 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜ குடும்பத்துப் பேரன்\nமுஸ்லீம்கள் ரத்ததானம் செய்வது இஸ்லாமுக்கு எதிரானது-தாருல் உலூம் தியோபான்ட்\nதிரும்ப தருவதாகக் கூறிவிட்டு அரசு நிலத்தை விற்று ரூ. 20 கோடி பெற்ற எதியூரப்பா குடும்பம்\nத���ர்தல் முடிவு சர்ச்சைக்குரியது, விசாரிக்கப்பட வேண்டும்-லாலு பேச்சு\nபல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது\n2வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து\nஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை\nவங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை நீடிக்கும்\nவிஜயகாந்த்தால் நாடாள முடியும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்-எஸ்.வி.சேகர் பேச்சு\nநெல்லை, குமரியை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க கோரிக்கை\nசொத்து குவிப்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெ.வின் அப்பீல் மனு தள்ளுபடி\nகருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்-டிரைவர் கைது\nஅறிக்கைகளை நானே எழுதுகிறேன்-நானே கையெழுத்து போடுறேன்-ஜெயலலிதா\nவெள்ளத்தில் மிதக்கும் மதுரை திருமங்கலம்: விடுதியில் சிக்கிய 68 மாணவிகள் மீட்பு\nவிஜயகாந்துக்கு அமெரிக்க இறையியல் பல்கலை டாக்டர் பட்டம்\nநாளை இலங்கை செல்லும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்\nபிப்ரவரி மாதம் தமிழக மேலவைத் தேர்தல்\nநியூசிலாந்து சுரங்கத்தில் சிக்கிய 29 தொழிலாளர்களும் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-tamilisai-tweets-about-tamilnadu-congress-leader-thirunavukarasar-302893.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T11:13:13Z", "digest": "sha1:MUWXHAOEVSBIFUGH4RASMVDDAZE3N24X", "length": 15198, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா.. நெட்டிசன்ஸ் கலக்கல்! | Netizens making fun of Tamilisai for tweets about Tamilnadu congress leader Thirunavukarasar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n2 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n3 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n18 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\n23 min ago எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nMovies நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா.. நெட்டிசன்ஸ் கலக்கல்\nசென்னை: இரட்டை இலை விவகாரத்தில் திருநாவுக்கரசர் சின்னப் பிள்ளைத்தனமாக பேசுகிறார் என கருத்துக் கூறிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nஅதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு வழங்கியிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். அதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இரட்டை இலைச்'சின்னம்' பாஜக வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டார்.\nஇதனை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் கருத்துகளும் குவிந்து வருகின்றனர். அவற்றில் சில..\nமேடம்,கமெண்ட்லாம் படிச்சி பாருங்க..ட்விட்டர்லையே #டெப்பாசிட் தேறல :)\nமேடம், கமெண்ட்லாம் படிச்சி பாருங்க..ட்விட்டர்லையே #டெப்பாசிட் தேறல\n\"விஸ்வாசமா\" இருந்ததிற்கான பரிசே இரட்டை இலை...\n\"விஸ்வாசமா\" இருந்ததிற்கான பரிசே இரட்டை இலை...\nசின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா\nசின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா\nரெண்டு பேரும் அப்படி ஓரமா போயி விளையாடுங்க...\nரெண்டு பேரும் அப்படி ஓரமா போயி விளையாடுங்க...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nஅத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்\nதிம���கவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\n'தமிழ் மொழி' 2300 ஆண்டுகள் தான் பழமையானதா.. 12ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் சர்ச்சை பாடம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\n69% ஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல் புதிய திட்டத்தை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது.\nகாஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai memes netizens thirunavukarasar double leaf symbol தமிழிசை மீம்ஸ் நெட்டிசன்ஸ் திருநாவுக்கரசர் இரட்டை இலை சின்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/loyola-college-administration-apologise-controversial-arts-in-exhibition-339264.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T10:48:11Z", "digest": "sha1:XXMQSERSJONOHK6ZKTTWSX5B4YSBYIYT", "length": 16352, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள்.. மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி | Loyola college administration apologise for controversial arts in exhibition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago கோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\n9 min ago 70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே\n22 min ago வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\n27 min ago ஏலேய்.. யாருப்பா அது.. பிளேன் கிட்ட போய் தொட்டு பாக்குறது.. பதற வைத்த அந்த நிமிடம்\nTechnology உண்மை காதலை உணரவைத்த டைடானிக் கப்பலுக்கு இப்படியொரு சோதனையா\nMovies பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யாரு தெரியுமா விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி\nLifestyle சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல��� குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nSports ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள்.. மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\nசென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடந்த வீதி விருது விழா என்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் இடம் பெற்றிருந்ததற்கு கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.\nசென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து வீதி விருது விழாவை ஜனவரி 19,20 ஆகிய இரு நாட்கள் நடத்தின. லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம், நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்பு ஆகியன நடத்தின.\nஇந்த விழாவில் ஓவிய கண்காட்சியும் நடந்தது. இதில் இந்து மதத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆர் எஸ் எஸ் அமைப்பையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை கண்டித்து இந்து மக்கள் கட்சி, பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகியன சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனுவை அனுப்பியது.\nஇது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நிகழ்ச்சியில் ஓவியங்கள் வைப்பதற்கு முகிலன் என்பவர் ஸ்டால் கேட்டார். அவருக்கு ஸ்டால் கொடுத்ததை தவிர ஓவியங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.\nஇதையடுத்து கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியது. இதுகுறித்து அந்த நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.\nகுறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் எங்கள் கல்லூரியில் ஓவியங்கள் இடம்பெற்றதற்கு நாங்கள் வருத்தத்தோடு மன்னிப்பும் கோரு��ிறோம். சர்ச்சைக்குரிய ஓவியங்கள் கண்காட்சியில் இருந்தது குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனே அவற்றை நீக்கிவிட்டோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-trying-to-dissolve-governments-in-three-states-says-mamata-banerjee-in-the-rally-357607.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:25:17Z", "digest": "sha1:MKHUBCN2G25YZBGKDBK2VMGNQXFIMFVR", "length": 17068, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்! | BJP trying to dissolve governments in three states says, Mamata Banerjee in the rally - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n5 min ago தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n9 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n14 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n15 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n காலை இறக்கம் மாலை ஏற்றம் முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..\nMovies சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் கலகலப்பூட்ட வருகிறார் நடிகை ஊர்வசி\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\nகொல்கத்தா: கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n1993ல் மேற்கு வங்கதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மமதா பானர்ஜி சார்பாக நடத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போராட்டத்தில் அப்போதைய கம்யூனிஸ்ட் அரசால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வருடம் தோறும் ஜூலை 21 அன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.\nஇதையடுத்து கொல்கத்தாவில் தற்போது தியாகிகள் தினத்தை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சார்பாக பெரிய கூட்டம் நடைபெறுகிறது. மக்களை தேர்தலுக்கு பின் மமதா பானர்ஜி சார்பாக நடக்கும் முதல் பெரிய அரசியல் கூட்டம் இதுவாகும்.\nஇந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, எங்கள் கூட்டத்தில் மக்களை கலந்து கொள்ள விடாமல் பாஜக தடுக்கிறது. மத்திய ரயில்வே துறை இன்று மேற்கு வங்கத்தில் பல ரயில் சேவையை நிறுத்தி உள்ளது. அவர்களால் ரயிலைத்தான் நிறுத்த முடியும். மக்களை அல்ல.\nஎங்கள் கட்சி மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று பாஜக எங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அங்கு வரும் மக்கள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்துகிறார்கள். நேற்று வாரணாசிக்குள் எங்கள் கட்சியினரை நுழைய பாஜகவினர் அனுமதிக்கவில்லை.\nமக்களிடம் இருந்து எப்படி எல்லாம் பணத்தை பிடுங்கலாம் என்று பாஜக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்கள் முதலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் மக்களிடம் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அதை முதலில் இவர்கள் நிறைவேற்ற வேண்டும்.\nகர்நாடகாவிலும், கோவாவில், ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக பார்க்கிறது. இதற்காக பாஜக தீவிரமாக சதி வலையை வீசி வருகிறது. மிக மோசமாக குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள். மக்களின் வாக்கிற்கு அவர்கள் கொஞ்சம் கூட மரியாதை அளிப்பதில்லை. இந்திய ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம் பாஜகவால் படுகுழியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nஉலக மனிதநேய தினம்... காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக மமதா ட்வீட்டால் சர்ச்சை\nபெரிய பதவியில் இருக்கீங்க.. கவனமா பேச வேண்டாமா.. ஹரியானா முதல்வருக்கு மமதா குட்டு\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nகாஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை- அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்க: மமதா வலியுறுத்தல்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\nயோகி ஆதித்யநாத் ஆட்சியில் உ.பி-யில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு.. மம்தா குற்றச்சாட்டு\nஇப்போதான நாட்டையே ஜெயிச்சீங்க.. ஏன் இப்படி கர்நாடகாவுக்காக அலையுறீங்க.. மமதா பானர்ஜி கடும் தாக்கு\nமேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர��� மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்\nஅப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmamata banerjee west bengal kolkata மமதா பானர்ஜி மேற்கு வங்கம் கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/rahul-election-campaign-in-krishnagiri-346666.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T11:10:37Z", "digest": "sha1:UWUKGLHS6FLCHEDOF4UXJKFXIHNG6EXH", "length": 19734, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம் | rahul election campaign in krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n16 min ago விபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\n40 min ago Kalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி\n51 min ago முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\n1 hr ago தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nMovies வெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ: விஜய் ராசி சிவாவுக்கு ஒர்க்அவுட் ஆகுமா\nSports அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\nTechnology செப்டம்பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.\nFinance பஞ்சாய்ப் பறந்து போன வர்த்தகம்.. பெரும் நலிவில் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nLifestyle உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nAutomobiles ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nகிருஷ்ணகிரி: அதிமுகவை கட்டுப்படுத்தியது போல் தமிழகத்தையும் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நினைப்பதாக நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nபெங்களூருவ��ல் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகரி வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி வந்துள்ளார்.\nகிருஷ்ணகிரிரியல் காங்கிரஸ் வேட்பாளர் செல்வக்குமார் மற்றும் தர்மபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nமுதல் கட்ட வாக்குப் பதிவு.. 81 சதவீதத்துடன் திரிபுரா பெஸ்ட்.. பீகார்தான் இருப்பதிலேயே வொர்ஸ்ட்\nபிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், அதிமுகவை போல் தமிழ்நாட்டையும் பிரதமர் மோடி கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழர்களின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கவில்லை என்றும் கூறினார். ஜிஎஸ்டி வரியால் வணிகங்கள் சீரழிந்து போய்விட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.\nகிருஷ்ணகிரி பிரச்சாரத்தை முடித்துவிட்டு சேலத்தில் மதிய உணவு சாப்பிடும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 3.30 மணி அளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் ராகுல் காந்தி அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.\nஅதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் ராகுல் காந்தி, மண்டேலா நகரில நடக்கும் பொதுக்கூட்டத்தில் செல்கிறார். அங்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.\nமக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை வருகிறார்.இதற்காக கொச்சியில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் 11மணிக்கு தேனி செல்கிறார்.\nஅங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் (தேனி வேட்பாளர்) மற்றும் மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்து ஆகியோரை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எட��்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.\nஇதன் பின்னர் மோடி, ராமநாதபுரம் செல்கிறார். அங்கு சிவகங்கை பாஜக வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.\nஇரு பெரும் தலைவர்களும், மதுரைக்கு வருவதால், இங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், பசுமலை ஓட்டல் உள்பட பிரதமர் வந்து செல்லும் இடங்கள், ராகுல் வந்து செல்லும் மண்டேலா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi krishnagiri tamilnadu lok sabha elections 2019 ராகுல் காந்தி நரேந்திர மோடி கிருஷ்ணகிரி தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/crocodiles-are-safe-chennai-mcbt-241415.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T11:16:21Z", "digest": "sha1:6UCJBUUCL77FJATJ34S5PQSW6YV5Q7SB", "length": 15330, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வெள்ளத்தில் முதலைகள் சுற்றுகின்றனவா?: முதலை வங்கி விளக்கம் | Crocodiles are safe in Chennai: MCBT - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுத்தலாக் தடை சட்டம்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n1 min ago பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்\n5 min ago Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\n6 min ago தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி.. இம்ரான் கான் திடீர் ட்வீட்\n21 min ago பொருளாதாரத்தில் அடி மேல் அடி.. இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nMovies நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்\nLifestyle பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nSports அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\nTechnology உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nFinance கழுத்தை நெறிக்கும் கடன்.. உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nAutomobiles சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட ஜாவா பைக் நிறுவனம்\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வெள்ளத்தில் முதலைகள் சுற்றுகின்றனவா: முதலை வங்கி விளக்கம்\nசென்னை: வெள்ளத்தில் முதலைகள் எதுவும் தப்பித்துச் செல்லவில்லை என்று சென்னை அருகே உள்ள சென்னை முதலை வங்கி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nவரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட வெள்ளநீருடன் சேர்ந்து மீன்கள், தவளைகள், பாம்புகள் விளையாடுகின்றன. இந்நிலையில் சென்னை அருகே உள்ள முதலை வங்கியில் இருந்து முதலைகள் தப்பி ஊருக்குள் புகுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.\nஇத�� குறித்து சென்னை முதலை வங்கி அறக்கட்டளை ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஎங்கள் வங்கியில் இருந்து முதலைகள் தப்பித்துவிட்டதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவிய செய்தியில் உண்மை இல்லை. முதலைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. முதலைகள் தப்பிவிடாமல் இருக்க எங்கள் ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளனர்.\nபாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். ஏற்கனவே பல பிரச்சனையில் சிக்கியுள்ள நகரில் மேலும் பீதியை கிளப்பாதீர்கள். அனைவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai crocodile floods சென்னை முதலைகள் வெள்ளம்\nவழக்கு போட்டு வனத்தை காப்பாற்றிய பழங்குடியினர்.. உடனே பற்றி எரியும் அமேசான் காடு.. நினைச்சாலே பதறுதே\nஅந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெற���.. உறைந்து போன வேலூர்\nநாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ajmal-kasab/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-23T11:14:25Z", "digest": "sha1:V2C3INZPDVV3MYWAFYAOSW6A7WVOIL74", "length": 15117, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ajmal Kasab: Latest Ajmal Kasab News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறிய மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்\nமும்பை: மும்பை தாக்குதல்.. அஜ்மல் கசாப்.. ஞாபகம் இருக்கா.. அன்று கசாப் பயன்படுத்திய அதே நடை மேம்பாலம்தான்...\nஅஜ்மல் கசாப் பிரியாணி கேட்டதாக 'பீலா'.. வக்கீல் உஜ்வாலிடம் விளக்கம் கேட்கிறது மகாராஷ்டிரா அரசு\nஜெய்ப்பூர்: 'மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் சிறையில் மட்டன் பிரியாணி வேண்டும் என தாம் கூறியது...\nஇந்தியாவில் தூக்கிலிடப்பட்டது என் மாணவன் அஜ்மல் கசாப் அல்ல: பாக். ஆசிரியர் திடுக் வாக்குமூலம்\nஇஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் என் மாணவன் அல்ல என்று...\nகசாப் என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டுகிறார்: அபு ஜுண்டால்\nமும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட அபு ஜுண்டால் கனவில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்...\nஅஜ்மல் கசாப்பை காப்பாற்ற ரூ.28 கோடி… தூக்கில் போட ரூ 9,573 மட்டுமே\nமும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதான தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு நான்கு ஆண்டுகளாக மராட்டிய மாநில அரசும்...\nபாகிஸ்தான் தூதரிடம் உதவி கேட்டு கடிதம் அனுப்பிய அஜ்மல்கசாப்\nமும்பை: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய போது பிடிபட்ட அஜ்மல்கசாப் தமக்கு உதவி கோரி பாகிஸ்தான்...\nதாக்குதலில் ஈடுபட்டபோது கசாப் சிறுவன், தவறாக வழி நடத்தி விட்டனர்-வக்கீல் வாதம்\nடெல்லி: 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தனது...\nகசாபிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடவிருக்கும் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன்\nடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்��ான் தீவிரவாதி அஜ்மல் கசாபிற்காக...\nபின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப்\nமும்பை: ஒசாமா பின்லேடன் மரணம் குறித்து சிறைக் காவலர்களிடம் ஆர்வமாக கேட்டுள்ளான், மும்பை தீவிரவாத தாக்குதலில்...\nகசாப்பைத் தூக்கிலிட குறைந்தது 10 வருஷமாகலாம்\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிடுவது அவ்வளவு...\nகசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி-2 இந்தியர்கள் விடுதலையும் உறுதியானது\nமும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை...\nரம்ஜான் மாத நோன்பை கடைப்பிடிக்காத கசாப்-பகலில் நன்றாக சாப்பிடுகிறார்\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் கைதியான அஜ்மல் கசாப், ரம்ஜான் மாத நோன்பைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக பகல்...\nமரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்\nடெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கசாப் திட்டமிட்டுள்ளானாம்.மும்பை தீவிரவாத...\nஅஜ்மல் கசாப் இனி கைதி எண் சி-7096\nமும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு எண்...\nமும்பை தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு – கசாப்புக்கு என்ன தண்டனை\nமும்பை: மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது மும்பை தனி கோர்ட். இந்த வழக்கில்...\nகசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா\nடெல்லி : மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய தீவரவாதி அஜ்மல் கசாப்பை விசாரணைக்காக பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்...\nஅஜ்மல் கசாப் வக்கீலுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு\nமும்பை: மும்பையில் பொதுமக்கள் மீது வெறித்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாபின் புதிய...\nமும்பை தாக்குதல் வழக்கு விசாரணை ஒரு வாரத்தில் முடியும்\nமும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் எனத்...\nகசாப்பை பாதுகாக்க இதுவரை ரூ. 31 கோடி செலவு\nமும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய தீவிரவாதி கசாப்பை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்...\nஇந்திய கோர்ட் மீது கஸாபுக்கு நம்பிக்கையில்லையாம்\nமும்பை: இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை சர்வதேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/maoists/?page-no=2", "date_download": "2019-08-23T11:16:16Z", "digest": "sha1:KDXUC6LLYHZATZUQVC2BIQYW43VZJFHM", "length": 16387, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Maoists: Latest Maoists News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்டிராவில் என்கவுண்ட்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை\nகட்ச்ரோலி: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்...\nசுக்மா, மல்காங்கிரி, கோராபுட்- பாதுகாப்பு படையினரை தொடர்ந்து பலிகொள்ளும் சிவப்பு 'சித்தாந்தம்'\nபுவனேஸ்வர்/ராய்ப்பூர்/மும்பை: தேசத்தின் ஆன்மாக்களான பாதுகாப்பு படையினரை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் படுகொலை செய்து...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி\nசுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்....\nதெலுங்கானா - சட்டீஸ்கர் எல்லையில் 10 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி\nஹைதராபாத் : தெலுங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லைப்பகுதியான செர்லா என்னுமிடத்தில் இரு மாநில பாதுகாப்புப்படையினர்...\nபுதுக்கோட்டையில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டில் இருந்து லேப்டாப், பென் டிரைவ் பறிமுதல்\nபுதுக்கோட்டை: மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 லேப்டாப் 5 பென் டிரைவ் ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட...\nகரூர், மதுரையில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியது கோர்ட்\nகரூர் : கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தவர்களுக்கு குற்றப்பத்திரிக்கையை கரூர் முதன்மை...\nபீஹாரில் ரயில் நிலையம் மீது தாக்குதல்- தீ வைப்பு- ஊழியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்\nஜமல்பூர் : பீஹார் மாநிலத்தில் ஜமல்பூர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றை தாக்கிய மாவோயிஸ்டுகள் அங்கிருந்த...\nதெலுங்கானாவில் பயங்கர துப்பாக்கிச் சண்டை- 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை\nகோதகுடேம்: தெலுங்கானாவில் இன்று காலை பாதுகாப்புப் படை���ினருடனான துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுப்...\nசத்தீஸ்கர்: காய்ச்சல் பாதித்த பெண்ணை 7 கி.மீ தோளில் சுமந்த சிஆர்பிஎப் வீரர்கள்- வைரலாகும் வீடியோ\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கும் தண்டேவடா வனப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...\nஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவலா வேலூர் அருகே போலீஸ் தேடுதல் வேட்டை\nவேலூர்: ஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல்...\nதமிழக கேரள எல்லைப் பகுதியில் மாவோஸ்யிஸ்டுகளின் சுவரொட்டியால் பரபரப்பு.. நீலகிரியில் போலீசார் ரோந்து\nபந்தலூர்: `அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்ற மலையாளத்தில் எழுதப்பட்ட...\nசட்டீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை... 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை\nராய்பூர்: மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்புப் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட...\nதோழர்களை தனிமை சிறையில் அடைப்பதா.. பெண் மாவோயிஸ்ட் வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்\nவேலூர்: வேலூர் சிறையில் பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜோசப் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆயுத பயிற்சி...\nவீரமரணமடைந்த 26 வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்\nடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலால் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்வி...\nபழங்குடி பெண்களை சிஆர்பிஎப் வீரர்கள் பலாத்காரம் செய்ததற்கு பதிலடி தந்தாச்சு- சொல்வது மாவோயிஸ்டுகள்\nராய்ப்பூர்: பழங்குடி இனப் பெண்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பதிலடியே சுக்மா...\nசத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை.. சிஆர்பிஎப் படை பதிலடி\nசுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்....\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் உடல் தகனம்\nமதுரை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய...\nவீரமரணமடைந்த 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல்கள் தமிழகம் கொண்டுவரப்பட்டன\nசென்னை: சத்தீஸ்கரில் நக்சல்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த 4 சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் திருச்சி...\n4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல்… ‘வார்னிங்’ கொடுத்த ரயில்வே ஊழியர் கைது\nசென்னை: நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை தகர்க்கப் போவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்...\nவிசாகப்பட்டினம் அருகே அதிரடி தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்.. அதிர்ச்சியில் ஆந்திரா, ஒடிஷா அரசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/new-bmw-5-series-production-starts-in-india/", "date_download": "2019-08-23T11:51:49Z", "digest": "sha1:5SOONK7K5FI7BDTQKS4XXRXFTTRLKOQZ", "length": 12947, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சென்னையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரின் உற்பத்தி ஆரம்பம்..!", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nசென்னையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரின் உற்பத்தி ஆரம்பம்..\nமேட் இன் இந்தியா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.\n2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்\n7வது தலைமுறை 5 சீரிஸ் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். சர்வதேச அளவில் கடந்த வருட இறுதியில் வெளிப்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d மற்றும் 530d என இருவகையான டீசல் ஆப்ஷனுடன் 530i பெட்ரோல் வேரியன்ட் மாடலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 190 ஹெச்பி ஆற்றலுடன் 400 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். 265 ஹெச்பி ஆற்றலுடன் 620 என்எம் டார்க்கினை வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றி���ுக்கும். இந்த இரு மாடல்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\nஇது தவிர பெட்ரோல் 530i மாடலிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பெற்று 252 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சினை பெற்றிருக்கலாம்.\nகடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபுள்யூ நிறுவனத்தில் பிரசத்தி பெற்ற மாடல்களான பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான்டுரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மேலும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மற்றும் பிஎம்டபிள்யூ X5 போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nவரும் செப்டம்பர் 1, 2019 முதல் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மோட்டார் வாகன...\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரூபாய் 9.69 லட்சம் முதல்...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/oldies/2017/mar/19/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-10557.html", "date_download": "2019-08-23T11:52:02Z", "digest": "sha1:PKQLZMO7RRHBKQTLKSYZJAHJ6P2WOU4I", "length": 5025, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "பச்சைக் கிளிகள் சரணாலயம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகிளிகளை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள கேமரா மெக்கானிக் சேகர் வீட்டின் மாடியில் காலை, மாலை என இருவேளையிலும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிளிகள் அங்கு பரிமாறப்படும் அரிசியை கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்திச் செல்லுகின்றன.\nஅபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nமுன்னாள் ��த்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை\nவார பலன்கள் (ஆகஸ்ட் 23 - ஆகஸ்ட் 29)\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/Thinam-oru-thavaram?per_page=12", "date_download": "2019-08-23T10:47:15Z", "digest": "sha1:PDQPKPREBKFIHMF3ZIANCLTNTS5IXXLH", "length": 11432, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "தினம் ஒரு தேவாரம் - Dinamani - Tamil Daily News- page2", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:41:20 AM\n135. மன்னியூர் இறை - பாடல் 10\nசிறிய விதையிலிருந்து பெரிய மரங்கள்\n135. மன்னியூர் இறை - பாடல் 9\n135. மன்னியூர் இறை - பாடல் 8\n135. மன்னியூர் இறை - பாடல் 7\n135. மன்னியூர் இறை - பாடல் 6\n135. மன்னியூர் இறை - பாடல் 5\n135. மன்னியூர் இறை - பாடல் 4\n135. மன்னியூர் இறை - பாடல் 3\n135. மன்னியூர் இறை - பாடல் 2\n135. மன்னியூர் இறை - பாடல் 1\n134. மன்னியூர் இறை - பாடல் 11\n134. மன்னியூர் இறை - பாடல் 10\nஅண்ட முடியாதவன், நெருங்க முடியாதவன்\nபல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.\nசமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.\nஇவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.\nதிருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.\nபின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.\nகருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடல்களின் எளிய பொருள்கள், தேவையான இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தினமும் ஒரு தேவாரப் பாடலாக வெளியிடப்படுகிறது. பொருள் விளக்கக் குறிப்புடன், பாடலின் ஒலிக்கோப்பும் இடம்பெறும்.\nஎன். வெங்கடேஸ்வரன். வயது 66. சென்னையைச் சேர்ந்த இவர், பட்டம் முடித்து, சென்ட்ரல் வங்கியில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றி, முதுநிலை மேலாளராக (Senior Manager) ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே திருப்புகழ், தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தவர். பணிஓய்வுக்குப் பின், பன்னிரு திருமுறைகளைப் பொருளுடன் அறிந்துகொள்வதற்கு முயற்சி செய்து, தான் அறிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். கடந்த ஆறு வருடங்களாக, உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல், அடியார் இல்லங்களில் திருமுறை வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இவரைத் தொடர்புகொள்ள – 044-24811300, 9841697196. இமெயில் - damalvenkateswaran@gmail.com\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T12:04:53Z", "digest": "sha1:PPFBFDFRBT6V3EQSDEC2PHBIMJPFDAEF", "length": 9153, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பௌண்டரிக வாசுதேவன்", "raw_content": "\nTag Archive: பௌண்டரிக வாசுதேவன்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n[ 15 ] மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.” பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, கிருஷ்ணபாகம், சுபத்ரர், ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், புண்டரநாடு, பௌண்டரிக வாசுதேவன், பௌண்டரிகவர்த்தனம், மகதம், ராஜகிருஹம்\nஅறம் - ஒரு விருது\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/02/07/cinema-one-liners-feb-07-2014/", "date_download": "2019-08-23T12:19:16Z", "digest": "sha1:NTHU6AXJDPPHWSZEB32YDIWGI2MAV5Z7", "length": 38323, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "சினிமா ஒரு வரிச் செய்திகள் – 07/02/2014 - வினவு", "raw_content": "\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்���ிரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் சினிமா சினிமா ஒரு வரிச் செய்திகள் – 07/02/2014\nசினிமா ஒரு வரிச் செய்திகள் – 07/02/2014\nமசாலா: விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்த தாமரைக் கண்ணன் இயக்கும் சினிமாவின் பெயர் சூறையாடல். சூறையாடல் பற்றி டைரக்டர் கூறியதாவது: காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை அவற்றை சரியாக கையாளாவிட்டால் என்ன நடக்கும் அவை நம்மையே சூறையாடிவிடும் என்பதுதான் படத்தோட மெயின் லைன்.\nமருந்து: இந்த மூணு குணங்களை நாங்க புரிஞ்சிக்கிட்டா சென்டிமெண்ட், செக்ஸ், ஆக்சன்னு மக்கமாரை ஏமாத்தி நீங்க கல்லா கட்ட முடியுமாடே அது சரிவே, சீரியல் டைரக்டரு சினிமா எடுத்தா கிளிசரின்னு எத்தனை லிட்டரு வாங்குவீரு\nமசாலா: இந்து மத மகான் ஸ்ரீராமானுஜரின் சரித்திரம் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்க பிரபல நடிகை ஸ்ரேயா, டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார். “சாதி வேறுபாடற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்த மகனானின் வாழ்க்கையே இந்தப் படம்.” என்கிறார் இயக்குனர் ரவி.வி.சந்தர்.\nமருந்து: ராமானுஜரா நடிக்கிறதுக்கு கிருஷ்ணன்னு ஒரு அனாமதேயத்த போட்டு, டில்லி ராணிக்கு மட்டும் கவர்ச்சியா ஸ்ரேயாவ போட்டுக்கிறாரு நம்ம டைரக்டர் நைனா. படத்துல கவர்ச்சி இருக்கும் போது சாதி இல்லே, மதம் இல்லேன்னு ரசிகருங்கோ ஏன் ஃபீல் பண்ணப் போறான்\nமசாலா: “கள்ளப்படம்” எனும் புதிய படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தை இயக்கும் டைரக்டர் ஜெ.வடிவேல், இசை அமைப்பாளர் கே, கேமராமேன் ஸ்ரீராம் சந்தோஷ், எடிட்டர் குகன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். “சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் நான்கு இளைஞர்கள் தமது பண்பாட்டை பாதுகாக்கும் நாட்டுப்புற கலையை குறிப்பாக கூத்து கலையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க போராடுறாங்க. டைரக்டர், கேமராமேன், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என நான்கு பேருமே நண்பர்கள். புரட்யூசர் கிடைக்காம அவஸ்தைப்படுறாங்க, கடைசியில அவுங்க படம் எடுத்தாங்களா, இல்லையாங்றதுதான் கதை. இதில் நடிக்க நிறைய நடிகர்கள்கிட்ட பேசினோம். யாருமே செட்டாகல, நாங்களே நடிச்சிட்டோம்,” என்றார் இயக்குநர்.\nமருந்து: கூத்து மேல அக்கறை இருந்தா அத்த கத்துக்கிணு ஊர் ஊரா நடத்துறது வுட்டுட்டு சினிமா புடிச்சு காம்பிச்சா கூத்துக்கு இன்னாபா லாபம் நாட்டுப்புற கலைங்கள வெச்சு என்ஜிவோக்காரன் பண்றது பிசினெஸ்னா, சினிமாக்காரன் பண்றது நான்சென்ஸ்.\nமசாலா: “இசையமைப்பவர்கள், ஹிட் கொடுத்து பெரிய இசையமைப்பாளரான பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் பக்கம் திர���ம்பியே பார்ப்பதில்லை. ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் நான் இயக்குவது போன்ற 2 கோடி பட்ஜெட் கொண்ட படங்களுக்கு இசையமைக்க மாட்டார்கள். அப்படியே அவர் ஒத்துக்கொண்டாலும், இந்த பட்ஜெட்டில் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெரிய இசையமைப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அந்த நிலை சினிமாவில் உருவாக வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற தெகிடி படத்தில் ஆடியோ விழாவில் பேசினார் டைரக்டர் சீனுராமசாமி. பேசினார்.\nமருந்து: சீனு அண்ணாச்சி, உங்க இரண்டு கோடி பட்ஜெட்டுல ரஜினியும், ஷங்கரும் நடிக்கவோ இயக்கவோ முடியாதுங்கிறத நீங்க ஒத்துக்கிட்டீகண்ணா, ரஹ்மான மட்டும் எப்படி எதிர்பாக்கீக அமெரிக்கா அரசுகிட்ட கருணையையும் சினிமா நட்சத்திரங்ககிட்ட கலைச் சேவையையும் எதிர்பாக்கது தப்பு அண்ணாச்சி\nமசாலா: உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்துக்கு முதலில் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அதனால் எனது படம் வரி விலக்கு பெற தகுதியானதே என்று சொல்லி, நீதிமன்றத்தை நாடி அதன்பிறகு வரி விலக்கு கிடைத்தது. இப்போது அவர் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. படத்தில் ஆபாசம், வன்முறை என எந்த முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும் வரிவிலக்கு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த உதயநிதி மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.\nமருந்து: கதைக்குள்ள செக்ஸ், வயலன்சுன்னு என்ன கருமாந்திரம் இருந்தாலூம் பெயருல தமிழ் இருந்தா வரிவிலக்குன்னு உதயநிதியோட தாத்தா கொண்டு வந்த சலுகையை, கதைக்குள்ளேயும் சரக்கு இருந்தாதான் தருவேன்னு அதிமுக ஆத்தா மாத்தி கட்சி சார்புல யூஸ் பண்ணுது. ஆனா ஒண்ணுடே, உதயநிதியோட கதையெல்லாம் ஒரு சினிமான்னு தியேட்டருக்கு போய் பாக்கான் பாரு அவனோட தியாகத்த நினைச்சாத்தாம்லே கதி கலங்குது\nமசாலா: பிரபல கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு சென்னை சாஸ்திரி நகரில் அடுக்குமாடி வீட்டில் பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு முடிந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புவனேஸ்வரி மீது கூறப்பட்ட குற்றம் சந்தேக��்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிமன்றம், அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.\nமருந்து: தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில மகளிர் அணித் தலைவியா சமூக சேவை செய்யுற தானைத் தலைவிய பிரபல கவர்ச்சி நடிகைன்னு போட்டு ஏம்டே மானத்த வாங்குதீக\nமசாலா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏவோன் தனது இந்திய விளம்பர தூதராக அசினை நியமித்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் அசின் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அசின் தோன்றும் பொது நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியில் அசின் பேசியதாவது: படத்துக்கு படம் இடைவெளிவிட்டு அவகாசம் கொடுத்து நடித்தாலும் தனித்தன்மையுள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். நல்ல படங்களுக்காக காத்திருக்கவும் தயார். அதேபோல நல்ல கதையாக இருந்தாலும் யாருடனும் நடிக்கத் தயார். என்றார்.\nமருந்து: மார்க்கெட் இருக்கும் போது முன்னணி ஸ்டார்களோட நடிக்கதும், மத்தவங்க கேட்டா முறைக்கதும், மார்க்கெட் இல்லாத போது சோப்போ, சீப்போன்னு ஷோ ரூம் திறப்பு, பெறவு விளம்பரம்னு ஒதுங்கி, அப்டியும் படம் இல்லேன்னா நல்ல படம், நல்ல கதை, புதுமுகங்களோட கூட நடிப்பேன்னு……… எம்மா எல்லா மகராசிங்களும் ஒரே டயலாக்க போட்டு கொல்லுதீக\nமசாலா: ‘தூம் 3’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nமருந்து: இந்தி மசலாப் படங்கள பாத்துட்டுதாம்லே மத்த மொழிக்காரனுவ நடிகைங்கள நடிக்க விடாம துணிங்கள மட்டும் குறைக்க சொல்லுதான். பெண்கள உரிச்சு உப்புக் கண்டம் போடற பய முன்னிலைப்படுத்தறான்னா பெண்கள் அமைப்புல இருக்குற அக்காமாருங்க உசாரா இருக்கணுமாக்கும்.\nமசாலா: ஏப்ரல் 11-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தோடு அமிதாப் பச்சனின் ‘பூத்நாத் ரிட்டன்ஸ்’ படமும் வெளியாகவிருக்கிறது.\nமருந்து: இத்தனாம் தேதி வடக்க ஒரு வயசான குதிர, தெக்க ஒரு ஓய்ஞ்சு போன கழுதை விட்ட போடப் போவுதுங்கிறதெல்லாம் கொண்டாடுற அளவுக்கு வரலாறுன்னா அவ்வளவு கேவலமாடே\nமசாலா: ஆமிர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியை, மீண்டும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nமருந்து: போன தபா அழ, சிரிக்க, கைதட்ட, உச்சு கொட்டன்னு ஆடியன்ஸ செட்டப் பண்ணாமேரி இந்த தபா இன்னா மாமு புதுமை\nமசாலா: திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.. தனிமையில் வாழவே விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.\nமருந்து: ஏன் ராசா, மான் கறி தின்ன வழக்கிலயும், காரேத்திக் கொன்ன வழக்கிலயும் தீர்ப்பு வேற மாதிரி வருமுன்னு கனா கினா ஏதும் கண்டியா\nமசாலா: ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.\nமருந்து: தெலுங்கு கங்கை திட்டத்துக்கோசரம், கிருஷ்ணா ஆத்து தண்ணி தமிழனுக்கு கிடைக்கலேன்னாலும், கூவத்தாண்ட குந்தியிருக்கும் கோலிவுட்டிலேர்ந்து குப்பைங்க ரீல் ரீலாய் தெலுங்கு நாட்டுக்கு மாட்லாட போய்க்கிணுகீதாம். தமிழன்டா\nமசாலா: முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இப்போது வசந்த் டி.வி.யில் வாய்மையே வெல்லும் என்று அதே நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் நிர்வாகி அசோகன், போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும். அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை மிரட்டியது. இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.”.\nமருந்து: காதல், கள்ள உறவுன்னு மக்களோட பிரச்சனங்கள தேடிப் பிடிச்சு வெளிச்சம் போட்டு விக்கிற கசுமாலங்களுக்கு அவங்க கலைச்சேவையே ஒரு தண்டனையை தேடித் தந்திருச்சுன்னா இதுதாம்டே கவித்துவ நீதி\nமசாலா: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி. மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை. தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியது எபிசோடுக்கு பத்து லட்சம்.\nமருந்து: ஹலோ, குட்மார்னிங், லைஃப்ப என்ஜாய் பண்ணுங்கோ, டேக் கேர், கம்யூட்டர்ஜி லாக் பண்ணுங்கன்னு நாலு வார்த்தைங்கள பேசுறதுக்கு கோடியில சம்பளத்த கையில வாங்கறவன், வாயில நாமெல்லாம் ஏழைங்களுக்கு உதவணும்னு இன்னரு நாலு வார்த்தையில பேசுறானே இவனுங்கள எத்த கொண்டு சாத்துறது\nமசாலா: கேப்டன் தினமும் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்து கொண்டு காட்சிகளை வசனங்களைக் கேட்டு கருத்து சொல்கிறாராம். அதே போல மகனை அன்பாகக் கண்டித்து தினமும் எக்ஸர்சைஸ் செய்ய வைத்து 10 கிலோ எடை குறைய வைத்திருக்கிறாராம்.\nமருந்து: தேமுதிக மாவட்ட செயலருங்க அத்தனை பேரும் சண்முக பாண்டியன் படத்த வாங்கி பத்து நாள் ஓட்டலேன்னா சஸ்பெண்டுதான்னு மச்சான் சதீஷை வுட்டு ஒரு காட்டு காட்டுனாத்தான் படத்த ஓட்ட முடியும். இத வுட்டு கருத்து சொல்றேன், கிலோவை குறைக்கிறேன்னு இறங்கினா படமும் தேறாது, பையனும் இளைக்க மாட்டான்.\nமசாலா: பத்மபூஷண் விருது பெற்ற கமலஹாசன், “ இந்தப் பெரும் பெருமைக்குத் தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.\nமருந்து: தகுதி வரும் போது அவார்டை வாங்கிக்கிறேன், இப்ப வேண்டாம்னு கொடுத்தீங்கண்ணா இப்புடி அநியாயத்துக்கு அடக்கம் காட்டவேணாமே ராசா\nநடிகன் சம்பளம் 3, 4,5,100 கோடி….\nதமிழர்கள் கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318375.80/wet/CC-MAIN-20190823104239-20190823130239-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}